diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1004.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1004.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1004.json.gz.jsonl" @@ -0,0 +1,412 @@ +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/blog-post_99.html", "date_download": "2021-03-04T12:38:03Z", "digest": "sha1:EBMMAHV27OZLJAKPTGARAWB4WCZFJC7U", "length": 5372, "nlines": 106, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தலைப்பு & டீசர் வெளியீடு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeசினி மினிலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தலைப்பு & டீசர் வெளியீடு\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தலைப்பு & டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். 2021 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமல் ஹாசன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து படத்தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தலைப்பின் டீசரும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23709&categ_id=2", "date_download": "2021-03-04T11:33:12Z", "digest": "sha1:OM7EOPCB42DBMAAMG2KAJSWYKKUQNWBW", "length": 8238, "nlines": 113, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந���தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nஇந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடு\nதொடர்ந்து நான்கு வருடங்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் முதல் நான்கு இடத்தை வெவேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் ஆரி பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nமேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிரபலமும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண். நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nபுதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..\nசொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.\nஇந்தியாவின் \"டூம்ஸ்டே\" மனிதராக மாறி வருகிறார் ராகுல் காந்தி- நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nவீட்டை விற்று ஆட்டோவில் தூங்கும் முதியவர்..\nஹைதராபாத்தில் ஆட்டோ டிரைவர் செய்த அட்டூழியம்...\nமாநிலங்களவையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்த��ுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyalkannadi.com/does-ips-tripati-demand-for-police-union/", "date_download": "2021-03-04T12:11:49Z", "digest": "sha1:RKQZS6P74KDMKRDUZSAJRQ77I6R2CVAQ", "length": 17592, "nlines": 77, "source_domain": "arasiyalkannadi.com", "title": "காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தருவாரா ஐபிஎஸ் திரிபாதி ? - arasiyalkannadi", "raw_content": "\nகாவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தருவாரா ஐபிஎஸ் திரிபாதி \nதமிழ்நாடு காவல் துறை காவலர்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீரமணி அவர்கள் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு….\nஅதைத் தொடர்ந்து ஒரு நீண்ட நெடிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்… அவர் விடுவித்த அந்தக் கோரிக்கைகள் கூறியுள்ளதாவது…\nதமிழகத்தைப் பொறுத்த அளவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறை இயங்கி வந்தாலும்.\nகாவல்துறையில் பணியாற்றிய காவலர் இறந்துவிட்டால் அவரின் உடலை இதுவரை எந்த உயர் அதிகாரியும் சுமந்ததே இல்லை.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு ரவுடி துரை முத்து, வல்லநாடு மனக்கரை காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..\nரவுடி துரைமுத்துவை துரத்திபிடிக்கச் சென்ற காவலர் இளைஞர் சுப்ரமணி நாட்டு வெடி குண்டு வீசி தாக்கப்பட்டு படுகாயமடைந்து உடல் சிதைந்து உயிர்த்தியாகம் செய்தார்.\nஅப்படி பணியில் உயிர் தியாகம் செய்த இளம் காவலர் சுப்பிரமணியன் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்கள்.\nசுப்ரமணியனின் வீர.. தீர.. தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக சுப்ரமணியனின் பூதவுடலை சுமந்து வந்தார்.\nஇந்த காட்சியை தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக பார்த்த அனைத்து தமிழ் நெஞ்சங்களும் நெகிழ்ந்து போயினர்…\nஎனவே காவல்துறை வரலாற்றிலேயே இறந்து போன ஒரு காவலரின் உடலை முதல் முதலில் சுமந்து மரியாதை செலுத்திய முதல் உயர் அதிகாரி என்கின்ற பெரும் மதிப்புக்குரிய அந்தஸ்த்தை பெற்றுள்ளார் உயர்திரு திரிபாதி ஐபிஎஸ் அவர்கள்.\nகாவல் துறை இயக்குனர் ஐபிஎஸ் திரிபாதி அவர்களுக்கு எங்களது காவல் துறை காவலர்கள் சங்கத்தின் சார்பாகவும், காவல்துறை காவலர்கள் சங்கத்தின் முன்னால் துணைத்தலைவர் என்கின்ற வகையிலும் எங்களது பாராட்டுக்களையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகாவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎஸ் அவர்களுக்கு இத்தகைய ஒரு அரிய செயலை செய்வதற்கு வாய்ப்பளித்து ஒத்திசைவு தந்த நமது தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும் எங்களது பாராட்டுக்களையும் மரியாதையையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.\nஅத்தோடு எங்களது நீண்ட காலமாக வேண்டுகோளையும் இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன்…\nஇந்திய அளவில் எட்டு மாநிலங்களில் காவல்துறையினருக்கு என்று சங்கங்கள் உண்டு அவை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை அனைத்து காவல்துறை உயரதிகாரிகளும் நன்கு அறிவார்கள்.\nஅதுபோலவே தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் நீண்ட நாள் கோரிக்கையாகவும், கனவாகவும் உள்ளது காவல்துறையினருக்கு என்று ஒரு காவலர்களின் சங்கம் வேண்டும் என்று, தமிழ்நாடு காவலர்களின் நலன் கருதி அவர்களுக்காக சங்கம் வேண்டும் என்று நீண்ட நாள் அரும்பாடுபட்ட மறைந்த எங்கள் தலைவர் சிவக்குமார் அவர்களின் அரும்பணியை யாரும் மறுக்க முடியாது.\nதமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சங்கம் அமைப்பதற்காக, 1979, 1981ம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சில அரசாணைகளை பிறப்பித்தார்.\nஅந்த உத்தரவுகளுடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களை, காவலர்கள் சங்க தலைவர் மறைந்த சிவக்குமார் தலைமையில் ஒரு குழு நேரடியாக சந்தித்தது.\nஅப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறிய ஆலோசனை, அறிவுரையை கருத்தில் கொண்டு, 2001ல் தமிழ்நாடு காவலர் சங்கம் துவக்கப்பட்டது.\nஆனால் இன்று வரை சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், சங்கம் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.\nநாட்டின் பல மாநிலங்களில் காவலர் சங்கமும், அகில இந்திய அளவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கமும் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்ட��ம் போலீசாரின் கனவான காவலர் சங்கத்துக்கு, அங்கீகாரம் தரப்படவில்லை.\nகருணை உள்ளத்தோடு தோடு அனைவரையும் அணுகும் காவல் துறை இயக்குனர் திரிபாதி ஐபிஎல் அவர்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியாரால் மட்டுமே, காவலர் சங்க அங்கீகாரம் தமிழகத்தில் சாத்தியப்படும்’ என்பது, லட்சோபலட்சம் காவலர் குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nஅப்படியாக தங்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டால், காவலர்கள் சங்கத்தின் மறைந்த எங்கள் தலைவர் சிவக்குமார் அவர்கள், மாண்புமிகு மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையாரிடம் கொடுத்த வாக்குறுதியின் படி அதாவது…. கட்டுப்பாடு, ஒற்றுமை, இறையாண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படவும், சங்கம் பாலமாக அமையும்.\nகாவலர் சங்கம் எந்தக் காலகட்டத்திலும் வேலை நிறுத்தம், போராட்டம், பொதுவாக வேலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாது.\nசங்க உறுப்பினர்கள், அதிகாரிகளிடமும், அரசிடமும், மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வர். ஜாதி, மத, அரசியல் இயக்கங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட மாட்டோம்.\nஅரசியல் சாயம் இல்லாமல் தனித்தன்மையுடன் செயல்படுவோம் என்று எங்கள் மறந்த தலைவர் சிவக்குமார் உறுதியளித்திருந்தார்.\nகாவலர் சங்கத்துக்கு, தாங்கள் அங்கீகாரம் வழங்கும் நாளை, ஒட்டு மொத்த போலீஸ் குடும்பத்தினரும், ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்… என்று தனது கோரிக்கைகளில் தெரிவித்திருந்தார் காவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் வீரமணி….\nசெய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்\nMore : ஐபிஎஸ் திரிபாதி, காவலர் சங்கம்\nகாவல்துறையினரும் மக்களிள் ஒருவர் தானே\nஸ்டெர்லைட் நிரந்தர மூடல் - சாத்தான்குளத்தில் மதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஅரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் தலைமை செயலர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி கோரும் நிலுவை மனுக்கள் எத்தனை கண்காணிப்பு ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு கண்காணிப்பு ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு மதுரை: அரசு அதிகாரிகள் மீதான ஊழல்...\nநடிகர் சூர்யாவிற்கு அபயகரம் நீட்டும் ஓய்வு பெற்ற நீதிபதிக��்\nநடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு பயந்து...\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் விவகாரம் – இழப்பீடு தொகையை கட்டிய தமிழக அரசு\nநினைவு இல்லமாக மாற்ற ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த இழப்பீட்டு தொகை சென்னை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தது, தமிழக அரசு 24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்திற்கு...\nஊராட்சி மன்றத்தின் தீர்மானம் இல்லாமல், டெண்டர் விட இடைக்கால தடை \n14வது நிதிக்குழு பரிந்துரையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நிதியினை ஊராட்சி மன்றங்கள் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பணிகளை முடிவு செய்து செயல்படுத்த விடாமல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களே தன்னிச்சையாக பணிகளை முடிவெடுத்து,...\nதங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும்\nமோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nகாவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தருவாரா ஐபிஎஸ் திரிபாதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/sirukathaikal/ta-srkthkl-aavi-vaazhum-veedu", "date_download": "2021-03-04T13:11:06Z", "digest": "sha1:N36XWNU3Z27MYZV7Q7M5LXIP5N4Y6LOY", "length": 29913, "nlines": 205, "source_domain": "shaivam.org", "title": "திருமுறைக் கதை - ஆவி வாழும் வீடு", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவபுண்ணியத் தெளிவு விளக்கவுரை - நேரலை - வழங்குபவர் - சீகம்பட்டி சைவ. சு. இராமலிங்கம் அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nவீட்டிற்குள் வெகுநேரம் இருந்ததால் வியர்வை வழிந்து, சில்லென்ற காற்றுக்கு ஏங்கியது உடல். சரி வெளியே கடற்கரை சென்று காற்றை அநுபவிக்கலாம் என்றுபுறப்பட்டான் அவன்.\nகடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த பொழுது “ நண்பா எங்கே வந்தாய் ” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் . என்ன ஆச்சரியம் கூப்பிட்டது அவனுடன் பள்ளியில் படித்த தோழன் .\n எவ்வளவு நாளாக ஆகிவிட்டது நாம் சந்தித்து. பள்ளி நாட்களில் கதைகள் சொல்வாயே ஏதாவது கதை சொல்லேன் ” என்று கேட்டான் கடற்கரைக்கு வந்தவன்.\n“ சொல்கிறேன் . இது கதையல்ல. கதை மாதிரி நிஜம் “ என்று சொல்லஆரம்பித்தான் நண்பன் .\n“ சின்ன வீட்டை எனக்குத் தெரிந்த ஒருவ���் கட்டினார். மண்ணினால் அமைந்த சிறிய கூரை வீடு தான் , இருந்தாலும் மரம் ,மண் , தென்னங்கீற்று இந்த மூன்றையும் வைத்துக் கொண்டே அவர்வீட்டை அழகாகக் கட்டி முடித்துவிட்டார். அவர் கட்டிய வீட்டைச் சுற்றிப்பார்த்தால் பூமியிலே இது நிற்பதற்கும் , நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம்.\nவீட்டின் கூரையைத் தாங்க முக்கியமாக இரண்டு கால்களை நட்டிருந்தார். இரண்டு பக்கங்களிலும் கைமரங்களை வைத்து அவற்றின் குறுக்கே வரிசையாகக் கோல்களைப் பரப்பியிருந்தார். அதன் பிறகு சுற்றிச் சுவர் எடுத்தார். அந்தச் சுவர் எதனால் ஆனது என்பது தெரியுமா மண்ணையும் , தண்ணீரையும் குழைத்துப் பூசிப்பதமாக அமைத்த சுவராகும் . பிறகு மேலே தென்னங்கீற்றால் கூரையை வேய்ந்தார்.\nஇந்தச் சின்ன வீட்டிற்கு முன்வாசல் ஒன்றும், பின்வாசல் ஒன்றும் வைத்தார். .வீட்டிற்குள் காற்று வருவதற்காக ஏழு சன்னல்களை வைத்தார். பிறகு வீட்டை அழகு படுத்த வேண்டாமா வண்ணம் பூசிமேலும் அழகுசெய்தார். அதனைக்கட்டும்பொழுதுபார்த்தால்நன்றகவேஇல்லை . ஆனால்இப்பொழுது வீடு கட்டி முடிந்தவுடன் பார்த்தாலோ , ஆஹா வண்ணம் பூசிமேலும் அழகுசெய்தார். அதனைக்கட்டும்பொழுதுபார்த்தால்நன்றகவேஇல்லை . ஆனால்இப்பொழுது வீடு கட்டி முடிந்தவுடன் பார்த்தாலோ , ஆஹா கண்ணைப் பறிக்கிறது . ஒரு குடியும் வைத்துவிட்டார் என்றால் பாரேன் கண்ணைப் பறிக்கிறது . ஒரு குடியும் வைத்துவிட்டார் என்றால் பாரேன் . கெட்டிக்காரர்தான் . நான் குடிபுகுந்தவரைச் சொல்லவில்லை , வீட்டைக் கட்டியவரைத் தான் சொல்கிறேன் “ என்று தான் காலையில் பார்த்து வந்த புதுவீட்டைப் பற்றிக் கதை அளந்தான் தோழன் .\n“ இது என்ன கதை அங்கே மணலில் உட்காரலாம் வா அங்கே மணலில் உட்காரலாம் வா இதே போன்று . நான் ஆன்மீகம் வழியாக உனக்கு ஒரு கருத்துள்ள கதை சொல்கிறேன் பார் இதே போன்று . நான் ஆன்மீகம் வழியாக உனக்கு ஒரு கருத்துள்ள கதை சொல்கிறேன் பார்” என்று தனக்குத் தெரிந்ததைத் தன் தோழனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி ஆரம்பித்தான் கடற்கரைக்கு வந்த நண்பன்.\n நீ கூறிய வீட்டைப் போன்று திருநாவுக்கரசரும் வீட்டைப் பற்றிச் சொல்கிறார். –\nஅந்த வீட்டைக் கட்டினவர் ஒருவர். ஆனால் அதில் குடியிருப்பவரோ வேறொருவர். இருந்தாலும் குடியிருப்பவர் அந்த வீட்டைத் தம்முடையது என்று எண்ணி வீணாக ஏமாந்து போகிறார். எந்தச் சமயத்திலும் அந்த வீட்டில் குடியிருப்பவர் அந்த வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டியிருக்கும் என்பதனை மறந்து விட்டு அந்த வீட்டுக்கு மேலும் , மேலும் அலங்காரம் செய்து , அழகு பார்க்க ஆரம்பிக்கிறார். தாம் அந்தக் குடிலில் வாழும் வரைக்கும் அதனை சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாதோ அதைத் தாமே கட்டினது போலவும் , தமக்கே உரியது போலவும் எண்ணிக் கொண்டு அந்த வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்குகிறார் குடியிருப்பவர் . அது மட்டுமல்லாது , அந்த வீட்டிற்கு ஒரு எஜமானர் இருக்கிறார் என்பதையே அடியோடு மறந்துவிட்டு . அதற்குக் கொடுக்க வேண்டிய வாடகையையும் கொடுக்காது இன்பமாகக் காலம் கழித்து வருகிறார்.\nவீட்டுக்காரர், அதாவது அந்த வீட்டைக் கட்டித் தந்தவர் -- குடியிருக்கிறவரின் செயலை எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.\n“இந்த மனிதன் இந்த வீட்டிலேயே இருந்து கொண்டு, தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்வான் என்று தான் இதனை அருமையாகக் கட்டிக் கொடுத்தேன். ஆனால் இவன் நாம் நினைத்த வேலை ஒன்றும் செய்யாது வீட்டை அழகுபடுத்துவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறானே ” என்று எஜமானர் நினைக்கிறார்.\nஇந்த எஜமானர் இந்த ஒரு வீட்டை மட்டும் தானா கட்டியிருக்கிறார். கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டி அங்கங்கே மனிதர்களை குடிவைத்திருக்கிறாரே\nஎத்தனை வீடுகள் கட்டியிருந்தாலும் சில மனிதர்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டு பலநாள் அதில் வாழ்கிறார்கள். வேறு சிலருடைய வீடுகளோ அடிக்கடி பழுதுபட்டு விடுகின்றன. மழைக்கு ஒழுகுகின்றன. பூச்சிகளின் தொந்திரவு வேறு \nபல வீடுகளைக் கட்டிய இந்த எஜமானர் , ஒருவரை ஒரே வீட்டில் குடி இருக்கும்படி விடுவதில்லை. அவருக்கு மாற்றி மாற்றிப் புதுப்புது வீடுகளை க்கட்டிக் கொடுக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த பழைய வீடுகளில் யாரும் குடிபுக முடியாதவாறு அதனை இடித்துத் தள்ளிவிடுகிறார்.\nஒருவர் பலகாலமாக வாழ்ந்து வந்த அந்த வீட்டை முதலாளி இடிக்கும் பொழுது “ ஐயோ இவ்வளவு நாளும் வாழ்ந்த வீட்டை இடிக்கிறாரே இவ்வளவு நாளும் வாழ்ந்த வீட்டை இடிக்கிறாரே “ என்று மற்றவர்கள் வருந்துகிறார்கள். நண்பர்களும் , உறவினர்களும் ,யாவரையும் கூ��்டிக் கொண்டு அழக்கூடச் செய்கிறார்கள். . அந்த வீட்டில் வாழ்ந்த ஒருவரை , அவர் அந்த வீட்டில் இருந்து கொண்டு செய்த செயலுக்கு ஏற்றவாறு முதலாளி வேறு ஒரு புதுவீட்டில் குடியேற்றி விடுகிறார். அவரும் பழைய வீட்டில் இருந்த வாசனையுடன் புதுவீடு புகுந்து விடுகிறார்.\nஇப்படியெல்லாம் நிகழும் வீடு என்ன என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா நண்பனே\nநம் உடம்பைப் பற்றித் தான் இந்த விளக்கங்கள். உயிர் வாழும் உடம்பைத் தான் அப்பர் சுவாமிகள் இவ்வாறு வருணிக்கிறார். அவர் சொல்லும் இந்த வீட்டையார் கட்டினார்கள் என்று சொல்கிறார் தெரியுமா மறைக்காட்டில் இருக்கிற முதலாளி தான் கட்டினார் என்பது அவர்வாக்கு. அதற்குள் ஆவியைக் குடிவைத்து , நன்றாக வாழும் படிச்செய்தார். என்கிறார்.--மேலும் தொடர்ந்தான் கடற்கரைக்கு வந்த முதல் நண்பன் .\n‘இந்த வீட்டைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா இந்த வீட்டுக்கும் கால்கள் உண்டு. மற்றவர்கள் யாவரும் கட்டும் வீடோ ஒரே இடத்தில் அசையா துஇருக்கும் வீடுகள். ஆனால் இந்த வீடோ , அங்கும் , இங்கும் , எங்கும் செல்லக் கூடிய வீடாகும் . மேல் நாடுகளில் இடம் விட்டுமாறும் வகையில் செல்லக் கூடிய வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்ததே இந்த வீட்டுக்கும் கால்கள் உண்டு. மற்றவர்கள் யாவரும் கட்டும் வீடோ ஒரே இடத்தில் அசையா துஇருக்கும் வீடுகள். ஆனால் இந்த வீடோ , அங்கும் , இங்கும் , எங்கும் செல்லக் கூடிய வீடாகும் . மேல் நாடுகளில் இடம் விட்டுமாறும் வகையில் செல்லக் கூடிய வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்ததே . இந்த வீடும் அதைப் போலவே இயங்கும் வீடுதான் . இரண்டு கால் படைத்த வீடு இது. மேலு ம்அதற்கு ஏற்றாற் போல் இரண்டு கைகளும் உண்டு. இவைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா . இந்த வீடும் அதைப் போலவே இயங்கும் வீடுதான் . இரண்டு கால் படைத்த வீடு இது. மேலு ம்அதற்கு ஏற்றாற் போல் இரண்டு கைகளும் உண்டு. இவைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா வீட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் அமைக்கும் கைமரங்களைப் போலவே இருக்கின்றன. வீட்டிற்குக் குறுக்கே போடும் கழிகளைப் போல இங்கும் எலும்புகளை அடுக்கி வைத்திருக்கிறார். அவற்றிற்கு மேலே ஊனை வேய்ந்திருக்கிறார். ஊனுக்கும் மேலே தோலைப் பரத்���ிப் போர்த்தி மூடியிருக்கிறார். சுவர் எடுக்கத் தண்ணீர் வேண்டும் அல்லவா வீட்டுக்கு இரண்டு பக்கங்களிலும் அமைக்கும் கைமரங்களைப் போலவே இருக்கின்றன. வீட்டிற்குக் குறுக்கே போடும் கழிகளைப் போல இங்கும் எலும்புகளை அடுக்கி வைத்திருக்கிறார். அவற்றிற்கு மேலே ஊனை வேய்ந்திருக்கிறார். ஊனுக்கும் மேலே தோலைப் பரத்திப் போர்த்தி மூடியிருக்கிறார். சுவர் எடுக்கத் தண்ணீர் வேண்டும் அல்லவா இங்கே உதிரம் என்கிற நீரைக் கொண்டு தசைகளைக் குழைத்துச் சுவர்களை எழுப்பியிருக்கிறார். மல ஜலம் கழிக்கக் கூட இரண்டு வாசல்களை தகுந்த இடத்தில் மறக்காமல் வைத்திருக்கும் பாங்கை எண்ணினால் வியப்பாகத் தான் இருக்கிறது. இரண்டு கண்கள் , காது இரண்டு , மூக்குத்துளைகள் இரண்டு , வாய் ஒன்று ஆக ஏழு சன்னல்கள் சாமர்த்தியமாக வைத்திருக்கிறார். இதிலே குடியிருப்பவர் பெயர் என்ன தெரியுமா இங்கே உதிரம் என்கிற நீரைக் கொண்டு தசைகளைக் குழைத்துச் சுவர்களை எழுப்பியிருக்கிறார். மல ஜலம் கழிக்கக் கூட இரண்டு வாசல்களை தகுந்த இடத்தில் மறக்காமல் வைத்திருக்கும் பாங்கை எண்ணினால் வியப்பாகத் தான் இருக்கிறது. இரண்டு கண்கள் , காது இரண்டு , மூக்குத்துளைகள் இரண்டு , வாய் ஒன்று ஆக ஏழு சன்னல்கள் சாமர்த்தியமாக வைத்திருக்கிறார். இதிலே குடியிருப்பவர் பெயர் என்ன தெரியுமா ‘ஆவி’ – அதாவது ‘உயிர்’ என்பவர் தான் . அருணகிரிநாதர் கூடக் கந்தர் அலங்காரத்தில் நாற்பத்து நான்காவது பாடலில் இதே கருத்தை வைத்து ஒருபாடல் இயற்றியிருக்கிறார் .\nஆர்க்கையிட்டுத்தசைகொண்டுமேய்ந்தஇந்தஅகம் “ -- என்கிறார்.\nஊனும் , எலும்பும், தோலும்கொண்டு இந்த வீட்டைக் கட்டினார் முதலாளி என்கிறாரே அப்பர் பெருமான் . ஆனால் ஊன், மலங்கள் முதலியவற்றை நாம் தனித்தனியே பார்த்தால் எத்தனை அருவருப்பாக இருக்கிறது அப்பர் பெருமான் . ஆனால் ஊன், மலங்கள் முதலியவற்றை நாம் தனித்தனியே பார்த்தால் எத்தனை அருவருப்பாக இருக்கிறது எலும்பும், இறைச்சியும் , இரத்தமும் ஒரே குவியலாக வைத்திருந்தால் நாம் பயப்படக் கூடச் செய்வோம். முதலாளியின் சாமர்த்தியம் இந்த வீட்டைக் கட்டியதிலே கூட அதிகமாகப் புலப்படவில்லை. உள்ளே இவ்வளவு அழுக்கும் , அழகற்றதும் , அருவருக்கத்தக்கதுமான பண்டங்களையும் வைத்துக் கட்டியிருந்தாலும் இவையாவும�� வெளிப்பார்வைக்குத் தெரியாதவாறு , வீட்டைப் பார்க்கப் பார்க்க ஒரு அருவருப்பும் இல்லாதவாறு , வெளியே அழகாகத் தோன்றும் படிச் செய்திருக்கிறாரே எலும்பும், இறைச்சியும் , இரத்தமும் ஒரே குவியலாக வைத்திருந்தால் நாம் பயப்படக் கூடச் செய்வோம். முதலாளியின் சாமர்த்தியம் இந்த வீட்டைக் கட்டியதிலே கூட அதிகமாகப் புலப்படவில்லை. உள்ளே இவ்வளவு அழுக்கும் , அழகற்றதும் , அருவருக்கத்தக்கதுமான பண்டங்களையும் வைத்துக் கட்டியிருந்தாலும் இவையாவும் வெளிப்பார்வைக்குத் தெரியாதவாறு , வீட்டைப் பார்க்கப் பார்க்க ஒரு அருவருப்பும் இல்லாதவாறு , வெளியே அழகாகத் தோன்றும் படிச் செய்திருக்கிறாரே அவர் திறமையைக் கண்டு வியப்பதா அவர் திறமையைக் கண்டு வியப்பதா போற்றுவதா ஒன்றுமே புரியவில்லை . என்ன ஆச்சரியம் இதைக் கண்டமற்றவர்கள் இந்த வீட்டினிடம் ஆசை கொள்கிறார்கள். .இந்த வீட்டின் உள்ளே வாழ்பவனோ, அதை விட்டு வெளியேற மாட்டேன் என்கிறான் . அவனுக்கு அத்தனை மோகம் இந்த வீட்டின் மேல்.\nமேலும் அப்பர் சொல்கிறார் – இவ்வாறாக இதனிடம் ஒருவிதமான கவர்ச்சியை வைத்திருக்கிறார் மறைக்காடனார். யாருமே பார்த்து மயங்கும் நிலையில் உள்ள இந்த வீட்டிலே வாழும் ஆவிக்கு, ஆசையோ, கேட்கவே வேண்டாம் , அளவற்றதாக இருக்கிறது. வெறும் குருதியும் , நரம்பும், எலும்பும் கூடின கூட்டம் தானே இந்த உடம்பு என்ற நினைப்பு யாருக்குமே வருவதில்லை. அதுமட்டுமல்ல இதனிடம் தனி மோகம் கொண்டு இதனைப் பேணியும், வளர்த்தும் அழகு செய்கிறார்கள். தன் உடல் அல்லாது மற்றவர்கள் உடம்பைக் கண்டும்மால் ( மயக்கம் ) கொள்கிறார்கள். யாவருக்கும் இந்த ’மாலை ‘ முதலாளிவைத்தது மிகுந்த ஆச்சரியத்தைத் தான் கொடுக்கிறது.”\nஇப்பாடல் நான்காம் திருமுறை , முப்பத்து மூன்றாம்பதிகமாகிய திருமறைக்காட்டுத் திருநேரிசையில் நான்காவது பாடலாகும் .\nபெருமையையுடைய திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவர், காலைக் கொடுத்து , இரண்டு கையை அமைத்து , கழிகளை வரிசையாக வைத்து , மாமிசத்தால் வேய்ந்து , தோலைப் பரப்பி , இரத்தம் என்ற நீரால் குழைத்துச் சுவரை எடுத்து , இரண்டு வாசல்களைப் பொருத்தமுடையனவாக அமைத்து , அந்த வீட்டில் ஏழு சாளரங்களையும் வைத்து , யாரும் கண்டுமயங்கும் வண்ணம் கவர்ச்சியையும் அதற்குக் கொடுத்து, உயிரைக் க��டியிருக்க வைத்தார் .\n இது ஒரு உருவகம் தான் . கால், கை என்பன இரண்டும் சிலேடையாக வீட்டில் உள்ள தூண்களையும் , கைமரங்களையும் குறிக்கும் பெயர்களாகவும் , உடம்பிலுள்ள கால்களையும் , கைகளையும் குறிக்கும் பெயர்களாகவும் உள்ளன. கழி, சுவர் , வாசல் , சாலேகம் என்பவை வீட்டிற்கு உரிய பெயர்களாகிக் குறிப்பால் எலும்பு , முண்டம் , மலஜலம் கழிக்கும் உறுப்புகள் , கண் முதலிய ஏழு உறுப்புகள் ஆகியவற்றை முறையே புலப்படுத்தின. கழி என்பதற்கு மாமிசம் என்ற பொருள் இருந்தாலும் கூட இறைச்சி என்று பின்னால் வருவதனால் அது இங்கு பொருந்தாது. இறைச்சி , தோல் என்பன உடம்புக்குரிய பொருளாய்க் கூரை, கூரையின் மேலே போடும் வைக்கோல் முதலிய உருவகப் பொருளாகக் கொள்ள வேண்டும். எவ்வளவு நல்ல கருத்து .” கூறி முடித்தான் நண்பன் .\n பொறுமையாக நீ விளக்கியதற்கு நன்றி . நானு ம்இனிமேல் திருமுறைகளைப் படித்து அதில் உள்ள உட்கருத்தைத் தெரிந்து கொள்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம் ”. இருவரும் காற்றினூடே இறைவன் பெருமைகளையும் அனுபவித்து நிம்மதியாக வீடு திரும்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Qchi-cantai-toppi.html", "date_download": "2021-03-04T13:12:19Z", "digest": "sha1:QXC64IMFCSBZW7UE5LEHANXXVC6AHG3B", "length": 9655, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "QChi சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nQChi இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் QChi மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nQChi இன் இன்றைய சந்தை மூலதனம் 1 166 307.42 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று QChi இன் மூலதனம் என்ன QChi மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. இன்று வழங்கப்பட்ட அனைத்து QChi கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை QChi cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். QChi, மூலதனமாக்கல் - 1 166 307.42 US டாலர்கள்.\nஇன்று QChi வர்த்தகத்தின் அளவு 4 882.84 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nQChi பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. QChi வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. QChi பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு QChi இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. QChi சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nQChi சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், QChi மூலதனமாக்கல் -16.1% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், QChi மூலதனமாக்கல் 17.5% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 78.47% ஆண்டுக்கு - QChi இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். QChi இன் சந்தை மூலதனம் இப்போது 1 166 307.42 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQChi இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான QChi கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQChi தொகுதி வரலாறு தரவு\nQChi வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை QChi க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nQChi அமெரிக்க டாலர்களில் மூலதனம் இப்போது 04/03/2021. QChi மூலதனம் 1 106 065.65 03/03/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். QChi மூலதனம் 1 139 992.13 02/03/2021 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். QChi 01/03/2021 இல் மூலதனம் 1 042 441.35 US டாலர்கள்.\n20/02/2021 QChi மூலதனம் 1 408 700.37 US டாலர்களுக்கு சமம். 19/02/2021 QChi மூலதனம் 1 424 890.26 US டாலர்களுக்கு சமம். 18/02/2021 இல் QChi இன் சந்தை மூலதனம் 1 390 120.99 அமெரிக்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:11:38Z", "digest": "sha1:DFQ3GF2HX2IT5UNBKWQVVINHOQE2D7LP", "length": 8317, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு நியூ பிரிட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்\nபப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்\nலியோ டயன் (2000- )\nகிழக்கு நியூ பிரிட்டன் (East New Britain) பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் நியூ பிரிட்டன் தீவின் வடகிழக்குப் பகுதியும், டியூக் ஒஃப் யோக் தீவுகளும் அடங்கியுள்ளன. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பினால் இதன் தலைநகரமாக இருந்த ரபாவுல் முற்றாக அழிந்ததை அடுத்து அதன் அருகில் இருந்த கொக்கோப்போ நகரம் புதிய தலைநகராக்கப்பட்டது. இம்மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 15,816 சதுரகிமீ ஆகும், 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 220,133 ஆகும், இது 2011 கணக்கெடுப்பில் 328,369 ஆக உயர்ந்தது.[1]\nபதினாறு ஆஸ்திரோனீசிய மொழிகள் இம்மாகாணத்தில் பேசப்படுகின்றன. இவற்றில் கசெல் குடாவில் வாழும் தொலாய் மக்களால் பேசப்படும் குவானுவா மொழி முக்கிய மொழியாகும். கொக்கோ, கொப்பரை ஆகிய பயிர்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாத்துறை இம்மாகாணத்தின் ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாகும்.\nபப்புவா நியூ கினியின் மாகாணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2016, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T13:36:11Z", "digest": "sha1:CXEC6BQ27TEOQKP7V6KUOXX2AXN42IWU", "length": 6592, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசைவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்வையாளரைப் பொருத்து ஒரு விண்மீனின் திசைவில் (நீல நிறத்தில்)\nதிசைவில் (Azimuth) என்பது ஒரு பார்வையாளரின் வட தொடுவானத்திலிருந்து ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும். எனவே, வானில் வடக்குத் திசையில் உள்ள பொருளின் திசைவில் 0 0 என்றும் கிழக்குத் திசையில் உள்ள பொருளுக்கு 90 0 என்றும் தெற்குத் திசைப் பொருளுக்கு 180 0 என்றும் மேற்குத் திசைப் பொருளுக்கு 270 0 என்றும் அளவிடப்படுகிறது. பொதுவில், ஒரு வான் பொருளின் திசைவில்லுடன் அதன் குத்துயரமும் சேர்த்துக் குறிப்பிடப்படும் போது அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-109020100021_1.htm", "date_download": "2021-03-04T12:45:22Z", "digest": "sha1:JVX6R52ECP2DDXV7FD2B627BDJJDETZM", "length": 16035, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொது வேலை ‌நிறு‌த்த‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌க்கு‌ம்: பழ. நெடுமாற‌ன் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொது வேலை ‌நிறு‌த்த‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌க்கு‌ம்: பழ. நெடுமாற‌ன்\nஇல‌ங்கை‌யி‌ல் நட‌க்கு‌ம் போரை உடனடியாக தடு‌த்து ‌நிறு‌த்த‌ வ‌லியுறு‌த்‌தி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 4‌ஆ‌ம் தே‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ள பொது வேலை ‌நிறு‌த்த‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌ந்தே ‌தீரு‌ம் எ‌‌ன்று பழ. நெடுமாற‌ன் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.\nஇதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,\n\"இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌��்த‌ம் ஏ‌ற்பட இ‌ந்‌திய அரசு முழுமையான முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌‌ண்டு அ‌ப்பா‌வி‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌யி‌ர்களை‌ப் பாதுகா‌க்க மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை வ‌லியுறு‌த்‌தி ‌பி‌ப்ரவ‌ரி 4ஆ‌ம் தே‌தி பொது வேலை ‌நிறு‌த்த‌ம் மே‌ற்கொ‌ள்ளு‌ம்படி இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ப்பது ச‌ட்ட‌விரோதமானது எ‌ன த‌மிழக அரசு ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்வதை வ‌ன்மையாக‌க் க‌ண்டி‌க்‌கிறே‌ன்.\nஉ‌ச்ச‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் 'ப‌ந்‌த்' செ‌ய்வத‌ற்கு எ‌திராக‌க் கூ‌றியு‌ள்ள கரு‌த்‌தினை ‌தி‌‌ரி‌த்து‌க் கூ‌றி ம‌க்களை ‌மிர‌ட்டுவத‌ற்கு‌த் த‌மிழக அரசு முய‌ற்‌சி‌க்‌கிறது.\nஉ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகுதா‌ன் மே‌ற்கு வ‌ங்காள‌த்‌திலு‌ம், கேரள‌த்‌திலு‌ம் சுய வேலை மறு‌ப்பு‌ப் போரா‌ட்டமு‌ம், கடையடை‌ப்பு‌ப் போரா‌ட்டமு‌ம் நட‌ந்து‌ள்ளன எ‌ன்பதை‌‌த் த‌மிழக அர‌சி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ச் சு‌ட்‌டி‌க்கா‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறே‌ன்.\nத‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உ‌ள்ள வ‌ணிக‌ர்க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள், ‌மீனவ‌ர்க‌ள், மாணவ‌ர்க‌ள், ‌திரை‌ப்பட‌த்துறை‌யின‌ர் உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து‌த் த‌மிழ‌ர்களு‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 4ஆ‌ம் தே‌தி தா‌ங்களே சுய வேலை மறு‌ப்பு செ‌ய்து த‌ங்க‌ள் இ‌ல்ல‌ங்க‌ளிலே இரு‌க்குமாறு ‌மி‌க்க‌ப் ப‌ணிவுட‌ன் வே‌ண்டி‌க் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன். பொது வேலை ‌நிறு‌த்த‌த்தை மு‌றியடி‌க்க‌த் த‌மிழக அரசு தவறான ‌பிர‌ச்சார‌த்‌திலு‌ம் ‌மிர‌ட்ட‌ல் நடவடி‌க்கைக‌ளிலு‌ம் ஈடுப‌ட்டிரு‌ப்பது அ‌ப்ப‌ட்டமான ஜனநாயக உ‌ரிமைகளை‌ப் ப‌றி‌க்கு‌ம் செய‌‌லாகு‌ம்.\nஇல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக அனை‌த்து‌த் த‌மிழ‌ர்களு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌ம் வெ‌ற்‌றிபெற துணை ‌நி‌ற்குமாறு வே‌ண்டி‌க்கொ‌ள்‌கிறே‌ன்.\nபோரா‌ட்ட‌ங்க‌ளி‌ன்போது எ‌ந்த இட‌த்‌திலு‌ம் ‌சிறு அளவு வ‌ன்முறை ஏ‌ற்படாமலு‌ம் பொது‌ச் சொ‌த்து‌க்களு‌க்கு‌ச் சேத‌‌ம் இ‌‌ல்லாமலு‌ம் அமை‌தியான முறை‌யி‌‌ல் வேலை ‌நிறு‌த்த‌த்தை நட‌த்துமாறு வே‌ண்டி‌க் கே‌ட்டு‌க்கொ‌ள்‌‌கிறே‌ன்.\nபொது வேலை ‌நிறு‌த்த‌ம், கறு‌ப்பு‌க் கொடி ஊ‌‌ர்வல‌ம் ஆ‌கியவ‌ற்றை வெ‌ற்‌றிகரமாக நட‌த்துவது கு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ல் அ‌ங்க‌ம் வ‌கி‌க்கு‌ம் க‌ட்‌சிக‌ள் ம‌ற்று‌ம் அமை‌ப்பு‌க்க‌ளி‌ன் மாவ‌ட்ட‌ப் பொறு‌ப்பாள‌ர்க‌ள் அவசரமாக‌க் கூடி‌த் ‌தி‌ட்ட‌ங்களை வ‌கி‌த்து‌ச் செய‌ல்படுமாறு வே‌ண்டி‌க் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன்\" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.\nசட்டக்கல்லூரி விடுதிக் கட்டிடம் இடிப்பு\nபாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா\nஇலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டம்: முதல்வர் துவக்கினார்\nத‌மிழக மீனவர்கள் 4 பே‌ர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு\nஇ‌ந்‌தியாவை வ‌லுவான நாடாக உருவா‌க்க ‌சித‌ம்பர‌ம் போராடுவா‌ர் : கருணா‌நி‌தி\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇலங்கை பொது வேலை நிறுத்தம் பழ நெடுமாறன் உச்ச நீதிமன்றம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/7243.html", "date_download": "2021-03-04T12:07:15Z", "digest": "sha1:2EHMHHOBJQQH744D2HK3EWEHOUPGO6KG", "length": 8403, "nlines": 52, "source_domain": "www.cinemainbox.com", "title": "நடிகரை அவமானப்படுத்திய ‘குரங்கு பொம்மை’ நாயகி! - சீரியல் படப்பிடிப்பில் பரபரப்பு", "raw_content": "\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்\nமுதல் இடத்தை பிடித்த ஹன்சிகாவின் ‘மசா’ பாடல்\n”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்\nஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவ�\nசர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ‘அமலா’\n - மனம் மாறுவாரா விஜய்\nநடிகருடன் படுக்கையறையில் சனம் ஷெட்டி - லீக்கான வீடியோவால் பரபரப்பு\nநடிகரை அவமானப்படுத்திய ‘குரங்கு பொம்மை’ நாயகி - சீரியல் படப்பிடிப்பில் பரபரப்பு\nவிதார்த், இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். மலையாள நடிகையான இவர், தமிழில் ‘பத்ரா’, ‘விடியும் வரை பேசு’, ��ஆக்கம்’, ‘49ஓ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் தான் சற்று பிரபலமானார்.\nஇதற்கிடையே, திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கியவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், சீரியல் படப்பிடிப்பில் நடிகை டெல்னா டேவிஸ், சக நடிகர் ஒருவரை அவமானபடுத்திய சம்பம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nசென்னை, கிழக்கு கடற்கரை சாலை உள்ள படப்பிடிப்பு வீடு ஒன்றில் ‘அன்பே வா’ தொடர் படமாக்கப்பட்டு வருகிறது. டெல்னா டேவிஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, மற்றொரு நடிகர் தனது காட்சிக்கு தயாராவதற்காக மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது டெல்னா டேவிஸ், அந்த அறையை தன்னை தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது, என்று கூறி அந்த நடிகரை வெளியேற சொல்லியிருக்கிறார்.\nஅந்த நடிகரோ, ”சிறிது நேரத்தில் சென்றுவிடுகிறேன்” என்று கூற, உடனே காச்சு மூச்சு, என்று சத்தம் போட்ட டெல்னா, இயக்குநரை அழைத்து, அந்த நடிகர் அறையில் இருந்து வெளியேறவில்லை என்றால், படப்பிடிப்பை விட்டு நான் சென்றுவிடுவேன், என்று மிரட்டல் விடுத்தாராம்.\nஉடனே, இயக்குநர் அந்த நடிகரை வேறு எங்காயாவது சென்று மேக்கப் போடுங்கள், என்று கூறி அவரை வெளியேற்றிய பிறகு தான் டெல்னா சாந்தமானாராம்.\nடிஆர்பி ரேட்டிங்கில் இன்னும் சூடுபிடிக்காத ஒரு சீரியலில் நடிக்கும் போதே நடிகை டெல்னா டேவிஸுக்கு தலைகணம் இப்படி இருக்கிறதே, இன்னும் அந்த சீரியல் நம்பர் ஒன் நிலைக்கு வந்தால், என்ன என்ன செய்வாரோ, என்று படப்பிடிப்பில் இருந்த சிலர் முனு முனுத்தார்களாம்.\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nடிஜிட்டல் தளத்தில் வெளியாக இந்திய அளவில் இளைஞர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது...\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை டிரம் ஸ்இக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்...\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமை��ாளர் புகார்\nசட்டமன்ற தேர்தலில், நடிகர் விமலின் மனைவி மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/09120337/Actress-Rose-ambulance-driving.vpf", "date_download": "2021-03-04T11:40:34Z", "digest": "sha1:7NPQNSUBL3ESGQEJMBGTFFMLEXJWUY3J", "length": 9610, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Rose ambulance driving || 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஆலோசனை\n20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா + \"||\" + Actress Rose ambulance driving\n20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\nபுத்தூரில் இருந்து நகரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை நடிகை ரோஜா ஓட்டி சென்றார்.\nதமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்- மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார். அப்போது திடீரென்று ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து ஆம்புலன்சை ஓட்ட தொடங்கினார். நகரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றார். ரோஜாவின் இந்த செயலை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சி “ரோஜா சாகசம் செய்வதற்காக ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா” என்று கேள்வி எழுப்பி உள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது ���மித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. மன அழுத்தம் தரும் திருமண நிர்ப்பந்தம்- நடிகை சமீரா ரெட்டி\n2. படங்கள் ரிலீசை பாதிக்கும் தேர்தல்\n3. கொரோனாவால் தாமதமான மோகன்லால் சரித்திர படம் மே மாதம் ரிலீஸ்\n4. போட்டி சங்கம் தொடங்கிய பாரதிராஜா அணிக்கு நோட்டீஸ்\n5. உடல் எடையை குறைத்து கதாபாத்திரங்களுக்காக கஷ்டப்படும் அஞ்சலி\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223515?ref=archive-feed", "date_download": "2021-03-04T12:53:37Z", "digest": "sha1:ARNEVRVGNOAI4JJNKBRODVZJIA667XEM", "length": 8377, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை! வவுனியாவில் ஓர் கருத்துகணிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை\nஎந்தவொரு ஆட்சி மாற்றம் நடந்தாலும் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சலுகைகளுமே கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் எமது ஊடகவியலாளர் வவுனியாவில் இன்று மேற்கொண்ட கருத்துகணிப்பின் போதே பொதுமக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள்,\nஆட்சிக்கு வரும் மக்களிடம் மாறி மாறி சொல்லுவதை ஒழிய எந்தவொரு செயலும் அவர்களுக்கென நடைபெறவில்லை.\nஎல்லோரும் தங்க���ுடைய சுயநலத்தை பார்ப்பதை ஒழிய. மக்களுக்கு என்ன நடக்கின்றது. மக்களுக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்ளாததை போல் இருக்கின்றது.\nவாக்கு எடுக்க வரும் போது நான் அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என கூறுவார்கள். வாக்கு எடுத்ததிற்கு பிறகு தமிழர்கள் பற்றி சிந்திப்பதே கிடையாது என அவர்கள் கூறியுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/105-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2021-03-04T13:22:32Z", "digest": "sha1:FNJZWQN3GPPWYI7BAPDLSTWIYPMGSYGX", "length": 2400, "nlines": 55, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> செப்டம்பர் 16-30\nஜாதி - தனி மனித வழிபாடு - பெண்ணடிமை தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை\nமேலே இருப்பவர்களுக்கு போர் தெரியாது(2)\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nதலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே\nபெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\nமுகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/01/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-04T12:15:30Z", "digest": "sha1:R6PSMJSB3J3LN2JVX25P5ABT6NUVBM7D", "length": 19658, "nlines": 178, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? - நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை - Adsayam Tamil News", "raw_content": "\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\n(03.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(25.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nசீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.\nகொரோனா வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது\n2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை.\n11 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.\nவுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஅதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.\nஇந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று ��ீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.\nசீனாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதாலும், அங்குள்ள மக்கள் வைரஸ்களை பரப்பும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடர்ந்து பரவுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.\nகொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து\nஆயிரம் வருடம் வாழும் மரம் – ரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்\nஇந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.\nஇந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.\nபன்றிக்காய்ச்சல் மற்றும் இபோலாவை போன்று கொரோனா வைரஸ் தாக்குதலையும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது.\nகொரோனா வைரஸை தடுத்து நிறுத்த முடியுமா\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகொரோனா வைரஸின் பரவல் தானாக கட்டுக்குள் வராது என்பது உறுதிப்படத் தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு அதை கடுமையான முயற்சிகளின் மூலம் சீன அதிகாரிகளால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nகொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஎனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு.\nஅடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது.\nகொரோனா வைரஸ் யாரிடமிருந்து/ எங்கிருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிதல்.\nசீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nஉலகில் முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோன�� வைரஸ் பரவ தொடங்கிய வுஹான் நகரை சீனா முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது.\nவுஹான் உள்ளிட்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் 36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஅதிகளவில் மக்கள் கூடும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன; சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி உட்பட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.\nவுஹானில் 1,000 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை ஆறே நாட்களில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.\nஇந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.\nமேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்க��் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://holisticrays.com/law-of-attraction/", "date_download": "2021-03-04T13:47:13Z", "digest": "sha1:YDNFIDW4S3QDZMKHYEH7RFU4GCVAALLI", "length": 5952, "nlines": 77, "source_domain": "holisticrays.com", "title": "விரும்பியதை அடையும் வழிகள் – Holisticrays", "raw_content": "\nHolisticrays > Blog > ஈர்ப்பு விதி > விரும்பியதை அடையும் வழிகள்\n அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா எதுவுமே கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது.\nஅவ்வாறானால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவுமே செய்யவில்லையா என்றால், எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும் என்றால், எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும் கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளை தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரமிட்டார், களையெடுத்தார், நெற்பயிர்கள் உருவாக சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு உரிய சன்மானம் கிடைத்தது. அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.\nமனிதன் ஆசைப்படும் அனைத்தையும் இயற்கை வழங்கும். மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமுமில்லை. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு. ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரமில்லை.\nமனிதன் எதை நோக்கி தன் உழைப்பை போடுகிறானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அது கண்டிப்பாக கொடுக்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும் இயற்கையும் குறுக்���ிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்கு தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஎதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற உங்களால் முடிந்த உழைப்பை மட்டும் வழங்குங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும்.\nதெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2012", "date_download": "2021-03-04T14:17:24Z", "digest": "sha1:BHUNYRTRULN52MIWNVWTEMI2K3XPLCLB", "length": 10329, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012\nஅனைத்து 538 ஐக்கிய அமெரிக்க வாக்காளர் குழு\nவெற்றிபெற 270 வாக்குகள் தேவை\nபராக் ஒபாமா மிட் ராம்னி\nஜோ பைடன் பால் ராயன்\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு வரைபடம். நீலம்- ஒபாபா / பைடன் வென்ற மாநிலங்கள் / மாவட்டங்கள்.சிவப்பு - ராம்னி / ராயன் வென்றவை. ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ள வாக்காளர் குழும வாக்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012, நவம்பர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது அமெரிக்காவின் 57வது தேர்தலாகும். இத்தேர்தல் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவர்களே துணை குடியரசுத் தலைவரையும் 2012, திசம்பர் 17 அன்று தேர்ந்தெடுப்பர். தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, இரண்டாம் முறையாக மக்களாட்சி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.[1] குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ராம்னி அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இரு தரப்பிற்கும் மிக இறுக்கமான நிலையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறும் என மிக முக்கியமான ஊடகங்கள் தமது கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தன.[2] நவம்பர் 7, அதி��ாலை 1:00 மணியளவில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிகக் குறைந்த 270 வாக்காளர் குழுக்களை பராக் ஒபாமா பெற்றதை அடுத்து, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னி தமது தோல்வியை ஒப்புக் கொண்டார்.\n2012 குடியரசுத் தலைவர் தேர்தலுடன் ஐக்கிய அமெரிக்க செனட் தேர்தலும், பல்வேறு மாகாணத் தேர்தல்களும் நடைபெற்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/26/tn-woman-cop-suspended-on-sex-scandal.html", "date_download": "2021-03-04T13:10:51Z", "digest": "sha1:73OEAHHB6TC6PQZNCLR6EB4NZLHW247P", "length": 21454, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 கணவர்கள் புகார்: 'உல்லாச' பெண் ஏட்டு சஸ்பெண்ட் | Woman cop suspended on Sex Scandal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்��ீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nFinance கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 கணவர்கள் புகார்: 'உல்லாச' பெண் ஏட்டு சஸ்பெண்ட்\nசென்னை: பல ஆண்களுடன் உல்லாசமாக லீலைகளில் ஈடுபடுவதாக எழுந்த புகாரையடுத்து சென்னை பெண் போலீஸ் ஏட்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nசென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் லட்சுமி (வயது 42). இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சண்முகம் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குமரன் என்ற மகன் இருக்கிறார். அவர் தற்போது என்ஜினீயரிங் படித்து வருகிறார்.\nஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு லட்சுமி மீது கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று அன்று அவருடைய கணவர் சண்முகமும், மகன் குமரனும் சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்,\nலட்சுமி பல ஆண்களோடு கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரது நடவடிக்கைகளால் எங்களுக்கு மிகவும் அவமானமாக உள்ளது. அவரை எங்களால் கண்டிக்க முடியவில்லை. போலீசில் பணிபுரிவதால் எங்களையே மிரட்டுகிறார்.\nதற்போது ஆனந்தகுமார் என்ற கால் டாக்சி டிரைவருடன் தொடர்பு வைத்துள்ளார். எனவே லட்சுமியை கண்டித்து எங்களுடன் நல்லபடியாக வா��வைக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.\nஇதையடுத்து கமிஷனரின் உத்தரவுப்படி தி.நகர் போலீஸ் துணைக் கமிஷனர் லட்சுமி, புகார் செய்யப்பட்ட ஏட்டு லட்சுமியை அழைத்து கண்டித்தார். குடும்பத்தாருடன் இணக்கமாக வாழுமாறு அறிவுறுத்தினார்.\nஇதை ஏற்று நடப்பதாக கூறிவி்ட்டு சென்ற ஏட்டு லட்சுமி மறுநாளே யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி டிரைவர் ஆன்நதகுமாருடன் ஓடிவிட்டார். திருத்தணி்க்கு சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில் லட்சுமியின் இரண்டாவது கணவர் ஆனந்தகுமார் கடந்த மே 8ம் தேதியன்று ஏட்டு லட்சுமி மீது போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,\nஎனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந் நிலையில் ஏட்டு லட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 42 வயதான அவர், தன்னுடைய வயதை 30 என்று பொய் சொல்லி என்னை காதலித்தார். அதோடு அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதாகவும் கூறினார்.\n20 வயது மகனை வைத்துக் கொண்டு எல்.கே.ஜி. படிக்கும் மகன் தனக்கு இருப்பதாக லட்சுமி பொய் சொல்லிவிட்டார். அவருடைய மயக்கும் பேச்சை நம்பி அவரை திருமணம் செய்து கொண்டேன். லட்சுமியின் செல்போனை எனக்கு காதல் பரிசாக கொடுத்தார். அந்த செல்போனுக்கு ஏராளமான ஆண்கள் பேசினார்கள்.\nஅவர்கள் எல்லோரும் லட்சுமியின் கள்ளக் காதலர்கள் என்பது தெரியவந்தது. எம்.ஜி.ஆர்.நகரில் போலீஸ் ஏட்டாக இருக்கும் ஒருவரை லட்சுமி 12 வருடங்களாக காதலித்து அவரோடு உல்லாசமாக சுற்றித் திரிந்துள்ளார். ஆயில் மில் அதிபர் ஒருவரோடும் அவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.\nஎன்னை ஏமாற்றி திருமணம் செய்த ஏட்டு லட்சுமி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அவர் மேலும் பல ஆண்களை ஏமாற்றாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆனந்தகுமார் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த புகார் மனு பற்றியும் தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி மீண்டும் விசாரணை நடத்தினார். இதில் ஏட்டு லட்சுமியின் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததன. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இதன் அடிப்படையில் லட்சுமி மீது இலாகப்பூர்வ நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.\nஇதையடுத்து ஏட்டு லட்சுமிய��� காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nவிடவே கூடாது.. உறுதியாக சொன்ன விசிக.. \"பழைய\" தவறை செய்யாமல் துணிச்சல் முடிவு.. திருமா திருமாதான்\nரஜினி, சசிகலா அறிக்கையால் டபுள் பலம் பெற்ற திமுக.. விஸ்வரூபம் எடுக்கும் கமலால் அப்செட்\nகேட்டது 10; கிடைத்தது 6....அதிருப்தியில் தொண்டர்கள்...கூட்டணி வெற்றிவாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா\nகடைசி ஒரு மணி நேரத்தில்.. கொரோனா நோயாளிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு - சத்யபிரதா சாகு\nமாசி வெயில் மண்டையை பிளந்தாலும்.. தென் தமிழகத்தில் மழை பெய்யப் போகுது- வானிலை மையம்\nஇரவெல்லாம் தூங்காமல் தவித்த தினகரன்.. நள்ளிரவில் நடந்த ஆலோசனை.. பரபரக்கும் அதிமுக.. திமுக கூல் கூல்\nஸ்டாலினுக்கு \"அழகிரி\" ஷாக் ட்ரீட்மென்ட்.. திமுகவிலிருந்து விலகி கமல் கூட்டணியில் இணைய திட்டம்\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nசசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத்த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி\n\"சைலண்ட்\".. கம்முனு இருக்கும் கருணாஸ்.. சசிகலாவை அப்படி நம்பினாரே.. சாமர்த்தியமா.. இல்லை சரண்டராவாரா\nஇதுக்கும் மேல பொறுக்க முடியாது.. மீட்டிங்கிலேயே பொங்கிய \"தலைகள்\".. கமல் மேஜிக்.. வெலவெலத்த காங்.\nஅடடே.. இன்னிக்கு காலண்டரை பார்த்தீங்களா.. \"4321..\" சூப்பர்ல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு chennai சென்னை head constable போலீஸ் செக்ஸ் ஏட்டு sex scandal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/04/business-motorola-to-launch-7-new-phones.html", "date_download": "2021-03-04T12:17:49Z", "digest": "sha1:RVTJKHVAJ5Z2PKMNG4JATMPHL7B2IIOT", "length": 14065, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தும் மோட்டாராலோ | Motorola to launch 7 new phones in next 3 months, மோட்டாரோலாவின் 7 புதிய போன்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத்த��வமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினகரன்\n\\\"திக் திக்\\\" அதிமுக.. ஒருவேளை சசிகலா ரிலீஸ் ஆவது டிலே ஆச்சுன்னா.. வெளியானது \\\"புது தகவல்\\\"\n370வது பிரிவு ரத்து என்னும் மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: மெகபூபா முப்தி\n14 மாத சிறைவாசம்... மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு\nகன்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்\nஜரூராகும் சசிகலா விடுதலை நடவடிக்கைகள்... ரூ10 கோடி அபராதத்தையும் செலுத்த மனு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nSports ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\nFinance PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7 புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தும் மோட்டாராலோ\nடெல்லி: திருவிழாக் காலத்தை முன்னிட்டு ஏழு விதமான புதிய செல் போன்களை வெளியிடுகிறது மோட்டாராலோ நிறுவனம்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் தய��ரிப்பு நிறுவனம் மோட்டாராலோ. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் 7 புதிய செல்போன் சாதனங்களை அது அறிமுகப்படுத்தவுள்ளதாம்.\nகுறைந்த விலை முதல் நடுத்தர விலையிலான போன்கள் இவை. இவற்றின் விலை ரூ. 3500 முதல் ரூ. 8000 வரை இருக்குமாம். இவற்றில் ஆறு போன்கள், மோட்டாராலோவின் யுவா தொடரைச் சேர்ந்தவை.\nஇந்தியாவில் தற்போது திருவிழாக் காலம் என்பதால் அதையொட்டி இந்த புதிய வகை போன்களை களம் இறக்குகிறதாம் மோட்டாராலோ.\n2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை- ஆர்.டி.ஐ. மூலம் தகவல்\nநெருங்குது அரசியல் ஆட்டங்கள்...சட்டப்படி செப். இறுதியில் சசிகலா விடுதலை- அடித்து சொல்லும் வக்கீல்\n8 மாத சிறைவாசம்... விடுதலை செய்யப்பட்டார் ஜம்மு காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லா\nஜம்மு காஷ்மீரில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 5 பேர் விடுதலை\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nகாஷ்மீரில் அரசியல் தலைவர்கள் விடுதலை- அமைதியை சீர்குலைக்க கூடாது என நிபந்தனை\nஅவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. வெளியானது அரசாணை\nவழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் விடுதலைக்கு.. அற்புதம்மாள் ட்வீட்\nஆஹா.. வைகோவை பார்த்து எஸ்.வி.சேகர் கேட்டாரே ஒரு கேள்வி\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-113051100015_1.htm", "date_download": "2021-03-04T13:28:05Z", "digest": "sha1:6NPMFEPYUXRSNWNSATZVQF2L3DWYFOHG", "length": 11712, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஊட்டியில் கோடைத் திருவிழா | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தெ��கு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, நாய் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஊட்டி களை கட்டியுள்ளது.\nகோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 4 ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரோஜா பூங்காவில் 12வது மலர் கண்காட்சி இன்று (11 ஆம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.\nபல்வேறு மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் சத்திய பிரதா சாகு, தோட்டக்கலை இணை இயக்குனர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.\nஊட்டியில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று 111வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. அதில் 450 நாய்கள் பங்கேற்றன. வரும் 12 ஆம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.\nமின் உற்பத்தியில் தன்னிறைவு பெற ரூ.16,350 கோடியில் புதிய திட்டம் - ஜெ\nமேட்டுப்பாளையம் - ஊட்டி புதிய ரயில் என்ஜின்\nநீலகிரி மலைப்பகுதியில் கடும் வறட்சி- குட்டையாக மாறியது பவானிசாகர் அணை\nபாட்டியின் 110வது பிறந்த நாள் விழா - ஊட்டியில் கோலாகலம்\nநீலகிரி தேயிலைக்கு ஈரானில் நல்ல வரவேற்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26548/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-03-04T12:09:39Z", "digest": "sha1:F6TDVNLQ5DKIYAOCBU52TDGOTMC42SOA", "length": 7138, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "அடுத்த படத்திற்கு பூஜை போட்ட நடிகர் பிரபாஸ்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஅடுத்த படத்திற்கு பூஜை போட்ட நடிகர் பிரபாஸ்\nதெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.\nகே.ஜி.எஃப் 1′ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\n‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.\nஇதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஇந்நிலையில், ‘சலார்’ படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 15) ஐதராபாத்தில் நடைபெற்றது.\nஇதில் சிறப்பு விருந்தினராக ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யஷ் கலந்து கொண்டார்.\nநேற்று படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘சலார்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nகே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்\nரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்\nகிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்��� அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-04T13:00:08Z", "digest": "sha1:XGFC63SVP6Z4K4YK5ZU7JF6DRYHRWFIB", "length": 11655, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை! | Athavan News", "raw_content": "\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nயாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை\nயாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை\nவெளிமாவட்டங்களில் இருந்து வந்துசெல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nயாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தியில், “வெளி மாவட்டங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்துத் தரிப்பிடத்திற்குச் செல்ல வேண்டும்.\nபுதிய பேருந்துத் தரிப்பிடத்தை, இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்துவரும் நிலையில் யாழ். மாநகர சபையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த முடிவு குறித்து, யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்துகள் வைத்தி���சாலை வீதியைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் பட்சத்தில் யாழ். நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும். எனவே, அனைவரதும் ஒத்துழைப்பை இதுதொடர்பாக வேண்டி நிற்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nதெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெர\nஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்\nபுனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/guy-parmelin/", "date_download": "2021-03-04T13:42:01Z", "digest": "sha1:V5LI5WC3ETJWORAOLTCA5CCR7VTK6OQJ", "length": 5457, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "Guy Parmelin Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவிஸ் புதிய ஜனாதிபதி பதவியேற்பு ஆண்டுக்கு ஒர் அதிபர் தெரிவு முறை\nசுவிற்சர்லாந்து நாட்டுக்கான புதிய ஆண்டின் அதிபராக...\nவெண்சந்தன மரங்களை கடத்திச் சென்ற வாகனம் சங்குப்பிட்டியில் மீட்பு March 4, 2021\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு March 4, 2021\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை March 4, 2021\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் March 4, 2021\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppwovenbag-factory.com/video/", "date_download": "2021-03-04T12:57:13Z", "digest": "sha1:273JU4O4UR7UNPWFD2AQPQQVP4HOU4BQ", "length": 7058, "nlines": 194, "source_domain": "ta.ppwovenbag-factory.com", "title": "வீடியோ - ஹெபி ஷெங்ஷி ஜிந்தாங் பேக்கேஜிங் கோ, லிமிடெட்.", "raw_content": "\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்கு\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nபிபி நெய்த பை கட்டிங் மெஷின் வேலை காட்சி\nஸ்டார்லிங்கர் சுற்றறிக்கை தறி உற்பத்தி வரி\nBOPP Back Seam Bag தயாரிக்கும் இயந்திரம்\nபிபி நெய்த சாக் எக்ஸ்ட்ரூடிங் மெஷின்\nபிபி நெய்த பை அச்சிடும் இயந்திரம்\nAD * ஸ்டார் சிமென்ட் பை தயாரிக்கும் இயந்திரம்\nபிபி நெய்த பிளாக் பாட்டம் பேக் டாப் ஓபன் மேக்கிங் மெஷின்\nபிளாக் பாட்டம் வேவ்ல் பேக் பேக்கிங்\n25 கிலோ அரிசி பேக்கேஜிங்கிற்கு பிளாக் பாட்டம் வால்வு பிபி பேக்\nBOPP Lamianted EZ திறந்த குதிரை துகள்கள் பை\n40 கிலோ பிளாக் பாட்டம் வால்வு சிமென்ட் பை\nதடுப்பு கீழ் நீட்டிக்கப்பட்ட வால்வு பை\nகீழே தடுப்பு வால்வு பை\n50KG விரிவாக்கப்பட்ட வால்வு பை\n20KG குதிரை ஊட்டப் பை\n20KG கோழி தீவன பை\n22 கேஜி அரிசி பை\n20KG தொகுதி கீழே பாப் பை\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nசிமென்ட் பை உற்பத்தியாளர்கள் ஸ்பெக் பகுப்பாய்வு ...\nஅபிவிருத்தி வாய்ப்புகளைப் பற்றி பேசுகிறது ...\nநெய்த ஆவின் சேவை வாழ்க்கையை எவ்வாறு நீட்டிப்பது ...\nமுகவரி: ஹெக்ஸி கிராமத்தின் தெற்கு, செங்ஷாய் டவுன், ஜிங்டாங் கவுண்டி, ஷிஜியாஜுவாங், ஹெபீ.சினா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம்\nபிபி நெய்த பை, பிபி சிமென்ட் தொகுதி கீழ் வால்வு பை, பிபி ஊட்ட பை, தடுப்பு கீழ் வால்வு பை, பாப் லேமினேட் பை, தடுப்பு கீழ் வால்வு சிமென்ட் பேக்கேஜிங் பை, அனைத்து தயாரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/karaikal-government-school-got-central-government-award/", "date_download": "2021-03-04T12:04:07Z", "digest": "sha1:ZK7JIASOMVBSQN4PJPNN32DHF2QFCCEU", "length": 12373, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nதொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nதொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி\nஅரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு விருது பெற்று கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.\nகடந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்’ விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் இந்த விருதுக்காக அகில இந்திய அளவில் 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nதேர்வு செய்யப்பட்ட 52 பள்ளிகளில் காரைக்கால் அகலங்கன்னு – அரசு தொடக்கப்பள்ளியும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளும் இந்திய அளவில் `சுவாச் வித்யாலயா புரஷ்கார்’ விருது பெற்றதால் காரைக்கால் மாவட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nபுதுச்சேரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு சார்பில் விருது பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ஆட்சியர் கேசவ��், முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இரு பள்ளிகளுக்கும் தலா 50,000 ரூபாய் முதல்வர் பொது நிதியிலிருந்து வழங்கினர்.\nஇதிலும் குறிப்பாக, இந்த விருதை அறிமுகப்படுத்திய கடந்த ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 172 பள்ளிகளில் 17வது இடத்தைப் பெற்ற கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி, இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 பள்ளிகளில் 32வது இடத்தைப் பெற்றுள்ளது.\nமாணவர்கள் தாகம் தணிக்கச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குப்பைகளற்ற சுற்றுச்சூழல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யும் கழிவறைகள், வகுப்புகள் எடுப்பதற்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி, குழந்தைகள் உணவு உட்கொள்ள டைனிங் ஹால் வசதி, ஏசி, கம்ப்யூட்டர் லேப் வசதி, இயற்கை உரம் கொண்ட ஹெர்பல் கார்டன், பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி எனப் பல நவீன வசதிகளோடு நடைபோடுகிறது கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி.\n“கடந்த ஆண்டு 86 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை விருது பெற்ற பிறகு,188 ஆக உயர்ந்துள்ளது என்று பெருமிதத்தோடு இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கும் 2 துப்புரவுப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்கிறார் பொது நிதி திரட்டி, சுயநிதி சேர்த்து பள்ளி நலத்துக்காக உழைக்கும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.விஜயராகவன்.\nஇது போன்று அரசுப் பள்ளிகள் விருது பெற்றால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் குறைந்து கல்வி வியாபாரமாவதைத் தவிர்க்கலாம்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/52319", "date_download": "2021-03-04T12:14:43Z", "digest": "sha1:KPRSPZR7BE6NCOIBGE54AKOVX6DOVVVK", "length": 4143, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக தின விழாவின் நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக தின விழாவின் நிழற்படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய,சார்வரி வருட கும்பாபிஷேக தின மணவாளக்கோல அஷ்டோத்திர (108) சங்காபிஷேக விழா கடந்த 20.01.2021 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nPrevious: பிரான்ஸில் காலமான,மாணவி கார்த்திகா குலேந்திரா அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு\nNext: மண்டைதீவைச் சேர்ந்த,சபாலிங்கம்,கமலாம்பிகை தம்பதிகளின் மருமகன் ரவீந்திரன் நோர்வேயில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-03-04T13:23:59Z", "digest": "sha1:XZEYSJKGTH3QK7SHCTB3IK4NAG363UXR", "length": 13260, "nlines": 77, "source_domain": "www.samakalam.com", "title": "கடந்த தேர்தலில் மலையக மக்கள் தொண்டமானுக்கு பாடம் படிப்பித்துள்ளனர்: விஜித ஹேரத் (வீடியோ) |", "raw_content": "\nகடந்த தேர்தலில் மலையக மக்கள் தொண்டமானுக்கு பாடம் படிப்பித்துள்ளனர்: விஜித ஹேரத் (வீடியோ)\nமக்கள் விடுதலைமுன்னணியின் மஸ்கெலியா தேர்தல் தொடர்பாளர் காரியாலயம் 17.05.2015 அன்றுஅட்டனில் இக்கட்சியின் பிரச்சாரசெயலாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான விஜித ஹேரத் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.\nஇதில் அகில இலங்கைதோட்டதொழிலாளர் சங்கத்தின் செயலாளர் க.செல்வராஜா,சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களானகலைச்செல்வி,பாஸ்கர் உட்படபலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போதுமக்கள் விடுதலைமுன்னணியின் பிரச்சாரசெயலாளரும் பாராளுமன்றஉறுப்பினருமானவிஜிதஹேரத்கருத்துதெரிவிக்கையில்…..\nகடந்தகாலத்தில் முன்னால் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்றமோசடிகளுக்குஎதிராககுரல் கொடுத்ததுமக்கள் விடுதலைமுன்னணியேஆகும்.\nஅதன் விளைவாகவேஇப்போதுநல் ஆட்சி என்றபெயரில் ஆட்சிநிலவுகின்றது. அதிலும் தற்போதைய ஜனாதிபதிமைத்திரிபாலசிரிசேனபக்கம் ஒருசாராரும். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பக்கம் ஒருசாராரும் இருந்துகொண்டுதிருடர்களைபாதுகாக்கின்றனர்கள். இதன் ஒருகட்டமாகவே ஸ்ரீலங்காசுதந்திரகட்சிசெயற்படுகின்றது.\nகுறிப்பாகநாட்டில் பலதிருடர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் ஒருவர். உதாரணமாகநோர்வூட் பிரதேசத்தில் கால்பந்துமைதானம் அமைப்பதாக கூறிஅதில் பலமோசடிகள் இடம்பெற்றுள்ளமைஇன்றுவெளியாகியுள்ளது.\nஅதேபோல் பலஅரசியல்வாதிகள் ராஜபக்ஷவின் ஆட்சியில் திருடர்களாகவே செயற்பட்டார்கள். இவர்களுக்குமக்கள் சரியானபாடம் கற்பித்துள்ளனர். குறிப்பாககடந்த ஜனாதிபதிதேர்தலின் போதுமலையகமக்கள் தொண்டமானின் சொல்லுக்கு அடிப்பணியாது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு வாக்களித்தனர். இது மலையகமக்கள் தொண்டமானுக்குபாடம் கற்பித்துள்ளனர்.\nமக்களின் உரிமைக்காகபோராடவும் திருடர்களுக்குதண்டனைபெற்றுக்கொடுக்கமக்கள் விடுதலைமுன்னணிஎன்றும் தயாராகஉள்ளது.\nஇப்போதுஉள்ளஆட்சியில் நாங்கள் பங்குதாரர்கள் அல்ல. எனினும் நிறைவேற்றஅதிகாரசபையில் எமதுகட்சிபங்களிப்புசெய்கின்றது. அதன் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்குபாரியநன்மைகள் கிடைக்காவிட்டாலும் எமதுதலையீட்டில் பலநன்மைகள் நாட்டுக்குகிடைத்துள்ளது. குறிப்பாக 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாகசுயாதீனஆணைக்குழுக்கள் நிருவப்பட்டுள்ளது.\nஇதனூடாகநாட்டில் பொலிஸ் சுயாதீனஆணைக்குழு,நீதி,சட்டம் சுயாதீனஆணைக்குழு,தேர்தல் சுயாதீனஆணைக்குழு போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. முன்புமுன்னால் அமைச்சர் தொண்டமான் அவர்கள் அட்டன் வருவதாக இங்குள்ள பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் அணை���ரும் வீதியில் இருமருங்களிலும் நின்றுமரியாதை செலுத்துவர் அந்தளவுக்குபொலிஸ் திணைக்களம் அரசியல்வாதிகள் அடிமையாக இருந்தது.\nஆனால் இன்றுஅவ்வாறுஅல்ல. பொலிஸ் பிரிவுசுயாதீனமாக இயங்கலாம். இது நாட்டுக்குகிடைத்தவெற்றி இதேபோல் நீதிதுறையும் செயற்படுகின்றது.\nஇந்தநாட்டில் வாழ்கின்றதமிழ்,சிங்கள, மூஸ்லீம் அணைவருக்கும் காணிஉரிமைவழங்கப்படவேண்டும். ஆனால் இது இப்போதுஅரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகவில்பத்துபிரதேசத்தில் வாழ்ந்த மூஸ்லீம் மக்களுக்குஅவர்களின் காணிகளைஅவர்களுக்குவழங்கவேண்டும்.\nஅதேபோல் மலையகமக்களுக்கு காணி உரிமைவழங்கப்படவேண்டும். 1948தொடக்கம் 2015 வரை மலையகதலைவர்கள் என்று கூறிகொண்டு அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தமக்களுக்கானகாணிஉரிமையைபெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா\nகடந்தவாரம் அமைச்சர் திகாம்பரம் அவர்களினால் மலையகமக்களுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணிலும் கலந்துகொண்டார்.ஆனால் இவ்வுறுதிபத்திரம் முற்றிலும்பொய்யானவிடயமாகும். அதாவதுஇலங்கையின் காணி உரிமை தொடர்பாகசட்ட மூலம் இருக்கின்றது. அதற்கு அமைவாகவே காணி உரிமை வழங்கப்படவேண்டும்.\nஇதற்குபாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும். ஆனால் அப்படிஒன்றும் நடைபெறவில்லை. வழங்கப்பபட்டஉறுதிபத்திரத்தில்காணியின் அளவுபெறுமதிஒன்றுமேகுறிப்பிடப்படவில்லை. ஆகவே இக்காணிஉறுதிபத்திரம் முற்றிலும்எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேர்தலை இலக்காகவேவைத்துநடத்தியஒருநாடகமாகும்.\nவடக்கு,கிழக்கில் வாழ்கின்றதமிழ், மூஸ்லீம் மக்களுக்குஅவர்களுக்கானபாதுகாப்புமற்றும் காணிஉரிமைவழங்கப்படவேண்டும். ஆகவேநாட்டுக்குஉண்மையானநல் ஆட்சியைஏற்படுத்தமக்கள் விடுதலைமுன்னியால்மாத்திரமேமுடியும் அதேபோல் மலையகமக்களுக்குநல்லதலமைத்துவத்தைவழங்கஎம்மால் மட்டுமேமுடியும் எனதெரிவித்தார்.\nகொழும்பு நகர மக்கள் ஒட்சிசன் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்க்கொள்ளும் அபாயம்\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முச��ி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2/175-201151", "date_download": "2021-03-04T11:36:10Z", "digest": "sha1:SS3ZXQW2CELCIPDKTMJD5EFLXNUTP3NY", "length": 9938, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நல்லூர் சூடு: ’நீதிபதி இலக்கு அல்ல’ TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நல்லூர் சூடு: ’நீதிபதி இலக்கு அல்ல’\nநல்லூர் சூடு: ’நீதிபதி இலக்கு அல்ல’\n\"நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை\" என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார்.\nநல்லூரில், நேற்று (22) நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\n\"நல்லூர் சம்பவம், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர், மதுபோதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்ச்த சம்பவம் நடைபெற்று உள்ளது என தற்போது என்னால் சொல்ல முடியும்.\nநீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதி அவர்களும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய��ப்பாதுகாவலரும் மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார். அந்தநேரத்தில் நீதிபதி தான் இலக்கு என வந்திருந்தால், துப்பாக்கிதாரி நீதிபதியை நேராக சுட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தப்பத்தில் சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என கூறுவேன்.\nநீதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் எந்த விதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்’ என மேலும் தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்வி கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-10-05-06-35-08/71-8532", "date_download": "2021-03-04T11:46:54Z", "digest": "sha1:4IFUSTKD5HHZTICTUSU5BG3GTRILUOBY", "length": 8862, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்���ிரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்கள்\nயாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்கள்\nயாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் 5 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும் இந்த விடயம் குறித்து எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:\nயாழ். மாவட்டத்தில் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் 32 சிறுவர் இல்லங்கள் உள்ளன. 5 சிறுவர் இல்லங்கள் எந்த விதமான பதிவுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் உள்ளன.\nயுத்த காலத்துக்குப் பின்னர் இயங்க ஆரம்பித்துள்ள இந்த சிறுவர் இல்லங்கள் தொடர்பாக எவரும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபிள்ளைகளைப் பெற்றோருடன் இணைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு சிறுவர் இல்லங்கள் தோற்றுவிக்கப்படுகின்றமை கவலையை எற்படுத்துகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்வி கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-406-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-04T11:46:40Z", "digest": "sha1:B2ML4AKCVTOJSO5C2WXF4RSHZYH4WLT5", "length": 10505, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா அணிக்கு 406 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி..! | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nஇந்தியா அணிக்கு 406 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி..\nஇந்தியா அணிக்கு 406 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி..\nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்ரேலியா அணி 312 பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டுள்ளது.\nசிட்னி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பாக கேமரூன் கிரீன் 84 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அஷ்வின் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை பெற்றுக்கொண்டனர்.\nஇந்நிலையில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் பின்தங்கி இருந்த இந்திய அணிக்கு தற்போது வெற்றி இலக்காக 406 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nதெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெர\nஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்\nபுனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா\nஇராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம்- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் செல்வம் எடுத்துரைப்பு\nமன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு\nநாட்டில் மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு\nநாட்டில் மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்\nதி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொக\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்த தீர்மானம்\nசுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையி\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-03-04T13:02:29Z", "digest": "sha1:JUJKOL4IFVI2PEYGAM4HK22AM5IFQSTY", "length": 39477, "nlines": 527, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "சட்னி | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nவியாழன், பிப்ரவரி 7, 2008\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு | குறிச்சொற்கள்: இஞ்சி, பெசரட்டு |\nஇஞ்சி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nகாய்ந்த மிளகாய் – 2, 3\nஉளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணெய், கடுகு.\nஇரண்டு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nஆறியதும், மிக்ஸியில், தேவையான உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.\nஅத்துடன் சிறிது நீர்சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.\nஒரு டீஸ்பூன் எண்ணெயி.ல் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.\n* நான் வெல்லம் சேர்ப்பதில்லை. சுவையாகவே இருக்கும்.\nபொதுவாக தோசைகள், உப்புமா, பொங்கல் வகைகளுடன் சேரும் என்றாலும் வழமையாக ஆந்திர பெசரட்டுடன் பரிமாறப் படுகிறது. தயிர் சாதத்திற்கு மிகப் பொருந்தும்.\nவியாழன், திசெம்பர் 13, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு, விருந்தினர் | குறிச்சொற்கள்: , உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தக்காளிக்காய், வெங்காயம் |\nநன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா.\nபத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம்.\nபிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக் குறிப்பைப் படித்து :), சரியாகவே இருப்பதாகச் சொல்லிவிட்டாலும்– எழுத்தாளர் உஷா, தன்னுடைய சிறப்புக் குறிப்பை இன்னும் அனுப்பவில்லை என்பதை இந்த வேளையிலே நினைவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 🙂\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 4\nபச்சை மிளகாய் – 1\nஉளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\nகறிவேப்பிலை – 2 ஈர்க்கு\nஉ���்பு – தேவையான அளவு\nதக்காளிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளிக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.\nவறுத்த பருப்புக் கலவையை, கொத்தமல்லித் தழை சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.\n* வறுத்த கலவையோடு ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தால் சட்னி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு திரும்பத் திரும்ப என்ன சட்னி என்று யோசிக்கவைக்கும். இது வீட்டில் இன்று ஹிட் ஆனது.\nதிங்கள், திசெம்பர் 10, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு | குறிச்சொற்கள்: சௌசௌ, தேங்காய், பரங்கிக்காய்க் குடல, பீர்க்கை, புடலங்காய்க் குடல் |\nபுடலங்காய்க் குடல் – 2 கப்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2, 3\nபச்சை மிளகாய் – 1\nஉளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\nகறிவேப்பிலை – 2 ஈர்க்கு\nஉப்பு – தேவையான அளவு\nபுடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.\nதனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.\nவறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.\nஅதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.\n* இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.\nநெய் சாதம், தேங்காய் சாதம். தயிர��சாதம்…..\nபுளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\nதிங்கள், ஜனவரி 29, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nபுதினா – 1 கட்டு\nசின்ன வெங்காயம் – 4 (விரும்பினால்)\nகொத்தமல்லி – சிறிது (விரும்பினால்)\nஇஞ்சி – சிறு துண்டு\nபச்சை மிளகாய் – 3\nகாய்ந்த மிளகாய் – 1\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஎண்ணை – 2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nபுதினாவை, இலைகளை மட்டும் ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணையைச் சூடாக்கி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும்.\nஇஞ்சி, புதினாவைச் சேர்த்து லேசாக வதக்கவும்.\nமிக்ஸியில் வதக்கிய கலவை, உப்பு, புளி, உரிந்த சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து கெட்டியாக அரைத்து உபயோகிக்கவும்.\nஇட்லி, தோசை, சமோசா, போண்டா, வடா பாவ்…\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு | குறிச்சொற்கள்: விருந்தினர் |\nகொத்தமல்லி – ஒரு கட்டு\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\nபொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஇஞ்சி – சிறு துண்டு\nகாய்ந்த மிளகாய் – 1\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nபெருங்காயம் – 1/2 டீஸ்பூன்\nதாளிக்க – எண்ணை, கடுகு,\nகொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.\nகாய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nநறுக்கிய கொத்தமல்லியோடு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஎண்ணையைச் சூடாக்கி கடுகு தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.\nகொத்தமல்லி – 1 கட்டு\nபச்சை மிளகாய் – 5\nபுளி – நெல்லிக்காய் அளவு\nஇஞ்சி – 1 சிறிய துண்டு\nபூண்டு – 2 பல்\nபொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபுளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nகொத்தமல்லியை ஆய்ந்து, அலசி, நறுக்கி, மற்ற பொருள்களுடன் புளித்தண்ணீர் சேர்த்து சற்று தளர அரைக்கவும்.\nகார போளி, வடை, போண்டா, சமோசா, வடா பாவ்…\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறி��்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nதேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 5\nஉளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லித் தழை – சிறிது (நறுக்கியது)\nதாளிக்க – எண்ணை, கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு\nசிறிது எண்ணையில் பருப்பு, மிளகாய் இரண்டையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் தக்காளியையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.\nதக்காளி நன்கு வதங்கியபின் புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.\nவதக்கியவற்றை தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nஎண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.\nதக்காளி – 4 (பெரியது)\nகாய்ந்த மிளகாய் – 4\nசிறிய வெங்காயம் – 10\nசோம்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.\nதக்காளியை சிறுதுண்டுகளாக்கி மிளகாய், சோம்பு, வெங்காயத்தோடு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nதக்காளி – 4 (பெரியது)\nமிளகாய வற்றல் – 6\nஇஞ்சி – சிறு துண்டு\nபூண்டு – 4 பல் (விரும்பினால்)\nதனியா – 1/4 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை.\nவாணலியில் சிறிது எண்ணையைச் சூடாக்கி மிளகாய், தனியா, இஞ்சி, பூண்டு, அரிந்த வெங்காயம், அரிந்த தக்காளி என்ற வரிசையில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய சூடு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.\nஎண்ணையில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியோடு கலந்து பரிமாறவும்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி, வெண்பொங்கல், போண்டா, பிரட்…\nபுளிப்பான ஊத்தப்பம் வெள்ளையப்பம் போன்றவைகளுக்கு தக்காளிச் சட்னி அவ்வளவாகச் சேர்வதில்லை\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு | குறிச்சொற்கள்: விருந்தினர் |\nபெரிய வெங்காயம் – 2\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nபொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – கடுகு, எண்ணை, பெர��ங்காயம், கறிவேப்பிலை.\nதேங்காய், மிளகாய், புளி, பொட்டுக்கடலை, உப்பு இவற்றை முதலில் சிறிது அரைத்துக் கொள்ளவும்.\nஇறுதியில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்.\nஎண்ணையச் சூடாக்கி, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி 2,3 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.\nசின்ன வெங்காயம் – 25\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nதனியா – 1 டீஸ்பூன்\nஎண்ணை – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம் தக்காளியை வாணலியில் லேசாக வதக்கி தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nவெந்தயம், மிளகு, தனியா இவற்றை எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.\nவாணலியில் எண்ணையைச் சூடாக்கி அரைத்த விழுது, பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.\nசின்ன வெங்காயம் – 20\nகாய்ந்த மிளகாய் – 6\nகடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்\nபூண்டு – 5 பல்\nஇஞ்சி – சிறு துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை.\nஎண்ணையைச் சூடாக்கி, மிளகாய், கடலைப்பருப்பு, நிலக்கடலை, பூண்டு, இஞ்சி, வெங்காயம் என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஉப்பு, புளியுடன் வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து அரைக்கவும்.\nகடுகு, கருவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி, ஊத்தப்பம், உப்புமா, பிரட்…..\nஇட்லி(தோசை) மிளகாய்ப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைத்து எடுத்தால் இன்னொரு சுவையான வெங்காயச் சட்னி.\nஊத்தப்பம் போன்ற ஏற்கனவே புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுக்குச் செய்யும்போது சட்னியில் புளிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் தக்காளி, புளியின் அளவைக் குறைத்தோ முற்றிலும் நீக்கியோ செய்யவேண்டும்.\nதிங்கள், ஜனவரி 8, 2007\nPosted by Jayashree Govindarajan under சட்னி, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nபொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 1\nபுளி – நெல்லிக்காய் அளவு\nகொத்தமல்லித் தழை – சிறிது\nபெருங்காயம் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, கறிவேப்பிலை\nஎல்லாவற்றையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nசிறிது எண்ணையைச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும்.\n* சில ஹோட்டல்களில் தேங்காய்ச் சட்னி சிவப்பாக இருப்பதன் காரணம் பச்சை மிளகாயைக் குறைத்து காய்ந்த மிளகாய் அதிகம் சேர்ப்பதனால் தான். சுவையாகவே இருக்கும்.\n* 4 நிலக்கடலைப் பருப்பு சேர்த்து அரைத்தால் வித்யாசமான சுவையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது பிடித்திருக்கிறது.\nஇட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, பூரி, வெண்பொங்கல், ஊத்தப்பம்…\nசாம்பாருடனும் சேர்த்து சாப்பிடும் போது அல்லது ஊத்தப்பம் செய்யும் போதும் சட்னியில் புளி சேர்க்கத் தேவை இல்லை.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nவற்றல் குழம்புப் பொடி இல் அபி\nவாழை சேனை எரிசேரி இல் அபி\nகாதல் சமைக்கும் கவிதாயினி-… இல் கே.பாலன்\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-04T12:58:36Z", "digest": "sha1:62CZBHTVFPVROGEJJYWK6VNOGLWQSEGF", "length": 12260, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோத்திநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோத்திநல்லூர் (ஆங்கிலம்:Kothinallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,877 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோத்திநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோத்திநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nபகவதியம்மன் கோயில் • சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் • நாகராஜா கோவில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில் • சுவாமிதோப்பு பதி • புனித சவேரியார் பேராலயம்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • விவேகானந்த கேந்திரம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • பகவதியம்மன் கோயில் • மாம்பழத்துறையாறு அணை • பேச்சிப்பாறை அணை • சிதறால் மலைக் கோவில் • முட்டம் கலங்கரை விளக்கம்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஇரணியல் • கன்னியாகுமரி • குழித்துறை • சுசீந்திரம் • நாகர்கோவில் சந்திப்பு • நாகர்கோவில் நகரம் • வீராணி ஆளூர் •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2013, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-police-orders-not-to-use-aiadmk-flags-for-sasikala-cars-411354.html", "date_download": "2021-03-04T13:21:17Z", "digest": "sha1:7TIYV7HXOGC4DG65CKF4NMIBNJT54WYY", "length": 18329, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "AIADMK Flag in Sasikala Car: சசிகலா கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்த தடை! | TN Police orders not to use AIADMK flags for Sasikala Cars - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nநாணயவியல் அறிஞர்... தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா 3வது அணிக்கு போவீர்களா\n\"இனிதான் சிக்கலே\".. அதிமுகவுக்கு நெருக்கடி.. ஒரு மண்டல வாக்குகள் அப்படியே.. திமுகவுக்கு போக போகுது\nஇதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. \"அதை\" நம்பி தேவையில்��ாத ரிஸ்க் எடுக்கும் திமுக.. பின்னணி\nஅதிமுகவுடன் கைகோர்ப்பாரா தினகரன்... இதனால் லாபம் யாருக்கு... ஏமாற்றம் யாருக்கு\n'டேக் இட் ஆர் லீவ் இட்' திட்டத்தில் திமுக - 'என்னப்பா இது' மோடில் கூட்டணி கட்சிகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாணயவியல் அறிஞர்... தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா 3வது அணிக்கு போவீர்களா\n\"இனிதான் சிக்கலே\".. அதிமுகவுக்கு நெருக்கடி.. ஒரு மண்டல வாக்குகள் அப்படியே.. திமுகவுக்கு போக போகுது\nமக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்\nஇதுதாங்க நடக்குது.. முணுமுணுக்கும் தலைகள்.. \"அதை\" நம்பி தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் திமுக.. பின்னணி\nஅதிமுகவுடன் கைகோர்ப்பாரா தினகரன்... இதனால் லாபம் யாருக்கு... ஏமாற்றம் யாருக்கு\nLifestyle கொரோனா குணமடைந்தாலும் இந்த பிரச்சினைகள் ஒன்பது மாதங்கள் நீடிக்குமாம்... ஜாக்கிரதையா இருங்க...\nFinance எலக்ட்ரிக் கார் புரட்சி ஆரம்பம்.. டாடாவின் JLR-ன் முதல் படி..\nSports தல சென்னைக்கு வந்தாச்சு....முதல் ஆளா ஸ்கெட்ச் போட ரெடி... இணையத்தை அதிர விடும் சி.எஸ்.கே ரசிகர்கள்\nMovies கர்ணன் மேல் தான் தனுஷின் கவனம்.. ஜகமே தந்திரம் படத்தை கை விட்டுட்டார் போல தெரியுதே.. என்ன ஆச்சு\nAutomobiles நாட்டின் மூலை முடுக்குகளிலும் மாருதி சர்வீஸ் மையங்கள்... எண்ணிக்கை 4,000ஐ கடந்தது\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த காரிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்தக் கூடாது.. காவல் துறை அறிவிப்பை மீறி பறந்த கொடிகள்\nசென்னை: சசிகலா கார் உள்பட எந்த கார்களிலும் அதிமுக கொடிகளை பயன்படுத்தக் கூடாது என காவல் துறை தடை விதித்ததையும் மீறி அதிமுக கொடி பறந்தது.\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கொரோனாவுக்கு சிகிச்சையையும் முடித்துக் கொண்டு ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார் சசிகலா. தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து சசிகலா காலை தமிழகத்திலிருந்து சென்னை புறப்பட்டார்.\nசசிகலா வருகை தரும் கார் உள்பட எந்த காரிலும் அதிமுக கொடிகளை கட்டக் கூடாது என தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. சசிகலா செல்லும் காரை பின்தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி விதித்த கட்டுப்பாடுகள் அந்த மாவட்ட நிர்வாகிகளுக்குத்தான் பொருந்தும். சசிகலா சென்னை வருகையின்போது கட்டுப்பாடுகள் குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. சட்டத்திற்கு உள்பட்டு மக்களுக்கு இடையூறின்றி சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பார்கள் என்றார்.\nஆனால் தடையை மீறி சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பின்னால் 100-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றன. தமிழக எல்லையில் அவரது காரில் இருந்த கொடி அகற்றப்பட்டது. எனினும் அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் சென்றார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முதலில் பறிமுதல் செய்த போலீஸார் பின்னர் அதை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டனர். செண்டை மேளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மேள வாத்தியமும் முழங்கப்பட்டது.\nதொண்டர்கள் நிறைய பேர் கூடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்கணக்கானோர் சாலையின் இரு மருங்கிலும் கூடினர். அதிமுக கொடி கட்டப்பட்டதற்காக தமிழக எல்லையில் சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் நடிகர் விமலின் மனைவிக்கு சீட்.. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கடிதம்\nபரபர டிவிஸ்ட்.. ரஜினியும் இதைத்தான் செய்தார்.. லக்கிமேன் எடப்பாடிக்கு.. \"ரூட்டை கிளியராக்கிய\" சசிகலா\nராஜமாதான்னு சும்மாவெல்லாம் சொல்லலை... சசிகலா போட்டிருக்கும் பிளானே 'அதகள' லெவலாம்\n\"அழுத்தம்\" எங்கிருந்து வந்தது.. சசிகலா சைலன்ட் மோடுக்கு போனது ஏன்.. பரபரக்கும் தகவல்கள்\nமகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக - பரபர பின்னணி\nஅரசியல் விலகல்.. ஜெயலலிதாவும் இதே மாதிரி சொல்லி \"சிஎம்\" ஆனவர்தான் \"அக்கா\" பாணியில் சசிகலா ஸ்கெட்ச்\nதி��ுக கேட்ட \"அந்த\" கேள்வி.. ஜெர்க் ஆகி... எகிறி குதித்து கமலிடம் யூடர்ன் அடித்த பாரிவேந்தர்..\nதொகுதி பங்கீட்டால் உடைகிறதா திமுக கூட்டணி... இழுபறிக்கு என்ன தான் காரணம்\nசசிகலாவின் கடைசி நேர டிவிஸ்ட்.. திமுக கலக்கம்.. கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டம்\n30 நிமிட வாக்குவாதம்- தேர்தலில் போட்டியிடாதே- சசிகலா உத்தரவால் ஷாக் ஆன டிடிவி தினகரன்- ஆக அடுத்து\n2016ல் நடந்த அதே சம்பவம்..கதவை இழுத்து மூடிய ஸ்டாலின்.. அதிர்ந்து போன கூட்டணிகள்.. ஓவர் கான்பிடன்ஸ்\n\"அமைச்சர்களை\" குறி வைக்கும் திமுக.. என்ன காரணம்.. வேட்பாளர்களை தட்டி தூக்கி அதிரடி..\nதிமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala chennai bengaluru சசிகலா சென்னை பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/look-at-how-saranya-is-settled-as-a-family-child/cid2135831.htm", "date_download": "2021-03-04T12:24:19Z", "digest": "sha1:35JSYPFGGZGLQFFXWLUEKJ6MTXPH2CAF", "length": 3889, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "குடும்பம் குழந்தை என செட்டிலான சரண்யா எப்படி இருக்கிறார் பார", "raw_content": "\nகுடும்பம் குழந்தை என செட்டிலான சரண்யா எப்படி இருக்கிறார் பாருங்க\nபல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிகையாகவும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் தங்கையாக நடித்தது அனைவறையும் கவர்ந்தது.\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசதி வந்தவர் தான் சரண்யா மோகன், இவர் தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியுடனும் நடித்திருப்பார்.\nஅதன்பின் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன்.\nமேலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிகையாகவும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் தங்கையாக நடித்தது அனைவறையும் கவர்ந்தது.\nஇந்நிலையில் தனது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை சரண்யா மோகனின், குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரின் கணவர், மகன், மகள் அனைவரும் உள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொ��ங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/27312/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2021-03-04T13:17:14Z", "digest": "sha1:36WP3GTCD47KQNE3JCEAR2RSSSYELVM4", "length": 7213, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nதென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் என்பது பலரும் அறிந்ததே.\nஇவர் மலையாளத்தில் ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் இவர் தயாரித்த ’குபேரன்’ என்ற மலையாள படத்தில் தான் நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுரேஷ்குமார் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ‘வாஷி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்க உள்ளனர்\nமலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தமிழில் ’மாரி 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தை விஷ்ணு ஜி.ராகவ் என்பவர் இயக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோ��ி கும்பிடு போட்ட சம்பவம்\nகே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்\nரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்\nகிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dongxuhydraulic.com/ta/dx-series-tube-heat-exchanger/", "date_download": "2021-03-04T12:03:24Z", "digest": "sha1:IO4JIZTX6VCY75FRUYCR6JUFEZOV6J2N", "length": 6791, "nlines": 175, "source_domain": "www.dongxuhydraulic.com", "title": "டிஎக்ஸ் தொடர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா டிஎக்ஸ் தொடர் தொழிற்சாலை", "raw_content": "\nகாற்று குளிர்ந்து வெப்ப பரிமாற்றி\nநீதி மற்றும் அபிவிருத்தி கட்சி தொடர்\nகாற்று குளிர்ந்து வெப்ப பரிமாற்றி\nநீதி மற்றும் அபிவிருத்தி கட்சி தொடர்\nடிசி தொடர் துடுப்பு Sprial குழாய் வெப்பப் பரிமாற்றி\nஅல்லது தொடர் Multipipe குழப்பி குழாய் வெப்பப் பரிமாற்றி\nDXDLB தொடர் சுதந்திர சுழற்சி வகை ஒளிபரப்பானது ...\nDXZX தொடர் சுய டேங்குக்கு சுழற்சி வகை ஒளிபரப்பானது ...\nDXH தொடர் ஹைட்ராலிக் மோட்டார் வகை ஒளிபரப்பப்பட்டது எண்ணை குளிர்கலம்\nDXF ஆகும் தொடர் வெடிப்பு-ஆதாரம் மோட்டார் வகை ஆயில் ஒளிபரப்பானது ...\nDXDLA தொடர் சுதந்திர லூப் வகை ஒளிபரப்பப்பட்டது ஆயில் கூட்டுறவு ...\nDXD தொடர் நேரடி தற்போதைய ரசிகர் வகை ஒளிபரப்பப்பட்டது ஆயில் கூட்டுறவு ...\nDXC தொடர் அச்சு பாய்ச்சல் ரசிகர் வகை ஒளிபரப்பப்பட்டது எண்ணை குளிர்கலம்\nதுபாய் தொடர் உயர் திறன் மோட்டார் வகை ஒளிபரப்பப்பட்டது ஆயில் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 11, ஏழு ரோடு, Lianhe தொழிற்சாலை பார்க், Luocun டவுன், Nanhai மாவட்ட, போஷனில் பெருநகரம், சீனா\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஉடன் ரசிகர் பரிமாற்றி ஏர் நீர் வெப்ப, ஏர் கம்ப்ரசர் ஆயில் ஹீட் பரிமாற்றி , ரசிகர் உடன் ஏர் வெப்ப பரிமாற்றி , ஏர் நீர் வெப்ப பரிமாற்றி , ஏர் நீர் தகட்டுத் துடுப்பு வெப்பப் பரிமாற்றி , காற்று குளிர்விக்கப்பட்ட வெப்ப பரிமாற்றி ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/01/04081725/2223703/Tamil-News-DMDK-LK-Sudhish-says-ADMK-alliance-has.vpf", "date_download": "2021-03-04T13:25:40Z", "digest": "sha1:EFJB6SDNSSF6HW4KPYYVUQE4H5HRX2Z4", "length": 6913, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News DMDK LK Sudhish says ADMK alliance has", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்- எல்கே சுதீஷ் பேட்டி\nஅதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nதே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:-சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்து விட்டீர்களா\nபதில்:-விரைவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விஜயகாந்த் முடிவு செய்வார்.\nபதில்:-இப்போதைக்கு எதுவும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் தேதியை அறிவிக்கட்டும், பின்னால் பேசுவோம்.\nபதில்:-தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். கண்டிப்பாக நீங்கள் பார்க்கலாம்.\nகேள்வி:-அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் கொடுத்து இருக்கிறாரே\nபதில்:-அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் உண்மை இருந்தால் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.\nஇவ்வாறு அவர் பதில் அளித்தார்.\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமேற்கு வங்காள தேர்தல்- 20 பொதுக்கூட்டங்களில் மோடி பேசுகிறார்\nஅதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nகேரள சட்டசபை தேர்தல்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜக முதல்வர் வேட்பாளர்\nதேமுதிக யாருடன் கூட்டணி என்பதை ���ிஜயகாந்த் அறிவிப்பார்- எல்.கே.சுதீஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tamil-nilamum-pudhu-vankudiyaadhikka-edhirmarabum-pudhukkalaniyach-choolalum-meel-karuththadalgalum.htm", "date_download": "2021-03-04T13:23:23Z", "digest": "sha1:47UG6343S2PPLZR6BK5TLRDOMRH4T7CS", "length": 6281, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் (புதுக்காலனியச் சூழலும் மீள் கருத்தாடல்களும்) - மகாராசன், Buy tamil book Tamil Nilamum Pudhu Vankudiyaadhikka Edhirmarabum (pudhukkalaniyach Choolalum Meel Karuththadalgalum) online, மகாராசன் Books, ஈழம்", "raw_content": "\nதமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் (புதுக்காலனியச் சூழலும் மீள் கருத்தாடல்களும்)\nதமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் (புதுக்காலனியச் சூழலும் மீள் கருத்தாடல்களும்)\nதமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் (புதுக்காலனியச் சூழலும் மீள் கருத்தாடல்களும்)\nதமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் (புதுக்காலனியச் சூழலும் மீள் கருத்தாடல்களும்) - Product Reviews\nகேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணி நேரம்\nபேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் பாகம்-2)\nசிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்\nராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்\nகாமம் ஒரு காதல் ரசாயனம்\nமலையாளக் கவிதைகள் ஆழங்களில் ஜீவிதம்\nகாலத்தை வென்ற காவிய நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/11/28/", "date_download": "2021-03-04T12:20:02Z", "digest": "sha1:BCL3OG5R4Q6ZT3ZRPGZIOFN26JRKLUTE", "length": 3023, "nlines": 55, "source_domain": "mandaitivu-ch.com", "title": "28 | நவம்பர் | 2019 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nகடந்த 23/11அன்று நடைபெற்ற நினைவு பிரார்தனையின் தொகுப்பு\nமண்டைதீவு வேப்பம்திடல் முத்துமாரியம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்ற சிவப்பிரகாசம் ஸ்ரீகுமரன் அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலியின் போது எடுக்கப்பட்ட வீடியோ பிரதி\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/08/world-gavaskar-relinquishes-chairmanship-of-icc.html", "date_download": "2021-03-04T13:25:44Z", "digest": "sha1:SC7I5Z6P66JZ5ZROHDLNFVZGK667SPGJ", "length": 19828, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர் | Gavaskar relinquishes chairmanship of ICC Cricket Committee - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறை��ில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர்\nதுபாய்: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய மாஜி கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.\nதுபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருடாந்திர கூட்டம் காவஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் மீடியாக்களிலும் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகடந்த மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீடை துபாயில் சந்தித்தபோதும் இந்த பிரச்னை பற்றி காவஸ்கருக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் நடப்பு வருடாந்திரக் கூட்டத்துக்கு காவஸ்கரே தலைமை வகிப்பது என்றும் அதற்கு பிறகு எந்த முடிவையும் அவர் எடுக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஅதன்படி வருடாந்திர கூட்டம் நடந்த மறுநாளே தனது முடிவை காவஸ்கர் அறிவித்துள்ளார். காவஸ்கரின் இந்த முடிவை ஐசிசி நிர்வாகக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇது பற்றி நிர்வாகக்குழு தலைமை செயல் அதிகாரியாக தாற்காலிக பொறுப்பு வகிக்கும் டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறுகையில்,ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்து காவஸ்கர் ஆற்றிய சிறப்பான பணிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஅவரது 8 ஆண்டுகால தலைவர் பணி மட்டுமல்லாமல் அதற்கு முன்பு இதே கமிட்டி உறுப்பினராக இருந்த 6 ஆண்டுகளிலும் தனது பழுத்த அனுபவத்தை பயன்படுத்தி கிரிக்கெட் முன்னேற்றத்துக்காக உழைத்தார்.\nஅவரைப்போன்ற அனுபவசாலிகளை வைத்துக்கொண்டால் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கு நல்லது. ஐசிசியுடன் அவரது நீண்டகால தொடர்பை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் வேறு ஏதாவது ஒருவகையில் அவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.\nகாவஸ்கர் கூறுகையில், எனது எட்டு ஆண்டு பதவிக்காலத்தில் முழு சந்தோஷத்துடனே பணியாற்றினேன். கிரிக்கெட்டுக்கு என்னால் ஆனமட்டும் செய்யக்கூடிய நன்மையை இந்த கௌரவப் பதவியின் மூலம் செய்துவிட்ட மனநிறைவு ஏற்பட��டிருக்கிறது.\nஆனால் கிரிக்கெட் போட்டிகள் அதிகஅளவில் நடக்கத் தொடங்கியுள்ளநிலையில் என்னால் ஒரே நேரத்தில் இரட்டைப் பதவிகளில் நீடிப்பது முடியாத காரியம் என்பதை புரிந்துகொண்டேன். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராகவும் இருந்துகொண்டு மீடியாக்களுக்கு அளித்த உத்தரவாதங்களையும் காப்பது முடியாத காரியமாகிவிடும்.\nஇப்படியெல்லாம் நேரும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே உணர்ந்துகொண்டேன். ஐசிசி பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அப்போது கூறியபோதும் என்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தினார்கள்.\nஆனால் இப்போது என்னால் ஒரே சமயத்தில் இரட்டை பணிகளை செய்வது இயலாத காரியம் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளேன் என்றார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஐசிசி முடிவுக்கு கட்டுரையாளராக காவஸ்கர் எதிர்ப்பு தெரிவித்த கருத்தை மால்கம் ஸ்பீடு பகிரங்கமாக விமரிசனம் செய்தார். இந்த பனிப்போரில் காவஸ்கர் பதவி சர்ச்சை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா கிரிக்கெட் பதவி ஐசிசி resign gavaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/23/world-sydney-dust-storm-like-mars.html", "date_download": "2021-03-04T13:26:54Z", "digest": "sha1:5VAM25D7UBPRZXZCASL4D6HYL7JHLEFO", "length": 19010, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலியாவில் பயங்கர புழுதி புயல்! | Sydney dust storm 'like Mars', சிட்னியை மூடிய புழுதி புயல்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nடெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்\nநாடாளுமன்றத்தில் மூத்த அதிகாரி பலாத்காரம்..புகார் கூறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nதென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅரசின் ரகசிய தகவல்களை... வெளிநாடுகளுக்கு வழங்கியதாக... ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது\nஅனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி\nவீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியாவில் பயங்கர புழுதி புயல்\nசிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் சிட்னி நகரமே சிவப்பு நிறமாக மாறிப் போனது.\nஇந்த திடீர் செம்புழுதியால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் வெளியில் வந்தவர்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடமாடினர்.\nசிட்னி விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் எதிரில் வருவது தெரியாத வகையில் புழுதி அடர்த்தியாக இருந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.\nசெவ்வாய் கிரகம் போல சிட்னி நகரமே மாறிப் போயிருந்தது. இதை பலர் வெளியில் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பலர் வியப்புக்குள்ளாகினர். பலருக்கோ பீதியாகி விட்டது.\nபுரோக்கன் ஹில் நகரிலிருந்து தொடங்கிய இந்த புழுதிப் புயல் கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் படிப்படியாக வீசி நகரங்களை செம்மையாக்கி விட்டது.\nபுழுதிப் புயல் வீசியபோது, மணிக்கு 60 மைல் வேகத்தி்ல் பலத்த காற்றும் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக 50 லட்சம் டன் தூசி சிட்னி உள்ளிட்ட பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nமேலும் விவசாய நிலங்களில் முக்கியமாக உள்ள மேல் மட்ட மண்ணையும் இந்த புழுதிப் புயல் அள்ளிப் போய் விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஒரு கட்டத்தில் மணிக்கு 75 ஆயிரம் டன் அளவுக்கு அடர்த்தியான தூசி சிட்னி நகரை மூடியது. இந்தப் புயல் பின்னர் பசிபிக் கடலில் போய் முடிந்தது.\nஆஸ்திரேலியா��ில் இப்படி ஒரு அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புழுதிப் புயல் காரணமாக சிட்னி நகரில் காற்று மாசின் அளவு 4164 ஆக இருந்தது. வழக்கமாக 200க்கு மேல் போனாலே அது அபாயகரமானது. ஆனால் 4164 என்ற அளவில் காற்று மாசுபட்டுப் போனதால், ஆஸ்துமா உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் சுகாதாரத் துறையினர் எச்சரித்திருந்தனர்.\nகாலையில் எழுந்த பலரும் ஜன்னல், கதவுகளைத் திறந்து பார்த்தபோது சிவப்பு - ஆரஞ்சு நிறத்தில் புகை மண்டலமாக இருந்ததால் பீதியடைந்து போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் போன் செய்தனர். அருகில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களது பயம். பிறகுதான் அது புழுதிப் புயல் என்று தெரிந்து அமைதியடைந்தனர்.\n1.5 மீட்டர் கேப் விட்டு \"என்ஜாய்\" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்\nஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ\n புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ\n6 ஆண்டுகளுக்கு முன் ஆசிடில் முக்கி நர்ஸ் கொலை.. துப்பு கிடைக்காமல் அவதியுறும் ஆஸி. போலீஸ்\nஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டில், கண்ணாடியில்... 28 நாட்களுக்கு கொரோனா உயிர் வாழும்... ஆய்வில் பகீர் தகவல்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆஸ்திரேலியா சிட்னி sydney புழுதிப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/movie-reviews/368.html", "date_download": "2021-03-04T12:10:06Z", "digest": "sha1:I7YWDE26KDBUP75DOX7RRV537UTBULZP", "length": 5871, "nlines": 54, "source_domain": "www.cinemainbox.com", "title": "வி விமர்சனம்", "raw_content": "\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்\nமுதல் இடத்தை பிடித்த ஹன்சிகாவின் ‘மசா’ பாடல்\n”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்\nஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவ�\nசர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ‘அமலா’\n - மனம் மாறுவாரா விஜய்\nநடிகருடன் படுக்கையறையில் சனம் ஷெட்டி - லீக்கான வீடியோவால் பரபரப்பு\nஐந்து காதல் ஜோடிகள் சுற்றுலா செல்லும் போது வழியில் பிரச்சினை ஒன்றை எதிர்கொள்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பதற்காக அங்கே இருக்கும் ஓட்டல் ஒன்றில் அவர்கள் தங்க, அந்த இடத்தில் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.\nஒரே இடத்தில், ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், படம் முழுவதும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. காதல் ஜோடிகளை விரட்டும் லாரியில் தொடங்கும் விறுவிறுப்பு அவர்கள் ஒட்டலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது அதிகரிப்பதோடு, காதல் ஜோடிகளை கொலை செய்யும் மர்மம் யார் என்ற எதிர்பார்ப்பு நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.\nகாதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருந்தாலும், ராகவ் தனது நடிப்பு மூலம் கவனம் பெருகிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் லுதியா, ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த் ஆகியோரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nஇளங்கோ கலைவாணனின் இசை கதையுடன் பயணித்துள்ளது. அணில் கே.சாமியின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சி மிரட்டுவதோடு, இரவு காட்சிகள் கூடுதல் பரபரப்பை கொடுக்கிறது.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் டாவின்சியை பாராட்டியாக வேண்டும். தான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியதோடு, அதை சஸ்பென���ஸ் த்ரில்லர் ஜானர் பின்னணியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envivasayam.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T13:41:56Z", "digest": "sha1:P4SNMJKUDB5PJN366QR7X355WC7UYOKE", "length": 14110, "nlines": 70, "source_domain": "www.envivasayam.com", "title": "மகசூல் – En Vivasayam", "raw_content": "\nதவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும்…\nஇயற்கை முறையில் சாமை சாகுபடி\nமண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம். சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால…\nபீஜாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை\nபீஜாமிர்தம் என்றால் என்ன விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு…\nமூலிகை செடிகள் சாகுபடி செய்ய மானியம்\nஇந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப்…\nஇயற்கை முறையில் புளியமரம் சாகுபடி\nபுளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். ரகங்கள் புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர்…\nஇயற்கை முறையில் எள்ளு சாகுபடி\nஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது எள் சாகுபடிதான். எள் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும். ஏக்கருக்கு 2 கிலோ விதை ‘அனைத்து மண்ணிலும் எள் வளரும். என்றாலும், வண்டலும் செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக…\nமஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை. விதை நேர்த்தி மஞ்சளை அறுவடை…\nஇயற்கை முறையில் துவரை சாகுபடி\nதமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும்.…\nadmin November 19, 2015 இயற்கை உரம்/மருந்து, தகவல்கள், வேளாண் முறைகள் 7 Comments\nஇயற்கை முறையில் பாக்கு சாகுபடி\nஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும்.இதில், ஊடுபயிர்களும் விதிவிலகல்ல. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும். தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வர���மானம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்… வில்சன்…\nஇயற்கை முறையில் வசம்பு சாகுபடி\nவசம்பு, இஞ்சி தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. இவைகள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய பயிர்வகையாகும். வசம்பு வேர்கள் சரியாக 50 முதல் 60 கிராம் எடையுள்ளவை. வேர்கள் மஞ்சள் கிழங்கினைப் போன்று நெருக்கமான கணுக்களை உடையது. வேர்கள் ஒரு மீட்டர் வரை அகலமாகப் படரும். பக்க வேர்கள் வேகமாக வளரும் தன்மை…\nசின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு\nயூரியாவுக்கு பதில் தயிரே போதும் – முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி\nகாய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை\nagriculture EnVivasayam iyarkai tamil tamil vivasayam vivasayam அகர் மரம் அதிக விலை அன்னாசி அமுதகரைசல் அரசு மானியம் ஆய்வுக் கூடங்கள் இயற்கை இயற்கை உரம் இயற்கை பூச்சி விரட்டி உரங்கள் ஊடு பயிர் ஊட்டச்சத்து என் விவசாயம் கருவேப்பிலை காய்கறி விதைப்பு கீரை சாகுபடி தக்காளி தண்ணீர் தமிழ் விவசாயம் தயாரிப்பு தென்னை நிலப்போர்வை நெல் பசுந்தாள் பயிற்சி பூண்டு கரைசல் மகசூல் மண் பரிசோதனை மரவள்ளி சாகுபடி மேலாண்மை வசம்பு வளர்ப்பு விதை நேர்த்தி விளைச்சல் விவசாயம. விவசாயம் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/government-serious-about-curbing-rising-cyber-crimes-kiran-rijiju/", "date_download": "2021-03-04T12:57:43Z", "digest": "sha1:PNWFMPIKAUSUJSUSG4CCRWW2ZBHBPTVB", "length": 4344, "nlines": 84, "source_domain": "www.deccanabroad.com", "title": "Government serious about curbing rising cyber crimes: Kiran Rijiju | | Deccan Abroad", "raw_content": "\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் சைபர் கிரிமினல்கள்: கிரெண் ரிஜிஜூ\nடெல்லியில் இன்று 9-வது சைபர் மற்றும் நெட்வொர்க் செக்யூரிட்டி மாநாட்டை துவக்கி வைத்து கிரெண் ரிஜிஜூ பேசியவை பின்வருமாறு:-\nநம்மிடம் இப்போது நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. தீவிரவாத அமைப்புகள் ஆன்லைன் வாயிலாக முன்கூட்டியே ஆட்களை தேர்வு செய்வது இப்போது கடினமாக்கப்பட்டுள்ளது. சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை விட சைபர் தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். நாம் சைபர் தாக்குதல்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் அது உலகப் பொருளாதாரத்தையே முடக்கிவிடும். நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும் எனும்போது அவற்றை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nஇவ்வாறு கிரெண் ரிஜிஜூ தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_323.html", "date_download": "2021-03-04T12:20:58Z", "digest": "sha1:NBSBZP3ECSVPTOLKUBOO4UBJ7EQZGD53", "length": 4461, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "இனி மின்வெட்டு இல்லை: அரசு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி மின்வெட்டு இல்லை: அரசு\nஇனி மின்வெட்டு இல்லை: அரசு\nநுரைச்சோலை மின் விநியோகம் சீராகியுள்ள நிலையில் இன்று முதல் மின் வெட்டு அவசியமில்லையனெ தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் ஏற்பட்ட மின் விநியோக தடையை சமாளிக்கவே நாடளாவிய மின் வெட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இதன் பின் அதற்கான அவசியமில்லையெனவும் மின்சார சபை விளக்கமளித்துள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/490-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-03-04T11:52:48Z", "digest": "sha1:IQZTZFRT4H6W7MNKRLJUKIFWOOQ3Y3RS", "length": 9988, "nlines": 95, "source_domain": "lkinfo.xyz", "title": "கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ���திகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று! – lkinfo.xyz", "raw_content": "\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\n54 காந்த கு.ண்.டு.களை வி.ழு.ங்.கி.ய 12 வயது சி.று.வன்.. : காரணம் கேட்டு அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த மருத்துவர்கள்..\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை\n‘நள்ளிரவு கடலுக்கடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்’… : சுனாமி எச்சரிக்கை விடுத்த 2 நாடுகள்…\nயாழில் முதன் முறையாக அறிமுகம்\nஜபில் போட்டியில் யாழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஸ்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் இருவருக்கு கொவிட்-19 தொற்று\n : ‘பரபரப்பு’ முடிவை அறிவித்த ‘ஏலே’ படக்குழுவினர்\nவிஜய் சேதுபதி நடிப்பில், 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி ஸ்டோரி’… வெளியாகும் தேதி அறிவிப்பு\nசூர்யா – பாண்டிராஜ் இணையும் #Suriya40.. இந்த சென்சேஷன் நடிகைதான் கதாநாயகி\nகூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு 12 வெளியாகும் திகதி மற்றும் அதில் உள்ள அம்சங்கள் என்பன வெளியீடு\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nகட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று\nகட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் பிரதேசத்திலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஇதுவரையில் அந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கி செயற்பட்ட மேலும் சில விமான நிலைய அதிகாரிகள் பி.சி.ஆர் ��ரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் 140 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\nசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் : காவல்துறையினருக்கு வழங்ப்பட்ட அறிவுறுத்தல்\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகொழும்பில் காதலர் தினத்தன்று நடந்த அட்டகாசம் : இளைஞர், யுவதிகளின் மோசமான செயற்பாடு\nயாழ் இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள பல கோடி ரூபாய் பணம் : அதிர்ச்சியில் அதிகாரிகள்\nமுல்லைத்தீவில் பெற்றோர் பாடசாலை வாயிலில் போராட்டம் : காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு\nவிபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் பரிதாபமாக பலி\nபார்க் & ரைட் பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/04/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E2%80%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-03-04T13:11:39Z", "digest": "sha1:ZPXCYJOKPWMXMBHZHHB4ATQLSZ7EBYGA", "length": 7420, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "விவசாயிகளின் அவல​ நிலை மையமாய் ஒரு காணொளி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← ஜெயந்தி சங்கரின் சிறுகதை கடத்தல்காரன் – நவீனத்துவத்தின் நுட்பம்\nகூட்டணிகள் பற்றி மாலன் தினமணியில் கட்டுரை →\nவிவசாயிகளின் அவல​ நிலை மையமாய் ஒரு காணொளி\nவிவசாயிகளின் அவல​ நிலை மையமாய் ஒரு காணொளி\nவிவசாயிகள் தரும் உழைப்புக்கும் எதிர் நோக்கும் இடர்களுக்கும் அவர்கள் திரும்பப் பெறுவது ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் அற்பமான​ ஒரு வருமானம். அதையும் பருவ​ மழை தப்பி இழந்து உயிர் நீத்த​ விவசாயிகள் எத்தனையோ பேர் வருடா வருடம். இதை நமக்கு நினைவூட்டும் காணொளி மனதைத் தொடுவது. பகிர்ந்து கொண்ட​ ‘வாட்ஸ் அப்’ நண்பர்களுக்கு நன்றி.\nகாணொளிக்கான​ இணைப்பு —————- இது.\n← ஜெயந்தி சங்கரின் சிறுகதை கடத்தல்காரன் – நவீனத்துவத்தின் நுட்பம்\nகூட்டணிகள் பற்றி ம��லன் தினமணியில் கட்டுரை →\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-04T14:18:30Z", "digest": "sha1:MZ5KMS3IOGZGOQY2DN4PV2RCTXJXOJJ5", "length": 9204, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மடற்பனையின் இயல்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடற்பனையின் இயல்பு என்பது கூரிய கருக்கு மடல்களையுடைய பனை மரத்தின் இயல்பு ஓர் நல்லாசிரியனுக்கு இருக்கக்கூடாது என்ற கருத்தைக் கூறும் நன்னூல் வரியாகும்.\nகூர்மையான கருக்கு மடல்களுடைய பனைமரமானது தானே தன்னிடம் உள்ள பழங்களையும் காய்களையும் உதிர்த்தால்தான் நாம் அதைப்பெற்றுக் கொள்ளமுடியும். மாறாக அவற்றை மரத்தில் ஏறி பறித்துக்கொள்ளல் என்பது இயலாத செயலாகும். அதுபோல மாணவர்கள் நாடிச் சென்று, நெருங்கிப் பழகி, உரையாடி, நூற்பொருளை அறிய இடம் கொடாமல். தம்மிடம் உள்ள கல்விச்செல்வத்தை தானேதான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லாசிரியர் ஆகார் என நன்னூல் விளக்கிக் கூறுகிறது.[1]\n↑ . தானே தரக்கொளின் அன்றித் தன்பால்\nமேவிக் கொளப்படா இடத்தது மடற்பனை. - நன்னூல் 33\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\nபவணந்தி முனிவர், நன்னூல் உரையாசிரியா்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2015, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/01/maappillai-samba-idiyappam.html", "date_download": "2021-03-04T13:08:27Z", "digest": "sha1:R5NA2UJDEWIWZCO2ZP6XGYQDE3JUCM4G", "length": 11036, "nlines": 154, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்", "raw_content": "\nதேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)\nமாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம்\nதண்ணீர் - 1 குவளை / 200 மில்லி\nஇந்துப்பு - 1 சிட்டிகை\nமாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.\nபின்னர் மாவு மில்லில் கொடுத்து மிகவும் சன்னமாக அரைத்துக் கொள்ளவும்.\nஇந்த மாவை ஆற வைத்து, சல்லடையில் சலித்து, காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதனால், மாவு எளிதில் கெட்டு விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.\nஇந்த மாவை இடியாப்பம், புட்டு அல்லது கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம்.\nஇடியாப்ப மாவை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு, அதில் இந்துப்பை கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிவரும் வரை காய்ச்சி, அடுப்பை அணைத்து விடவும்.\nஉடனடியாக அந்த நீரை, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, ஒரு கரண்டி வைத்து பிசைந்து கொள்ளவும். நீர் அதிக சூடாக இருப்பதால், இதை சற்று கவனமாக செய்யவும்.\nசூடு சற்று குறைந்ததும், சிறிதளவு மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி ஊற்றும் தட்டில் வட்ட வட்டமாக (இட்லி வடிவத்தில்) பிழிந்து கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.\nஇதனுடன் இனிப்பிற்கு, நாட்டு சர்க்கரை போட்டு, அதில் தேங்காய் துருவல், சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.\nகாரம் தேவையெனில் எலுமிச்சை / தேங்காய் / காய்கறிகள் போட்டு சேவை செய்தும் உண்ணலாம்.\nஇது வழக்கமாக இடியாப்பம் செய்வதைப் போன்ற எளிதான முறைதான். இருந்தாலும், மாப்பிள்ளை சம்பாவில் எப்படி இடியாப்பம் தயாரிப்பது என்ற கேள்வி, புதிதாக முயற்சி செய்பவர்களுக்குத் தோன்றலாம். அதன் காரணமாகவே, இந்த செய்முறை தரப்பட்டுள்ளது.\nமாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக, வேறு எந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும் அல்லது சிறுதானிய வகைகளையும், இதேபோன்று மாவாக்கி உபயோகிக்கலாம்.\nஇனிப்பு இடியாப்பத்திற்கு, தேங்காய் பால் எடுத்து, அதில் பனங்கற்கண்டு / நாட்டு சர்க்கரை / சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Brown Sugar) மற்றும் ஏலக்காய் தூள் கலந்து உபயோகிக்கலாம்.\nசோள இடியாப்பம் தேங்காய் பாலுட��்\nLabels: Tamil , இடியாப்பம் , உணவு செய்முறை , கவுணி அரிசி , சோளம் , மாப்பிள்ளை சம்பா\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/10/blog-post_93.html", "date_download": "2021-03-04T12:17:07Z", "digest": "sha1:PQKNNQSM6OS3354LVRN6S33EVHYH5FIM", "length": 4645, "nlines": 106, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live பெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்கு: கத்தார் அரசு Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeWorldபெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்கு: கத்தார் அரசு\nபெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்கு: கத்தார் அரசு\nகத்தார் தலைநகர் டோஹாவிலிருந்து (Doha) புறப்பட வேண்டிய 10 விமானங்களில் இருந்த பெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படுமெனக் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nடோஹா விமான நிலையக் கழிப்பறையில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று கைவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரசவித்த அறிகுறிகளின் தொடர்பில் பெண் பயணிகள் சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.\nசோதனைகளால் அவர்கள் அனுபவித்த அவமானத்திற்கு கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வருத்தம் தெரிவித்தனர்.\nசோதிக்கப்பட்ட பெண் பயணிகளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13 பேரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், நியூசிலந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.\nஅதனை அடுத்து, கத்தாருக்கும் மூன்று நாடுகளுக்கும் இடையே அரசதந்திரப் பூசல் உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2019/12/29/peter-siddle-announces-retirement-from-international-cricket/", "date_download": "2021-03-04T12:47:02Z", "digest": "sha1:WHXABTRW362MU3EWLB3P7LWP7KZCNES7", "length": 3339, "nlines": 72, "source_domain": "apkdive.com", "title": "Peter Siddle announces retirement from international cricket – Vision Tamil", "raw_content": "\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nமுழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T11:51:50Z", "digest": "sha1:WWH4UX2OZY4VPP4PS3OSFTCDGBP3IJMG", "length": 9121, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nதமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.\nஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனிநபர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடும்போது, ‘ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும். மராத்தான் போட்டிகளுக்கு அனுமதி வழங்கும்போது காளை போட்டிகளுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது மனிதர்களின் உரிமைகளை விட காளைகளின் உரிமை உயர்வானது என்று கருத முடியுமா மனிதர்களின் உரிமைகளை விட காளைகளின் உரிமை உயர்வானது என்று கருத முடியுமா’ என்று கேள்வி எழுப்பினார்.\nஇதையடுத்து தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பிறகு மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை கோரும் மற்ற மனுக்களையும் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் 16–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nஅதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சீராய்வு மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டு அனுமதிக்கக்கூடியது அல்ல என்றும், தமிழக அரசின் மனு ஏற்கக்கூடியதல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த உத்தரவால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7553", "date_download": "2021-03-04T12:29:58Z", "digest": "sha1:KJOU2QI5PNYAEAESQJ6WSEFN7ZJUTDAH", "length": 8691, "nlines": 140, "source_domain": "cinemamurasam.com", "title": "kodi-Review – Cinema Murasam", "raw_content": "\nஏலே .( விமர்சனம்.) “கறித்துண்டை காணோம்”\nகருணாஸின் இரட்டை மகன்களாக தனுஷ். அண்ணன் தனுஷ் (கொடி) அப்பாவின் சாவு கண்ணுக்குள்ளேயே நிற்க, அரசியலே தன மூச்சாகக் கொண்டு சாதிக்க நினைக்கிறார்..எதிர்க்கட்சியில் அவருடைய காதலியாக இருக்கும் (ருத்ரா) த்ரிஷா, இருவரும் அரசியலில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டவர்கள்.. ஒருகட்டத்தில், தனுஷும் த்ரிஷாவும் அவரவர் கட்சியின் எம்.எல்.ஏ. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள். எப்படியாவது பதவியை அடைந்தே தீருவது என்ற வெறியுடன் நிற்கும் த்ரிஷா , தன் தந்தையின் சாவுக்கு காரணமான அந்த ஊரிலுள்ள பாதரச பாதிப்பு, மீத்தேன் கழிவுகள்,பிரச்சனையை தீர்த்தே ஆகவேண்டும் என்ற லட்சிய வெறியுடன் நிற்கும் தனுஷ் இதில் யாருடைய ஆசை நிறைவேறியது..\nகண்ணாடி, தாடி என்றால் கொடி(தனுஷ்-1) ,வேட்டி சட்டை,கிளீன்சேவ்,என்றால் (தனுஷ்-2) அன்பு,இருவருக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.தனுசின் முதல் இரட்டை வேடம் இப்படியா இருக்க வேண்டும் ஆனாலும் நடிப்பு பரவாயில்லை ரகம் தான்.எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். லாஜிக் எல்லை மீறல்களோடும், வழக்கமான கமர்ஷியல் விஷயங்களோடும் தொடங்கும் முதல் 30 நிமிடங்கள் நம் பொறுமையை கடுமையாக சோதித்த பிறகே,நெளிந்தாலும் சீட்டிலேயே நாம் தொடர்ந்து அமர்ந்து இருப்பதால் கதைக்குள் மெல்ல படம் பயணிக்கிறது. அதன்பிறகு சின்னதான சுவாரஸ்ய திருப்பங்களுடன் படம் வேகமெடுத்து முதல் பாதி முடியும் போது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை ஆனாலும் நடிப்பு பரவாயில்லை ரகம் தான்.எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். லாஜிக் எல்லை மீறல்களோடும், வழக்கமான கமர்ஷியல் விஷயங்களோடும் தொடங்கும் முதல் 30 நிமிடங்���ள் நம் பொறுமையை கடுமையாக சோதித்த பிறகே,நெளிந்தாலும் சீட்டிலேயே நாம் தொடர்ந்து அமர்ந்து இருப்பதால் கதைக்குள் மெல்ல படம் பயணிக்கிறது. அதன்பிறகு சின்னதான சுவாரஸ்ய திருப்பங்களுடன் படம் வேகமெடுத்து முதல் பாதி முடியும் போது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை சரி இரண்டாம் பாதி வேற லெவலா இருக்கும் போல, என இருக்கையில் அமர்ந்தால் இரண்டாம்பாதி ஏமாற்றத்தையே தருவதால் ”கொட்டாவி”யோடு நமக்கு ஏகத்துக்கும் அலுப்பு தட்டுகிறது.சந்தோஷ் நாராயணின் ‘ஏய் சுழலி…’ பாடல் கவர்கிறது. பின்னணி இசை பெரிதாக ஒன்றுமில்லைசரி இரண்டாம் பாதி வேற லெவலா இருக்கும் போல, என இருக்கையில் அமர்ந்தால் இரண்டாம்பாதி ஏமாற்றத்தையே தருவதால் ”கொட்டாவி”யோடு நமக்கு ஏகத்துக்கும் அலுப்பு தட்டுகிறது.சந்தோஷ் நாராயணின் ‘ஏய் சுழலி…’ பாடல் கவர்கிறது. பின்னணி இசை பெரிதாக ஒன்றுமில்லை ஒளிப்பதிவு ஓகே. படம் முழுவதும் ஆங்காங்கே சில சுவாரஸ்யமான காட்சிகளும், சில ‘மாஸ்’ காட்சிகளையும் கொண்டிருந்தாலும், அடுத்து என்ன என்பதை நாம் மிக எளிதாகவே யூகிக்க முடிவதால், உயரமான கம்பத்தில் ‘கொடி’ கட்டப்பட்டிருந்தாலும்,காற்றும் அதற்கு சாதகமாக அடித்தாலும், கட்டப்பட்ட கயிற்றிலேயே கொடி சிக்கிக் கொள்வதால் பட்டொளி வீசி பறக்க முடியாமல் காற்றில் படபடக்கவே செய்கிறது.\nஏலே .( விமர்சனம்.) “கறித்துண்டை காணோம்”\nசெம திமிரு .( விமர்சனம்.)\n“அது வெறும் வதந்தி பாஸ்\nஅப்பாடா..சிக்கல் தீர்ந்தது விஜய்யுடன் ஆடப்போகிற பிரபல நடிகை \nமுழு நேர அரசியலில் ராதிகா சரத்குமார்\n“எனக்கு உண்மையில் அவ்வளவு பெரிய மார்பகம் இல்லை போஸ்டரில் பெரிதாக காட்டுகிறார்கள்” பிரபல நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/products/carbon-fiber-wrap-roll-car-sticker", "date_download": "2021-03-04T13:21:58Z", "digest": "sha1:C7WZIYKTRNVCXC7GJIKIOTQQHQE6EAZ7", "length": 36131, "nlines": 231, "source_domain": "ta.woopshop.com", "title": "127 x 30cm நீர்ப்புகா கார்பன் ஃபைபர் மடக்கு ரோல் கார் ஸ்டிக்கர் தாள் அலங்கார நடைமுறை கார் ஸ்டிக்கர்களை வாங்கவும் - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | WoopShop®", "raw_content": "\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\n127 x 30cm நீர்ப்புகா கார்பன் ஃபைபர் மடக்கு ரோல் கார் ஸ்டிக்கர் தாள் அலங்கார நடைமுறை கார் ஸ்டிக்கர்கள்\n127 x 30cm நீர்ப்புகா கார்பன் ஃபைபர் மட���்கு ரோல் கார் ஸ்டிக்கர் தாள் அலங்கார நடைமுறை கார் ஸ்டிக்கர்கள்\nவகை: $ 9.99 கீழ்\nஅளவு 127 எக்ஸ் 30 செ.மீ.\nகருப்பு / 127 x 30 செ.மீ.\n127 x 30cm நீர்ப்புகா கார்பன் ஃபைபர் மடக்கு ரோல் கார் ஸ்டிக்கர் தாள் அலங்கார நடைமுறை கார் ஸ்டிக்கர்கள் - கருப்பு / 127 x 30 செ.மீ. மறுசீரமைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீண்டும் கையிருப்புக்கு வந்தவுடன் அனுப்பப்படும்.\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nOrder உங்கள் ஆர்டரைப் பெறாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுங்கள்.\nItem விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால், பணத்தைத் திருப்பித் தரவும்.\nஸ்டிக்கர் பிளேஸ்மெண்ட்: முழு உடல்\nவகை: 3D கார்பன் ஃபைபர் வினைல்\nஸ்டிக்கர் வகை: கார் உடல்\nஅதிக வெப்பநிலை மற்றும் நீர் ஆதாரம்\nபயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் பாகங்கள், உலோகம், மொபைல் போன், மடிக்கணினி, தளபாடங்கள் சாளர மோல்டிங் ஆகியவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். போன்றவை, நீங்கள் விரும்பும் வடிவத்திற்கு அதை வெட்டலாம்.\nவூப்ஷாப் வாடிக்கையாளர்கள் தங்களது நேர்மறையான அனுபவத்தை டிரஸ்ட்பைலட்டில் பகிர்ந்துள்ளனர்.\nஅதற்கு எங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் ஆர்டரில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் முழு பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nவிவரிக்கப்பட்டுள்ள தயாரிப்பு. நேர்த்தியாகப் பயன்படுத்த ஒரு ஹாட் கன் தேவை, அதை நீட்டவும் மென்மையாகவும் இருக்க வேண்டும்.\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், சிறந்த ஒப்பந்தங்கள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, காலணி, ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவைகளை உங்கள் வீட்டு வாசலில் சரியாகப் பெறலாம். சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த மின் வணிகம் பயன்பாடு ஆடை, காலணி அல்லது ஆபரணங்கள், வூப்ஷாப் உங்களுக்கு ஃபேஷன் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஸ்மார்ட் ஆண்கள் ஆடைகள் - வூப்ஷாப்பில் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ், அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக. ட்ரெண்டி பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை உயர்த்தும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்டுகள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாக்கள் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன. நாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரோகஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்த வேலையில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓடும் காலணிகளுடன் உங்கள் மராத்தானுக்கு பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக பிளாட்களுடன் சிறந்த ஆறுதலையும் பாணியையும் அனுபவிக்கவும். ஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் உங்கள் ஆடைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் கம்பீரமான ஆபரணங்களுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் டைஸுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த நகைகள் அல்லது பிரமாண்டமான மற்றும் பிரகாசமான துண்டுகளை நீங்கள் விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது. வேடிக்கையாகவும், வேடிக்கையாகவும் - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம். அழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் முதுமையின் விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பூக்கள் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், தலைமுடியை உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும். வூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.உங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன் என்பது ஃபேஷன் அனைவருக்கும் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற��றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும். முழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள் வூப்ஷாப் அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்புத் தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் சிறந்த கொள்முதல் முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15 நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.உங்கள் வீடு அல்லது பணியிடத்திலிருந்து வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் வருவாய் கொள்கை\nவாடிக்கையாளர்கள் 5.0 மதிப்பாய்வுகளின் அடிப்படையில் 5 / XX மதிப்பீடு செய்கிறார்கள்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nவெண்மையாக்கும் விளைவுடன் கூல் மாஸ்க் கொழுப்பு இல்லை, இரண்டாவது முறையாக உத்தரவிட்டது. நிச்சயமாக பரிந்துரைக்கிறேன் \nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nபெருவியன் வேகன் மக்கா ரூட் சாறு\nவிரைவான டெலிவரி, இப்போது நிரூபிக்க வேண்டும்.\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7947/", "date_download": "2021-03-04T13:22:47Z", "digest": "sha1:BEGDD3QMYD3LHXAUDU5BXGBSM5IOAJDD", "length": 4423, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "கடற்கரையில் காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா", "raw_content": "\nHome / சினிமா / கடற்கரையில் காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nகடற்கரையில் காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nநடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.\nநடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது ஃபிலோரிடா மியாமி கடற்கரையில் கணவருடன் உல்லாசமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.celebwoods.com/aei-unnai-thaanae-haa-song-lyrics/", "date_download": "2021-03-04T11:52:18Z", "digest": "sha1:J3DCYS4LY3LZJ7AIZ5TEHMLUSNSDYPUG", "length": 7993, "nlines": 237, "source_domain": "www.celebwoods.com", "title": "Skip to content", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : ஏய் உன்னைத் தானே ஹா\nஏய் உன்னைத் தானே ஹா\nநீ எந்த ஊரு என்னோடு ஆடு\nஎது நிஜம் இளமை ஜெயிக்கும்\nஆண் : ஏய் உன்னைத் தானே ஹு\nஏய் உன்னைத் தானே ஹா\nஆண் : நீயா நானா யார்தான் இங்கே\nஆண் : மோதும் போதும் சீறும் போதும்\nஎன்றும் புலி இவன் இளையவன்\nஆண் : ஆட்டங்கள் எல்லாமே\nஆண் : உன் ஜம்பம் என்னென்று\nஆண் : தெரியாமல் ப���ாட்டி போடும்\nசிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா\nவான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா….ஹா….ஆ….\nபெண் : ஏய் உன்னைத் தானே ஏய்\nநீ எந்த ஊரு என்னோடு ஆடு\nஎது நிஜம் இளமை ஜெயிக்கும்\nஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்\nவெற்றித் திலகம் நான் ஹெய்\nஆண் : ஏய் உன்னைத் தானே ஹே\nப ரபப் பப ரபப\nஏய் உன்னைத் தானே ஹா\nஆண் : பெண்ணே பெண்ணே\nபெண் : வீரம் ஊறும்\nஆண் : பூவாலே மேலாடை\nபெண் : நீ சொன்னால் தேன் மாரி\nஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும்\nபெண் : நெஞ்சுக்குள் ஏதோ\nஆண் : உன்னைத் தானே ஹு\nஆண் : உன்னைத் தானே ஹு\nபெண் : நீ எந்த ஊரு\nஆண் : என்னோடு ஆடு\nஎது நிஜம் இளமை ஜெயிக்கும்\nபெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்\nஆண் : இளையவன் கனவு பலிக்கும்\nபெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்\nஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்\nஆண் : உன்னைத் தானே ஹ ஹு ஹா\nஆண் : உன்னைத் தானே ஹு ஹு\nஆண் : டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு\nஆண் : டூடூடுட் டூடூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/622411-kangana-ranaut-to-star-in-sequel-of-manikarnika-franchise.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-03-04T12:19:14Z", "digest": "sha1:X6QVQVFQXFKU35EMPP27LTGLDZNMUPYD", "length": 15716, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு | Kangana Ranaut to star in sequel of ‘Manikarnika’ franchise. - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\n'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n'மணிகார்னிகா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை கங்கணா ரணாவத் அறிவித்துள்ளார். அதே நேரம் தனது கதையை உரிமையின்றி கங்கணா எடுத்துக்கொண்டதாக எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.\n2019-ம் ஆண்டு, ஜான்ஸி ராணியின் வாழ்க்கைக் கதையைச் சொன்ன படம் 'மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்ஸி'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே பெயரில் திரை வரிசை ஒன்றை கங்கணா திட்டமிட்டுள்ளார். இரண்டாவது பாகத்துக்கு 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇது காஷ்மீரின் முதல் பெண் ஆட்சியாளராக அறியப்படும் திட்டா என்பவரின் வாழ்க்கைக் கதை. முதல் பாகத்தைத் தயாரித்த கமல் ஜெயின், கங்கணாவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nதற்போது, 'திட்டா-காஷ்மீரி கி யோதா ராணி' என்கிற புத்தகத்தின் ஆசிரியர் ஆஷிஷ் கவுல், தனது கதை உரிமையை கங்கணா அப்பட்டமாக மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது சட்டவிரோதமானது என்று கூறியிருக்கும் ஆஷிஷ், இந்த விவகாரத்தில் கங்கணா தெரியாமல் இதைச் செய்திருப்பார் என்றே தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.\nமேலும், அறிவார்ந்த, தேசியவாத உணர்வு கொண்ட, முக்கியப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் கங்கணா இப்படிச் சிறுமையாக நடந்திருப்பது தனக்கு அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக கங்கணா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.\nவிமர்சித்தவருக்கு மாதவனின் பக்குவ பதில்: இணையத்தில் வைரல்\nஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்: தணிக்கைத் துறைத் தலைவர் கருத்து\n'சலார்' படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்\n'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு சிக்கல்: சுகாதாரத் துறை நோட்டீஸ்\nகங்கணா ரணாவத்கங்கணா ரணாவத் அறிவிப்புகங்கணா ரணாவத் ட்வீட்மணிகார்னிகாமணிகார்னிகா 2-ம் பாகம்மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டாகமல் ஜெயின்One minute newsManikarnikaManikarnika franchiseKangana ranautKangana ranaut next movie\nவிமர்சித்தவருக்கு மாதவனின் பக்குவ பதில்: இணையத்தில் வைரல்\nஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்: தணிக்கைத் துறைத் தலைவர் கருத்து\n'சலார்' படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: புதுச்சேரியில் பாஜக தலைவர்கள் தகவல்\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11, 385 பேர் பாதிப்பு\nமுடிவுக்காக காத்திருக்கும் பாஜக; மீண்டும் ஆன்மிக பயணம் புறப்பட்ட ரங்கசாமி\nதமிழில் புதிய படமொன்றில் அப்பாணி சரத்\nதடை நீக்கம்; 'நெஞ்சம் மறப்பதில்லை' திட்டமிட்டபடி வெளியீடு: எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி\nயானைகளைப் பார்த்து பயமில்லை; மனிதர்களைப் பார்த்து பயம்: விஷ்ணு விஷால் ஒப்பன் டாக்\nபடப்பிடிப்பில் விபத்து: ஃபகத் பாசிலுக்கு காயம்\nகட்டிடக் கலைஞர்களுக்கு மிரட்டல்: மும்பை மாநகராட்சி மீது கங்கணா குற்றச்சாட்டு\n'அக்வாமேன்' படங்களிலில் இருந்து ஆம்பர் ஹேர்ட் நீக்கமா\nமாஸ்டர் மக்களை வரவழைத்தது, பாலிவுட்டிலும் அப்படி ஒரு படம் வேண்டும்: அனுராக் பாசு\nமே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால்...\nஇந்தோனேசியாவில் ஒரே நாளில் 12,818 பேர் கரோனாவால் பாதிப்பு\nஞானதேசிகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/624498-avian-influenza.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-03-04T12:28:20Z", "digest": "sha1:JXP6TIULRLA4AECHOBYE7LLNYAN5AP6T", "length": 16581, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பறவைக் காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் | Avian Influenza - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nபறவைக் காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n2021 ஜனவரி 21-இன் படி, சத்திஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள பண்ணை பறவைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.\nபத்து மாநிலங்களில் (சத்திஸ்கர், டெல்லி, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) காகம், இடம்பெயர்ந்த,காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.\nமகாராஷ்டிராவின் தானே, யவத்மால், வர்தா, அகமது நகர் மற்றும் ஹிங்கோலி மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்திலும், சத்திஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்திலும் பண்ணை பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.\nசத்திஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபறவை காய்ச்சல் 2021-ன் தயார்நிலை, கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்புக்கான திருத்தப்பட்ட செயல்திட்டத்தின் படி தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தினமும் தகவல்களை வழங்கி வருகின்றன. சமூக ஊடகம் (டிவிட்டர், முகநூல்) உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை எடுத்து வருகிறது.\nகரோனா தடுப்பூசி பற்றிய தவறான பொய் பிரசாரத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல்\nகோவிட் தடுப்பூசி பயனாளிகள், செலுத்துபவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nசசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி: விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nபஞ்சாப்புக்கு ஊரக வளர்ச்சி நிதி நிறுத்தம்; கூட்டாட்சி அமைப்பையே உருக்குலைக்கும் மத்திய அரசு: சிரோன்மணி அகாலிதளம் குற்றச்சாட்டு\nபறவைக் காய்ச்சல்தடுப்பு நடவடிக்கைபுதுடெல்லிஇடம்பெயர்ந்தகாட்டு பறவைAvian Influenza\nகரோனா தடுப்பூசி பற்றிய தவறான பொய் பிரசாரத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:...\nகோவிட் தடுப்பூசி பயனாளிகள், செலுத்துபவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்\nசசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி: விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஉ.பி.யில் பேச்சுத்திறனற்ற சிறுமி பலாத்காரக் கொலை வழக்கு: 17 வயது சிறுவன் போக்ஸோ...\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா தொற்றின் அன்றாட பாதிப்பு தொடர்ந்து உயர்வு\n‘‘குஜராத் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’’- பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nஅயோத்தி ராமர் கோயில்; நன்கொடையாக வந்த 2000 காசோலைகள் பணமில்லாமல் திரும்பின\nமம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா நேசக்கரம்\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’- பாஜக அறிவிப்பு\nதமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற...\nஜிஎஸ்டிக்குள் கொண்டு வ��்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.75, டீசல் லிட்டர் 68 ஆகக்...\nமூளை முடக்குவாதத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடித்த 16 வயது வில்வித்தை...\nவோட்டர் சிலிப் போட்டோ இல்லாத தகவல் சீட்டாக வழங்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி...\n3-ம் சுற்று பேச்சுவார்த்தை: காங்கிரஸுக்கு திமுக அழைப்பு\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\n‘கவாச்’ - அந்தமான் கடலில் ராணுவம் கூட்டுப் பயிற்சி\nகரோனா தடுப்பூசி பற்றிய தவறான பொய் பிரசாரத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-03-04T12:35:25Z", "digest": "sha1:AXMYMMPAJTPDX47XRGPUTDRPZGBZPJEQ", "length": 27292, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "கடன்காரன் ஆக்கிய ரஜினி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரையில் வராத உண்மைகள் தொடரை படித்த பல வி.ஐ.பி.கள் தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் முக்தா ரவி. முக்தா பிலிம்ஸ் என்பது மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனம். பல்வேறு நடிகர்களை வைத்து படம் எடுத்த இந்த நிறுவனம் ரஜினியைவைத்து இரண்டு படங்களை எடுத்துள்ளது. அப்போது ஏற்பட்ட அனுபவத்தைத்தான் முக்தா ரவி சொல்கிறார்.\n“அந்க சமயத்தில் நான், எங்களது முக்தா பிலிம்ஸுக்கு புரடக்சன் சைடில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது ரஜினிகாந்த், சென்னை ராயப்பேட்டை மாடியில் கூரை போட்ட வீட்டில் இருந்தார். ஒரு காரும், வெஸ்பா ஸ்கூட்டரும் வைத்திருப்பார். அதில்தான் சர், புர் என்று பறப்பார்.\nஎங்களது முக்தா பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ரஜினியை ஒப்பந்தம் செய்தோம். அப்போது ரஜினி, விஸ்வநாத் என்ற இந்தி படத்தைக் கொடுத்து, “இந்த படத்தைப் பாருங்கள். மிக நன்றாக இருக்கும். இதையே நாம் தமிழில் பண்ணலாம்” என்றார்.\nஅது சத்ருகன் சின்கா நடித்தபடம். ரஜினிகாந்த், சத்ருகன் சின்காவின் தீவிர ரசிகர். அவரைப்பார்த்துதான், இவர் தலை முடியை கையால் சீவிக்கொள்வது, சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற ஸ்டைல்களை செய்தார். அந்த அளவுக்கு சத்ருகன் சின்காவின் ரசிகர்.\nநானும் ரஜினி கொடுத்த படத்தின் வீடியோவை போட்டுப்பார்த்தேன். முதல் நான்கு காட்சிகள் விறுவிறுப்பாக சிறப்பாக இருந்தன. ஆனால் அதற்குப்பிறகு வரிசையாக கோர்ட் சீன்கள் வந்தன. அவை அத்தனை சுவாரஸ்யமாக எனக்கு படவில்லை.\nஇதை என் தந்தை முக்தா சீனிவாசனிடம் தெரிவித்தேன். அவரோ, “படத்தின் நாட் நன்றாக இருக்கிறது. ஆகவே இதையே செய்யலாம். தமிழுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாற்றிவிடலாம்” என்றார்.\nஆனால், எனக்கு அது உடன்பாடாக இல்லை. ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.\nஅடுத்த நாள், நான் அஸிஸ்டண்ட் டைரக்டர் இருவரும் ரஜினியை பார்க்கச் சென்றோம். ரஜினி உற்சாகமாக, “அந்தப்படத்தை பார்த்தீர்களா.. பிடித்திருந்ததா” என்று கேட்டார்.\nநான்,” நல்லா இருக்கு…” என்றேன். ஆனாலும் என் முகபாவத்தை வைத்து கண்டுபிடித்துவிட்டார் ரஜினி.\n“உங்களுக்கு பிடிக்கலேன்னா வேறு படம் பார்க்கலாம்” என்று இயல்பாக சொன்னார் ரஜினி.\nஅப்போதே அவர் வளர்ந்துவிட்ட நடிகர். தொடர்ந்து சக்ஸஸ் கொடுத்து வந்தவர். அவரே ஹீரோவாக நடிக்கும் சத்ருகனின் படத்தை நான் நிராகரித்தது பற்றி தவறாக நினைக்கவில்லை. அதோடு, முக பாவத்தை வைத்தே எதிரில் இருப்பவரின் மனநிலையை நொடியில் அறிந்துகொள்ளும் குணம் அவருக்கு உண்டு. இந்த பெரும் குணங்கள்தான் அவரை மிகப்பெரிய உயரத்தில் வைத்திருக்கிறது.\nஅதன் பிறகு என்னுடைய நண்பர் தயாரிப்பாளர் பாலாஜி, ஒரு வீடியோவை கொடுத்தார். “ராஜ்குமார் நடித்த “பிரேமத காணிக்கே” என்ற கன்னடபடம் இது. இதை ரஜினியை பார்க்கச் சொல். அவருக்கு நிச்சயம் பிடிக்கும். படம் சூப்பர் ஹிட் ஆகும்” என்றார்.\nஅந்த படத்தைச் சொன்னவுடனேயே, “பிரேமத காணிக்கே படம் தானே… இதை நான் ஏழெட்டு முறை பார்த்துவிட்டேன். அருமையான படம்” என்று மகிழ்ந்தார் ரஜினி.\nஅந்த படம்தான், “பொல்லாதவன்” என்று உருவானது. ரஜினி ஹீரோ. ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் ஹீரோயின்கள்.\nபடத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பெங்களூருவில் நடந்தது.\nலலித் ம���ால்.. சாமுண்டீஸ்வரியிலதான் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒரு ஃபைட் சீன் மட்டும் சென்னையில செட்டிங் போட்டு எடுத்தோம். அடுத்ததா, சிம்லாவுக்கு போய் ஒரு பைட், ஒரு பாட்டு சீன் எடுக்கணும். அங்கே லொக்கேசன் பார்க்க போனேன். ஒரே வறட்சியாக இருந்தது. அதனால், காஸ்மீரில் எடுக்க திட்டமிட்டோம்.\nஅதன்படி படப்பிடிப்புக்குழு காஸ்மீர் போய் சேர்ந்தது. புகழ்பெற்ற, “அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்..: என்ற பாடல் காஸ்மீர் தால் ஏரி பகுதியில் படமாக்கப்பட்டது. அடுத்தாதக ஒரு சண்டைக் காட்சி. அதில்தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.\nஇந்த நேரத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர் கர்ணன் பற்றி சொல்ல வேண்டும். ஏறத்தாழ 150 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் 25 திரைப்படங்களில் இயக்குநராகவும் பணியாற்றியவர்.\nகே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கற்பகம் திரைப்படத்தில் அறிமுகமாகிய கர்ணன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல் உட்பட முன்னணி ஹீரோக்களின் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர். சாகச காட்சிகளைத் திறம்பட படம் பிடிப்பவர். அவருக்கு சாகச ஒளிப்பதிவாளர் என்றே பெயர் உண்டு.\nஇவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் அந்தக் காலத்திலேயே நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் இப்போதும் பிரமிக்க வைக்கும்.\nகுதிரை சேஸிங்கை இவருக்கு இணையாக படம் பிடிப்பவர்கள் இல்லை என்பார்கள்.\nஎம்‌ஜிஆ‌ரின் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், சிவா‌ஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற அமர காவியங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு இன்றும் நம் கண்ணில் நிற்கும்.\nஎம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம்.\nஇப்போது போல அப்போது கேமராக்கள் சிறிதாக இருக்காது. பெரிதாக வெயிட்டாக இருக்கும். ஆனால் அதை தனது தோளில் வைத்துக்கொண்டு பரபரவென சண்டைக்காட்சிகளை படமாக்குவார் கர்ணன். அவர், காட்சிகளை படமாக்கும் விதத்தைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.\nஅப்படித்தான் காஸ்மீர் தால் ஏரியில் பொல்லாதவன் படத்துக்காக ரஜினியை வைத்து சண்டைக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார் கர்ணன். புதுவிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, படகில் வைத்தே ஃபைட் காட்சிகளை எடுத்தோம். இந்தி துணை நடிகர்களை வைத்து அந்த சண்டைக் காட்சி விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. எல்லோருக்கும் திருப்தி.\nஅப்போதுதான் கர்ணன் பதறினார். அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் ஏரியில் விழுந்துவிட்டது காட்சிகளை படமாக்கும் ஆர்வத்தில் கர்ணன் கவனிக்கவில்லை. பிறகுதான் பார்த்திருக்கிறார்.\nவிலைமதிப்பற்றது என்பது ஒருபுறம், அவருக்கு ராசியான மோதிரம் என்பதால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் கர்ணன்.\nபடப்பிடிப்பு முடிந்து கிளம்பினோம். எல்லோரும் டில்லி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து சென்னை வர வேண்டும்.\nடில்லி வந்ததும், முதல் வேளையாக கர்ணனை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார் ரஜினி. என்ன ஏது என்று சொல்லவில்லை. நேராக புகழ் பெற்ற நகைக்கடைக்கு அழைத்துச் சென்றே, ஏற்கனெவே கர்ணன் அணிந்திருந்த்தது போலவே வைர மோதிரம் ஒன்றை வாங்கி பரிசளித்துவிட்டார் ரஜினி. கர்ணன் மறுத்தும் விடவில்லை.\nரஜினி இப்படி செய்வார் என்று கர்ணன் நினைக்கவே இல்லை. எதிர்பாராமல் தொலைந்த தனது மோதிரம் எதிர்பாராமல் கிடைத்துவிட்டதாக செண்ட்டிமெண்ட்டாக கர்ணனுக்கு மகிழ்ச்சி.\nஇந்த விசயம் தெரிந்தவுடன், என் அப்பா முக்தா சீனிவாசனும் பெரியப்பா முக்தா ராமசாமியும் நெகிழ்ந்து போய்விட்டார்கள். உடனடியாக அவர்கள் ரஜினியிடம், “படத்தை தயாரிப்பவர்கள் நாங்கள். ஆகவே, நாங்கள்தான் மோதிரம் வாங்கித்தரவேண்டும். அதற்கான பணத்தை பிடியுங்கள்” என்று கொடுத்தார்கள்.\nரஜினி மறுத்தார். இவர்கள் பிடிவாதம் பிடிக்கவே.. “இங்கே வேண்டாம் சென்னை வந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.\nஅதன் பிறகும், “இன்று நாள் சரியில்லை.. இன்னொரு நாள் வாங்கிக்கொள்கிறேன்” என்று தட்டிக்கழிப்பார் ரஜினி.\nஎன் பெரியப்பா, “எனக்கு மறுபடி நீ கால்சீட்டே தர வேண்டாம். ஆனால்\nஇந்த பணத்தைப் பிடி” என்றும் சொல்லி விட்டார். ஆனால் ரஜினி தட்டிக்கழித்தபடியேதான் இருந்தார். பிறகு பல ஆண்டுகள் கழித்து, “சிவப்பு சூரியன்” என்ற படத்தில் எங்கள் பேனருக்காக நடித்தார். அப்போதும் மோதிரத்துக்கான பணத்தை வாங்கிக்கொள்ளவில்லை.\nஇதனால் ரஜினியிடம் என் பெரியப்பா முக்தா ராமசாமி, “என்னை கடன் காரன் ஆக்கிட்டியே” என்று வேடிக்கையாக சொல்வது உண்டு.\nபணத்தைவிட, மனிதர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அற்புத மனிதர்களில் ஒருவர் ரஜினி\nடூப்புக்கு மரியாதை கொடுத்த ரஜினி: ஆர்.சி. சம்பத் ரஜினியின் கோபமும் குணமும்: ஆர்.சி. சம்பத் ரஜினியின் கோபமும் குணமும் ஆர்.சி. சம்பத் ஒருதலைராகம் உருவான கதை ஆர்.சி. சம்பத் ஒருதலைராகம் உருவான கதை\nTags: திரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nPrevious டூப்புக்கு மரியாதை கொடுத்த ரஜினி\nNext ரஜினியின் கோபமும் குணமும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nரஜினியை பின் தொடர்ந்த உளவாளி\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபாபாவுக்கு உதவி செய்த ரஜினி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன்னை மட்டும் அழைத்த ரஜினி: புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் செல்வராஜ்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nஇந்தியாவில் நேற்று 17,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமுதல்நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 24/1\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்\nதொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: இன்று மாலை வரும்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு திமுக தலைமை அழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jds-candidates-list-deve-gowda-confusion/", "date_download": "2021-03-04T12:32:33Z", "digest": "sha1:AAIGZPXGDRDHVP3KQMVKCF6PUDB7DFKY", "length": 14026, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "வேட்பாளர்களை 'கடன்' வாங்கும் தேவகவுடா.. கர்நாடகாவில் விநோதம்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவேட்பாளர்களை ‘கடன்’ வாங்கும் தேவகவுடா.. கர்நாடகாவில் விநோதம்..\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் தேவகவுடாவுக்கு- இது சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nபேரன் நிகில் நிற்கும் மாண்டியா தொகுதியில் அவரை கொத்திச்செல்ல- ராஜாளி பறவையாக ‘திசை மாறிய பறவைகள்’ சுமலதா உருவெடுத்திருப்பது பெரும் சோதனை.\nஅவரை பா.ஜ.க.வேறு ஆதரிக்கும் முடிவில் இருக்க- தூக்கம் தொலைந்து போன கவுடாவுக்கு இன்னொரு முக்கிய பிரச்சினை.\nகாங்கிரசிடம் சண்டை போட்டு தொகுதிகளை வாங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு மூன்று தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்கவில்லை.\nஅந்த தொகுதிகள்- உடுப்பி –சிக்மகளூரு.. உத்தர கன்னடா. பெங்களூரு வடக்கு.\nஇந்த மூன்று தொகுதிகளையும் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் வாங்கியாகிவிட்டது.\nஆனால் அங்கே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வேர்கள் இல்லை. தகுதியான வேட்பாளர்களும் இல்லை. இதனால் 3 வேட்பாளர்களை காங்கிரசிடம் இருந்து கடன் வாங்கியுள்ளது.\nஉடுப்பி-சிக்மகளூருக்கு பிரமோத் மாதவராஜ்,பெங்களூரு வடக்கு தொகுதிக்கு சங்கர் ஆகியோரை ‘கடன்’கொடுத்துள்ளது- காங்கிரஸ்.\nஅவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களாக- அதன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.\nஉத்தரகன்னடா தொகுதியில்- பிரசாந்தை ‘கடன்’ கொடுத்தது-காங்கிரஸ்..ஆனால் அவரது தந்தையான வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டே இந்த விளையாட்டுக்கு ஒத்து கொள்ளவில்லை.\nஇதனால் –அந்த தொகுதியில் நிவேதித் ஆல்வா என்ற காங்கிரஸ் காரர் நிறுத்தப்படுவார்.\nடெல்லி மேலிடம் இந்த கொடுக்கல்-வாங்கலுக்கு பச்சை கொடி காட்டி விட்டது.\nகுடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை… குடும்பத்துக்காக கட்சி நடத்தும் தேவகவுடா.. மக்களவை தேர்தலில் பேரன்களுடன் களம் இறங்குகிறார்.. கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டி காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு ..\nPrevious ’’நிறம் மாறிய பூக்கள்’’.. மம்தாவின் அதிரடி..\nNext தருமபுரியில் திமுக தலைவர் ஸ்டாலின் காலை நடைபயணம்… பொதுமக்கள் செல்ஃபி எடுத்து குதூகலம்…\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nதிருமாவின் தனிச்சின்ன போட்டி அறிவிப்பு – திமுகவுக்கே பெரிய ரிஸ்க்\nசெட்டிலான விடுதலை சிறுத்தைகள் – மதிமுக, கம்யூனிஸ்டுகளுடானான டீலிங் எளிதாக முடியும்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nஇந்தியாவில் நேற்று 17,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமுதல்நாள் ஆட்டம் முடிவு – இ���்திய அணி 24/1\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்\nதொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: இன்று மாலை வரும்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு திமுக தலைமை அழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2018/07/blog-post_22.html", "date_download": "2021-03-04T12:18:57Z", "digest": "sha1:BAKC2H3IONXOJEYOX6RLYRC4Z7FOV6XQ", "length": 90742, "nlines": 252, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "நீராக நீளும் காதல் - Being Mohandoss", "raw_content": "\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nதிருக்குறள் - காமத்துப்பால், நாணுத்துறவுரைத்தல், 1135.\n“நேத்து அவங்க நம்ம இரண்டு பேரையும் பாத்துட்டாங்க”\nஸஸ்மிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசல் கதவின் அழைப்பு மணி தன் ரீங்காரத்தைத் தொடங்கியது. இளமாறனின் சோம்பலின் தீவிரம் தெரிந்தவள் என்பதால் சற்றும் யோசிக்காமல் போர்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். இரவு படுக்கையில் விழுந்தபின் இப்பொழுதுதான் எழுந்திருக்கிறாள் என்பதால் நெட்டிமுறித்தவாறு அவள் சுற்றும் முற்றும் பார்த்ததில் இருந்து நேற்றிரவு கழற்றி வீசிய இரவு உடையைத்தான் அவள் தேடுகிறாள் என்று தெரிந்தது. அவர்களுக்கிடையில் உடையின் அவசியம் பெரும்பாலும் இருந்ததில்லை. கட்டிலின் கீழிருந்த ஆடையை கால் விரல்களின் சாமர்த்தியத்தால் பின்பக்கமாக எடுத்து ஒருமுறை உதறிவிட்டு, தலையின் மேல்வழியாக உள்நுழைத்துக் கொண்டவள், அதன் காரணமாக உள்ளே சென்றுவிட்ட தன்னுடைய கூந்தலை, புறங்கையை கழுத்திற்கும் கூந்தலுக்கும் இடையில் விட்டு இழுத்து வெளியில் விட்டுக் கொண்டு, அவனைத் திரும்பிப் பார்த்தாள்; ஒன்றும் பிரச்சனையில்லையே என்பதைப் போல். அவன் பதில் எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக்காட்ட, அதற்குள் இன்னொருமுறை தன்னுடைய வசீகரமான இசையை வழங்கத்தொடங்கிய அழைப்பு மணியின் சப்தம் தேய்ந்து அடங்குவதற்குள்.\n“ம்ம்ம், மீ யெத் ஆஹே.”\nசொல்லிக்கொண்டே கதவைத்திறந்தாள். இளமாறனுக்கு இதுவும் ஒரு பிரச்சனை மராத்தி மட்டுமே தெரிந்த அந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் பேசுவதற்கு அவனுடைய உடைந்த இந்தி கூட உதவாது.\n“நமஸ்தே ஸாப்.” இது அவனுக்கு, அவன் முகத்���ில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பை அலட்சியப்படுத்தியவனாய்க் காலியாய்க் கிடந்த பியர் பாட்டில்களையும் சிகரெட் ஆஸ்ரேவையும் எடுத்துக்கொண்டு, ஐந்து நிமிடத்தில் அவ்வளவாக குப்பைகள் இல்லாத அந்த அறையை சுத்தம் செய்வதான முயற்சியில் கீழே விழுந்துகிடந்த சில பட்ஸ்களைப் பொறுக்கிக்கொண்டு அவனைப் பார்த்து தலையைச் சொறிந்தான். அவன் ஸஸ்மிதாவைப் பார்க்க, அவள் நகர்ந்து வந்து தலைமாட்டில் இருந்து பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய்த்தாளை சிப்பந்தியிடம் நீட்டினாள், அவன் சந்தோஷமாய் இன்னுமொறு தரம் “நமஸ்தே ஸாப்” சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.\nஸஸ்மிதா திறந்திருந்த வாசற்கதவை அடித்துச் சாத்திவிட்டு, கட்டில் போடப்பட்டிருந்த அந்த அறையின் மையப் பகுதியில் இருந்து விலகி, வலதுபக்கமாய் ஜன்னலின் பக்கம் நகர்ந்தாள். மெதுவாக கர்ட்டனை விலக்கியவள் ஜன்னல்கதவையும் திறக்க, அதுவரை செயற்கையான காற்றைச் சுவாசித்தவளின் முகத்தில் சிலீரென்று பட்ட, நேற்றிரவு மழையினால் இன்றும் ஈரப்பதத்துடன் இருந்த காற்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை மாறிமாறி வழங்கியது. வெளியில் மழை பெய்கிறதா என பார்க்கும் பாவத்தில் அவள் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு பக்கமாய்த் திரும்பி என்னைப் பார்த்தவள்,\nஜன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சூரியனின் கதிரொளிகள், உள்ளாடை எதுவும் அணிந்திராத அவளின் உடலில் நேராய்ப் பட்டு இன்னொரு பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் கட்டிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் இயற்கையாய் அவள் முகத்தின் வலது பக்கத்தில் விழுந்து கதிரொளியும் இந்தப் பக்கம் அறையில் விளக்குகள் எரியாததால் முகத்தின் இன்னொரு பக்கத்தில் படர்ந்த இருளும். அவளை அப்படியே நிற்கவைத்து அந்த இடத்திலேயே ஒரு ஓவியம் வரையவேண்டும் என்ற மனநிலையை உண்டாக்கியது. அதை உடைத்தே தீருவேன் என்பதைப் போல், கர்ட்டனை மட்டும் மீண்டும் இழுத்துவிட்டுடவள், கண்மூடி கண் திறப்பதற்குள் ஆடைகளற்றவளாய் மாறிவிட்டிருந்தாள். அவனுக்கென்னமோ இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் உடலைவிடவும் முன்பு பார்த்ததுதான் இச்சையை அதிகப்படுத்தியது.\nஒரு வார்த்தை அவளிடம் சொன்னால் போதும், இப்படி உன்னை அந்த இடத்தில் வைத்து அந்த பொஸிஷனில் வரைய யோசித்தான் என்று, மிகவும் சந்தோஷப்படுவாள். பாரம்பரிய குஜராத்தி நடனத்தை ஆடிக்காட்டினாலும் காட்டுவாள். ஒருமுறை அவள் தாண்டியா ஆடப் பார்த்திருக்கிறேன் அத்தனை லாவகமாக இடுப்பை வளைத்து அவள் ஆடும் அந்த ஆட்டத்தின் அழகில் மெய்மறந்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான விஷயம் அந்த நடனத்தின் பொழுது உடுத்தும் ஆடை தான். அவன் கேட்காமலேயே அது இல்லாமல் அவள் ஆடுவாள்தான் என்றாலும், அப்படி செய்வது அந்த நடனத்தைப் பாழ்படுத்துவதற்குச் சமானம் என்பதால் ஒரு முறை அவளை அந்தச் செய்கையிலிருந்து தடுத்திருக்கிறான். இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் விதவிதமான முகமாற்றங்களைக் காட்டி மனதை கொள்ளை கொள்ளும் உடல் அசைவுகளைச் செய்து, இப்படி நிற்கவா அப்படி நிற்கவா என்று கேட்டிருப்பாள். இதுவெல்லாம் இல்லையென்றாலும் நிச்சயமாய்,\n“உங்களுக்கு என்னை வரையணும்னு தோணிச்சா ஆச்சர்யம் தான், ப்ளிஸ் பளிஸ் வரைஞ்சுக் கொடுங்களேன்.” ஒன்றிரண்டு முறை கெஞ்சியிருப்பாள், அவள் முகத்தில் படரும் குழந்தைத் தனத்திற்காகவாவது அதைச் செய்துவிடலாம் என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும். அப்படி இரண்டு முறை கேட்டும் அவன் மறுத்துவிடும் நிலையில் அவள் அடையும் மனவேதனையை அனுபவித்தவன் என்பதால் என் மனதில் அந்த சில விநாடிகள் அனுபவித்த சந்தோஷத்தை அப்படியே மூடிமறைத்துவிட்டான்.\nநகர்ந்து வந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள், பக்கத்தில் இருந்த ஸிட்னி ஷெல்டனின் “மாஸ்டர் ஆப் த கேம்” நாவலை எடுத்து படிக்கத் தொடங்கினாள். இரவு அவள் தூங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான், என்பதால் தூக்கம் வருவதற்காகத்தான் அந்த நாவலை எடுத்தாள் என்பது புரிந்தது. கடைசி ஆண்டு கல்லூரித் தேர்வுகள் நெருங்கி வரும் வேலையில் அவளை வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தான். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வருகிறேன் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.\nஅவனுக்கு ஸஸ்மிதாவை மூன்று ஆண்டுகளாகத் தெரியும். முதன் முறை கோவாவில் புத்தாண்டு அன்று பார்த்த நினைவு அவன் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. அயோக்கியத்தனத்திற்கு பெயர் பெற்ற அந்த ஹோட்டலில் மழுங்கமழுங்க விழித்தவாறு இவள் நின்று கொண்டிருக்க. அவனும் ���னக்கேற்றமாதிரியான பார்ட்டி கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவளையும் ஒரு கண்ணால் அளந்து கொண்டுதான் இருந்தான். அவளின் சாந்தமான முகத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல், டைட் டிஷர்டும், அதைவிட இறுக்கமான ஜீன்ஸூம் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உடனே நினைத்தான். பதினெட்டு வயசுதான் இருக்கும் என்று. புத்தாண்டுக்கு முந்தய இரவு பதினொரு மணி ஆகிவிட்டிருந்த வேளையில், கையில் சிகரெட்டுடன் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.\nஅவளுக்கு அருகில் இவளைப் போலவே நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அவளுக்கு கிடைத்துவிட்ட ஜோடியுடன் கிளம்பும் முன்னர், இவளிடம் ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, கேட்டுவிட்டு அவன்பக்கம் திரும்பிப் பார்த்த அவள் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தது. எல்லோரும் டான்ஸ் ப்ளோர் சென்றுவிட அங்கிருந்து ஹோட்டல் ஊழியர்கள் தவிர்த்து அவனும் ஒன்றிரண்டு வெளிநாட்டுக்காரர்களும்தான் மீதி. அந்த அறையின் பரவியிருந்த மங்கிய இருளும், அதிர்வை ஏற்படுத்தும் இசையும் அவனுக்கு எந்த அளவிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது என பின்நாட்களில் அவள் சொல்லக் கேட்டிருக்கிறான். அரைமணிநேரத்தில் மற்ற எல்லோரும் கிளம்பிவிட மெதுவாக அவன் அருகில் வந்தவள். உடைந்த ஆங்கிலத்தில்,\n“பிஃப்டீன் தௌசண்ட் சார்.” என்று தயங்கித்தயங்கி அவள் சொல்ல, முதலில் அவன் பயந்தது, இது இவளுக்கு முதல் முறையாய் இருந்துவிடப் போகிறது என்பதை நினைத்துத்தான். பின்னிரவில் இப்பொழுதைப் போல், போர்வையையே ஆடையாயிருந்த மற்றுமொரு தருணத்தில், சிறிது நேரத்திற்கு முன்னர் அவள் உடலில் இருந்த பதட்டம் அவன் நினைத்ததை உறுதிப்படுத்த, கேள்விக் கேட்ட அவனுக்கு பதிலாய் அவள் சொன்னது ஒரு சோகக்கதை. அவளுடைய தூரத்து சொந்தமான அக்காள் சொல்லியிருந்தது போல வன்புணர்ச்சி செய்து அவள் குதத்தை கிழித்துவிடாமல் ஆராதனை செய்து கொண்டிருந்த அவனிடம் அன்று அவள் சொல்லியிருந்திராவிட்டால் தான் ஆச்சர்யமே.\nஅவளுடைய தாயை குஜராத்திலிருந்து ஒருவன் காதலித்துக் கலியாணம் செ���்து கொள்வதாய்ச் சொல்லி, மும்பைக்கு அழைத்து வந்திருக்கிறான். முதல் ஒருவருடம் பிரச்சனை எதுவும் செய்யாமலிருந்தவன். ஸஸ்மிதா பிறந்த இரண்டாவது மாதத்திலேயே அவள் அம்மாவை விபச்சாரம் செய்யுமாறு வற்புறுத்த அவள் அம்மா முடியவேமுடியாது எனச் சொல்லியும் தொடர்ந்து படுத்தியவனை ஒருநாள் இரவில் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு, அவள் அம்மா புனேவிற்கு வந்துவிட்டதாகவும். பிச்சையெடுத்து, பத்துப்பாத்திரம் தேய்த்து, ஆரம்பத்தில் ஸஸ்மிதாவை வளர்த்ததாகவும் பின்னர் கையில் சேர்ந்த பணத்தில் ரோட்டில் தள்ளுவண்டி ஒன்றில் சாமான்களை வாங்கி விற்றும் வளர்த்திருக்கிறாள்.\nபடிக்காமல் இருந்ததால் தான் தன்னை ஒருவன் ஏமாற்றிவிட்டதால் ஸஸ்மிதாவின் படிப்பு எக்காரணம் கொண்டும் பாதிப்படையக் கூடாதென்பதில் அவளுடைய அம்மா கருத்தாக இருந்ததால் அவளும் கஷ்டப்பட்டு படித்து அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிவந்திருக்கிறாள். ஒருவாறு அவனுக்கு இது தெரிந்திருந்தது, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது புனேவின் மிகப் பிரபலமான ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர்ஸ் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் ஸஸ்மிதா. பின்னர் ஒருவாறு சுமூகமாச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மீண்டும் புயலாய் ஸஸ்மிதாவின் தகப்பன் நுழைந்தததாகவும். கத்திக் குத்தில் இறந்துபோகாத அவன் பின்னர் தன் தாயைத் தேடிவந்து அவள் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை மிரட்டிக் கொண்டுபோய் விட்டதாகவும் பின்னர் அவன் தொல்லை இரண்டாண்களுக்குத் தொடர்ந்து என்றும் ஒரு ரயில்விபத்தில் அவன் இறந்து போனதையும் கூறினாள். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்த பொழுதும் மேல்படிப்பு படிக்க பணமில்லாத நிலையில் அவளுடைய தூரத்துச் சொந்தக்காரியான ஒரு அக்கா, தான் அவளை படிக்க வைப்பதாகச் சொல்லி புனே சிட்டிக்கு அழைத்து வந்ததாகவும் முதல் வருடப்பணம் முழுவதையும் அவள் செலவிட்டதையும் பின்னர் தான் அந்த அக்கா பணம் சம்பாதிப்பதற்கான வழியாக இதை அறிமுகம் செய்துவைத்தாள் என்று கூற, அவன் அவளிடம் இதுதான் உன் முதல் அனுபவமா என்று கேட்டேன்.\nஅதற்கு அவள், இல்லை கல்லூரி முதல் ஆண்டு படித்த பொழுது இடையில் வேலைசெய்யலாம் என்று ஒரு சேட்டிடம் வேலை கேட்க, சேட் வீட்டிற்கு ��வளை வரவழைத்து முடித்துவிட்டதாகவும். பின்னர் அவன் கொடுத்த பணக்கத்தையை அவன் முகத்திலேயே வீசிவிட்டு வந்ததையும் சொன்னாள். அப்ப இரண்டாவது அனுபவமா என்றதற்கு அதையும் மறுத்தவளாய், அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனை அவள் காதலித்ததாகவும், ஒருநாள் அவன் வீட்டு கார்ஷெட்டில் உறவு கொண்டதைச் சொன்னவள், எதையோ நினைத்து சிரிக்கத் தொடங்கினாள், நான் என்ன விஷயம் என்று கேட்டதற்கு அதை ஒருமுறை என்று கணக்கு சொல்லமுடியாதென்றும் அந்தப்பையன் இன்னும் அந்த அளவிற்கு விஷயம் தெரியாதவன் என்றும் சொல்லிச் சிரித்தாள், இளமாறன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறான் சில நாட்கள் நான் தீபிகாவுடன் ஐநாக்ஸ் தியேட்டருக்கு வரும் பொழுது ஸஸ்மிதாவுடன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறேன். அவனும் ஒரு குஜராத்தி, அதற்குப் பிறகு அவன் அவளை மிகவும் நெக்குருகி காதலிப்பதாகவும் தன்னை மற்றொருமுறைத் தொடக்கூட முயற்சிசெய்யவில்லையென்றும் கூறினாள். தீபிகா பற்றிய நினைவு வந்ததால் மீண்டும் நிலைக்கு வந்தவனாய்.\n“ஸஸ் தீபியையா பார்த்ததா சொன்ன” அவள் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றில் கைவைத்தவனாய்க் கேட்க, அதற்குரிய பதிலைச் சொல்லாமல்,\n“நீ நினைக்கிறியா யாரையும் என்னால் காதலிக்க முடியும்னு.”\n“ஆரம்பத்தில் எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்ததுதான், பெண்களின் மீதான உணர்வுகள் செத்துப் போய்விட்ட காதலின்றி பெண்ணின் உடலை அணுகும் ஒருவனாய்த்தான் உங்களைப் பார்த்தேன்.\nஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களைப் பற்றிய என் எல்லாவிதமான எண்ணங்களையும் மாற்றிக்கொண்டேன்.” சொல்லிவிட்டு அவளும் அவன் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்தாள்.\n“நீங்க தீபிகாவைக் காதலிக்கிறீங்க அப்படின்னா அவங்க ரொம்பக் கொடுத்து வைச்சவங்க.”\nஎன்னவோ அன்று இந்த வார்த்தைக்களுக்காகத்தான் காத்துக் கிடந்தவனைப் போல சட்டென்று எழுந்து வெற்றுடம்புடன் குளிக்கக் கிளம்ப, பின்னாலேயே ஸஸ்மிதாவும் வர யத்தனித்தாள். மறுத்தவனாய்,\n“ஸஸ் நான் தமிழ்நாடு போறேன்.” அவள் முகத்தைப் பார்த்துச் சொல்ல,\n” முன்பெல்லாம் இதைப் போன்ற தகவல்களை நான் சொல்வதும் இல்லை அவள் இப்பொழுது கேட்டது போல் கேள்விகளைக் கேட்பதுமில்லை, மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம��� எங்களை எங்கள் உறவை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.\n“அம்மா சூஸைட் அட்டம்ட் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பா உடனே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தார்.” அவன் சொல்ல அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அவளுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்ததைப் பற்றி நினைத்திருப்பாள்.\n“ஸஸ் வர்றதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆனாலும் ஆகும். வேணுங்கிற பணத்தை எடுத்துக்க. காரை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோ.” சொல்லிவிட்டு புனே பெங்களூர் விமானத்தைப் பிடிக்கப் பறந்தான்.\nவிமானப்பயணம் அவனுக்கு அவ்வளவாக பிடித்ததில்லை, ஆனாலும் புனேவிலிருந்து விமானத்தில் பெங்களூர்க்குப் பறந்து வந்ததற்கான காரணங்கள் இரண்டு, ஒன்று ஏற்கனவே தகவல் சொல்லிய பிறகும் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு ஹோட்டலில் காத்திருக்கும் ஸஸ்மிதாவைப் பார்க்கச் சென்றதால் நேர்ந்த நேரத்தட்டுப்பாடு, மற்றது முந்தையதை விட அவனுக்கு விருப்பமானது, பெங்களூரில் இருந்து அவன் ஊருக்கு செய்யப் போகும் பஸ் பயணம். அந்தப் பயணத்தை நினைத்தவாரே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்க, இடையில் வந்து சாக்லேட் கொடுத்த விமானப் பணிப்பெண்ணை திரும்பிக்கூட பார்க்கவில்லை.\nவிமானநிலையத்தில் இருந்து கெம்பகௌடா பஸ்நிலையத்திற்கு வந்தவன், அங்கே நின்றிருந்த பெங்களூர் டு ஓசூர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டான். ஆரம்பக்காலங்களில் இந்தப் பயணத்தைப் பற்றி அவன் அம்மாவிடம் விவரிக்க, என்னவோ பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தது நினைவில் வந்தது. அம்மாவிற்கு புரிவதில்லை, கேபிஎன் போன்ற பேருந்துகளில் பயணம் செய்வதில் அவனுக்கு இருக்கும் ஒவ்வாமை. அத்துணுண்டு பேருந்தில் தனித்தனித் துருவங்களாய் மக்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சொந்தக்காரனிடம் கூட பேசுவதற்குக் காசு கேட்டும் ஆட்களுடன் பயணம் செய்வதில் அவனுக்கு சுத்தமாய் ஆர்வம் இல்லை.\nஇதே தற்சமயம் உட்கார்ந்திருக்கும் பேருந்தில் நடக்கும் களேபரங்களால், அப்படியென்பதற்குள் ஓசூர் வந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு ஏற்படும். எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான பேச்சுவழக்கங்கள். வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருப்பான். அவனைப் பார்த்தால் அந்த மனிதர்களுக்கெல்லாம் ஏன் தான் என்னிடம் பேசவேண்டும் என்று தோன்றுமோ தெரியவில்லை. எல்லாப் பயணங்களிலுமே ஏதாவது ஒரு கதை எனக்குச் சொல்லப்படுகிறது. சின்னவயதில் அவன் பாச்சம்மா - அப்பாவின் அம்மா - சொன்ன கதைகளைப் போல், மகாபாரதக் கதைகளை அவன் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டான், மனப்பாடமாக திருஷ்ட்ராஷ்டிரனின் நூறு பையன் பெயர்களைச் அநாயாசமாகச் சொல்லுவார் அவர். கதை கேட்கும் ஆர்வம் அப்படி ஏற்பட்டதுதான்.\nஒருமுறை பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வயதான மனிதரின் உடலில் வரும் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்ப, அதைப் புரிந்து கொண்டவர் போல் தன் சரித்திரத்தையே சொல்லி முடித்திருந்தார் அந்த பழங்கால சினிமா இயக்குநர், பிரபலமான சினிமா இயக்குநரிடம் உதவியாளராக இருந்தது, பின்னர் சினிமாவில் இயங்கும் அரசியல்களையெல்லாம் தாண்டித்தான் எடுத்த முதல் படம் நூறுநாட்கள் ஓட, அடுத்தடுத்து ஐந்து படங்களுக்கான பூஜைகளைப் போட்டது, தன் படத்தில் நடிப்பதற்காக தன் வீட்டில் வந்து போட்டிப்போட்டுக்கொண்டு படுத்துறங்கிய நடிகைகள் என. புதுக்கோட்டை வந்து சேர்வதற்குள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பத்தாண்டுகளை அவர் அவனுக்குச் சொல்லியிருந்தார்.\nநாமக்கல் டீக்கடையில் என் கையைப் பிடித்தவாறு தெரியுமா தம்பி இந்தக் கையை இதேபோல் பிடித்துக் கெஞ்சி நடித்த பல நடிகை, நடிகர்கள் இன்று தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். நான் போய் நின்றால் நிச்சயம் செய்வார்கள்தான், ஈகோ தம்பி ஈகோ, அந்தக் காலத்திலேயே ராஜா மாதிரி ப்ளெசர் காரில் போவேன் நான். இப்ப அவங்க காலில் போய் விழவிருப்பமில்லை. என்று சொல்லிக்கொண்டே போன அந்த நபரின் முகம் மறந்துபோய்விட்டாலும், அந்த டீக்கடையை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் நாற்றத்தால் நான் முகம்திருப்பியதுதான் நினைவில் வரும்.\nஈகோவைப் பற்றி ஆரம்பக்காலத்தில் சினிமாக்கள் பார்த்தும் கதைகளைப் படித்தும் காதலர்களுக்கு இடையில் பெரும்பாலும் வருவது என்பதாக உணர்ந்திருந்தேன். ஆனால் அது அப்படியில்லை என்பதை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஸஸ்மிதா நினைத்திருக்கலாம் அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறேன் என்று. ஆனால் அது அப்படியில்லை என்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. தற்கொலை, கொலை என்பதெல்லாம் சாதாரணமாகப் போய்விட்ட வீட்டில் பிறந்தவன் நான். இது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம். இது ஒரு பக்கப்போர். என் அப்பாவின் பக்கத்தில் இருந்து இதற்கு எதிர்வினை நிகழ்ந்ததேயில்லை, ஒரே ஒரு முறையைத் தவிர்த்து.\nஎங்கப்பாவிற்கு எங்கம்மா இரண்டாவது மனைவி, முதல் மனைவியை அப்பா சுட்டுவிட்டார் என்றும் இல்லை பெரியம்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் வதந்திகள் எங்கள் ஊரில் உண்டு. ஒட்டுமொத்தமாக பண்ணையங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டிய பொழுது பண்ணையார்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பிடுங்கிவிட்டதாக அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை பாச்சம்மா தான் எங்கள் வீட்டைச் சுற்றியும் குழிபறித்து பாலிதீன் உறைபோட்டு நிறைய துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் முதலில் இதெல்லாம் மகாபாரதக் கதைபோல பாட்டியின் கற்பனைக் கதைகளெனத்தான் நினைத்திருந்தேன். பின்னர் எனக்கு வயது வந்துவிட்ட பிறகு, அந்தத் துப்பாக்கிகள் துருப்பிடித்துவிடாமல் இருக்க ஆறுமாதத்திற்கு ஒருமுறை எண்ணெய்ப் போட்டு சுத்தமாய்த் துடைத்து பின்னர் திரும்பவும் மண்ணுக்குள் மறைத்து வைக்கும் பழக்கத்தை அப்பா கற்றுக் கொடுத்த பொழுதுதான் உண்மையென புரிந்துகொண்டேன்.\nநானும் அப்பாவுமாய் மொத்த துப்பாக்கிகளையும் எண்ணெய் போட்டு துடைத்து வைத்த ஒரு இரவில், ஒரு குறிப்பிட்ட துப்பாக்கியைப் பார்த்து அப்பா அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. அதுதான் அப்பா என் பெரியம்மாவை சுட்டுக்கொன்றது என பெரியம்மாவின் பூஜைக்கான ஒரு நாளில் அம்மா சொன்னாள். அம்மா பெரியம்மாவின் சொந்த சகோதரிதானாம். இது பாட்டி சொல்லித்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும் பாட்டி பல இரவுகளில் மகாபாரதக் கதைகளோடு எங்கள் குடும்பக் கதைகளையும் சொல்வதுண்டு. அது உண்மையா கற்பனையா உண்மை கலந்த கற்பனையா என்பது வாழ்வில் நான் பட்டு தெரிந்து கொண்டபிறகுதான் புரிந்திருக்கிறது.\nபெரியம்மாவிற்கு அப்பாவுடன் கலியாணம் ஆவதற்கு முன்பே, வேறு யாருடனோ தொடுப்பு இருந்ததாகவும். சாதாரணமாக பண்ணைக்கு மருமகளாக வரும் எவருக்கும் பலவிதமான சோதனைகளை ���வர்களுக்கு தெரியாமல் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி செய்யப்பட்ட முதல் சோதனையிலேயே இது தெரிந்து பாட்டி அதிகமாய்ச் சப்தமிட, அப்பாதான் அடக்கி அப்படியிருக்காது என்று சொன்னதாகவும். பின்னர் உண்மை தெரிந்துபோய் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து பெரியம்மாவைச் சுட்டுவிட்டதாகவும் சொல்லி அழும் பாட்டியை நான் சமாதானப்படுத்த முயன்றதில்லை, இப்பொழுதெல்லாம் பெரியம்மாவை அப்பா சுட்டதற்கு பாட்டியும் ஒரு காரணமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடிவதில்லை. இதற்கெல்லாம் கூட கூட அம்மாதான் காரணம்.\nபின்னர் வயிற்றுவலி காரணமாய் பெரியம்மா சுட்டுக்கொண்டு செத்ததாய்ச் சொல்லி விஷயத்தை மூடிவிட்டார்கள் வீட்டில். இந்தக் கதையைத்தான் பெரியம்மாவைப் பெற்றவர்கள் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பண்ணைக்கு மருமகளாய் அனுப்பியவள் இப்படி சோரம் போய்விட்டாளே என்ற வருத்தம். இதுதான் சாக்கென்று பன்னிரெண்டு வயதில் அம்மாவை அப்பாவிற்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிவைக்க, முதல் குழந்தையாய் நான் பிறந்தவரை அம்மாவிற்கு, தன் அக்கா இறந்தது கணவனால் தான் என்று தெரியாதாம்.\nஅப்பாவிற்கும் கொழுப்புத்தான், அம்மா வந்த ராசிதான் தலைவர் தொகுதியில் தன்னை எம்எல்ஏ சீட்டுக்கு நிறுத்தினார் என்றும், அம்மாவின் ராசியால் தான் எம்எல்ஏ ஆனோம் என்றும் இன்றுவரை முழுமனதாக நம்பிவருகிறார். இப்படித்தான் அவர் சிட்டிங் எம்எல்ஏ இருந்த ஒரு நாளில் அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு உடம்பில் கத்திரி வைச்சி நான் பிறந்த சந்தோஷத்தில் முதன் முறையாய் குடித்திருந்த போதையில் அம்மாவிடம் உண்மையை உளறிவிட்டிருந்தார். அங்கே ஆரம்பித்தது சனியன் எங்கள் வீட்டிற்கு.\nஎன் குழந்தைப் பருவத்திலிருந்தே அம்மாவும் அப்பாவும் பேசிச் சிரித்து நான் பார்த்ததில்லை, இருந்தும் இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது, எனக்குப்பிறகு சரியாய் இரண்டாண்டு, இரண்டாண்டு இடைவெளியில் தங்கையும் தம்பியும் பிறந்தது. பாட்டி இருந்தவரை வீட்டின் உரிமை, கட்டுப்பாடு முழுவதும் பாட்டியிடம் தான் இருந்தது. நான் நினைத்திருக்கிறேன், கிழவி தான் தன் கணவனிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் இன்னொருத்தியை அவருக்கு கட்டிவைத்துவிடும் சாமர்த்தியம் படைத்தது என்பதால் அம்மா தான் விருப்பமில்லாமல் தம்பி தங்கைகளை பெற்றிருக்க வேண்டும் என்று. ஆனால் பாட்டி நினைத்திருந்தால் கூட என்னைப் பொறுத்தவரை அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை தான். இதை ஒருமுறை அம்மா வாயாலேயே கேட்டிருக்கிறேன்.\nதன் தந்தையிடம் அம்மா, அப்பாவைப் பற்றி குறைக்கூறிக் கொண்டிருந்த ஒரு நாள், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன். நான் அம்மாவிடம் நேராய்ச் சென்று,\n“அம்மா அப்பாவிற்கு கூத்தியா இருக்கிறதா நீ நினைக்கிறியா” என்று கேட்டிருக்கிறேன். சர்வசாதாரணமாய் கூத்தியா என்ற வார்த்தையை அம்மாவிடம் பிரயோகித்திருந்தாலும், அம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்துவிட்டு,\n“தம்பி, இருக்கவே முடியாதுன்னு எனக்குத் தெரியும், தங்கூட படுத்தெந்திரிக்கிற பொம்பளைக்கு இன்னொருத்தன் கூட தொடுப்பு இருந்துச்சுங்கிறதாலத்தான் உங்க பெரியம்மாவை சுட்டாரு உங்கப்பாரு. அவரு கூத்தியா வைச்சிக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது. இவருக்கு ஒழுக்கமா அவளுக இருக்கமாட்டாளுங்கன்னு உங்கப்பாவுக்கு நல்லாவேத் தெரியும்.\nஇருந்தாலும் உங்கம்மா இந்தவீட்டில் சந்தோஷமா இல்லைன்னு உங்க பாட்டனுக்கெல்லாம் தெரியணும்னுதான் அப்படிச் சொன்னேன்.”\nஅம்மா என்னை தன் பக்கத்துக்கு இழுக்க செய்த இம்முயற்சியில் நான் அவரைவிட்டு விலகி வெகுதூரம் வந்திருந்தேன். அப்பா எனக்கு ஹீரோ ஆகியிருந்தார். ஆனால் அப்பாவுடனான பழக்கம் அவ்வளவு இல்லாத தம்பி, தங்கைகள் அம்மாவின் போதனைகளால் அப்பாவிற்கு எதிராக வளர்க்கப்பட்டிருந்தார்கள்.\nஎனக்குத் தெரியும், நான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செஞ்ச கார் ஒன்றை அப்பாவிற்கு அனுப்பும் பொழுதே இதனால் அம்மா நிச்சயமாய்ப் பிரச்சனையை எழுப்புவார் என்று. தம்பியை அப்பாவிற்கு எதிராக தூண்டிவிடும் முயற்சிதான் இந்த தற்கொலை நாடகம். அரசியலில் குப்பைக் கொட்டியிருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் அம்மா அளவிற்கு சாமர்த்தியம் போதாது. அதனால் விஷயம் என் காதுவரை வந்திருக்கிறது அதுவும் அவரின் வாய்வழியாய்.\nகண்டக்டர் “நாமக்கல்லில் இறங்கிறவங்கல்லாம் இறங்குங்க” என்று சப்தம் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது போல் இருந்தது. மணி எத்தனை என்று மொபைலை உயிரூட்டிப் பார்க்க, பன்னிரெண்டரையக் காட்டிய��ு. இன்னும் நான்கைந்து மணிநேரம் பிடிக்கலாம் திருச்சியை சென்றடைய, அங்கிருந்து ஒரு மணிநேர பயணம் புதுக்கோட்டைக்கு, சொல்லியிருந்தால் அப்பா வண்டி அனுப்பியிருப்பார் திருச்சிக்கு, ஏன் பெங்களூருக்கே கூட ஆனால் அப்பாதான் எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். மக்களிடம் பழகும் குணத்தை. நான் உட்கார்ந்திருந்த மூன்று நபர்களுக்கான சீட்டில் இரண்டு காலியாய் இருந்தது; வண்டி கிளம்பும் நேரத்தில் ஆக்கிரமிக்கப் பட்டது உட்கார்ந்தவர்களைப் பார்த்தால் இளம் காதலர்களைப் போலிருந்தது. அந்தப் பெண் விசும்பலாய் அழுது கொண்டிருந்தாள்.\nஇந்தப் பெண்களுக்கெல்லாம் தைரியம் ஜாஸ்தியென்று நினைத்தவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தது ஸஸ்மிதாவைப் பார்த்ததைப் போலிருந்தது. ஒரேயொரு முறை அவளுடன் பஸ் பயணம் செய்திருக்கிறேன். புனேவிலிருந்து குஜராத் வரை சென்ற அந்தப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாதென்று நினைக்கிறேன். அந்தப் பயணம் மட்டுமல்ல, மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒட்டுமொத்தமான நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான்.\nஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது ஸஸ்மிதாவின் செல்லிடைபேசியில் அழைப்பு வந்திருந்தது. அது ஆச்சர்யமான ஒன்று எக்காரணம் கொண்டும் அவள் என்னுடன் போனில் பேசமாட்டாள் அதுவரை. நான் அவளை அழைக்கவேண்டுமென்றால் அந்தப் போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு வைத்துவிடுவேன் அவ்வளவுதான் அவள் நாங்கள் எப்பொழுதும் தங்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுவாள். அன்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. நான் அட்டெண்ட் செய்ய எதிர்ப்பக்கத்தில் இருந்து ஸஸ்மிதாவின் அழுகைக் குரல். அவளுடனான மூன்றரை வருட பழக்கத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை; கேட்டால் நான் வேண்டியமட்டும் சின்னவயதிலேயே அழுதுவிட்டேன் இனிமேல் அழுவதற்கு ஒன்றுமில்லையென்பதான பதிலை எனக்குத் தந்திருந்தாள்.\nஅவளை நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் வழக்கமான ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். வந்தவளின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது. அப்படியொரு நிலையில் ஸஸ்மிதாவை பார்க்கவேண்டி வந்ததேயென நினைத்து நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். மாலைநேர சூரியனின் வண்ணக்குழப்பங்களை நான் அந்த அறையின் ஜன்னலின் வழியே தரிசித்துக் கொண்டிருந்தேன். அந்த இக்கட்டான சமயத்தில் கூட என்னால் இந்த விஷயத்தை கவனிக்க முடிந்திருந்தது, என்னயிருந்தாலும் அவள் என் மனைவியில்லையே என்ற நினைப்புவேறு வந்தது. வந்து அரைமணிநேரம் ஆகியிருந்தும் அவளிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, அவள் நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் ஆரம்பிக்காததால் அவளே ஆரம்பித்தாள்.\n“மோகன் அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லையாம், டாக்டரிடம் காட்டியிருக்கிறார்கள். சீரியஸான பிரச்சனைன்னும் உடனே ஆப்பரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்றாங்களாம். இரண்டு லட்சம் தேவைப்படும்னு அம்மாவை பார்த்துக்கிட்டவங்க சொல்றாங்க...” நிறுத்தியவள் “உங்களுக்கே தெரியும் எங்க நிலைமை நான் எங்க போவேன் இரண்டு லட்சத்துக்கு...” சுயபச்சாதாபம் ஊறிய கண்கள் கலங்கத் தொடங்கின. “நான் என் வாழ்கையிலேயே கடைசியாய் ஆசைப்பட்டது நானா உழைச்சு சம்பாரிச்சு அம்மாவுக்கு சாப்பாடு போடணும்னு... இப்படி ஊரெல்லாம் படுத்து நான் படிச்சதெல்லாம் வீணாய்டும் போலிருக்கே” என்று சொல்லியவள் முடிக்கக்கூட இல்லை, கண்களில் இருந்து நீர் பொலபொலவென கொட்டத் தொடங்கியது.\nஅவளுடனான என்னுடைய இந்த மூன்றாண்டு கால உறவில் அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் இடையேயான உறவு நன்றாய்த் தெரியும். சொல்லப்போனால் ஸஸ்மிதா உயிர் வாழ்வதே கூட அவள் அம்மாவிற்காகத்தான் என்று நான் முழுமனாதாக நம்பினேன். காசு பணம் இருந்தாலும், நல்ல உடை உடுத்தினாலும், ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும் ஒரு மெல்லிய சோகம் அவள் மனதில் இழையோடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அந்த சோகம் அவள் கண்களிலோ இல்லை முகத்திலோ தென்படாத அளவிற்கு வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது. இன்றும் அதே வாழ்க்கை அவளை ஒரேயடியாகத் தூக்கியடிக்க முயன்றிருக்கிறது. எனக்குப் புரிந்தது பிச்சையெடுத்து தன்னை படிக்க வைத்த அம்மாவைக் கூட காப்பாற்ற முடியாத நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது.\nநான் அவளைச் சமாதானப்படுத்த முயலவில்லை, எனக்கு அந்தத் திறமை கிடையாதென்று முழுமனதாய் நம்பினேன். என்னிடம் இருந்து அவள் அந்தச் சமயத்தில் எதிர்பார்த்ததும் அதுவாய் இருக்கமுடியாது. அவளை அழைத்து இரண்டு லட்சத்திற்கான செக் ஒன்றைக் கொடுத்தேன், இவள் இங்கே செய்து கொண்டிருக்கும் வேலை ���ாரணமாய் அவள் அம்மாவை குஜராத்தில் குடிவைத்திருந்தாள் என்பதால் குஜராத்திற்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன்.\nநம்புவதற்கு கடினமாக இருந்தாலும்; என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் சந்தித்திராத சந்தோஷத்தை எனக்கு அள்ளித் தந்தவள் ஸஸ்மிதா. என் அப்பா அடிக்கடி சொல்வார் “தம்பி பணத்தை பேப்பரா மதிக்கணும் அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு மதிப்பு கொடுத்தேன்னு வை. அது உன்னைத் தூக்கி சாப்டுடும். உன் மனசுக்கு சரின்னு பட்டுச்சா; எதுக்கு யோசிக்காத, அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்வான் அப்படின்னெல்லாம். செஞ்சுடு.” அன்று செய்தேன்.\nஅவள் இருந்த விரக்தியில் ஒரு நன்றியைக் கூட அவள் எனக்குச் சொல்லவில்லை உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அவள் நான் செய்ததற்கான நன்றியை அற்புதமாகச் சொன்னாள். நாமக்கல்லில் இருந்து வேகமாய் திருச்சியை நோக்கி நகரத் தொடங்கியது பேருந்து. ஆரம்பத்தில் விசும்பலாய் இருந்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அழுகை சிறிது தூரம் தாண்டியது வேகமெடுத்தது பேருந்தைப் போலவே. அந்தப் பெண்ணின் கிராமத்தை தாண்டியிருக்க வேண்டும் என்று நானாய் நினைத்துக் கொண்டேன். கூடவந்த பையன் அந்தப் பெண்ணின் கையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவளும் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.\nஸஸ்மிதாவிற்கு நான் தீபிகாவுடன் பழகுவது எப்பொழுது ஆச்சர்யமான விஷயம் தான். ஆரம்ப காலத்தில் இதைப் பற்றிய பேச்சு எங்களுக்குள் இருந்ததில்லை. ஆனால் ஒருமுறை எங்கள் இருவரையும் ஐநாக்ஸ் தியேட்டரில் வைத்து ஸஸ்மிதா பார்த்துவிட அடுத்த வெள்ளிக்கிழமை என்னிடம் உரிமையாக யாரென்று கேட்டாள். நான் ஃப்ரெண்ட் என்று சொல்லி வைத்திருந்தேன் பின்னர் வந்த ஏதோ ஒரு நாளில் வெள்ளிக்கிழமை இரவு தீபிகா தொலைபேசப்போக நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவள், அவளுக்குத் தமிழ் புரியாது ஆனால் நான் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது, வழிந்தது எல்லாம் புரிந்திருக்கும். அதற்குப் பிறகு நச்சரிக்கக் தொடங்கினாள் தீபிகாவைப் பற்றி சொல்லுங்கள் என்று.\n“என்கிட்ட சொல்றதுக்கு என்ன மோகன், நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதுமட்டுமில்லாம உங்களை தப்பா நினைச்சிக்கிறதுக்கு நான் யார்\nஅவளுக்கு நன்றாய்த் தெரியும் அந்த வார்த்தையை சொன்னாள் என்றால் நான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்று. அதனால் அந்த கடைசி வரியை இணைத்துக் கொண்டாள். ஆனால் அந்த வார்த்தையை நான் எவ்வளவு சீரியஸாய் எடுத்துக்கொள்வேன் என்று தெரிந்ததால் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே சொல்வாள். அவளைப் பொறுத்தவரை தீபிகா பெரிய விஷயம்.\n“சரி நான் தீபிகாவைப் பத்தி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி நீ அந்த காலேஜ் பையனைப் பத்தி சொல்லணும்.” நான் கேட்க, அவள் என்ன நினைத்தால் என்று தெரியாது.\n“தாஸ் நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். என்னிக்கு நீங்க இல்லாத இன்னொருத்தன் கூட படுக்குறனோ அதற்கு அப்புறம் நீங்க என்னைப் பார்க்கவே முடியாது. உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம் ஏன்னா நான் பணத்துக்கு படுக்குறவ தானே, யார் கூட வேணும்னாலும் படுத்திருப்பா படுப்பான்னு. நான் காசுக்காக படுக்கிறவ தான் ஆனா இந்த மூணு வருஷமா உங்களைத் தவிர யார் கூடவும் நான் படுக்கலை. ஏன்னா எனக்கு பணம் காலேஜ் பீஸ் கட்ட மட்டும் தான் தேவை. அதை நீங்க தந்துற்றீங்க; அதனால எனக்கு அந்த தேவை ஏற்படலை.”\nஒரு நல்ல மாலைப் பொழுதை தீபிகாவைப் பற்றிய பேச்சை எடுத்து அன்று அப்படி ஸஸ்மிதா கலைத்துப் போட்டிருந்தாள். அவள் சாதாரணமாகவே நல்ல பெண் என்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை அந்த நிலைக்கு தள்ளின என்றும் நன்றாகத் தெரியும். இந்த மூன்று வருடகாலத்தில் அவள் வேறு யாருடனும் சென்றிருக்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும் நானும் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவளும் சொல்லியதில்லை. ஆனால் அன்று அவளாய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு எப்படியோ வந்திருந்தாள்.\nநான் அவளைப் பார்த்து முறைத்தேன்.\n“நான் உன்கிட்ட என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற. நீ வரவர லாஜிக்கலா யோசிக்கிறதையே மறந்துட்டு வர்ற. நான் அந்தப் பையன் பத்தி கேட்டது ரொம்ப சாதாரணமா” தொடரும் முன் இடைமறித்தவள்.\n“தாஸ் உண்மையில் நான் உங்க பொண்டாட்டியோ காதலியோ கிடையாது, நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் என்னை உங்க காதலியா, பொண்டாட்டியாத்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா உங்கக் கிட்ட ஒவ்வொரு தடவையும் காசு வாங்கிறப்பையும் என் மனசை கொன்னுட்டுதான் வாங்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கிட்டு கொடுக்��ிறதில்லைன்னாலும், அப்படி நான் நினைச்சிடக்கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செய்தாலும் என்னால் அப்படி மறக்கமுடியலை.\nஅதனால தான் நீங்க அந்தப் பையனைப் பத்தி கேட்டதும் இத்தனையும் சொல்றேன். நீங்க இதுவரைக்கும் என்கிட்ட என் வாழ்க்கையை லைஃப் ஸ்டைலை, என்னுடைய நடவடிக்கையைப் பத்தி கேள்வி கேட்டதில்லை. நீங்க கேட்காததால நானும் சொன்னதில்லை ஆனால் இப்ப கேட்டீங்க பாருங்க, அதை நீங்க ஒரு கேள்வியா நினைச்சுக் கேட்கலைன்னாலும் எனக்கு நானே உங்க மூலமா சமாதானம் சொல்லிக்கிறேன். என்னமோ கேட்டீங்க நான் எங்கேயோ போய்ட்டேன்.\nஅந்தப் பையனைப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அவன் என்னை தீவிரமா காதலிக்கிறான். இந்த உலகத்திலேயே என் மேல இருக்கும் அன்பை வெளிப்படையாச் சொன்னவன் அவன் தான். நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி என் மேல இருக்கிற அன்பை பாசத்தை வெளிப்படையா சொல்லமாட்டீங்க. நான் உங்களையோ எங்கம்மாவையோ அந்தப் பையன் கூட கம்பேர் செய்யக்கூட மாட்டேன்; ஆனா நானும் சின்னப் பொண்ணு தானே என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா\nநான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள லைட்டரை அவளிடம் நீட்டினேன்.\n“ஸஸ், நான் அந்தப் பையன் பத்தி உன்கிட்ட கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம். ஏறக்குறைய தீபிகாவிற்கும் அந்தப் பையனுக்கும் நிறைய ஸிமிலாரிட்டீஸ் இருக்குமென்று தான். நீ சொன்னத வச்சுப் பார்த்தா அது உண்மைன்னும் தெரியுது.”\nநான் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு வந்து உட்கார்ந்தேன். கூடவே வந்தவள் எதிரில் உட்கார்ந்தாள். நான் அவள் ஆழமாய் சிகரெட் இழுத்து புகை விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“தாஸ் நீங்க வேணாம்னு சொன்னா நான் தம் அடிக்கிறதை, பியர் அடிக்கிறதை எல்லாம் நிறுத்திருவேன். இப்பவே கூட ஒன்னும் பெரிசா விரும்பி செய்யலை கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருப்பேன். அதையெல்லாம் மறக்கறதுக��காகத்தான் இதெல்லாம்.\nநீங்க ஒரு வார்த்தை பண்ணாதன்னு சொல்லுங்க நிறுத்திற்றேன்.”\n“ஸஸ் உனக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு.” நானும் ஆழமாய் இழுத்து புகைவிட்டபடி வேடிக்கையாச் சொல்ல, அவள் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது. முகத்தில் லேசாய் சோகப் புன்னகை பரவியது.\n“ச்ச நான் ஒரு லூசு உங்கக்கிட்ட என்னவெல்லாமோ புலம்பிக்கிட்டிருக்கேன்.”\n\"Its not fair\" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...\nஅடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே சூப்பராகயிரு...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்��ும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-chennai/", "date_download": "2021-03-04T12:13:57Z", "digest": "sha1:3FVU6GKKSY6QXQ2EGL4S4VVENLMCX6HW", "length": 30355, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சென்னை டீசல் விலை லிட்டர் ரூ.86.46/Ltr [4 மார்ச், 2021]", "raw_content": "\nமுகப்பு » சென்னை டீசல் விலை\nசென்னை-ல் (தமிழ்நாடு) இன்றைய டீசல் விலை ரூ.86.46 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சென்னை-ல் டீசல் விலை மார்ச் 4, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சென்னை-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தமிழ்நாடு மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சென்னை டீசல் விலை\nசென்னை டீசல் விலை வரலாறு\nமார்ச் உச்சபட்ச விலை ₹93.13 மார்ச் 03\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 86.46 மார்ச் 03\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹86.46\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.67\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹93.13 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 81.72 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹81.72\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹93.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.41\nஜனவரி உச்சபட்ச விலை ₹88.83 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 79.23 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.60\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹86.53 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 77.85 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹77.85\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹86.53\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.68\nநவம்பர் உச்சபட்ச விலை ₹85.32 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.96 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹75.96\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹85.32\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.36\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹84.15 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 75.96 அக்டோபர் 31\nஞாயிறு, அக்டோபர் 4, 2020 ₹75.96\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.19\nசென்னை இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/26/tn-efforts-retrieve-encroached-properties-wakf.html", "date_download": "2021-03-04T13:34:55Z", "digest": "sha1:4IACTJRH4KJTQE64XO2QL5NATCPIBUGT", "length": 14614, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்பு நிலங்கள்-'அதிமுக ஆட்சியில் விதிமீறல்' | Efforts on to retrieve encroached properties: TN Wakf Board - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சர���ந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவக்பு நிலங்கள்-'அதிமுக ஆட்சியில் விதிமீறல்'\nகரூர்: வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.\nகரூர் வந்த ஹைதர் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனி நபர்களிடமிருந்து அவை மீட்கப்படும். அவர்கள் எந்த அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த அதிமுக ஆட்சியில், தனி நபர்களுக்கு 99 ஆண்டு குத்தகையின் பேரில் வக்பு வாரிய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் பெருமளவில் விதி மீறல் நடந்துள்ளது.\nஇந்த குத்தகை ஒப்பந்தங்களை ரத்து செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஹைதர் அலி.\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட��டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு tamilnadu hyder ali வக்பு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/21/india-surjeets-condition-improves-ventilator.html", "date_download": "2021-03-04T13:35:16Z", "digest": "sha1:EIKSXWRRQUBZ5PS5YOWUZCN7UJ2IXTQT", "length": 16305, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹர்கிஷன் சுர்ஜீத் உடல்நிலையில் முன்னேற்றம் | Surjeet's condition improves, ventilator support taken off - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nSports அடுத்தடுத்து பரவிய கொ��ோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹர்கிஷன் சுர்ஜீத் உடல்நிலையில் முன்னேற்றம்\nடெல்லி: கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.\n92 வயதான மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மெட்ரோ இதய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த ஒரு வாரகாலமாக கோமா நிலையில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் புருஷோத்தம் லால் கூறுகையில், சுர்ஜீத்துக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன. தானாகவே அவர் மூச்சு விடத் தொடங்கி உள்ளார்.\nஅவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாக உள்ளன. இருப்பினும் அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்றார்.\nதிரிபுரா முதல்வர் மாணிக் சர்கார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து சுர்ஜீத்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\nபாஜக மூத்த தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர் ஜெய்ப்பா���் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று வந்து நலம் விசாரித்தனர்.\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/14938", "date_download": "2021-03-04T12:51:28Z", "digest": "sha1:6MXVHMMW32K74PPW43VIMSDPBHO3A74R", "length": 6739, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது ; ஏராளமானோர் பாதிக்கப்படும் அபாயம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது ; ஏராளமானோர் பாதிக்கப்படும் அபாயம்\nமுல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.\nஅதனால்அது நிறையப் பேருக்குப் பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கொரோனா நிலவரம் தொடர்பி��் விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த தொற்றாளருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஏனைய வகை கொரோனாக்களை விடவும் அதி வீரியம் கூடியது.\nஇதனால் அங்கு பலருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.இந்த வகை கொரோனாத் தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, புதுக்குடியிருப்பில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த சிரத்தையெடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nநேற்று அடையாளம் காணப்பட்ட குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nவவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தலில்\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய வட கிழக்கில் இரண்டு இடங்கள் பரிந்துரை\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின் து.ப்பாக்கிச்சூ.ட்டிற்கு…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/30043630/Director-Bharathiraja-has-been-elected-as-the-President.vpf", "date_download": "2021-03-04T12:39:54Z", "digest": "sha1:YHR57VFMQXMVR4NDU32OVSVQVY3KB63A", "length": 8459, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Bharathiraja has been elected as the President of the Tamil Film Current Association || தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் திரைப்���ட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு\nதமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார்.\nஎஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதேர்தல் பணி முழுமையாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஜயகுமார் கூறியிருக்கிறார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n4. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2021/feb/23/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3568373.html", "date_download": "2021-03-04T12:08:37Z", "digest": "sha1:LZSFG5DGCC6UXV36F45RP3OEY6ZB7ZWZ", "length": 10238, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயிா்க் கடன் தள்ளுபடி முரண்பாடுகளைகளைய வலியுறுத்தி கூட்டுறவு வங்கி முற்றுகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபயிா்க் கடன் தள்ளுபடி முரண்பாடுகளைகளைய வலியுறுத்தி கூட்டுறவு வங்கி முற்றுகை\nபெரம்பலூா் அருகே பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெறப்பட்ட நிலையில், கடன் வழங்க நிதி இல்லை எனக்கூறி கடன் தொகையை பட்டுவாடா செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனராம். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி பொருந்தாது, பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் என கூட்டுறவு வங்கி அலுவலா்கள் தெரிவிக்கின்றனராம்.\nஇதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரம்பலூா் மாவட்டம், இரூா் கிராமத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவாக கடன் தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, வங்கி அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங���கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODMxMzcx/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-04T12:14:23Z", "digest": "sha1:SUO5XFCQVGZW6NUUVP5U23XERB6YYRYZ", "length": 7112, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமணி\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெத்ததில் 14 பேர் பலியாகினர்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள தாவோ நகரில் இரவு நேர சந்தையில் திடீரென்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nஇதனிடையே குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் ��டம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nகோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..\nதமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு எல்.முருகன் கடிதம்\nதேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் \nமேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம்\nமன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \nஇலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன் பொல்லார்ட்\nநால்லா இருக்குமா நாலாவது ‘ரவுண்ட்’ * ஐ.சி.சி., கலக்கல் | மார்ச் 03, 2021\nமீண்டும் மிரட்டுமா இந்தியா * நான்காவது டெஸ்ட் துவக்கம் | மார்ச் 03, 2021\nமன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/priyamani-new-look/", "date_download": "2021-03-04T11:33:34Z", "digest": "sha1:AHVO4RGK3VTXVBJMA4TWWAPP2W5ZRLXR", "length": 7869, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "பருத்தி வீரன் பிரியா மணியின் இந்த மிரட்டலான போட்டோவ பாத்தீங்களா? கணவருடன் சேர்ந்து வெளியிட்ட லுக் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவ��� சனம்…\nபருத்தி வீரன் பிரியா மணியின் இந்த மிரட்டலான போட்டோவ பாத்தீங்களா கணவருடன் சேர்ந்து வெளியிட்ட லுக் இதோ\nபருத்தி வீரன் பிரியா மணியின் இந்த மிரட்டலான போட்டோவ பாத்தீங்களா கணவருடன் சேர்ந்து வெளியிட்ட லுக் இதோ\nபருத்தி வீரன் முத்தழகு என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரியாமணி. பின் சாருலதா சில படங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் அவர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின் படங்களில் நடிக்கவில்லை.\nசில வருடங்கள் கழித்து தெலுங்கு சினிமாக்களில் நடிக்கத்தொடங்கியவர் தற்போது இக்காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வெப் சீரிஸ் தளத்தில் நடிக்கவுள்ளார்.\nமேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ள அவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கிறார். இதில் சற்று சுவாரசியமாக தன் கணவர் ஜிம் பாடி உடலை காட்ட முன்னால் இவர் நிற்க. பார்ப்பவர்களுக்கு பிரியாமணி தான் உடலை கட்டுடலாக மாற்றியது போல தோன்றுகிறது.\nதளபதி விஜய்யின் மகன் தற்போதைய நிலை, சந்தோஷமான லேட்டஸ்ட் தகவல்\nபிரமாண்ட ஹிட் படமான பிச்சைக்காரன் 2 வருகிறது..ஆனால், இயக்குனர் இவரா\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nவெனிசுவேலாவில் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/2018/04/18/beware-of-hindu-code-bills-tamil/", "date_download": "2021-03-04T11:37:08Z", "digest": "sha1:YCWXCX64JUQN73THWUTME4WACHV535HU", "length": 18540, "nlines": 116, "source_domain": "sarvadharma.net", "title": "ஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை… – Sarvadharma", "raw_content": "\nHomeGuruji Golwalkarஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…\nஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…\n(1958 ல் வெளியான கட்டுரை)\nகடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில பிரிவுகள், ஹிந்து ச���்டத்தின் பரம்பரையான பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற காரணத்தால், சாதாரண மக்களுக்கிடையில் இதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு இருந்தது. இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள, தலைவர்கள், ஹிந்துக்களை கற்காலத்தவர் ஆக்கும் பொருட்டு, அதாவது ஹிந்துக்களை ஹிந்துக்கள் அல்லாதவர்களாக மாற்றி, தேசிய உணர்வு அற்றவர்களாக மாற்றும் தமது பிடிவாதத்தினால் ‘மசோதா’வை சட்டமாக மாற்றியே ஆகவேண்டும் என மிகத் தீவிரமான விருப்பம் உடையவர்களாக இருந்தனர். ஆனால் வரப்போகும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தம் முயற்சியை விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனமான செயல் என எண்ணினர்.\nஇந்த மசோதாவை திரும்பப் பெற்று, தமது உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பு அளித்துள்ளது என்று ஹிந்துக்களை நினைக்க வைத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலையான கொள்கை, கோட்பாடுகள் என்ற அஸ்திவாரத்தின் மேல் அமைந்துள்ள நமது சமூக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிட்டது என்று மக்களும் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் அதே தலைவர்களுக்கு வாக்களித்து அரியணையில் அமர்த்தினர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது கபட நாடகத்திற்கு வெற்றி முழக்கமாயிற்று. மக்களை ஏமாற்றி இத்திட்டத்தைத் தயாரித்து செயலாக்கிய மனிதர்கள், பாராட்டிற்குரியவர்கள்.\nகடந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசு, மக்களால் விரும்பப்படுவதையும், மரியாதையையும் இழந்தால் அன்றி ‘ஹிந்து சட்ட மசோதா’வை மீண்டும் கொண்டு வர இயலாது என அறிந்தது. ஆனால் அரசை நிர்வகிக்கும் தலைவர்கள், ஹிந்து சமூகத்தை முற்றிலும் மாற்றியே தீருவது என்ற உறுதி பூண்டவர்களாகத் தென்படுகின்றனர்.\nஇவர்களது செயல், பாரத மண்ணில் ஹிந்துக்கள், அதாவது பாரதத்தைச் சேர்ந்த, நாட்டிற்கேயுரிய சின்னமாக எதுவுமே மீதி இருக்கலாகாது என்பது போல் உள்ளது. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மேற்கத்திய நாகரிகத்திற்கு ஒத்த வகையில் மக்களை மாற்றியுள்ளோம் என்ற திருப்தி அடையலாம்.\nஅவ்வாறே, அந்நியர்கள் முன் நம் அடிமைத்தனமான விசுவாசத்தையும், உலகினர் அறியும்படி வெளிப்படுத்த இயலும். இந்த தாழ்வு மனப்பான்மையுடன்தான் அவர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர்.\nஹிந்துக்கள் எவற்றை எல்லாம் உயர்ந்தது என்று கருதி வழிபட்டனரோ, எவை எல்லாம் மக்களின் ஈடுபாட்டிற்கு மையமாக இருந்தனவோ, அவற்றையெல்லாம் சிதைத்து விட்டோம், பாழடித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சி அடையலாம்.\nமக்களுடைய கோபத்திற்கு இரையாகாமல் இந்த மசோதாவிற்கு ‘சட்ட’ வடிவை எப்படித்தரலாம் என்பதுதான் அவர்களுக்கு முன்னர் உள்ள பிரச்சனை. இந்தச் சிக்கலுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “மசோதாவை” சின்னஞ்சிறு பகுதிகளாக, பல தலைப்புகளின் கீழ் பிரித்துள்ளனர். இவ்வாறு மக்களின் கோபம் நிராகரிப்பு ஆகியவைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அதே “ஹிந்து கோட் பில்”, வேறு வடிவத்தில் நுழைக்கப்பட்டு வருகிறது. மெதுவாக இப்பகுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.\nமக்கள் அறியாதவண்ணம் “மசோதா” முழுவதும் சட்டமாக்கப்பட்டு விடும். மக்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டினை அழிப்பதற்காக மெதுவாக செயல்படும் விஷத்தைத் தருவது போன்றதே இது.\nபொது மக்களின் ஆதரவு இல்லை\nஇன்று லோக்சபாவின் முன் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவை சம்பந்தமான மசோதாக்கள் உள்ளன. அவை அனைத்தும் “ஹிந்து கோட் மசோதா” வின் அம்சங்கள். இந்த மசோதா, சட்டமாக வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்ட சில பெண்கள் இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று சொல்லப்பட்டது.\n50 ஆயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர் எனக் கூறினர். 40 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில், வயது வந்த பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். பெண்களின் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் 50 ஆயிரம் என்பது எம்மாத்திரம் அதற்கு என்ன மதிப்பு மசோதாவிற்கு ஆதரவாக ஒரு பெரிய அளவு மதிப்பு வாய்ந்த வற்புறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதைத் தவிர்ப்பது இயலாது என்பது போல், அந்த மகஜருக்கு ஆதரவாகப் பெரிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டது.\n50 ஆயிரம் கையெழுத்திற்கு இத்தனை மதிப்பு என்றால், பசு, காளைகளைப் போல் நாதியற்ற, கள்ளங்கபடமற்ற மிருகவதையைத் தடை செய்யக்கோரி நாடு முழுவதுமாக 2 கோடி மக்களின், (வயது வந்தோரின்) கையெழுத்துக்கள் கொண்ட வேண்டுகோள் என்ன ஆயிற்று அந்த விண்ணப்பம் அரசிடம் தரப்பட்டதுதானே அந்த விண்ணப்பம் அரசிடம் தரப்பட்ட���ுதானே இன்றைய அரசின் கண்ணோட்டத்தில் இரண்டு கோடியை விட 50 ஆயிரத்தின் மதிப்பு அதிகமா\nஇதனால் ஒரு கருத்து தெளிவாகத் தெரிய வருகிறது. இன்றைய அரசு ஹிந்துக்களின் வாழ்வுமுறை, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிற்கு கடுமையான எதிரி. எனவே அதனை வேரோடு அழிப்பது என உறுதிபூண்டுள்ளது. அதனது பற்களும் நகங்களும் கூட அதற்கு எதிரியாக வேலை செய்கிறது. அரசின் இந்தப் பிடிவாதக் கருத்துதான் ஹிந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 50 ஆயிரம் கையெழுத்துக்களே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பிரமையில் ஆழ்த்தியுள்ளது.\nஅதனுடன் ஒப்பிடும் போது, ஹிந்து பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் தரப்பட்டுள்ள இரண்டு கோடி மதிப்பற்றதாகத் தென்படுகிறது. பசு, காளை களின் வதையைத் தடுத்து, புனிதமான பசுவைக் காப்பாற்றும் சட்டம், ஹிந்துக்களின் ஈடுபாட்டிற்கான பெருமை பொருந்திய விஷயமாக அது இருந்த போதிலும் கூட நிராகரிக்கப்படுகிறது.\nஅரசு நிர்வாகத்திடம் எச்சரிக்கையுடன் இருத்தல்\n‘ஹிந்து சட்ட மசோதா’ என்ற அபாயம் நீங்கிவிட்டது என்று திருப்தியுடன் வாளாவிருக்கலாகாது என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த அபாயம் அவ்வாறேதான் நிலைத்துள்ளது. பின்வாயில் வழியாக, நுழைந்து அவர்களது வாழ்வின் சக்தியை அழித்துவிடும். இருட்டில் அமர்ந்து கொண்டு விஷப்பல்லினால் தீண்டுவதற்குத் தயாராக இருக்கும் பாம்பைப் போன்றது இந்த அபாயம்.\n‘ஹிந்து’ என்ற சொல்லே ‘இறைவனின் சாபம்’ என்று கருதுபவர்கள், எந்த உபாயத்தை, ஹிந்துக்களின் முன்னர் சமர்ப்பித்தாலும், மக்கள் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும். ‘ஹிந்து’ என்ற பெயரில் உள்ள எந்தப் பொருளின்பாலும் அவர்களுக்கு மதிப்போ, அன்போ இல்லை. அவர்களுக்கு ஹிந்துக்களின் வேதாந்த உணர்வோ, வாழ்க்கை முறை பற்றிய அறிவோ எள்ளளவும் கிடையாது.\nமூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 6. / பக்கங்கள்: 83-86 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.\nTags:Guruji Golwalkar, Hindu Code Bills, Uniform Civil Code, இந்து கோட் பில்கள், குருஜி கோல்வால்கர், பொது சிவில் சட்டம்\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\nஇந்து சிவில் கோட்களை ரத்து செய்வோம் என்று இந்துக்களுக்கு வாக்குறுதி அளித்த ஜன சங்கம்…\nசர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்\n11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/12/mullaithivu/", "date_download": "2021-03-04T12:16:52Z", "digest": "sha1:HKLBOXLBBXMH6OFHRW62X4UJE5BAIGDB", "length": 13747, "nlines": 153, "source_domain": "adsayam.com", "title": "இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள் - Adsayam Tamil News", "raw_content": "\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\n(03.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(25.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் நாளைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அது நிறைவடைந்த பின்னரே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும்.\nமாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடமொன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nட்டடம் கட்டும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nமனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த பகுதியை பார்வையிட்டார்.\nஇப்பகுதியை மேலும் அகழ்ந்து, விடயங்களை ஆராயுமாறு அவர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅத்துடன், குறித்த பகுதி தொடர்பிலான வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே மனித எச்சங்கள் எந்த காலப் பகுதிக்கு சொந்தமானவை என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கமைய, நாளைய தினம் முதல் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழர�� சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christfever.in/index.php?threads/vaaikalgal-orathilae-jebathotta-jeyageethangal-37.29/", "date_download": "2021-03-04T12:40:22Z", "digest": "sha1:72Z2MYMOZTTHLTRHLJAEC54TB4H5AR2V", "length": 3636, "nlines": 101, "source_domain": "christfever.in", "title": "வாய்க்கால்கள் ஓரத்திலே - Vaaikalgal Orathilae - Jebathotta Jeyageethangal 37 | Christ Fever - All In One Portal", "raw_content": "\nஇலையுதிரா மரம் நான் – 2\nவெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2\nதப்பாமல் கனிகள் – 2\nஇன்பம் தினம் காண்பேன் – 2\nஇரவு பகல் எப்போதும் (நான்)\nதியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்\nகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2\nநடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்\nகர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2\nஅழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_02_11_archive.html", "date_download": "2021-03-04T11:37:42Z", "digest": "sha1:VOGY76EKOA5BQZXZ3WPM4UCZHP7HEIVM", "length": 41292, "nlines": 1002, "source_domain": "tamil.lankaimage.com", "title": "02/11/20 - Tamil News", "raw_content": "\nவிசாரணைக்குழுவில் எவ்வித அச்சமுமின்றி சாட்சியமளியுங்கள்\nபல்கலைக்கழக பகிடிவதைகளால் 2000 மாணவர்கள் கல்வியிழப்பு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வியமைச்சர் அழைப்பு பகிடிவதையால் பல்கலைக்...Read More\nநாட்டை சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கு நேரடியாக செயற்படுங்கள்\nஉபவேந்தர்களிடம் ஜனாதிபதி துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌...Read More\nரயில்வே ஊழியர்கள் நேற்று இரத்மலானையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர\nரயில்வே ஊழியர்கள் நேற்று இரத்மலானையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திற்குச் சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீர ஆர்ப்பாட்டக்...Read More\nசின்னம் குறித்து சு.கவுக்கு பிரச்சினையில்லை; ஐ.தே.கவிற்கு எதிரான கூட்டணியே இலக்கு\nபொதுத் தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் எமக்கு��் பிரச்சினை கிடையாது. ஐ.தே.கவிற்கு எதிரான பரந்த சக்திகளை இ...Read More\nதொடர்புடைய மாணவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் புரிந்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எ...Read More\nதமிழ் பேசும் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்\nதமிழ் பேசும் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தெரிவித்த...Read More\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ புத்தகாயாவுக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட\nஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று பீஹார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவுக்குச் சென்று மத அனுஷ்டானங்...Read More\n'சபரிகம' அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம சேவகர் பிரிவுகள் அபிவிருத்தி\nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ரூ. 2 மில். நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 'கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்' சிந்த...Read More\nடீல் வைத்துள்ளவர்களே புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு\nபொதுஜன பெரமுனவுடன் டீல் வைத்துள்ளவர்களே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட கூட்டணிக்கு எதிர்ப...Read More\nபாதுகாப்பு மின் வேலிகளை உரிய முறையில் அமைத்துத் தர கோரிக்ைக\nபுத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட எலுவங்குளம் ரால்மடு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மின் வேலியை உரிய முறை...Read More\nபுத்தளத்தில் மாதிரி சார்க் மாநாடு\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் முயற்சியால் புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் இளைஞர் சமூக மறுசீரமைப...Read More\nமணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகும் அபாயநிலை\nகிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு, தட்டுவன்கொட்டி, கிளாலி ஆகிய இடங்களில் தொடர்கின்ற மணல் அகழ்வு காரணமாக கடல் நீர் உட்புகக் கூடிய அபாய ...Read More\nஇரத்தினக்கல் அகழ்வு கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஉயர் தரத்திலான இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையத்தை உருவாக்க திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்க...Read More\nபங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி...Read More\nஇவ்வாரம் அரியாலை சரஸ்வதி உள்ளக விளையாட்டரங்கில்\nயாழ். மாவட்டத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி: East Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனத்தினர் யாழ் மாவட்ட பெட்மின்டன் ...Read More\n20ஆவது டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி; 5000 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\n20ஆவது டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி தொடர்பாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு...Read More\nபுதிய கொரோனா வைரஸினால் ஒரு நாளில் 97 பேர் உயிரிழப்பு\nநோய் தொற்றும் வேகத்தில் தணிவு புதிய கொரோனா வைரஸினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 97 பேர் உயிரிழந்திருப்பதோடு ஒரு நாளைக்குள் இடம்பெற்ற அதி...Read More\nதென் கொரிய திரைப்படத்திற்கு சிறந்த படமாக ஒஸ்கார் விருது\nஇந்த ஆண்டின் ஒஸ்கார் விருது விழாவில் முதல்முறை ஆங்கில மொழியல்லாத தென் கொரியாவின் ‘பாராசைட்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்ப...Read More\nமெதுவாகும் ஐபோன்கள்: அப்பிள் மீது அபராதம்\nபழைய ஐபோன் வகைகளை வேண்டுமென்றே மெதுவாகச் செயல்பட வைத்ததாக அப்பிள் நிறுவனத்திற்கு 27 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வட...Read More\nசிரிய அகதிகளின் அவலம் குறித்து கடும் எச்சரிக்கை\nரஷ்யா மற்றும் ஈரான் போராளிகளின் ஆதரவுடன் வடமேற்கு சிரியாவில் அரசபடை நடத்திவரும் தாக்குதல்கள் அங்கு முன்னெப்போதும் இல்லாத பேரழிவை ஏற்...Read More\nஎல் சால்வடோர் இராணுவம் பாராளுமன்றத்தில் முற்றுகை\nசிறந்த ஆயுதங்களை பெறுவதற்காக 109 மில்லியன் டொலர் கடனுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி எல் சால்வடோர் பாராளுமன்றத்தை அந்நாட்டு இராணுவம் மற்...Read More\nசிட்னியில் 30 ஆண்டுகள் இல்லாத மழை, வெள்ளம்\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 30 ஆண்டுகளில் இல்லாத கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதோடு நியூ சவூத் வேல்ஸில் இரு பாரிய க...Read More\nஎகிப்து மத்தியஸ்தர்கள் காசா பகுதிக்கு விரைவு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை தணிக்கும் முயற்சியாக எகிப்து தூதுக் குழு ஒன்று காச...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nகாத்தான்குடியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல்\nகாத்தான்குடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் எதிர் வரும் 15.03.2021வரை மூடுமாறு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்ப...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nகண்டி, திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பிரதமரின் ஆலோசனையின் கீழ் நஷ்டஈடுகள் வழங்கப் படவுள்ளதாக அமைச்சர் எம்.எச்ஏ. ஹலீ...\nஇலங்கை மீது நம்பிக்ைக உள்ளதாக சீனா தெரிவிப்பு\nஅரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் இலங்கை நிலைநிறுத்தும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற ஊடகவியல...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படை ஜெனீவாவில் தனது செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கவேண்டுமென இலங்கை வெளிவிவக...\nநோனாகம வோட்டர் பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறப்பு\nநோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (27) திறந்து வைக்கப்பட்டது. தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ர...\n1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வாக 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலை...\nவிசாரணைக்குழுவில் எவ்வித அச்சமுமின்றி சாட்சியமளியு...\nநாட்டை சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கு நேரடியாக ...\nரயில்வே ஊழியர்கள் நேற்று இரத்மலானையில் பாரிய ஆர்ப்...\nசின்னம் குறித்து சு.கவுக்கு பிரச்சினையில்லை; ஐ.தே....\nதொடர்புடைய மாணவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழ் பேசும் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையை வலுப்பட...\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ புத்தகாயாவுக்குச் சென்று ம...\n'சபரிகம' அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம சேவகர்...\nடீல் வைத்துள்ளவர்களே புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு\nபாதுகாப்பு மின் வேலிகளை உரிய முறையில் அமைத்துத் தர...\nபுத்தளத்தில் மாதிரி சார்க் மாநாடு\nமணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகும் அபாயநிலை\nஇரத்தினக்கல் அகழ்வு கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய ந...\nபங்களாதேஷ் ��ணிக்கெதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்...\nஇவ்வாரம் அரியாலை சரஸ்வதி உள்ளக விளையாட்டரங்கில்\n20ஆவது டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட ...\nபுதிய கொரோனா வைரஸினால் ஒரு நாளில் 97 பேர் உயிரிழப்பு\nதென் கொரிய திரைப்படத்திற்கு சிறந்த படமாக ஒஸ்கார் வ...\nமெதுவாகும் ஐபோன்கள்: அப்பிள் மீது அபராதம்\nசிரிய அகதிகளின் அவலம் குறித்து கடும் எச்சரிக்கை\nஎல் சால்வடோர் இராணுவம் பாராளுமன்றத்தில் முற்றுகை\nசிட்னியில் 30 ஆண்டுகள் இல்லாத மழை, வெள்ளம்\nஎகிப்து மத்தியஸ்தர்கள் காசா பகுதிக்கு விரைவு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nஇலங்கை மீது நம்பிக்ைக உள்ளதாக சீனா தெரிவிப்பு\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\nநோனாகம வோட்டர் பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறப்பு\n1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2008/0407-poem-by-muthukumar-on-garbage.html", "date_download": "2021-03-04T13:27:36Z", "digest": "sha1:G2IXE7SVOYIHJQWZVLHQBSGZVZCL4BZG", "length": 18028, "nlines": 262, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று புதிதாய் பிறந்தேன் | Poem by MuthuKumar on garbage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதேர்தலுக்குப் பிறகும்.. இதே \\\"காதலோடு\\\" இருப்பாங்களா.. மோடியும், ராகுலும்\nஅயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு\n'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nகொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை\n\\\"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்\\\".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம் நான் இன்று புதிதாய் பிறந்தேன்\nஎங்கோ ஒரு எழையின் கையில்\nகையில் பிறந்ததால் நான் உயிரற்றவன்\nநான் இன்று புதிதாய் பிறந்தேன்\nஆம் நான் இன்று புதிதாய் பிறந்தேன்\nஎங்கோ செல்ல நினைத்த சிறுவன்\nஎன்னையும் தேடி ஒரு சிறுவன்\nஎன்னையும் தேடி ஒரு சிறுவன்\nஆணின் கையில் ஒரு காகிதம் - அது\nகசங்கிய காகிதம் - அதில்\nநான் ஒரு கவிதைப் பெட்டகமானேன்\nஎன் தலை சற்றே கனத்தது.\nமனிதன் என்னை மிதித்துக் கொண்டிருந்தான்\nஎன் தலையில் ஒரு கால்\nகையில் ஒரு உணவுப் பொட்டலம்\nநான் புதிதாய் பிறந்தது - கனவு\nபழையதாகிக் போனது - நிஜம்\nஉலகத் தாய்மொழி தினம்...பிரான்சில் இணைய வழியில் சிறப்புக் கொண்டாட்டம்\nடொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை- இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமா\nஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் இணையவழியில் பொங்கல��� திருவிழா\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்.. புதிய வரலாறு படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பெட்டியில் அது என்ன.. அடடே நம்ம செந்தமிழப்பா\nதஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள்\nதொல்லியல் பட்டயப்படிப்பு தகுதி.. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்.. எதிர்ப்பால் மாற்றம்\nகர்நாடகாவில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமியுங்கள்.. எடியூரப்பாவுக்கு எடப்பாடியார் கடிதம்\nதொல்லியல் பட்டயப்படிப்பு கல்வித் தகுதி...தமிழ் இல்லை...எம்பி சு வெங்கடேசன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n'ஜெயாவையே காப்பாற்றியவர் சசிகலா'.. மனதில் உள்ளதை கொட்டிய திருமா.. திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையா\nடிடிவி தினகரனின் அதிமேதாவித்தன செயல்பாடு.. சசிகலா நல்ல முடிவு எடுத்துள்ளார் - திவாகரன் பொளேர்\nசசிகலா ரொம்ப \"நுட்பமாக\" அறிவித்துள்ளார்.. பின்னணியில் \"அந்த அழுத்தம்..\" திருமாவளவன் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/08/tn-trainees-perform-homam-in-tn.html", "date_download": "2021-03-04T12:35:21Z", "digest": "sha1:YKOBZ4I6T6VTR6TW4DB2HY6MPKGQ7I45", "length": 15820, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் ஹோமத்தை நடத்திய ஸ்ரீரங்கம் பயிற்சி அர்ச்சகர்கள் | Trainees perform homam in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nFinance மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் ஹோமத்தை நடத்திய ஸ்ரீரங்கம் பயிற்சி அர்ச்சகர்கள்\nஸ்ரீரங்கம்: தமிழக அரசின் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சியை மேற்கொண்ட முதல் பேட்ச் அர்ச்கர்கள், ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.\nதமிழக அரசு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி வைணவ மத பூஜை முறைகள் குறித்து ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nதிருச்சியில் நடந்து வந்த இந்த ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பின் முதல் பேட்ச் வகுப்பு முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சி அர்ச்சகர்கள், நேற��று ஸ்ரீரங்கம் ஸ்ரீ கட்டழகிய சிங்கர் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.\nஇந்த நிகழ்ச்சியின்போது ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உடன் இருந்தார்.\nமொத்தம் 30 பயிற்சி அர்ச்சகர்கள், ஸ்ரீசுதர்சன ஹோமத்தை முதன் முதலில் நடத்தினர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு பிரிவுகளாக பிரிந்து இந்த பயிற்சி ஹோமம் நடத்தப்பட்டது.\nஒவ்வொரு பிரிவிலும் 2 மணி நேரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை இணை இயக்குநரும், ரங்கநாதசுவாமி கோவில் செயல் அதிகாரியுமான கவிதா கூறுகையில், இந்த மாத இறுதியில் பயிற்சி அர்ச்சகர்கள் எழுத்துத் தேர்வை எழுதவுள்ளதாக தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு மதம் பயிற்சி homam அர்ச்சகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:13:46Z", "digest": "sha1:GPRNWWHU3T5WIIO5W6OYR7MTU3ODGYDS", "length": 59683, "nlines": 711, "source_domain": "tamilandvedas.com", "title": "பொன் மொழிகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஜனவரி 2021 ‘நற்சிந்தனை’ கால���்டர் (Post No.9090)\nஜனவரி 2021 – அறிவு, விவேகம் பற்றிய பொன் மொழிகள்\nபண்டிகை நாட்கள் — ஜனவரி 1- புத்தாண்டு தினம், 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்,13-போகி பண்டிகை, 14- மகர சங்கராந்தி/ பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், 23-சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி, 26- குடியரசு தினம், 28- தைப்பூசம், 30- காந்தி நினைவு தினம்\nஅமாவாசை- ஜனவரி-13 , பெளர்ணமி- 28, , ஏகாதசி விரத நாட்கள் – 9, 24; முஹுர்த்த தினங்கள் -– ஜன. 17, 18, 25, 27\nஅஸாரேஷு தீமான் கோ நாம மஜ்ஜதி – கதாசரித் சாகரம்\nபலன்தராத செயல்களில் எந்த புத்திசாலி ஈடுபடுவான்\nஉத்பன்ன மாபதம் யஸ் து சமா த்யத்தே ஸ புத்திமான் – ஹிதோபதேசம் 4-6\nஆபத்து வரும்போது அதை சமாளிப்பவனே புத்திமான்\nஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை\nஏததேவாத்ர பாண்டித்ய ம் யத் ஸ்வல்பாத் பூரி ரக்ஷணம் – பஞ்ச தந்திரம் 4-29\nகுறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலனைப் பெறுவதே விவேகம்\nஅறிவுடையார் எல்லாம் உடையார் – திருக்குறள் 430\nஜனவரி 5 செவ்வாய்க் கிழமை\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை – திருக்குறள் 428\nஜனவரி 6 புதன் கிழமை\nஅறிவுடையார் ஆவது அறிவார் – திருக்குறள் 427\nகிமக்ஞே யம் ஹி தீ மதாம்\nஅறிவாளிகளால் சாதிக்க முடியாதது ஏதேனும் உண்டா\nகார்யாணாம் கர்மணா பாரம் யோ கச்சதி ஸ புத்திமான் –\nமலர்தலும் கூம்பலும் இல்லதறிவு – திருக்குறள் 425\nஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை\nபிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு — திருக்குறள் 424\nஎப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்\nஅப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு – திருக்குறள் 423\nஜனவரி 12 செவ்வாய்க் கிழமை\nதீ தொரீஇ நன்றின்பால் உய்ப்பதறிவு – திருக்குறள் 422\nஜனவரி 13 புதன் கிழமை\nகர்மணா பாத்யதே புத்திர் ந பத்யா கர்ம பாத்யதே – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nசெய்யும் செயல்கள்தான் மன உளைச்சலுக்கு காரணம்\nந க்ரோதயாதுதானஸ்ய தீ மான் கச்சே த் விதீ யதாம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nபேய்போன்ற கோபத்துக்கு புத்திசாலிகள் அடிமையாது இல்லை\nதீமான் மத்யம் ந சேவேத் – சதோபதேச பிரபந்தம்\nதீமானேக ஹ சஹாயோஸ்தி பஹுனா முதயஸ்ரீயே – ப்ருஹத் கதா மஞ்சரி\nஒரு புத்திசாலியால் ஏராளமானோர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்\nஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை\nந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்\nபுத்திசாலிகளால் செய்ய முடியாதது எதுவுமில\nபுத்தயஹ குப்ஜ காமின் யோ பவந்தி மஹாதமபி – பஞ்ச தந்திரம்\nபெரியாருடைய புத்தியும் கூட குறுக்கு வழியில் செல்கிறது\nஜனவரி 19 செவ்வாய்க் கிழமை\nஉலகத்தோடு ஒ ட்ட ஒழுகல் பல கற்றும்\nகல்லார் அறிவிலாதார் – திருக்குறள் 140\nஜனவரி 20 புதன் கிழமை\nநாடு ஒப்பன செய் – ஆத்தி சூடி\nஎள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் -470\nபுத்யா யுக்தா மஹாப்ரஜா விஜானந்தி சுபாசுபே – வால்மீகி ராமாயணம் 3-66-16\nநன்மை எது, தீமை எது என்பதை அறிவுடையார் பகுத்தறிவார்கள்\nநிஜே சரீரே அபி மமத்வம் நாஸ்தி தீமதாம்\nபுத்திசாலிகளுக்கு அவர்களுடைய உடல்மீதும் பற்று இராது\nஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை\nமுண்டே முண்டே மதிர்பின்னா – கஹாவத் ரத்னாகர்\nஆளுக்கு ஆள் அபிப்ராயங்கள் வேறுபடும்\nபுத்தயா சித்யந்தி யத்கார்யம் ந தத் க்லேச சதைரபி – விக்ரம சரிதம்\nநூற்றுக் கணக்கான போராட்டங்களால் அடைய முடியாததையும் அறிவினால் அடைந்துவிடலாம்\nஜனவரி 26 செவ்வாய்க் கிழமை\nபுதிதிஹி ஸர்வார்த்த சாதினீ – ப்ருஹத் கதா மஞ்சரி\nஜனவரி 27 புதன் கிழமை\nசர்வம் ச ஸாத்யதே புத்யா\nபுத்திமான் பலவான் ஆவான் –பழமொழி\nசுத்தாஹி புத்திஹி கில காமதேனுஹு – பழமொழி\nஉண்மைதான் – தூய அறிவு காமதேனுவே\nயஸ்ய புத்திர் பலம் தஸ்ய – பஞ்ச தந்திரம் 1-217\nஎங்கு அறிவு இருக்கிறதோ அங்கு பலம் உளது\nஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை\nஅவ்வதுறைவது அறிவு – திருக்குறள் 426\nTags- ஜனவரி 2021, அறிவு, விவேகம், பொன் மொழிகள்\nTagged அறிவு, ஜனவரி 2021, பொன் மொழிகள், விவேகம்\nஇரண்டு கை தட்டி பாராட்டினான் – இறந்தான் கலைஞன் கொசு\nபுத்தி புகட்டும் பொன் மொழிகள்\nஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஏழை நம்ம வீட்டுக்கு வந்து கடன் கேட்பான்\nபணக்காரன் அவன் வீட்டுக்கு நம்மை வரவழைத்து கடன் கேட்பான்\nவாழ்க்கை என்பது அளவு போதாத போர்வை……\nதலைக்கு மேல் இழுத்தால் கால் குளிரும்,\nகாலை போர்த்திக் கொண்டால் தலை சில்லிட்டு விடும்…..\nபுத்திசாலி போர்வைக்குள் உடம்பை சுருட்டிக் கொண்டு\nகைகளைக் கொண்டு உழைப்பவன் பாட்டாளி\nகைகளையும் மூளையையும் பயன்படுத்தி உழைப்பவன்\nகைகள், மூளை, இவற்றுடன் இதயத்தையும் செலுத்தி\nஇருவரை ஒருவராக்கும் அறை எது\nஒருவரை இருவராக்கும் அறை எது \nநீண்ட நாள் உயிரோடு இருக்க என்ன வழி\nதேடலுக்குப் பின் கிடைத்து சில நாணயங்கள்,\nஎனக்கு எப்ப விடுதலை என்று கேட்டது கூண்டுக்கிளி\nபக்கத்து ஜோசியக் கூண்டுக் கிளியிடம்\nஎவரொருவர�� ஊதியத்தில் வியர்வை வாடை வீசுகிறதோ\nவாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்கள் தேவை…..\nஆனால் வாழ்க்கை முழுவதும் வெற்றி பெற எதிரிகள் தேவை\nவீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்\nஅன்னை இருப்பதோ முதியோர் இல்லம்\nமனைவி அறிவாள், மணவாளன் அறிவான்,\nகுழந்தை பிறந்தது எடை குறைவாக……..\nமகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பிறகு உணரலாம்,\nமகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம்,\nகணவனின் மாற்றத்தை மனைவியின் நோயின் போது உணரலாம்,\nமனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்,\nநண்பனின் மாற்றத்தை துன்ப காலத்தில் உணரலாம்,\nசகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்,\nசகோதரியின் மாற்றத்தை சொத்துப் பரிமாற்றத்தில் உணரலாம்,\nபிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்.\ntags- கலைஞன் கொசு, புத்தி ,பொன்மொழிகள்\nTagged கலைஞன் கொசு, புத்தி, பொன் மொழிகள்\nபெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது (Post No.8890)\nபுத்தி புகட்டும் பொன் மொழிகள்\nபுத்திமதி என்பது விளக்கெண்ணெய் போல……..\nசொல்வது சுலபம், உள்ளே எடுத்துக் கொள்வது தான் கஷ்டம்…….\nஉலகில் மகிழ்ச்சியைப் பெருக்க ஒரே வழி, அதை அனைவருடனும்\nமுதுமை தான் மனிதனுக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய கொடுமை…..\nபிற கொடுமைகளெல்லாம் நாளாக நாளாக மறைகிற போது\nஇது மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது……….\nஹாலுக்கு வந்தார் புகைப்படமாய், இறந்த பின் \nஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்கும் வழி, அது ரகசியமான\nவிஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பதுதான்\nபறித்த மலரை ஆண்டவனுக்கு வைத்தாலென்ன,\nமலருக்கென்னவோ பறித்தவுடன் வந்தது மரணம்\nபெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது.\nசில்லறைச செலவுகளில் எச்சரிக்கையாய் இரு….\nகடவுள் பாவத்தை மன்னித்து விடுகிறார்…….\nஇல்லாவிட்டால் சொர்க்கம் முழுக்கவே காலியாக இருக்கும்\nநாம் இளமையின் ரகசியத்தை புரிந்து கொள்ளுமுன் அது நம்மை\nகடந்து போய் விடுகிறது …………\nவானத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கா விட்டாலும் உன் அறையில்\nசர்க்கரை இல்லை, கொழுப்பு இல்லை\nஎஜமானோடு வாக்கிங் போகுது ஜிம்மி (DOG) \nஇந்த உலகத்திலேயே மிகவும் மலிவாக கிடைக்கும் சரக்கு\nபிறர் உன்னைப் பார்க்க வேண்டுமானால், எழுந்து நில்,\nஉன்னைப் பாராட்ட வேண்டுமானால், வாயை மூடு\nபெரிய மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி\nபெரிய மனிதனாக இறப்பது ஒரு முய���்சி\nகளை – வயலில் இருந்தால் பிடுங்கி எறிகிறோம்\nகளை – முகத்தில் இருந்தால் சந்தோஷப்படுகிறோம்\nஐந்நூறு பக்கங்கள் உடைய ஒரு புத்தகத்தைப் படிக்க\nஎழுத்தாளர் – ஓரு வாரம்\nமருத்துவர் – இரண்டு வாரங்கள்\nவக்கீல் – ஒரு மாதம்\nமாணவன் – ஓரே இரவு போதும்\n(அதுவும் பரிட்சைக்கு முதல் நாளிரவு)\nநேற்றை விட நாளை நன்றாக இருக்க வேண்டுமானால்,\nஇன்று ஏதாவது உருப்படியாகச் செய் \nபணமும் சந்தோஷமும் ஜன்ம விரோதிகள்\nஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை\nசாதம் சமைக்க இது அவசியம் தேவை ,\n“அ “வில் ஆரம்பிக்கும் அது எது\nTAGS– பொன்மொழிகள், பெரியல், சிறிய ஓட்டை\nTagged சிறிய ஓட்டை, பெரியல், பொன் மொழிகள்\n31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)\nடிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்\nபண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்\nஅமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.\nசுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14\nடிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.\nடிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்\nஅருவி போலக் கவி பொழிய-எங்கள்\nமாணுயர் பாரத தேவியின் மந்திரம்\nவித்தைத் தேனில் விளையும் கனியாய்\nமந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்\nகவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,\nடிசம்பர் 5 புதன் கிழமை\nப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக\nஅபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக\nவ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக\nஉதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக\nஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக\nடிசம்பர் 6 வியாழக் கிழமை\nகடல் நமது தலை மேலே கவிழவில்லை\nஉலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது\nடிசம்பர் 7 வெள்ளிக் கிழமை\nசக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்\nசக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்\nசக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது\nடிசம்பர் 12 புதன் கிழமை\nடிசம்பர் 13 வியாழக் கிழமை\nஅறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே\nடிசம்பர் 14 வெள்ளிக் கிழமை\nகண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)\nபேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்\n‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்\nதருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை\nமருமத்தை நம்மாலே உலகங் கற்கும்\nவழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்\nகட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்\nதருமத்தை அப்போது வெல்லக் காண்போம்\nகோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்\nவாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்\nஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும\nதேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்\nடிசம்பர் 19 புதன் கிழமை\nஆங்கொரு கல்லை வாயிற்படி என்\nஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்\nறுயர்த்தினான், உலகினோர் தாய் நீ\nடிசம்பர் 20 வியாழக் கிழமை\nடிசம்பர் 21 வெள்ளிக் கிழமை\n‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே\n(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)\n‘கிழவியர் தபசியர் போல்- பழங்\nபதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்\nநல்லது தீயது நாமறியோம் அன்னை\nநல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக\nடிசம்பர் 26 புதன் கிழமை\nஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி\nடிசம்பர் 27 வியாழக் கிழமை\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு\nபூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு\nடிசம்பர் 28 வெள்ளிக் கிழமை\nதில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி\nதிரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்\nவல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த\nமார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்\nசொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே\nஅதை தொழுது படித்திடடி பாப்பா\nஉயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்\nதத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்\nTAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ், Bharati\nTagged டிசம்பர் 2018, பாரதியார், பொன் மொழிகள்\n31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)\n31 நாலடியார் பொன் மொழிகள் (Post No.4785)\nமார்ச் 2018 ‘நற்சிந்தனை’ காலண்டர்\n(ஹேவிளம்பி- மாசி/ பங்குனி மாதம்)\nஇந்த மாத காலண்டரில் நாலடியார் நானூறு என்னும் நீதி நூலில் இருந்து 31 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.\nமுக்கிய விழாக்கள் – மார்ச் 1 ஹோலி, மாசி மகம் ; 14-காரடையான் நோன்பு; 18- யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு, வஸந்த பஞ்சமி ஆரம்பம்; 22- வஸந்த பஞ்சமி; 25- வஸந்த பஞ்சமி ம��டிவு, ஸ்ரீ இராமநவமி, ஷீர்டி சாய் பாபா பிறந்த தினம்; 29- மஹாவீர் ஜயந்தி’; 30- புனிதவெள்ளி, பங்குனி உத்திரம்.\nபௌர்ணமி– 1, 31; அமாவாசை– 17 ; ஏகாதஸி விரதம்-13, 27;\nசுப முகூர்த்த தினங்கள்:- 4, 5, 26, 30\nபகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க,அகடுற யார் மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் (காளை உழுது பெற்ற உண்வை பகுத்து உண்க; செல்வமானது, நடு நிலையுடன், வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்)\nநின்றன நின்றன நில்லாவென உணர்ந்து\nஒன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க (நிலையாக இருக்கும் என்று எண்ணப்பட்டவை நிற்காது; ஆகையால் உங்களுக்குப் பொருந்திய அறப்பணிகளை உடனே செய்க)\nஅறம் செய்து அருளுடையீர் ஆகுமின், யாரும் பிறந்தும் பிறவாதாரில் (தர்மம் செய்து கருணை உடையவராக இருங்கள்; அப்படி செய்யாவிடில் பிறந்தும் பிறவாதவரே)\nஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த\nபிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் (ஒரு நன்மை செய்தாலும் கூட அதற்காக சான்றோர் 100 பிழைகளையும் பொறுப்பர்)\nமார்ச் 5 திங்கள் கிழமை\nவழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது (குற்றமில்லாத நூல்களைக் கற்றும், அதன் உட்கருத்தை அறியமாட்டார் புத்தி இல்லாதவர்)\nமார்ச் 6 செவ்வாய்க் கிழமை\nமைதீர் பசும்பொன்மேன் மாண்ட மணியழுத்திச்\nமெய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச்\nசெய்தொழிலாற் காணப்படும் (தங்க, ரத்ன செருப்பானாலும் காலில்தான் பயன்படும். கீழ்களுக்குச் செல்வம் இருந்தாலும் அவர்களின் செயல்களே அவர்களைக் காட்டிவிடும்)\nமார்ச் 7 புதன் கிழமை\nதினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டால்\nபனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் (கொஞ்சம் உதவி செய்தாலும் உயர்ந்தோர் அதைப் பெரிதாகப் பாராட்டுவர்)\nமுந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை\nயிந்திரனா வெண்ணி விடும் ( முந்திரி என்னும் சிறு தொகைக்கும் சற்று மாகாணி செல்வம் அதிகரித்தவுடன் கீழ்மட்ட மக்கள் தங்களை இந்திரன் என்று எண்ணுவர்)\nவிண்ணுலகே யொக்கும் ( நுட்பமான அறிவு உடையோருடன் அமர்ந்து புசிப்பது தேவ லோகம் போல இன்பம் தரும்)\nகாம நெறி படரும் கண்ணினாற்கு இல்லையே\nஏம நெறி படருமாறு (வயதான காலத்திலும் காமம் உடையோருக்கு\nநிலையான இன்பம்/ பாதுகாப்பு இல்லை)\nபாய்திரைசூழ் வையம் பயப்பினு மின்னாதே\nஆய்நல மில்லாதார் பாட்டு (உலகமே கிடைப்பதானாலும�� நல்ல குணம் இல்லாதார் நட்பினை விரும்பமாட்டார்கள் சான்றோர்)\nமார்ச் 12 திங்கள் கிழமை\nகொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி\nவிடாஅ ருலகத் தவர் ( செல்வம் உடையோர் ஒரு காசு தராதபோதிலும், மக்கள் அவரைச் சுற்றி வட்டம் இடுவர்)\nமார்ச் 13 செவ்வாய்க் கிழமை\nஅருளினற முரைக்கு மன்புடையார் வாய்ச்சொற்\nபொருளாகக் கொள்வர் புலவர் (பெரியோர் சொல்லும் புத்திமதியை நல்லோர் பெரும்பேறாக கொள்வர்)\nமார்ச் 14 புதன் கிழமை\nதீப்புலவர் சேரார் செறிவுடையார் (வாய்க்கு வந்தபடி பாடம் சொல்லும் நேர்மையற்ற புலவருடன் அடக்கமுடைய நற்புலவர் சேர மாட்டார்கள்.)\nதம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்\nதெருண்ட வறிவினவர் (தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்)\nவானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர்\nமான மழுங்க வரின் (சுவர்க்கமே கிடைப்பதாயினும் , மானம் கெட்டுப்போக நேரிட்டால் , மானமுள்ள பெரியோர் அதை நாட மாட்டார்கள்)\nஇடயெலா மின்னாமை யஞ்சும்….தலையெல்லாம் சொற்பழி யஞ்சிவிடும் (பயத்தின் வகை: கடைத்தரத்தில் உள்ளோர் பசிக்கு பயப்படுவர்; இடைத் தரத்தில் உள்ளோர் துன்பத்துக்கு பயப்படுவர் ; முதல் தரத்தில் உள்ளோர் சொல்லால் வரும் பழிக்கு பயப்படுவர் )\nபுறங்கடை வைத்தீவர் சோறு மதனால்\nமறந்திடுக செல்வர் தொடர்பு (செல்வந்தர் நம் வீட்டுக்கு வந்தால் மனைவியை அறிமுகம் செய்து, சோறு படைப்போம்; நாம் அவர்கள் வீட்டுக்குப் போனால் மனைவியின் கற்பழிந்துவிடுவது போல நம்மை வாசலில் வைத்தே சோறு போடுவர்; அவர்களை மறப்பதே நலம்)\nமார்ச் 19 திங்கள் கிழமை\nஇருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்\nவிருந்தினனா நாதலே நன்று (ஒருவர்க்கு சோறு போட முடியாவிட்டால், உள்ளூரில் இருந்து காலத்தைக் கழிக்காமல் நாமே பிச்சை எடுத்தல் நன்று)\nமார்ச் 20 செவ்வாய்க் கிழமை\nவாழாதார்க்கில்லை தமர் ( பொருள் இல்லாமல் வாழ்வோருக்கு சுற்றத்தார் இல்லை)\nமார்ச் 21 புதன் கிழமை\nகலா அற் கிளிகடியுங் கானக நாட\nஇலாஅ அர்க் கில்லைத் தமர் ( கல் கொண்டு கிளி ஓட்டும் காடுகளைக் கொண்ட மன்னவா செல்வம் இல்லாதவர்களுக்கு உறவினர் இல்லை)\nஇரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்\nபுகற்கரிய பூழை நுழைந்து (பிச்சை எடுக்கும் துன்பம் உள்ளவன், புகை போக முடியாத இடத்திலும் புகுந்துவிடுவான்)\nஇரவலர் கன்றா��� வீவார வாக\nவிரகிற் சுரப்பதாம் வண்மை (பிச்சை எடுப்போர் கன்று; பிச்சை இடுவோர் பசு; இப்படி, தானே அன்புடன் சுரப்பதே கொடுக்கும் குணம்)\nஅட்டதடைத் திருந்துண்டொழுகு மாவதின் மாக்கட்\nகடைக்குமா மாண்டைக் கதவு (சமைத்ததைத் தாமே சாப்பிடும் குணமில்லாத மனிதருக்கு மேலுலகத்தின் கதவானது மூடப்படும்)\nஓதியனையா ருணர்வுடையார் (பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தும் படியாதவர்களே; பகுத்தறிவு உடையோர், ஓதாமலும் படித்தவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்;பகுத்தறிவு = விவேகம்)\nமார்ச் 26 திங்கள் கிழமை\nகலவைகளுண்டு கழிப்பர் (பேய்த்தனம் இல்லாத நல்லோர் தூர இடங்களுக்குச் சென்று பல விதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வர்; வலவை= இடாகினி, காளி ஆகியோருக்கு ஊழியம் செய்யும் பேய்கள்)\nமார்ச் 27 செவ்வாய்க் கிழமை\nநள்ளா ரறிவுடையார் ( மிகுந்த செல்வம் படைத்திருந்தாலும் கீழ் மக்களாக இருந்தால், அவர்களை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்; கீழ்கள்= குணத்தினால் கீழானவர்கள்)\nமார்ச் 28 புதன் கிழமை\nகோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா\nநோலா வுடம்பிற் கறிவு ( கோல் கொண்டு அடித்துச் சொன்னாலும் புண்ணியம் செய்யாத உடம்புக்கு ஞானம் புக மாட்டாது/ வராது)\nகடாஅயினுஞ் சான்றவர் சொல்லார் பொருண்மேற்\nபடாஅ விடுபாகறிந்து (கேட்டால் கூட, எங்கு தன் சொல் எடுபடாதோ, அங்கே அறிஞர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்; மூடர்கள் சபையில் பேசார்)\nநாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே\nபூவின் கிழத்தி புலந்து (சரஸ்வதி தேவி உறைவதால், அவ்விடத்தில் பிணங்கி, லெட்சுமி தேவி சேர மாட்டாள்; பணமுள்ள இடத்தில் அறிவு இராது)\nஉணர வுணரு முணர்வுடை யாரைப்\n(நம்மை நன்கு அறிந்த, நம் குணத்தைப் பாராட்டும் விவேகம் உள்ளவர்களை சந்தித்து அளாவும்போது இன்பம் ஏற்படும்)\n(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)\nTagged காலண்டர், நாலடியார், பொன் மொழிகள், மார்ச் 2018\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம���பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/31214217/2028316/Sunrisers-Hyderabad-needs-121-runs-to-beat-RCB.vpf", "date_download": "2021-03-04T13:39:15Z", "digest": "sha1:25DXMBDYLZNNZTD6OVMCPHQZ2IXC5PKQ", "length": 8338, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sunrisers Hyderabad needs 121 runs to beat RCB", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nபதிவு: அக்டோபர் 31, 2020 21:42\nஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.\nவிக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா\nஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.\nஇதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.\nஇதையடுத்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்திருந்த படிக்கல் சந்தீப் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார்.\nஅடுத்துவந்த கேப்டன் கோலி 7 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.\nஆனால், பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர்அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஐபிஎல் 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி\nஐப��எல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்\nகோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nடெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nபரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nமேலும் ஐபிஎல் 2020 பற்றிய செய்திகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமேற்கு வங்காள தேர்தல்- 20 பொதுக்கூட்டங்களில் மோடி பேசுகிறார்\nஅதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nகேரள சட்டசபை தேர்தல்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜக முதல்வர் வேட்பாளர்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3NDk5NQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-03-04T12:52:43Z", "digest": "sha1:WU5ZOX3NF65JG7XBBDD3MF4Z6AKT5MBW", "length": 6430, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சின்னத்திரை நடிகைக்கு வந்த பெரிய ஆசை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nசின்னத்திரை நடிகைக்கு வந்த பெரிய ஆசை\nஅந்தக் காலத்தில் சினிமாவில் ரிட்டையர் ஆன நடிகைகள் எல்லாம் சீரியலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இது தலைகீழாக மாறி சீரியலில் நடிப்பவர்கள் சினிமாவிற்குள் நுழைகின்றனர்.\nமேலும் சினிமா வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்களாம்.\nஅந்தவகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறாராம். தற்போது பாத்டப்பில் தனது உடலை நுரையால் மறைத்து செம ஹாட்டான போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறாராம் நடிகை.\nசெவ��வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nஎதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்\nஇந்திய வம்சாவளிக்கு ஓராண்டு சிறை\nசாலை விபத்தில் 13 பேர் பலி\nசிரியாவுக்கு தடுப்பூசி: இந்தியா கோரிக்கை\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nசென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி \nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-03-04T12:00:42Z", "digest": "sha1:NP7EDFXPJEIKKJG52UQZ47XVRWWRMYGE", "length": 9635, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "மகளுடன் பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு விசிட் அடித்த சேரன் - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா மகளுடன் பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு விசிட் அடித்த சேரன்\nமகளுடன் பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு விசிட் அடித்த சேரன்\nபிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர்.\nநடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்ஷி வீட்டுக்கு சேரன் தனது மகளுடன் சென்றுள்ளார்.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்தவர் இயக்குநர் சேரன். லாஸ்லியாவை மகளாக நினைத்து சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது. இருப்பினும் நிகழ்ச்சி முடிந்து தனிப்பட்ட முறையில் லாஸ்லியா சேரன் வீட்டுக்கு செல்லவில்லை. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர்.\nஅதுமட்டுமில்லாது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி தீபாவளி திருநாளைக் கொண்டாடிய இவர்களின் புகைப்படம் வேகமாக பரவியது.\nஇந்நிலையில் சாக்ஷி வீட்டிற்கு சேரன் தனது மகளுடன் சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி, ‘குடும்பத்துடன் சிறப்பான நேரம். என்னுடைய அப்பாவும் சேரன் அண்ணாவும் ஒரே வீட்டில் பார்ப்பது மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.\nநேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில்...\n“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடுன கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்\nஅதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த...\nஇரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8240...\nமனைவ��� இறந்த வேதனையில், முதியவர் விஷம் குடித்து தற்கொலை\nதூத்துக்குடி தூத்துக்குடி அருகே மனைவி உயிரிழந்த வேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அடுத்த கீழபூவாணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/couples-who-were-part-of-lockdown-wedding-ceremonies-share-their-experiences", "date_download": "2021-03-04T13:21:43Z", "digest": "sha1:DEWL3NDWFBEHAQ25X7ZBFC3E7C5V6RZU", "length": 13117, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 April 2020 - சுற்றம் நட்பும் சூழாமல்...|Couples who were part of lockdown wedding ceremonies share their experiences - Vikatan", "raw_content": "\nஏப்ரல் 14க்குப் பிறகு... என்ன நடக்கும் - என்ன செய்ய வேண்டும்\nயாதும் ஊரே, யாவரும் சீனர்\nவீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்\nநம் வீடு... நலம் நாடு\nஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\n“கோமியம் பற்றிப் பேசுவதால் அவப்பெயர்\nஇப்போது ஆரம்பித்தது அல்ல பயோவார்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 3 - மீண்டும் மீள்வோம்\nஇறையுதிர் காடு - 71\nவாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே\nஅஞ்சிறைத்தும்பி - 27 : முகமூடிகள் விற்பவன்\nகு. ராமகிருஷ்ணன்செ.சல்மான் பாரிஸ்இரா.மோகன்கே.குணசீலன்பா. ஜெயவேல்துரை.வேம்பையன்அருண் சின்னதுரைகுருபிரசாத்எம்.கணேஷ்நவீன் இளங்கோவன்ஆ.சாந்தி கணேஷ்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/02/vikarai.html", "date_download": "2021-03-04T12:34:30Z", "digest": "sha1:AXAHH3EHOYSNJLUOGIVBRYZFVABH2L4W", "length": 7447, "nlines": 52, "source_domain": "www.vivasaayi.com", "title": "சம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கு சட்டம் வேண்டும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கு சட்டம் வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்­பா­கவும் மனித உரி­மைகள், காணி தொடர்­பாக நீதி வழங்க பிரா��்­திய நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­பட வேண்டும். மற்றும் பெரும்­பான்மை இன­மாக வாழும் பௌத்த சிங்­கள மக்கள் தம்­முடன் சம்­பந்­த­மில்­லாத இடங்­களில் விகா­ரைகள் அமைப்­பதை தடுப்­ப­தற்­கான கடும் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என பொது­மக்கள் யோச­னை­களை தெரி­வித்­தனர்.\nஅர­சியல் யாப்பு சீர்தி­ருத்­தங்கள் மீதான பொது­மக்கள் யோச­னைகள் முன்வைக்கும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்­கான நிகழ்வு நேற்றுக் காலை திரு­மலை மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வுக்­கான குழு­வுக்கு வின்ஸ்டன் பதி­ராஜா தலைமை தாங்­கி­ய­துடன் எஸ்.சீ.சீ.இளங் ­கோவன், ஏ.தவ­ராஜா, என்.செல்­வக்­கு­மாரன் ஆகி யோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.\nஇதன்போது மக்கள் யோச­னை­களை தெரி­வித்­தனர். வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்­பா­கவும் மனித உரி­மைகள், காணி தொடர்­பாக நீதி வழங்க பிராந்­திய நீதிமன்­றங்கள் அமைக்கப்­பட வேண்டும். பெரும்­பான்மை இன­மாக வாழும் பௌத்த சிங்­கள மக்கள் தம்­முடன் சம்­பந்­த­மில்­லாத இடங்­களில் விகா­ரைகள் அமைப்­பதை தடுப்­ப­தற்­கான கடும் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.\nநிலம் மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்­பாக வெளிப்­படைத் தன்மை பேணப்­ப­டு­வதாக இருக்க வேண்டும். 12 ஆணைக்­கு­ழுக்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட வேண்டும்.\nஒரு இனத்­திற்கு குறிப்­பிட்ட தீமையை ஏற்­ப­டுத்­தாத வண்ணம் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். தொகுதி மற்றும் தொகு­தியை 50 க்கு 50 வீதம் என்ற அடிப்­ப­டையில் தேர்தல் சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். தேர்­தல்­களில் வேட்­பா­ளர்­க­ளாக பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அர­சியல் சட்­ட­மாக்க வேண்டும். மாகாண மட்­டத்தில் ஒம்­புட்ஸ்மேன் நிய­மிக்­கப்­படல் வேண்டும் போன்ற கருத்­துக்­களை தெரி­வித்­தனர். அர­சியல் கட்­சி­களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தன் னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்தனர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-04T13:22:57Z", "digest": "sha1:VOG7334RQ7M7YUYN345NB2SJZOGVNAVM", "length": 7279, "nlines": 116, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-வைட்டமின் சி – dailyindia", "raw_content": "\nஉடல் கோளாறுகளை நீக்கும் எலுமிச்சை பழம்…\nadmin November 13, 2019 10:56 am IST Health #Healthtips, 3, kw-ஆரோக்கியம், kw-எலுமிச்சை பழம், kw-எலுமிச்சைப் பழ சாறு, kw-நார்ச்சத்து, kw-நோய் எதிர்ப்பு சக்தி, kw-பொட்டாசியம், kw-வைட்டமின் சி\nஎலுமிச்சைப் பழ சாறு என்பது எல்லோரும் குடிக்க விரும்பும் ஒரு பானம் ஆகும். இதை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சை நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்[…]\nஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதுனால் ஏற்படும் நன்மைகள் மாற்றங்கள்\nபழங்களில் மிகவும் சிறந்தது ஆரஞ்சு பழம் ஆகும். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சத்துக்களும் நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்.[…]\nநைட்டு புல்லா சரக்கு அடிப்பவரா நீங்கள். அப்போ உங்களுக்கு இது கண்டிப்பா தெரிஞ்சுருக்கும்..\nadmin August 29, 2019 5:23 pm IST News_Lifestyle #லைஃப்ஸ்டைல், 1, kw-இஞ்சி, kw-குடி போதை, kw-சரக்கு, kw-செய்திகள், kw-தகவல், kw-தேன் பானம், kw-நன்மைகள், kw-மோர் குடிக்க, kw-வைட்டமின் சி\nஉடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவுக்கு நீர் அருந்துவது நல்லது. இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானோர் இந்தப் பிரச்னையால் அவதிப்படக் கூடும். இரவு[…]\nமருத்துவ பயன்களை அள்ளித்தரும் நெல்லிக்கனி .\nதினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:726", "date_download": "2021-03-04T13:34:27Z", "digest": "sha1:KS3EBD5STFCKA2EPD7BLVCWWXCIAXTWL", "length": 22476, "nlines": 154, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:726 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n72509 ஆரோக்கிய உடலும் உணவும் -\n72510 சிந்திப்போம் செயற்படுவோம் -\n72511 பொருளியல்: பேரினப் பொருளாதாரம் பரமேஸ்வரன், வீ.\n72512 வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் நாகலிங்கம், க. / 2010\n72514 ஶ்ரீவரதராஜ செல்வவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக மலர் 2003 2003\n72515 பூவரசம் பொழுது 2002 2002\n72516 வண்ணை சாந்தையர்மடம் ஶ்ரீ கற்பகவிநாயகர் கோயில் சைவசமய அபிவிருத்திக் கழகம் 50பொன்விழா மலர் 1953-2003 2004\n72523 ஆ���ந்தத்திற்கு அரும்பொக்கிஷம் -\n72524 உணவுத்தேவையும் உற்பத்திஇலக்குகளும் -\n72526 ஒரு பூ மலர்கின்றது வாகரைவாணன்\n72527 மணிமேகலை, கனகசிங்கம் (நினைவுமலர்) 2011\n72530 நாட்டார் இசை: இயல்பும் பயன்பாடும் பாலசுந்தரம், இ.\n72531 சக்தி: யா/ இந்து மகளிர் கல்லூரி 2004 2004\n72532 தலைவரின் சிந்தனைகள் -\n72533 இலங்கைத் திருக்கேதீச்சரக் கோயில் வரலாறு பட்டுச்சாமி ஓதுவார், தி.\n72534 புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஶ்ரீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரரேஸ்வர சுவாமி... 2005\n72546 அன்பார்ந்த சாயி அடியார்களுக்கு நந்தி\n72547 இந்து இளைஞன்: அமரர் க. சிவராமலிங்கப்பிள்ளை ஞாபகார்த்தமாக... 2005\n72548 ஔவையார் இராசையா, க.\n72551 தமிழ் உரிமை இயக்கத்தின் வரலாறு -\n72554 கலைப்பூமி அருள்சந்திரன், மா. , அகிலன், கு.\n72555 தமிழ் இலக்கிய தொகுப்பு: தரம் 10, 11 -\n72566 கட்டுவன்புலம் பொன் விழா மலர்: யா/ கட்டுவன்புலம் மகாவித்தியாலயம் 2010 2010\n72567 குகதாசன், அருளம்பலம் (நினைவுமலர்) 1998\n72568 குணரத்தினம், முத்தர் (நினைவுமலர்) 2000\n72569 என் வாழ்க்கைப் பாதையிலே... சாந்தி மத்தியூஸ்\n72571 பாலசிங்கம், இளையதம்பி (நினைவுமலர்) 2008\n72575 ஆலயமணி ஈழத்துச் சிவானந்தன்\n72579 தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா ஆய்வரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு 2013 2013\n72580 மகாத்மா காந்தி முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு.\n72581 திருவிளக்கு பூஜை வழிபாடு இராசரெத்தினம், க. வி.\n72598 வாழ்வியல் கல்வி பேரின்பநாதன், ஆ.\n72600 கல்யாண வைபோகம் மயூரகிரி, நீர்வை தி.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,853] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,866] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,235] இதழ்கள் [12,852] பத்திரிகைகள் [51,072] பிரசுரங்கள் [990] சிறப்பு மலர்கள் [5,246] நினைவு மலர்கள் [1,453]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1348] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1277]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,425] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/19/tn-cm-discuss-with-officials-on-price-rise-issue.html", "date_download": "2021-03-04T13:28:04Z", "digest": "sha1:LEQI37S6YJM2GW5RXFGSXZNDWJHNAGY5", "length": 24861, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "உணவுப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அரசு | CM discuss with officials on Price rise issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n\\\"சக்கர நாற்காலி..\\\" கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்\nசெம உருக்கம்.. \\\"கரை\\\" வேட்டிகளைக் கடந்த கண்ணீர்.. \\\"ரெண்டு பேரும் இல்லையே\\\".. சமாதியில் ஒரு விசும்பல்\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\n'உளியின் ஓசை' திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்\n\\\"தயாளு யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்\\\"... 2020ன் மறக்க முடியாத போட்டோ\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉணவுப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அரசு\nசென்னை: வெளிமாநிலங்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தினாலோ அல்லது பதுக்கினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.\nமத்திய அரசு விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியுள்ளது. அதன்படி முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, குடிமைப் பொருள் துறை செயலாளர்கள், குற்றப் புலனாய்வுத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nமுதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, நிதித் துறை செயலாளர் கு. ஞானதேசிகன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் கே. சண்முகம், வேளாண்மை துறை செயலர் சுர்ஜீத் கே. சௌத்ரி, உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கே.ராஜாராம், வேளாண்மை துறை ஆணையர் சி. கோசலராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. பனீந்தர ரெட்டி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக வரித்துறை இயக்குனர் அதுல் ஆனந்த், குடிமை பொருள் வழங்கல் (குற்றப்புலனாய்வுத் துறை) காவல் துறை தலைவர் ஆஷிஷ் பேங்க்ரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n- சமையல் எண்ணெய் மற்றும் அரிசி இருப்பு வைப்பதில் சில்லறை மற்றும் மொத்த வணிகத்திற்கு உடனடியாக வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.\n- கோதுமை, கோதுமை மாவு மற்றும் பயறு வகைகளுக்கு மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு இருப்பு வைக்க உள்ள வரம்புகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதனால், மொத்த வணிகத்தில் கோதுமை 100 டன்னுக்கும், பயிறு வகைகள் 250 டன்னுக்கும் அதிகமாக இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\n- சில்லறை வணிகர்களுக்கு கோதுமை 3.125 டன்னுக்கு அதிகமாகவும், பயறு வகைகள் 6.25 டன்னுக்கு அதிகமாகவும் இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\n- துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்ய உணவு வழங்கல் துறை ஆணையர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவினை 24.04.2008 அன்று பர்மா மற்றும் மலேசியா நாடுகளுக்கு அரசு அனுப்பி வைக்கும்.\n- பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் கோதுமையை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்கவும், ரவை, மைதா போன்ற பொருட்களை சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கவும் தேவைப்படும் கோதுமையை நுகர்பொருள் வாணிபக் கழகமே பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து நேரடியாக வாங்கி விநியோகம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.\n- உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டாலோ, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டாலோ அவற்றைத் தடுக்க உணவு வழங்கல் துறை மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.\n- மாநில அளவில் தலைமைச் செயலாளரின் தலைமையில் விலைவாசி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் கூடி ஆய்வு செய்து ���வ்வப்போது உள்ள விலை நிலவரத்திற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் தேவை மற்றும் கிடைக்கின்ற அளவை அறிந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து பருவ காலங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதுடன் நியாய விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n- துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரு மாற்றுத் தீர்வாக கனடா நாட்டிலிருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து பரீட்சார்த்த முறையில் குறைந்த விலையில் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\n- சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.\n- நீண்ட காலத் தீர்வாக, தமிழ்நாட்டில் நெல் உற்பத்தித் திறனை, \"செம்மை நெல் சாகுபடி முறை'யைப் பரவலாக்கி அதிகரிக்கவும், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\\\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\\\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nஉதயநிதிக்கு பாக்ய குரு, பாக்ய சனி... பதவியை பெற்றுத்தருமா\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nப்ளாஷ்பேக்... தமிழகம் அதிர 1982-ல் கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் வைரவேல் நடைபயண யாத்திரை\n''திமுக சங்கரமடமான்னு அன்னைக்கு கருணாநிதி கேட்டாரே.. இப்போ அது \\\"கருணாநிதி மடம்\\\".. எச். ராஜா பொளேர்\n71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்\nபொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு என்று கேட்டு கருணாநிதி மகிழ்ச்சியடைவார் - ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு\nEXCLUSIVE: \\\"நினைவெல்லாம் கருணாநிதி\\\".. மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கேன்.. வெறுமை சுடுகிறது.. நித்யா\nஅருந்ததியர்- 3% உள் இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ், ஸ்டாலின், வைகோ வரவேற்பு\n\\\"தம்\\\"முக்கு தடை விதித்தவர்.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தவர்.. மறக்க முடியாத ஏ.ஆர் லட்சுமணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi தமிழ்நாடு கருணாநிதி price rise officials முதல்வர் விலைவாசி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/08/world-pakistan-test-fires-cruise-missile-hataf.html", "date_download": "2021-03-04T12:41:09Z", "digest": "sha1:7ZQVB4DBZPEL5LQ7NBPE4QLGC4QDE7AO", "length": 14913, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அக்னி-3'க்கு போட்டியாக 'ஹத்ஃப்-8' ஏவுகணையை ஏவிய பாக் | Pakistan test-fires cruise missile Hataf -VIII Ra'ad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nAutomobiles அதிக ப��துகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nFinance மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அக்னி-3'க்கு போட்டியாக 'ஹத்ஃப்-8' ஏவுகணையை ஏவிய பாக்\nஇஸ்லாமாபாத்: அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை நேற்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்த மறுநாளே அதற்கு போட்டியாக பாகிஸ்தான் 'ஹத்ப்-8' ஏவுகணையை செலுத்தி சோதனை செய்துள்ளது.\nஅணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய அக்னி-3 ரக ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து இந்த ஏவுகணையை ராணுவத்தில் பயன்படுத்துவதற்கு தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையி்ல் பாகிஸ்தான் அரசு தனது பராக்கிரமத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஹத்ஃப்-8 ரக ஏவுகணையை இன்று சோதனை செய்தது.\nஹத்ஃப்-8 ஏவுகணை அணு ஆயுதம் உள்பட எல்லாவகை ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக்கூடியது. விமானத்தில் செலுத்தக்கூடிய இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் க்ரூஸ் வகை ஏவுகணையாகும்.\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா உலகம் world pak பாக் military ஏவுகணை missile agni அக்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/tag/fiction/", "date_download": "2021-03-04T13:01:00Z", "digest": "sha1:EBLWGTXYUBSGUO5R6JFCILZVPQ23NUWW", "length": 10924, "nlines": 138, "source_domain": "venkatarangan.com", "title": "Fiction Archives | Writing for sharing", "raw_content": "\nஅம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன் இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன். கடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது. கதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள். // சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால்,…\nநண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) . சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும் திரு கந்தசாமிப் பிள்ளை, ஒரு நாள் சென்னை ‘பிராட்வே’ அருகே நின்றுக்கொண்டு சிக்கனமாக எப்படி திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் வந்து அவரிடம் வழி கேட்கிறார், பிறகு இருவரும் சென்று அருகில் காபி அருந்துகிறார்கள், அப்போது அந்த வயதானவர் தான் கடவுள் எனக் கூற, எந்தொரு ஆச்சாயமும் இல்லாமல் கந்தசாமி அவரிடம் நட்பாகப் பழகுகிறார். பொதுவாக கடவுள் நம் முன் தோன்றும் கதைகளில், அவர் உடனேயே ஒரு வரம் கொடுப்பார், வரம்பெற்ற மனிதரின் வாழ்க்கையும்…\nமென்பொருள் வல்லுநர், தொடர் தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்\nஇனிய உளவாக இன்னாத கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/6417", "date_download": "2021-03-04T12:20:55Z", "digest": "sha1:LU5WIFGZPDXIKBEPJ3TCUXFSTXQCP4XH", "length": 5847, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "சாண்டில்யனின் படைப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசாண்டில்யனின் படைப்புகளை படிப்பதற்கு லிங்க் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்\nஅறுசுவை நான்காம் ஆண்டு தொடக்க நாள் விருந்து நிகழ்ச்சி (படங்களுடன்)\nசுவாரசியமா நியூ டாபிக் கடல் [anjali]\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4NDk1Mg==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D;--", "date_download": "2021-03-04T13:03:42Z", "digest": "sha1:A3N3L6WD5VJ6XV7LUFIRMKFS32GSNH2Z", "length": 7905, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ...", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nஅமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ...\nஅமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்கு��லை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார்.\nவடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வட்கொரியாவின் அணு ஆயுத சோதனை தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக வடகொரியாவை கேலி செய்து பதிவிட்டார். டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புதின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுபாட்டுடன் இருக்கவும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முயற்சிக்கவும் என கோரிக்கை விடுத்தார். இதன்மூலம் அமெரிக்க மீதான வடகொரியா தாக்குதல் 51% உறுதி செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nசென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதொகுதி பங்கீடு ���ுறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி \nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \nஇலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்... யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன் பொல்லார்ட்\nநால்லா இருக்குமா நாலாவது ‘ரவுண்ட்’ * ஐ.சி.சி., கலக்கல் | மார்ச் 03, 2021\nமீண்டும் மிரட்டுமா இந்தியா * நான்காவது டெஸ்ட் துவக்கம் | மார்ச் 03, 2021\nமன்னிப்பு கேட்டார் ஸ்டைன் | மார்ச் 03, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/poonam-pandey-latesr-photo/", "date_download": "2021-03-04T12:52:01Z", "digest": "sha1:26UQAD7BMY627NZ6XNE52IN5RQLF3BN7", "length": 8167, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "டார்ச் லைட் வெளிச்சத்தில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை – வைரலாகும் சர்ச்சை வீடியோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nடார்ச் லைட் வெளிச்சத்தில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை – வைரலாகும் சர்ச்சை வீடியோ\nடார்ச் லைட் வெளிச்சத்தில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை – வைரலாகும் சர்ச்சை வீடியோ\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூணம் பாண்டே. நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடத் தொடங்கிய இவர் தற்போது அதில் உச்சகட்டத்தை அடைந்து உள்ளார்.\nஆடையில்லாமல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் தான் பூனம் பாண்டேவின் வழக்கம் என ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளார்.\nஏற்கனவே இவர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஉடலில் உடை எதுவும் இல்லாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் தன்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு தெரியும்படி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.\nஇப்போது நான் மிஸ் செய்வதெல்லாம் இதுதான் – அருண் விஜய் வெளியிட்ட வெறித்தனமான வீடியோ\nநடிகை வரலட்சுமி தன் திருமணம், கணவர் குறித்து அவரே வெளியிட்ட தகவல் \nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nவெனிசுவேலாவில் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/hp-touchsmart620-3d-edition-pc/", "date_download": "2021-03-04T11:43:51Z", "digest": "sha1:G74WF7BHPBHQKNWBCTYS2POQAMKJ5QV5", "length": 5671, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "HP TouchSmart620 3D Edition PC – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nE-Mail சேவை அழிவை நோக்கி செல்கிறதா\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் ப���ுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Cooking-tips-how-to-prepare-paruppu-bonda-20310", "date_download": "2021-03-04T11:44:03Z", "digest": "sha1:RUERIQALBEKJLIE25NE4DBFCAOCQIKPI", "length": 7093, "nlines": 89, "source_domain": "www.timestamilnews.com", "title": "இன்று மாலை ஸ்நாக்ஸ்க்கு சுவையான பருப்பு போண்டா செய்யலாமா? - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் கட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nஇன்று மாலை ஸ்நாக்ஸ்க்கு சுவையான பருப்பு போண்டா செய்யலாமா\nமாலை நேரத்தில் ஏதாவது ஸ்பெஷலாக சமைத்து உண்ண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு இதை செய்து பாருங்கள்\nகடலைப்பருப்பு - அரை கப்\nதுவரம்பருப்பு - அரை கப்\nஉளுத்தம்பருப்பு - கால் கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் – 2\nதேங்காய் துருவல் - கால் கப்\nபூண்டு - 5 பல்\nஅரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2.\nபருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள்.\nவெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள். தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.\nசுவையான பருப்பு போண்டா ரெடி.\nநீங்கள் எல்லோருமே வேட்பாளர்கள் தான்... வேட்புமனு தாக்கல் செய்தவர்களு...\nஅ.தி.மு.க.வில் ஐந்து குட்டிக் ���ட்சிகளுக்கு டிக்... தேர்தல் பரபரப்பு\nசசிகலா அரசியல் முழுக்கு... தினகரனுக்கு ஆப்பு வைக்கும் திவாகரன்..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/2245.html", "date_download": "2021-03-04T11:46:13Z", "digest": "sha1:TYNTHT6LPAS2YHQZ2GJH5V5KBK2L2KKX", "length": 5114, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மொனராகலயில் 2245 பேர் சுய தனிமைப்படுத்தலில் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மொனராகலயில் 2245 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nமொனராகலயில் 2245 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nமொனராகல மாவட்டத்தில் 2245 பேரளவில் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nசுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகள் மற்றும் வெளி பிரதேசங்களில் தொழில் புரிந்து விட்டு திரும்பியோர் என பலர் இதில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா பாதிப்புக்குள்ளான சந்தேகத்தின் பேரில் மூவர் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23711&categ_id=2", "date_download": "2021-03-04T11:40:17Z", "digest": "sha1:2WM63GTZUMIRWT7O3GG25RRD3DWHBRIR", "length": 8826, "nlines": 114, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nமக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.\nபொங்கலை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் விறுவிறுப்பாக சேவல் சண்டை. சட்டம், தடை ஆகியவற்றை புறம்தள்ளி சேவல் சண்டை நடத்தப்படுகிறது.\nஆந்திராவில் சேவல் சண்டை நடத்த தடை அமலில் உள்ளது.\nஆனால் ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான கோதாவரி மாவட்டங்கள், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேவல் சண்டை சம்பிரதாய விளையாட்டு. எனவே\nஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டைகள் ஜோராக நடைபெறுவது வழக்கம்.\nசேவலுக்கு காலில் கத்திகளை கட்டியும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பந்தயமாக வைத்தும் பொங்கல் சமயத்தில் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும்.\nசேவல் சண்டை நடத்த சட்டப்படி தடை அமலில் உள்ளது.\nஆனால் மக்கள் பிரதிநிதிகள் சேவல் சண்டை நடத்தும் நபர்களுக்கு அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே பிரம்மாண்டமான அளவில் பந்தல் போட்டு, விரிவான விளம்பரம் செய்து சேவல் சண்டை நடத்தப்படுகிறது.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண். நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nபுதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..\nசொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.\nஇந்தியாவின் \"டூம்ஸ்டே\" மனிதராக மாறி வருகிறார் ராகுல் காந்தி- நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nவீட்டை விற்று ஆட்டோவில் தூங்கும் முதியவர்..\nஹைதராபாத்தில் ஆட்டோ டிரைவர் செய்த அட்டூழியம்...\nமாநிலங்களவையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/05/common-expressions/", "date_download": "2021-03-04T13:31:08Z", "digest": "sha1:UKHJ6JKHQHAN5Q54RQ5IYFGZF4Z7DX2F", "length": 15157, "nlines": 202, "source_domain": "adsayam.com", "title": "Common Expressions - Learn sinhala with Adsayam Tamil News", "raw_content": "\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\n(03.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசேவல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு குற்றவாளியாக சேவல் கைது\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(25.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n] நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n ஐ மொகத என்ன நடந்தது\nShe has one sister ඇයට සහෝදරියක් ඉන්නවා எயாட்ட (எக) சகோதரிய இன்னவ[æyaṭa sahōdariyak innavā] அவளுக்கு ஒரு சகோதரி இருக்கின்றார்\nஒகுர சகோதரியாக் தென்னக் இன்னுவ [ohuṭa sahōdariyo dennek innavā] அவனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்\nஹொந்தய் [hon̆dayi] நல்லது/ மகிழ்ச்சி\n] உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன்\n] நல்ல பயணமாக சுற்றுலாவாக அமையட்டும்.\n] நான் (சொன்னது)சரியா அல்லது தவறா\n] அவன் உங்களை விட இளையவரா அல்லது மூத்தவரா\nமேக குகாக் கனன் வெடி [mēka hun̆gak gaṇan væḍiyi] இது மிகவும் விலை கூடியது\nஒயா இந்தியாவட கிகிம் தியனுவத [oyā indiyāvaṭa gihiṁ tiyenavada] நீங்கள் எப்போதாவது இந்தியாவுக்கு போய் இருக்கிறீர்களா\n] உங்களால் எனக்கு உதவ முடியுமா\n] என்னால் உங்களுக்கு உதவ முடியுமா\nசமாவென்ன [samāvenna] மன்னிக்கவும் (to ask someone)\nகெலின்ம யன்ன [kelinma yanna] நேராக போகவும்\nமாற் எகா என்ன[māt ekka enna] என்னுடன் வரவும்\nநகர மத்யே/ தவும [nagara madhyaya/ ṭavuma] மத்திய நகரம் / நகரம்\nபான டிஸ் எக யர[pǣna ḍes eka yaṭa] பேனா (desk) மேசைக்கு கீழ் உள்ளது\nஎகெர யன்னகொச்சற வெலா யனவத [eheṭa yanna koccara velā yanavada] அங்கே செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்\nமம அத்தறமாம் வெலா [mama ataramaṁ velā] நான் தொலைத்துவிட்டேன்\nTurn left වමට හැරෙන්න வமர கறின்ன [vamaṭa hærenna] இடப்பக்கம் திரும்பவும்\nTurn right දකුණට හැරෙන්න டகுனர கறின்ன[dakuṇaṭa hærenna] வலதுபக்கம் திரும்பவும்\n] நல்ல நாளாக அமையட்டும்\n] உங்களது பெயர் என்ன\nகறதற வென்ன எப்பா [kanagāṭu ven epā\n(02.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(26.02.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(04.03.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகுழந்தையை அடித்து துன்புறுத்திய தாயாரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படு���்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/madras-hc-hearing-priest-plea-over-kallakurichi-mla-prabhu-marriage.html", "date_download": "2021-03-04T12:04:49Z", "digest": "sha1:THGY5YMPMTMVTKH7W3VJLBQGT5VKOWXZ", "length": 12142, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Madras HC hearing Priest plea over kallakurichi MLA Prabhu Marriage | Tamil Nadu News", "raw_content": "\n“நீதிமன்றத்தில் சவுந்தர்யா எடுத்த முடிவு”.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்”.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்.. தந்தையின் ஆட்கொணர்வு மனுவில் சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்து கொண்டார்.\nஆனால் பெண்ணின் தந்தையும் கோயில் அர்ச்சகருமான சாமிநாதன், 19 வயது நிரம்பாத, கல்லூரி படிக்கும் தனது மகளை பிரபு கடத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.\nALSO READ: ‘அர்ச்சகர் மகளை மணந்த எம்.எல்.ஏ பிரபு’. தந்தையின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த பின்.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையில், முன்னதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிக்க வ��ண்டும் என்று கூறி அவகாசம் அளித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.\nஇதனிடையே சவுந்தர்யா கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டதுடன் சவுந்தர்யாவை அவரது கணவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nTags : #MADRASHIGHCOURT #பிரபு #எம்.எல்.ஏ #சவுந்தர்யா #கள்ளக்குறிச்சி #KALLAKURICHIMLA #MLAPRABHU #காதல் #திருமணம் #அர்ச்சகர் #ஆட்கொணர்வு\n“யாராச்சும் தாய்மொழியில் பேசுனா தெறிச்சு ஓடும் பெண்”.. காரணம் ‘பிரிட்டிஷ் வரலாற்றில்’ முதல் முதலில் ‘இதை செஞ்சதுதான்”.. காரணம் ‘பிரிட்டிஷ் வரலாற்றில்’ முதல் முதலில் ‘இதை செஞ்சதுதான்\n‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவிட்டு திருடிய திருடன்..\n'பசங்க எங்கள கை கழுவி விட்டாங்க'...'கதறி அழுத வயதான தம்பதி'... 'நெகிழ வைத்த நெட்டிசன்கள்'... சொமோட்டோ கொடுத்த சர்ப்ரைஸ்\n\"இப்படியே போச்சுனா\"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி\nகைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n‘அர்ச்சகர் மகளை மணந்த எம்.எல்.ஏ’. தந்தையின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த பின்.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\n'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி\n'.. 'நடிகர் சூர்யா விவகாரத்தில்'.. சென்னை உயர்நீதிமன்றம் 'பரபரப்பு' உத்தரவு\n\"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்\"... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்\"... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்\n'தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை'... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n\"இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை\"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்\"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்\n'ஆமா, எனக்கு விவாகரத்து ஆனது உண்மை தான்'... 'அது 'பிரபா'க்கு தெரியும்'... 'அவளை மிரட்டி தான் சொல்ல வச்சு இருக்காங்க' ... பதறும் இளைஞர்\n“சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு\n‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..\nஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..\n\"பெர்மிஷன் தேவையில்ல... இன்ஃபர்மேஷனே போதும்\".. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க\nகொரோனா: ‘அன்றாட தொழிலாளர்களுக்காக’.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்த ‘நெகிழ வைக்கும்’ செயல்\n‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’\nகொஞ்சம் கூட 'சுத்தம்' இல்ல, 'கைகழுவ' தண்ணி இல்ல... மொதல்ல 'அதை' இழுத்து மூடுங்க... ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த நபர்\nஇனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...\n'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/debates/debates-can-sasikala-bring-political-change-in-tamil-nadu-411785.html", "date_download": "2021-03-04T13:34:33Z", "digest": "sha1:XXP2PRDECZ464YQQDKXDFEUX4Y5VYTEQ", "length": 14335, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Debates: சசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா? | Debates: Can Sasikala bring political change in Tamil Nadu? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபாஜக இல்லாவிட்டால் தமிழக அரசியலே கிடையாதா.. முருகன் சொல்வது சரியா\nமு.க.ஸ்டாலின் - சீமான் மோதல் குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க\n\\\"இல்லத்தரசிகளுக்கு ஊதியம்\\\".. கமல் சொல்வது சாத்தியமா.. வாங்க விவாதிக்கலாம்\nபாஜகத்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.. எல் முருகன் கருத்து சரியா\nஎம்ஜிஆர் பாட்டை விடுங்க.. கமலுக்கு எந்தப் பாட்டு பொருத்தமா இருக்கும்\nரஜினிகாந்த்தின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nSports என்ன மனுஷன்யா.... அதிகாரி போட்ட ஒற்றை ட்வீட்.. ஓடி வந்து உதவிய மேக்ஸ்வெல்.. குவியும் பாராட்டு\nEducation ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nAutomobiles அதிக மைலேஜ் வேணுமா இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்\nFinance இன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDebates: சசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர் சசிகலா. அந்த சிறைவாசத்தை அனுபவித்து விட்டு அவரும், உறவினர் இளவரசியும் விடுதலையாகியுள்ளனர்.\nசசிகலா விடுதலை ஆவதற்கு முன்பிருந்தே அவர் விடுதலையாகி வந்தால் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை சசிகலாவின் வருகையால் எந்த பரபரப்பும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை.\nசசிகலாவால் உண்மையிலேயே அரசியலில் மாற்றம் வருமா.. அப்படி வந்தால் என்ன மாதிரியான மாற்றமாக அது இருக்கும்.. வாங��க விவாதிக்கலாம்.\nகொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்... ஜோ பிடன் சுளீர் அட்டாக்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nட்ரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்: கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ் விவாதம்\nடிவி விவாதத்தில் 60 நிமிடங்கள் பேசிய அர்னாப்.. லாக்ஆப் செய்ய மறந்து லைவிலேயே கஸ்தூரி செய்ததை பாருங்க\nவாக்கெடுப்பு ஒத்திவைப்பு.. இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றியா\nசிஏஏ குறித்து தவறான தகவல்.. விவாதத்தில் இந்தியாவை ஆதரித்து பேசிய இரு இந்திய வம்சாவளி எம்பிக்கள்\nDebate: ரஜினி கமல் இணைவது காலத்தின் கட்டாயமா அல்லது சந்தர்ப்பவாதமா\nDebate: செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன்.. திமுகவுக்கு பலமா அல்லது சறுக்கலா\nதேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்\nஒரு ஐடியா.. இப்படி செய்யலாமே\nதேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா\nசரவண பவன் ராஜகோபாலின் இன்றைய நிலைக்கு யார் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndebate sasikala aiadmk ammk விவாதங்கள் சசிகலா தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 politics\nசசிகலா ரொம்ப \"நுட்பமாக\" அறிவித்துள்ளார்.. பின்னணியில் \"அந்த அழுத்தம்..\" திருமாவளவன் சொல்கிறார்\n\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி\n.. தமிழகத்தை விஞ்சும் புதுச்சேரி அரசியல் ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/28/india-juxtconsult-india-online-2008.html", "date_download": "2021-03-04T13:38:03Z", "digest": "sha1:Q4YDNUOKQQEXETS7ZT7H754XGCFCIQ53", "length": 29037, "nlines": 301, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு-ஜக்ஸ்ட்கன்சல்ட் ஆன்லைன் ஆய்வு முடிவுகள் | JuxtConsult India Online 2008 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபெரியவர்களை விட குழந்தைகளிடம் 10 முதல் 100 மடங்கு வைரஸ் லோடு.. கொரோனா ஆய்வில் புதிய திருப்பம்\nநுரையீரல் மட்டுமல்ல.. வேறு இடத்திற்கும் குறி வைக்கும் கொரோனா.. விலகாத மர்மம்.. மருத்துவர்கள் தவிப்பு\nஅடுத்த ஆண்டு சீனாவில் ஒரே ஒரு சூரியன் இருக்காது.. செயற்கை சூரியனுடன் சேர்த்து மொத்தம் 2\nசிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nகுறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா\nஉடல் எடையை பாதிக்கும் 5 ஆச்சரிய விஷயங்கள்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு-ஜக்ஸ்ட்கன்சல்ட் ஆன்லைன் ஆய்வு முடிவுகள்\nஇந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை ஜக்ஸ்ட்கன்சல்ட் நடத்தியுள்ளது.\nஇன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரின் பயன்பாட்டுத் தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.\nதற்போது 2008ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஜக்ஸ்டகன்சல்ட் இந்தியா ஆன்லைன்-2008 ஆய்வின் முக்கிய அம்சங்கள்\n- கடந்த ஆண்டு இந்திய ��ன்டர்நெட் பயன்பாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.\n- இந்தியாவில் கடந்த ஆண்டு இணைய தளங்களை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 4.9 கோடியாகும். இதில் 4 கோடி பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 90 லட்சம் பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.\n- கடந்த ஆண்டில் நகர்ப்புற இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.\n- இவர்களில் 3.5 கோடி பேர் மிக ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 3 கோடி பேர் நகர்ப்புறங்களையும், 50 லட்சம் பேர் ஊரகப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.\n- நகர்ப்புறங்களில் ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 19 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.\n- 2.5 கோடி பேர் தினமும் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் ஆவர்.\n'ரெகுலர்' பயன்பாட்டாளர்கள் என்பது, குறைந்தது மாதம் ஒரு முறையாவது இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஆவர்.\nஇந்தியாவில், அனைத்துப் வயதைச் சேர்ந்தவர்களிடையேயும், இன்டர்நெட் பயன்பாடு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றாலும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் 77 சதவீதம் நெட்டை பயன்படுத்துகின்றனர்.\nமொத்த இணையதள பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் ஏ, பி மற்றும் சி நகரங்களைச் சேர்ந்தவர்கள். 51 சதவீதம் பேர் மாதச் சம்பளம் வாங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 63 சதவீதம் பேர் சொந்த வாகனம் வைத்திருப்போர் ஆவர்.\nஇணையதளங்களைப் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர்தான் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தங்களது தாய் மொழி தொடர்பான இணையதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருப்போர் இன்டர்நெட் பயன்படுத்துவோர்\nகலர் டிவி வைத்திருப்போர 90 %\nகம்ப்யூட்டர் - லேப்டாப் 72%\nபங்கு முதலீடு வைத்திருப்போர் 11%\nதினசரி வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் இன்டர்நெட்:\nஇண்டர்நெட் ஒருவரின் தினசரி வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nவீடுகளில் பிரவுசிங் செய்வதையே 41 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.\nரெகுலர் பயன்பாட்டாளர்கள் 10 பேரில் 9 பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் தான் பிரவுஸ் செய்கின்றனர்.\n- இவர்களில் பலர் வீட்டில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\n- வார இறுதி நாட்களில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வோரின் எண்ணிக்கை 36 சதவீதமாகும்.\n- 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் டிவி பார்ப்போரின் எண்ணிக்கை 14 சதவீதம்.\n- 2 மணி அல்லது அதற்கு மேல் செய்தித்தாள்களைப் படிப்போரின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான்.\n- 2 மணி அல்லது அதற்கு மேலும் ரேடியோ கேட்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே.\n- சேட்டிங், பிளாக் உள்ளிட்ட சமூக மீடியா தளங்கள் மூலம் பிறருடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரின் எண்ணிக்கை 81 சதவீதமாகும்.\nஇமெயில் அனுப்பத்தான் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.\nடாப் 10 பயன்பாட்டு பட்டியல் இன்டர்நெட் பயன்பாடு\nமெசேஜ், சாட் செய்ய 70%\nவிளையாட்டு செய்தி அறிய 57%\nபடம், இசை டவுன்லோட் செய்ய 54%\nகிரிக்கெட் ஸ்கோர் பார்க்க 50%\nடேட்டிங், நண்பர்களைப் பிடிக்க 50%\nதகவல் தேட (சர்ச் என்ஜின்) 49%\nசராசரியாக 15 வகையான செயல்பாட்டுக்கு இன்டர்நெட்டை பயன்பாட்டாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதில் டாப் 10ல் 7 செயல்பாடுகள், அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பானவையாக உள்ளன.\nதாய் மொழி பயன்பாடு அதிகரிப்பு:\nதாய் மொழியிலான இணையத் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்தது. இது தற்போது 34 சதவீதமாக எகிறியுள்ளது.\n28 சதவீதம் பேர்தான் ஆங்கில தளங்களை அதிகம் பார்க்கின்றனர். அதேசமயம் 34 சதவீதம் பேர் மட்டுமே பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்குக் காரணம், பிராந்திய மொழிகளில் போதிய அளவிலான இணைய தளங்கள் இல்லாததே.\n- ரெகுலராக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குகின்றனர் அல்லது வாங்க இருக்கும் பொருளை ஆன்லைனில் தேடுகின்றனர்.\n- இதில் 23 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.\n- ஆன்லைனில் பொருட்கள் வாங்கியவர்களில் 92 சதவீதம் பேர் (இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 23 சதவீதம் ஆவர்) பயணம் தொடர்பான பொருட்களை (டிக்கெட் உள்ளிட்டவை) வாங்கியுள்ளனர். பயணம் தொடர்பில்லாத பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கியோரின் 51 சதவீதத்தினர் ஆவர்.\n- கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் பேர் ரயில் டிக்கெட்டுகளை வாங்க ஆன்லைனைப் பயன்படுத்தியுள்ளனர். 52 சதவீதம் பேர் விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.\n- இவை தவிர புத்தகங்கள், உடைகள், சிடி, டிவிடி ஆகியவற்றையும் பெருமளவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியுள்ளனர். இன்டர்நெட்டில் அதிக அளவில் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் உள்ளன.\nதேடல் - முன்னணியில் கூகுள்:\nஇன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் முன்னணி தளமாக கூகுள் உள்ளது.\nஇணையதளம நினைத்தவர்கள் அதிகமாக பயன்படுத்தியவர்கள்\nகுறிப்பிட்ட பயன்பாட்டுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இணையத் தளங்கள்.\nநோக்கம் இணையதளம் பயன்பாட்டு விகிதம்\nஇ மெயில யாஹூ 51%\nவேலை தேடல நெளக்ரி 42%\nஆன்லைன் செய்தி யாஹூ 16%\nதகவல் தேடல் (ஆங்கிலம்) கூகுள 81%\nதகவல் தேடல் (பிராந்தியமொழி) கூகுள் 65%\nஆன்லைன் டிராவல யாத்ரா 18%\nஷாப்பிங் (பயணம் அல்லாதது) ஈபே 33%\nரியல் எஸ்டேட் கூகுள் 23%\nநிதி செய்திகள் மணிகண்ட்ரோல 18%\nஷேர் டிரேடிங் ஐசிஐசிஐ டைரக்ட் 31%\nநெட் டெலிபோன் யாஹூ 25%\nமேட்ரிமோனி பாரத் மேட்ரிமோனி 36%\nடேட்டிங், நண்பர்கள் ஆர்குட 54%\nபட பகிர்வு ஆர்குட 38%\nசோஷியல் நெட்ஒர்க்கிங ஆர்குட 66%\nபுரபஷனல் நெட்ஒர்க்கிங ஆர்குட 44%\nவீடியோ பகிர்வு யூடியூப 43%\nஆன்லைன் கல்வி, கற்றல் கூகுள் 32%\nசிடி வாடகை, வாங்குவது ரீடிப் 19%\nமொபைல் கன்டென்ட் யாஹூ 12%\nகருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:\n- கடந்த மார்ச் மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\n- 40 நகரங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 160 கிராமங்களைச் சேர்ந்த 4000 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.\n- மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலமும் கருத்து அறியப்பட்டது.\n- கூகுள் சர்ச் விளம்பரங்கள் மற்றும் ஜஸ்க்ட்கன்சல்ட் அமைப்பின் இணையதளம் மூலம் (http://www.getcounted.net/) ஆன்லைன் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\n- மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில், நகர்ப்புற- கிராமப்புற மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, மிகவும் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு\nமழை வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது\nஅல்சைமர் ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் ��ருக்கை : முதல்வர்\nதனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு\nஎமோஜியால் ஒருவரின் உயிரை காக்க முடியுமா\nகோவையில் கொட்டி வரும் கோடை மழை.. வரும் நாட்களிலும் தொடரும் என அறிவிப்பு\n4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\n“இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு\nராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானதாம்.. அண்ணா, சென்னை பல்கலை மாணவர்கள் ஆய்வில் தகவல்\nகாசநோயை குணப்படுத்துமா இந்த வெங்காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7182", "date_download": "2021-03-04T11:38:57Z", "digest": "sha1:OLKNFWEYXV4NZFG2CV7ACZQKXMYVG7KO", "length": 5559, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா கூமாங்குளத்தில் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா கூமாங்குளத்தில் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு\nவவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் இளைஞன் ஒருவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத் துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (03.09.2020) காலை இடம்பெற்றுள்ளது.\nதந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.\nபின்னர் 8 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இ ளைஞன் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.\nஅதனையடுத்து அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n26வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.\nவவுனியாவில் பொலிஸாரின் 154வது ஆண்டு நிறைவினையொட்டி மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nவவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் பதிவாகிய மழைவீழ்ச்சி தொடர்பான முழு விபரம்\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின் து.ப்பாக்கிச்சூ.ட்டிற்கு…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/07/11170724/He-was-larger-than-life-tributes-pour-in-for-football.vpf", "date_download": "2021-03-04T12:38:40Z", "digest": "sha1:WFPIRF3SZRRIORFKEWOFXCWWXWUSMSNR", "length": 8791, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "'He was larger than life': tributes pour in for football legend Jack Charlton || பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் + \"||\" + 'He was larger than life': tributes pour in for football legend Jack Charlton\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல்\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n1966-ல் கால்பந்து உலக சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியில் விளையாடிய ஜாக் சார்ல்டன் வயது 85. சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜாக் அவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து இங்கிலாந்து கால்பந்து கிளப்பான லீட்ஸ் யுனைடெட் அணி தகவல் தெரிவித்துள்ளது.\n1966 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடினார் சார்ல்டன். இறுதிச்சுற்றில் 4-2 என மேற்கு ஜெர்மனியை இங்கிலாந்து தோற்கடித்து சாம்பியன் ஆனது. இதுவரை இங்கிலாந்து அணி வென்ற ஒரே கால்பந்து உலக சாம்பியன் பட்டம் அது மட்டும்தான்.\nஇங்கிலாந்து அணிக்காக 35 ஆட்டங்களில் விளையாடிய சார்ல்டன், 6 கோ��்களை அடித்துள்ளார். ஆனால் லீட்ஸ் யுனைடெட் அணிக்காக 23 வருடங்கள் விளையாடி 773 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். மிகச்சிறந்த தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட சார்ல்டன், 1972-73 சீஸனுடன் ஓய்வு பெற்றார். ஜாக் சார்ல்டன் மறைவுக்கு ரசிகர்களும் கால்பந்து வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/22032331/1996227/Tripura-CM-Little-Hitler-CPIM.vpf", "date_download": "2021-03-04T13:36:58Z", "digest": "sha1:FW2VLBNL7K4V5IJCCPE6M67JLJVOAZPW", "length": 14463, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "திரிபுரா முதல்-மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் - கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் || Tripura CM Little Hitler: CPI(M)", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதிரிபுரா முதல்-மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் - கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம்\nபதிவு: அக்டோபர் 22, 2020 03:23 IST\nதிரிபுரா மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லப் குமார் தேப். இவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளது.\nதிரிபுரா மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லப் குமார் தேப். இவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளது.\nதிரிபுரா மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியாக இருப்பவர் பிப்லப் குமார் தேப். இவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தலாய் ம���வட்டத்தில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி, வருகிற 2023-ம் ஆண்டுக்குள் திரிபுராவில் இருந்து கம்யூனிச தத்துவங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். திரிபுராவில் பா.ஜ.க. கூட்டணி அரசு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டது. முக்கிய பதவியில் இருக்கும் அவர் அவ்வாறு பேசியிருக்க கூடாது. கம்யூனிச தத்துவத்தை வேரோடு அகற்ற நினைக்கும் தேப், ஒரு குட்டி ஹிட்லர். அவரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. அவரது ஆட்சிக்காலத்தில் பல இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பல தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா முதல் மந்திரி | பிப்லப் குமார் தேப் | குட்டி ஹிட்லர் | கம்யூனிஸ்டு | Tripura CM | Little Hitler | CPI(M) | Biplab Kumar Deb\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\nகேரள சட்டசபை தேர்தல்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜக முதல்வர் வேட்பாளர்\nடெல்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்\nதிருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 2பேர் ஆற்றில் மூழ்கி பலி\nதமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டி இல்லை- கெஜ்ரிவால்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/aprana-balamurali-sung-suriya-song/", "date_download": "2021-03-04T12:03:13Z", "digest": "sha1:XAC3OFF3EOS4EMRO5XJNEFYRO327EAGG", "length": 8123, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளியாகி 14 வருடமான சூர்யா பட பாடல்.. பிசிறு மாறாமல் அப்படியே பாடும் சூரரைப்போற்று பட நாயகி - வைரல் வீடியோ.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவெளியாகி 14 வருடமான சூர்யா பட பாடல்.. பிசிறு மாறாமல் அப்படியே பாடும் சூரரைப்போற்று பட நாயகி – வைரல் வீடியோ.\nவெளியாகி 14 வருடமான சூர்யா பட பாடல்.. பிசிறு மாறாமல் அப்படியே பாடும் சூரரைப்போற்று பட நாயகி – வைரல் வீடியோ.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.\nஇறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவே தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்னதி பாலமுரளி நடித்துள்ளார்.\nஇவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது 14 வருடங்களுக்கு முன்னதாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்றுள்ள முன்பே வா என் அன்பே வா என்ற பாடலை செம அழகாக பாடியுள்ளார்.\nஇந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nOTT-ல் சிவகார்த்திகேயன் ப��� ரிலீஸ்\nஅடேங்கப்பா ரோபோ ஷங்கரின் மகளா இது டிரடிஷனல் உடையில் எப்படி எல்லாம் போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nவெனிசுவேலாவில் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/19-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-04T11:41:59Z", "digest": "sha1:DZA452NC7YFQYWEJQ4FUVQVZOGMKD3UQ", "length": 9539, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "'19 கால் விரல்கள்..12 கை விரல்கள்'\" ..சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம் ! - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா '19 கால் விரல்கள்..12 கை விரல்கள்'\" ..சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம் \n’19 கால் விரல்கள்..12 கை விரல்கள்'” ..சூனியக்காரி என ஒதுக்கப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம் \nஇவர் பாலிடாக்டைலிசம் என்று சொல்லப்படும் ஒரு வகை நோயினால் தாக்கப்பட்டதால் இவருக்கு 19 காலில் 19 விரல்கள் மற்றும் கையில் 12 விரல்கள் முளைத்துள்ளன.\nஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் வசித்து வரும் மூதாட்டி குமாரி நாயக். இவருக்கு வயது 63. இவர் பாலிடாக்டைலிசம் என்று சொல்லப்படும் ஒரு வகை நோயினால் தாக்கப்பட்டதால் இவருக்கு 19 காலில் 19 விரல்கள் மற்றும் கையில் 12 விரல்கள் முளைத்துள்ளன.\nபொதுவாக ஒரு விரல் அதிகமாக இருந்தாலே வித்தியாசமாகப் பார்க்கும் இந்த சமூகம், 12 விரல் இருந்தா சும்மாவா விட்டு வைக்கும். அந்த ஊர் மக்கள் அனைவரும் இவரைச் சூனியக்காரி என்று கூறி ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த இந்த மூதாட்டி தன்னம்பிக்கை இழக்காமல் அந்த ஊரிலேயே வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் குமாரி நாயக் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. அவரை நேரில் வந்து பார்த்த கின்னஸ் அதிகாரிகள் அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nகின்��ஸ் உத்தரவின் பேரில் அந்த மூதாட்டியை சூனியக்காரி என்று ஒதுக்கி வைத்த ஊர்மக்கள் இப்போது அவருக்குத் தேவையான உதவியைச் செய்து வருகின்றனர். முன்னதாக 4 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்களுடன் குஜராத் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சுதரின் கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“பிரச்சின வந்தா ஊர விட்டு ஓடி ஒப்பாரி வச்ச கமல் ஒரு மனுசனா” – ‘அது வேற வாய்’ சரத்குமார்\nஅதிமுகவிலிருந்து விலகிய கையோடு திமுகவிலிருந்து விலகிய பாரிவேந்தரின் ஐகேகேவுடன் சரத்குமார் கைகோத்தார். அதன்பின் திடீரென்று சசிகலாவைச் சந்தித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்தார். அவரைச் சந்திந்து வெளியே வந்த...\nஇரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8240...\nமனைவி இறந்த வேதனையில், முதியவர் விஷம் குடித்து தற்கொலை\nதூத்துக்குடி தூத்துக்குடி அருகே மனைவி உயிரிழந்த வேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அடுத்த கீழபூவாணி...\n.. கடுப்பான கூட்டணிக் கட்சிகள்\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. தொகுதிகள் இறுதியானாதால் பிரச்சாரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.raincoatchina.com/faqs/", "date_download": "2021-03-04T13:27:13Z", "digest": "sha1:FZM6HX536TGIDIKS5KUJQGCOBHZQN2QH", "length": 11592, "nlines": 160, "source_domain": "ta.raincoatchina.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஷிஜியாஜுவாங் நேர்த்தியான பேஷன் டிரேடிங் கோ, லிமிடெட்.", "raw_content": "\nரெயின்வேர்-பி.வி.சி / பாலியஸ்டர் ரெயின்கோட்\nவழங்கல் மற்றும் பிற சந்தை காரணிகளைப் பொறுத்து எங்கள் விலைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலும் தகவலுக்கு உங்கள் நிறுவனம் எங்களைத் தொடர்பு கொண்ட பிறகு புதுப்பிக்கப்பட்ட விலை பட்டியலை உங்களுக்கு அனுப்புவோம்.\nஉங்களிடம் குறைந்தபட்ச ஆர்டர் அளவு இருக்கிறதா\nஆம், அனைத்து சர்வதேச ஆர்டர்களும் தற்போதைய குறைந்தபட்ச ஆர்டர் அளவைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மறுவிற்பனை செய்ய விரும்பினால், ஆனால் மிகக் குறைந்த அளவுகளில், எங்கள் வலைத்தளத்தைப் பார்க்க பரிந்துரைக்கிறோம்\nதொடர்புடைய ஆவணங்களை வழங்க முடியுமா\nஆம், பகுப்பாய்வு சான்றிதழ்கள் / உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பெரும்பாலான ஆவணங்களை நாங்கள் வழங்க முடியும்; காப்பீடு; தோற்றம் மற்றும் தேவையான பிற ஏற்றுமதி ஆவணங்கள்.\nசராசரி முன்னணி நேரம் என்ன\nமாதிரிகளைப் பொறுத்தவரை, முன்னணி நேரம் சுமார் 7 நாட்கள் ஆகும். வெகுஜன உற்பத்திக்கு, வைப்புத்தொகையைப் பெற்ற 20-30 நாட்களுக்குப் பிறகு முன்னணி நேரம். ) எங்கள் காலக்கெடு உங்கள் காலக்கெடுவுடன் செயல்படவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் தேவைகளுடன் உங்கள் விற்பனையுடன் செல்லுங்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் முயற்சிப்போம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அவ்வாறு செய்ய முடிகிறது.\nஎன்ன வகையான கட்டண முறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎங்கள் வங்கி கணக்கு, வெஸ்டர்ன் யூனியன் அல்லது பேபால் ஆகியவற்றில் நீங்கள் பணம் செலுத்தலாம்:\nமுன்கூட்டியே 30% வைப்பு, பி / எல் நகலுக்கு எதிராக 70% இருப்பு.\nஎங்கள் பொருட்கள் மற்றும் பணித்திறன் ஆகியவற்றை நாங்கள் உத்தரவாதம் செய்கிறோம். எங்கள் தயாரிப்புகளில் உங்கள் திருப்திக்கு எங்கள் அர்ப்பணிப்பு. உத்தரவாதத்தில் அல்லது இல்லாவிட்டாலும், அனைவரின் திருப்திக்கும் அனைத்து வாடிக்கையாளர் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வது எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம்\nதயாரிப்புகளின் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறீர்களா\nஆம், நாங்கள் எப்போதும் உயர்தர ஏற்றுமதி பேக்கேஜிங்கைப் பயன்படுத்துகிறோம். ஆபத்தான பொருட்களுக்கான சிறப்பு அபாய பொதி மற்றும் வெப்பநிலை உணர்திறன் பொருட்களுக்கு சரிபார்க்கப்பட்ட குளிர் சேமிப்பு கப்பல் விற்பனையாளர்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். சிறப்பு பேக்கேஜிங் மற்றும் தரமற்ற பேக்கிங் தேவைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடும்.\nகப்பல் செலவு நீங்கள் பொருட்களைப் பெற தேர்வு செய்யும் வழியைப் பொறுத்தது. எக்ஸ்பிரஸ் பொதுவாக மிக விரைவான ஆனால் மிகவும் விலையுயர்ந்த வழியாகும். கடல்வழி மூலம் பெரிய அளவுகளுக்கு சிறந்த தீர்வு. அளவு, எடை மற்றும் வழி பற்றிய விவரங்கள் எங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎண் 151 ஜாங்ஷன் மேற்கு சாலை, ஷிஜியாஜுவாங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/235604?ref=archive-feed", "date_download": "2021-03-04T12:50:32Z", "digest": "sha1:64JZWOPDZY6JQ3XEFJOFSYVFIXOD4BGA", "length": 9874, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பரிதாப நிலையில் ஜோ பைடன்... கோல்ஃப் திடலில் டொனால்டு டிரம்ப்: உச்சம் தொடும் மரண எண்ணிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபரிதாப நிலையில் ஜோ பைடன்... கோல்ஃப் திடலில் டொனால்டு டிரம்ப்: உச்சம் தொடும் மரண எண்ணிக்கை\nஅமெரிக்காவில் கொரோனா மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதையும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, டொனால்டு டிரம்ப் தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர், இதுவரை 11,000 மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nதேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இதுவரை நான்கு முறை ஜனாதிபதி டிரம்ப், தமக்கு மிகவும் பிடித்தமான கோல்ஃப் திடலுக்கு சென்று நேரத்தை செலவிட்டுள்ளார்.\nஇரண்டு முறை ஊடகங்களை சந்தித்து, தேர்தல் முறைகேடு தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nடுவிட்டர் பக்கத்திலும் பல முறை, தேர்தல் மோசடி என பதிவு செய்துள்ளார். ஆனால் கொரோனாவால் இதுவரை கால் மில்லியன் மக்கள் இறந்த பின்னரும், ஜனாதிபதி டிரம்ப் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nமட்டுமின்றி, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும் டிரம்ப் மறுத்து வருகிறார்.\nமேலும், அரசாங்கம் வசமிருக்கும் முக்க��ய தரவுகளை ஜோ பைடனுக்கு வழங்கவும் டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருகிறது.\nஅமெரிக்காவில் தேர்தல் நாளில் மட்டும் புதிதாக 100,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇருப்பினும், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஇது இவ்வாறு இருக்க, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தொடர்ந்து ஊடகங்களை சந்திப்பதுடன், கொரோனா தொடர்பில் பொதுமக்களை எச்சரித்தும் வருகிறார்.\nகொரோனாவை கட்டுப்படும் நோக்கில் புதிய நிபுணர்கள் குழு ஒன்றை நிறுவியுள்ள ஜோ பைடன்,\nஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மெத்தனப்போக்கால் அமெரிக்க மக்கள் பேரிழப்பை சந்திப்பார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rudhrantamil.blogspot.com/2013/", "date_download": "2021-03-04T12:31:01Z", "digest": "sha1:CLRL6SIIKO47QJOP7N7MQ5WQ2PCKSLD6", "length": 22111, "nlines": 131, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: 2013", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nகேடயம் தற்காப்புக்கு மட்டுமல்ல, தாக்குதலுக்கும்தான்.\nஒவ்வொரு தற்காப்பும் தாக்குதலின் மீது தொடுக்கப்படும் எதிர் தாக்குதல் தான். ஓர் அநாயாசமான சுழற்சியில் கையிருக்கும் கேடயம் எதிரியின் ஆங்காரமான வாளினை வீணாக்கும்.\nகேடயம் வேறு கவசம் வேறு. எதிரி எதிர்படும்போதுதான் கேடயம் தேவை, அந்த எதிரி ஒளிந்திருந்து தாக்கினால்தான் கவசம் அவசியம்.பராசக்தியை படம் வரையும்பொழுது அவளது பல கரங்களிலும் பல ஆயுதங்கள்; அதில் ஒரு கையில் கேடயமும் இருப்பதாய் முன்னவர் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் பார்த்ததாலும் எங்கெங்கோ படித்ததாலும், ஒரு கையில் கேடயம் இருப்பதாகவே நானும் வரைந்��ேன். ஆனாலும்… சக்திக்கு எதற்கு கேடயம் சகலத்துக்கும் காப்பாயிருக்கும் நாயகிக்கு எதற்கு தற்காப்பு சகலத்துக்கும் காப்பாயிருக்கும் நாயகிக்கு எதற்கு தற்காப்பு கேடயம் பாதுகாத்துக்கொள்ள அல்ல, அது ஓர் ஆயுதம், தற்காப்பும் ஒருவகை தாக்குதல் என்பதெல்லாம் மானுடர்க்கு அவசியம், ஆனால் சகலுமுமான சக்திக்கு எதற்கு கேடயம்\nஎத்திசையும் வியாபித்துள்ள பராசக்திக்குத் தெரியாமல் ஓர் எதிரி தாக்க முடியாது என்பதால் அவளுக்குக் கவசம் கிடையாது. ஆனால் அவள் கையிருக்கும் கேடயம், அவளையும் எதிர்க்க வல்லவன் உண்டு என்பதைக் காட்டவா\nஅவளை உருவப்படுத்தும்போது, அவள் போருக்குப் போகிறாள் என்பதால்தான் அவள் கையில் ஆயுதங்களும் தரப்பட்டுள்ளன. அவள் யாரிடம் எதற்காகப் போரிடவேண்டும் ஓர் விழியசைவில் யாவும் நிகழ்த்தும் அவளுக்கு போர்வாள் ஏன் ஓர் விழியசைவில் யாவும் நிகழ்த்தும் அவளுக்கு போர்வாள் ஏன் கேடயம் ஏன் போர்க்களமுமாகி, அதில் வெடிக்கும் யுத்தமுமாகி, அதன் முடிவின் குருதியுமாகி, அங்கே வெற்றியுமாகி, தோல்வியுமாகி யாதுமாகி விளங்கும் அவள் மானுட ரூபத்தில் சித்தரிக்கப்படுவதால் தான். இவ்வகையில் மானுட வடிவமைத்து பரசக்தியை ரசிக்கவும், வணங்கவும், வர்ணிக்கவும் சித்தரிக்கவும் மானுடத்துக்கு அவசியம் உள்ளதென்பதால் தான்.\nமேலோட்டமாய், என்போல் அவளை ஆக்கிவைப்பது எனக்கு சௌகரியம். ஒத்த பிம்பத்தின் பரிச்சய சுகம் என்றாலும் அதில் இன்னொரு நிஜம் எனக்கு தினம் உள் உரைத்துக்கொண்டேயிருக்கிறது- அது நானும் அவள்தான் என்பது. என் மனோரூபமே சக்தியின் அலங்கார வடிவமாய் என்முன் வழிபடு விக்கிரகமாகிறது.\nஅவள் நான் என்பது என்னிடம் சித்தி உள்ளது என்றொரு வியாபார நாடகமல்ல. அது இம்மாபெரும் ப்ரபஞ்சத்தின் துகளானாலும் அதன் பிரதிநிதியாய் நான் என்பதன் அடக்கமான துணிவு.\nஆகவே அவளுக்கு கேடயம் அவசியம். எனக்கு கேடயம் அவசியம்.\nஅவளே நானெனில் எனக்கெதற்கு கேடயம் நான் அவளின் அனைத்துமல்ல, என் அனைத்தும் அவள் என்பதால்தான்.\nஉள்ளே மகத்தான மனோரூபமாய் அவள் என் மனத்தின் மைய சக்தியாய் இருப்பதை நான் உணர்ந்தாலும், மானுட இயல்பில் என் ஆணவம், ஆசை, கள்ளத்தனம் யாவும் இவ்வுலகில் வாழ நிர்னயித்துக்கொண்ட என் சுயவிதிகளினால் அவ்வப்போது (அடிக்கடி) அவள்தான் இயக்கம் என்பதை மறந்து இயங்குவதாய் ஓர் இறுமாப்புடன் வாழ்வை நான் போர்க்களமாக்கிக்கொள்கிறேன். போர்க்களத்தின் சுவையூறிய வெறியில் அவளை இன்னும் கொஞ்சம் மறக்கிறேன்.\nவாழ்வின் போர்க்களத்தில் எதிரிகளை வாய்கூவி வரவழைத்துக் கொள்கிறேன். அவர்களது வாள் வீச்சை எளிதாய் தடுத்து திசைமாற்ற எனக்கு கேடயம் தேவைப்படுகிறது. அந்த என் கேடயம் என் வாய்மொழி. சுலபமாய் எதிரிகளைத் தடுக்க, திசைதிருப்ப, தோல்வியுறச்செய்ய எனக்கிருக்கும் கேடயம் என் வாய்மொழிதான். அதைப் பயன்படுத்தும் வித்தையை அவள் கற்றுத் தந்திருந்தாலும், நான் எனும் நினைப்பில் என் கேடயம் சில நேரங்களில் சரியாய் தாக்குதல்களை எதிர் கொள்ள முடிவதில்லை.\nஎன் தேவிக்கு ஆயிரக்கணக்கில் அத்தனையும் பார்க்கும் விழியமைப்பு என்பதால் அவளை மறைந்திருந்து யாரும் தாக்கிவிட முடியாது. அவ்வப்போது அவளை மறக்கும் மானுடன் என்பதால் என்னை எத்திசையிருந்தும் எவரும் தாக்கலாம். ஆகவேதான், அவளுக்கு அவசியமில்லாத கவசம், எனக்கு அவசியமாகிறது. என் கவசம் அவள்தான் எனினும் அதை அணிந்திருப்பதை மறந்து என்னுள் அச்சம் வரும்; அதை அணியாத ஆணவத்தில் அடியும் விழும்.\nஅவளாகிய என் கவசம் என்பது நான் நிர்ணயித்துக் கொண்ட சுயவிதிகள், நான் அமைத்துக்கொண்ட என் தளம், என் களம், என் வாழ்வின் அத்தியாவசியங்கல், என் வட்டம், என் விரிவு, என் பார்வை, என் கல்வி. எப்போது இக்கவசங்கள் இல்லாதிருக்கிறேனோ, எப்போது இவற்றை உதாசீனப்படுத்துகிறேனோ - அப்போதெல்லாம் வலிமை தந்த அவள் வலியும் தருகிறாள். வலிக்கு மருந்தாகவும் வருங்காலத்திற்கு பாடமாகவும் இயங்குகிறாள்.\nஅவளுக்கு எதற்கு கையில் கேடயம் எனக்கு வாழ்வின் நுணுக்கத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கத்தான்.\nரேடியோபொட்டி என்று என் வீட்டில் 60களில் அழைக்கப்பட்ட சாதனம் என் வாழ்வின் முக்கியமான அங்கம்.\nஇந்தப் படத்தில் உள்ளது தானா என்று நிச்சயமாய் இன்னும் சொல்லமுடியாவிட்டாலும் இதே போலொரு ரேடியோ என் சிறுவன் வயதில் எனக்கு நிறைய சொல்லித்தந்தது.\nஅது ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ, முன்னால் பியானோ மாதிரி பட்டன் இருக்கும்..அதையெல்லாம் நான் அமுக்கி எதுவும் செய்ததில்லை, அப்படியொரு விளையாட்டை என் தம்பி நடத்தி, மெக்கானிக் வந்து சரி செய்யும் வரை வீட்டிலும் அதில் உள்ளோரிடமும் இறுக்கம்,\nஅப்படி ஆரம்���ித்த என் ரேடியோ உறவுதான் இன்றெல்லாம் ”கௌஸல்யா சுப்ரஜா” என்று தூக்கத்தில் தட்டி எழுப்பி, “கமலாகுச சூசுச..” என்று முழுமையாய் விழிக்க வைத்து விடுகிறது. விழித்தெழுந்து வெளிவந்தால் தூரத்து மசூதி அருகே ஒலிக்கிறது..இதெல்லாம் ப்ரொக்ராம்ட்..ஐந்து மணிக்கு நான் அங்கே தூங்கவில்லை என்றாலும் இன்றைய ரேடியோ அந்த அலைவரிசையை இழுத்து வந்து என் படுக்கை அறையில் ஒலிபரப்பும்…அன்றெல்லாம் அப்படியில்லை.\nஇந்த ரேடியோதான் “ உன்னையறிந்தால்..” பாட்டையும், “எங்களுக்கும் காலம் வரும்” பாட்டையும், ‘தருமம் தலைகாக்கும் (டிஎமெஸ் அப்படித்தான் பாடியிருப்பார்) பாட்டையும் மனத்துள் பதிய வைத்தது- இசையாய்த்தான் அர்த்தம் அறியும் வயதில்லை அப்போது.\nஅப்புறம்தான் வானொலி அண்ணா, ஜெயஸ்ரீயின் தேன்குரல் எல்லாம். Digression என்றாலும் அந்த ஜெயஸ்ரீ என் 1994 வானொலி தொடர்நிகழ்ச்சியின் தலைப்பிசையை நான் எழுதிய பாடலாகப் பாடியபோது என் கண்ணின் ஈரம் நிஜம். Coming back, இந்த ரேடியோ எனக்கு நிறைய கற்றுத்தந்தது. நேரடியாய் பாடம் எடுக்காமல் மனத்துள் பலவற்றையும் பதித்து வைத்தது.\nஅந்த ரேடியோ வாங்கித்தந்த என் பணக்கார மாமா கர்நாடக சங்கீதம் கேட்பார். முதலில் bore என்று ஒதுங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இசையும் ஈர்த்த்து. சௌடையா வயலின், மாலி குழல் என்றெல்லாம் பின்னாளில் அடையாளம் கண்டு தேடிச் சேகரித்த இசைத்தட்டுகள், அந்த வயதின் அழுத்தமான பதிவுகளின் விளைவுகள்தான்.\nஎன் Anglo-Indian பள்ளியின் தாக்கத்தால் அந்த ரேடியோ மூலம்தான் JimReeves, Cliff Richards, Michael Holiday, beatles, அறிமுகம். இன்னும் அந்த இனிய பாடல்கள் என் இறுக்கமான தருணங்களை இலகுவாக்குகின்றன.\nரேடியோ மூலம் கற்றுக்கொண்டேன், தெரிந்துகொண்டேன் என்றெல்லாம் நான் சொன்னாலும் அப்படி கற்றவை அனைத்தும் இசை மூலமே. என்னைவிட (வயதில் மட்டுமே இளையவரான) காயத்ரியும் எனக்கு ரேடியோ மூலமே பரிச்சயம், பின்னாளில் பழகுதற்கினிய நட்பாய் மாறியிருந்தாலும்.\nரேடியோ ரொம்பவும் மாறிவிட்டது. அந்தஸ்தின் அடையாளத்திலிருந்து நடக்கும்போதும் பொழுது போக்க உதவும் உபகரணம் ஆகிவிட்ட்து. வடிவம் மட்டுமல்ல அடக்கமும் மாறிவிட்டது. ஆனாலும் இன்னமும் அது எனக்குக் கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது.\nகொசகொச என்று தொடந்து பேசும் இளைஞர்களிடமிருந்து இன்றைய மொழியைக் கற்றுக்கொள்கிறேன், பாடல் வரிகளிலிருந்து இன்றைய ரசனையை அறிந்து கொள்கிறேன், இசைக்கோப்பின் பரிமாணங்களை உணர்ந்து கொள்கிறேன், இவைமூலம் என்னை கேட்கும்போதெல்லாம் புதுப்பித்துக்கொள்கிறேன்.\nஇப்போதெல்லாம் வரும் சுருக்கிய/சுருக்கமான பேட்டிகளில், கேட்பவர் சொல்பவர் இருவருடையதுமான மேலோட்டமான, அவசரமான, காலமே காசின் கணக்காயான நிலைகளையும் கேட்டு மனத்துள் தேக்கிக்கொள்கிறேன் – என்னிடம் கேட்கும் போது என் பதில்களைச் சுருக்கிக்கொல்கிறேன்..( தட்டச்சிடும்போது கொல்கிறேன் என்று விழுந்ததை மாற்றாமல் விடுகிறேன்…விரிவாக விளக்காமல் புரிகிறதா என்று பார்க்காமல், நிமிடக் கணக்கையே நோக்கிப்பேசுவதால்).\nஇது “என்னன்னாலும் அந்த காலம் மாதிரியா” எனும் மாதிரி புலம்பல் இல்லை. வந்திருக்கும் மாற்றங்களை உள்வாங்கி, வரப்போகும் மாற்றங்களுக்குத் தயாராயிருந்தாலும்,\nஇப்போதெல்லாம் என்னமோ குறைகிறது…அது ஒரு வேளை நேர்மையின் நன்னெறியாகவும் இருக்கலாம்...அல்லது “இன்று வந்ததும் அதே நிலா..” என்பதை ஏற்கமுடியாத வயதின் வறட்டுத்தனமாகவும் இருக்கலாம்.\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/products/elastic-no-tie-magnetic-shoelaces", "date_download": "2021-03-04T12:57:22Z", "digest": "sha1:DKHXKDZHSHSMLM2KZTZSRVYMUCKXIB2E", "length": 42817, "nlines": 233, "source_domain": "ta.woopshop.com", "title": "மீள் இல்லை டை காந்த ஷூலேஸ்கள் வாங்கவும் - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | WoopShop®", "raw_content": "\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nமீள் இல்லை டை காந்த ஷூலேஸ்கள்\nமீள் இல்லை டை காந்த ஷூலேஸ்கள்\n$ 7.99 வழக்கமான விலை $ 10.99\nஇருந்து கப்பல்கள் ஐக்கிய மாநிலங்கள் பிரான்ஸ் சீனா ஸ்பெயின் இத்தாலி போலந்து\nகலர் எலுமிச்சை மஞ்சள் ஆரஞ்சு அடர் சிவப்பு ரெட் ஃப்ளோரசன்ஸ் சிவப்பு மஞ்சள் ஸ்கை ப்ளூ பிங்க் ஒளி பச்சை பழுப்பு கிரே ஒளி காப்பி கடற்படை ப்ளூ ராயல் ப்ளூ டி 9-00 கருப்பு டி 9-00 வெள்ளி ஊதா ARMY GREEN\nஅமெரிக்கா / எலுமிச்சை மஞ்சள் பிரான்ஸ் / எலுமிச்சை மஞ்சள் சீனா / எலுமிச்சை மஞ்சள் ஸ்பெயின் / எலுமிச்சை மஞ்சள் சீனா / ஆரஞ்சு ஸ���பெயின் / ஆரஞ்சு இத்தாலி / எலுமிச்சை மஞ்சள் போலந்து / எலுமிச்சை மஞ்சள் சீனா / அடர் சிவப்பு ஸ்பெயின் / அடர் சிவப்பு இத்தாலி / சிவப்பு போலந்து / சிவப்பு இத்தாலி / அடர் சிவப்பு போலந்து / அடர் சிவப்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் / டார்க் ரெட் பிரான்ஸ் / அடர் சிவப்பு சீனா / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு ஸ்பெயின் / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு இத்தாலி / மஞ்சள் போலந்து / மஞ்சள் இத்தாலி / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு போலந்து / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு பிரான்ஸ் / ஃப்ளோரசன்ஸ் சிவப்பு இத்தாலி / ஆரஞ்சு போலந்து / ஆரஞ்சு யுனைடெட் ஸ்டேட்ஸ் / ஆரஞ்சு பிரான்ஸ் / ஆரஞ்சு அமெரிக்கா / மஞ்சள் பிரான்ஸ் / மஞ்சள் சீனா / மஞ்சள் ஸ்பெயின் / மஞ்சள் சீனா / ஸ்கை ப்ளூ ஸ்பெயின் / ஸ்கை ப்ளூ இத்தாலி / இளஞ்சிவப்பு போலந்து / இளஞ்சிவப்பு இத்தாலி / ஸ்கை ப்ளூ போலந்து / ஸ்கை ப்ளூ யுனைடெட் ஸ்டேட்ஸ் / ஸ்கை ப்ளூ பிரான்ஸ் / ஸ்கை ப்ளூ இத்தாலி / வெளிர் பச்சை போலந்து / வெளிர் பச்சை அமெரிக்கா / வெளிர் பச்சை பிரான்ஸ் / வெளிர் பச்சை யுனைடெட் ஸ்டேட்ஸ் / பிங்க் பிரான்ஸ் / பிங்க் சீனா / பிங்க் ஸ்பெயின் / பிங்க் இத்தாலி / பழுப்பு போலந்து / பழுப்பு அமெரிக்கா / பழுப்பு பிரான்ஸ் / பழுப்பு அமெரிக்கா / சிவப்பு பிரான்ஸ் / சிவப்பு சீனா / சிவப்பு ஸ்பெயின் / சிவப்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் / கிரே பிரான்ஸ் / கிரே சீனா / சாம்பல் ஸ்பெயின் / சாம்பல் சீனா / பழுப்பு ஸ்பெயின் / பழுப்பு இத்தாலி / சாம்பல் போலந்து / சாம்பல் சீனா / லைட் காபி ஸ்பெயின் / லைட் காபி இத்தாலி / கடற்படை நீலம் போலந்து / கடற்படை நீலம் இத்தாலி / லைட் காபி போலந்து / லைட் காபி யுனைடெட் ஸ்டேட்ஸ் / லைட் காபி பிரான்ஸ் / லைட் காபி இத்தாலி / ராயல் ப்ளூ போலந்து / ராயல் ப்ளூ யுனைடெட் ஸ்டேட்ஸ் / ராயல் ப்ளூ பிரான்ஸ் / ராயல் ப்ளூ யுனைடெட் ஸ்டேட்ஸ் / நேவி ப்ளூ பிரான்ஸ் / நேவி ப்ளூ சீனா / கடற்படை நீலம் ஸ்பெயின் / கடற்படை நீலம் இத்தாலி / டி 9-00 கருப்பு போலந்து / டி 9-00 கருப்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் / டி 9-00 பிளாக் பிரான்ஸ் / டி 9-00 கருப்பு அமெரிக்கா / டி 9-00 வெள்ளி பிரான்ஸ் / டி 9-00 வெள்ளி சீனா / டி 9-00 வெள்ளி ஸ்பெயின் / டி 9-00 வெள்ளி அமெரிக்கா / ஊதா பிரான்ஸ் / ஊதா சீனா / ஊதா ஸ்பெயின் / ஊதா சீனா / டி 9-00 கருப்பு ஸ்பெயின் / டி 9-00 கருப்பு இத்தாலி / ஊதா போலந்து / ஊதா இத்தாலி / ஆர்மி கிரீன் போலந்து / ஆர்மி கிரீன் யு��ைடெட் ஸ்டேட்ஸ் / ஆர்மி கிரீன்\nமீள் இல்லை டை காந்த ஷூலேஸ்கள் - அமெரிக்கா / எலுமிச்சை மஞ்சள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீண்டும் கையிருப்புக்கு வந்தவுடன் அனுப்பப்படும்.\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nOrder உங்கள் ஆர்டரைப் பெறாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுங்கள்.\nItem விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால், பணத்தைத் திருப்பித் தரவும்.\nவசதிகள்: காந்த நோ டை ஷூலஸ்\nMaterial: பாலியஸ்டர், உயர்தர உலோகக் கொக்கி\nவசதிகள்: காந்த ஷூலேஸ்கள், மீள் ஷூலேஸ்கள், டை ஷூலேஸ்கள் இல்லை, சோம்பேறி லேஸ்கள்\nநோக்கம்: விளையாட்டு, மலையேறுதல், பயணம், எங்களிடம் பல வண்ணங்கள் உள்ளன, உங்கள் காலணிகளுக்கு ஏற்ப பொருத்தமான தனிப்பயனாக்கப்பட்ட வண்ணத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nவெவ்வேறு வண்ணங்களுடன் எதிர்ப்பு தளர்வான ஷூலஸ் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n2 லேஸ்கள் (1 ஜோடி) மற்றும் 2 \"வெள்ளி\" காந்த உலோக பூட்டு, (காலணிகள் சேர்க்கப்படவில்லை \nகுறிப்பு: ஒளி மற்றும் திரை வேறுபாடு காரணமாக, உருப்படியின் நிறம் படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம். தயவுசெய்து புரிந்துக்கொள்ளவும். நீங்கள் ஏலம் எடுப்பதற்கு முன்பு கவலைப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கையேடு அளவீட்டு காரணமாக 1-5 செ.மீ வேறுபாடுகளை அனுமதிக்கவும்.\nவூப்ஷாப் வாடிக்கையாளர்கள் தங்களது நேர்மறையான அனுபவத்தை டிரஸ்ட்பைலட்டில் பகிர்ந்துள்ளனர்.\nஅதற்கு எங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் ஆர்டரில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் முழு பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nஅலெஸ் இம்மர் வைடர் ஜெர்னைத் தடுக்கிறது\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், சிறந்த ஒப்பந்தங்கள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, காலணி, ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின��� எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவைகளை உங்கள் வீட்டு வாசலில் சரியாகப் பெறலாம். சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த மின் வணிகம் பயன்பாடு ஆடை, காலணி அல்லது ஆபரணங்கள், வூப்ஷாப் உங்களுக்கு ஃபேஷன் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஸ்மார்ட் ஆண்கள் ஆடைகள் - வூப்ஷாப்பில் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ், அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக. ட்ரெண்டி பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை உயர்த்தும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்டுகள் கடல் நாகரிகத்தின் உன்னதமா�� உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாக்கள் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன. நாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரோகஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்த வேலையில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓடும் காலணிகளுடன் உங்கள் மராத்தானுக்கு பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக பிளாட்களுடன் சிறந்த ஆறுதலையும் பாணியையும் அனுபவிக்கவும். ஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் உங்கள் ஆடைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் கம்பீரமான ஆபரணங்களுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் டைஸுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த நகைகள் அல்லது பிரமாண்டமான மற்றும் பிரகாசமான துண்டுகளை நீங்கள் விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது. வேடிக்கையாகவும், வேடிக்கையாகவும் - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம். அழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் முதுமையின் விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பூக்கள் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், தலைமுடியை உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும். வூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.உங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன் என்பது ஃபேஷன் அனைவருக்கும் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய ��ருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும். முழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள் வூப்ஷாப் அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்புத் தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் சிறந்த கொள்முதல் முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15 நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.உங்கள் வீடு அல்லது பணியிடத்திலிருந்து வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் வருவாய் கொள்கை\nவாடிக்கையாளர்கள் 5.0 மதிப்பாய்வுகளின் அடிப்படையில் 5 / XX மதிப்பீடு செய்கிறார்கள்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nவெண்மையாக்கும் விளைவுடன் கூல் மாஸ்க் கொழுப்பு இல்லை, இரண்டாவது முறையாக உத்தரவிட்டது. நிச்சயமாக பரிந்துரைக்கிறேன் \nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nபெருவியன் வேகன் மக்கா ரூட் சாறு\nவிரைவான டெலிவரி, இப்போது நிரூபிக்க வேண்டும்.\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/29172/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-04T12:57:42Z", "digest": "sha1:QD6V4VQZ3KHKHFI2ZIPYKXP3L6H3ZVTP", "length": 8732, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "சிம்புவை புரட்டி எடுக்க போகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. எ தி ர்பார்ப்பை எகிற வைக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசிம்புவை புரட்டி எடுக்க போகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. எ தி ர்பார்ப்பை எகிற வைக்கும் அடுத்த படத்தின் அப்டேட்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nமேலும் கௌதம் மேனனின் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் சிம்புவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் சிம்புவின் செகண்ட் இன்னிங்சில் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சிம்புவும் கௌதம் மேனனும் இணைந்து புதியதாக படமொன்றில் கமிட்டாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அதாவது சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படம்தான் ‘பத்து தல’. இந்தப் படத்தை கிருஷ்ணன் இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் கௌதம் மேனனும் நடிப்பதாக தெரிகிறது.\nஏனென்றால் கௌதம் மேனனிடம் பலமுறை அசோசியேட் டைரக்டராக கிருஷ்ணன் பணிபுரிந்திருக்கிறாராம். மேலும் கௌதம் மேனனிடம் கிருஷ்ணன் இந்தப் படத்தைப் பற்றி பேசியபோது கௌதம் சிம்பு கூட நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.\nஇதற்கு காரணம் என்னவென்று கௌதம் மேனனிடம் கேட்டதற்கு சிம்பு கேமரா முன் காட்டும் வித்தை தான் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனாலும் பத்து தல படத்தில் கௌதம்மேனன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஎனவே, இந்த தகவலை அறிந்த ரச��கர்கள் பலர் சிம்புவும் கௌதம் மேனனும் நேருக்கு நேர் திரையில் மோதவிருக்கும் காட்சிகளை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nகே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்\nரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்\nகிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/announcement?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-03-04T12:57:30Z", "digest": "sha1:C25TH5VDU5CHN6IAOJXVV6EJ3WVYC2DE", "length": 10193, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | announcement", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nஓரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: புதுச்சேரியில் பாஜக தலைவர்கள் தகவல்\n10.5% இட ஒதுக்கீடு தேர்தலுக்கான தற்காலிக அறிவிப்பு; தவறிழைத்தவர்கள் தலையில் இடியாக இறங்கும்:...\nகாங்கிரஸ் விருப்ப மனு; மார்ச் 6, 7 தேதிகளில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபுதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 3 முதல் பள்ளிகள் முழுநேரமும் இயங்கும்: கல்வித்துறை அறிவிப்பு\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியானது: எத்தனை தொகுதிகள்\nபழ.கருப்பையா, கலாம் ஆலோசகருக்கு மக்கள் நீதி மய்யத்தில் பதவி: கமல் அறிவிப்பு\nஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல்...\nசட்டப்பேரவைத் தேர்தல்; ஆன்லைனிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி: முதல்வர்...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: பேரவையில் முதல்வர் பழனிசாமி...\n‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; பட்ஜெட் உரையில்...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/950570.html", "date_download": "2021-03-04T11:54:38Z", "digest": "sha1:CR7A74ZMS5RS7QSYL5HIA5ZOPDVHNBJ2", "length": 5189, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்", "raw_content": "\nநாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்\nFebruary 23rd, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.\nபிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.\nஇலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்\nயாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கு கொரோனா\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்\nசுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 3200 பேருக்கும் அதிகமானோர் கைது\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது\n‘கொவிட்தடுப்பூசி – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக��கு முன்னுரிமை வழங்கவும்\nஅமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்\nசட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு சட்ட நடவடிக்கை\nபாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு அனுமதி\nகாணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் மரணம்\n14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசி\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nஇவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/alpha-dhiyanam.htm", "date_download": "2021-03-04T13:29:47Z", "digest": "sha1:ZXGR6EFUWTYN2A4ZLY7GC72IL3BVTL7G", "length": 7968, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "ஆல்ஃபா தியானம் - நாகூர் ரூமி, Buy tamil book Alpha Dhiyanam online, Nagoor Rumi Books, யோகா/தியானம்", "raw_content": "\nஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள் வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம் வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம் தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு பற்றிக்கொள்ளும்வரை காத் திருக்கவேண்டும். மனம் துருப்பிடித்தாலும் இதையேதான் செய்யவேண்டும். ஆல் ஃபா தியானத்தின் சூட்சுமம் இதுதான். நெருப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் நெருப்பாக மாறிவிடுவீர்கள். புதுப்பொலிவுடன் முறுக்கேறி ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். நெருப்பு எது, சிவப்பு எது, பற்றிக்கொள்ளுதல் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டால் போதும். எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள். கோடி பணம் திரட்டிவிடலாம். அமைதியான ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஏங்குகிறவர்களா நீங்கள் தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு பற்றிக்கொள்ளும்வரை காத் திருக்கவேண்டும். மனம் துருப்பிடித்தாலும் இதையேதான் செய்யவேண்டும். ஆல் ஃபா தியானத்தின் சூட்சுமம் இதுதான். நெருப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் நெருப்பாக மாறிவிடுவீர்கள். புதுப்பொலிவுடன் முறுக்கேறி ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். நெருப்பு எது, சிவப்பு எது, பற்றிக்கொள்ளுதல் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டால் போதும். எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள். கோடி பணம் திரட்டிவிடலாம். அமைதியான ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஏங்குகிறவர்களா நீங்கள் ஆல்ஃபா, அமைதியை மட்டுமல்ல. உங்கள் வாழ்வில் ஒரு நிரந்தரமான ஆனந்தத்தையும் கொண்டு சேர்க்கும்\nஆல்ஃபா தியானம் - Product Reviews\nயோகாசனக் கலை:ஒரு வாழ்க்கைத் துணை\nஅறிவியல் பூர்வமான மூச்சுக் கலை\nகம்ப்யூட்டர் A to Z\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-04T13:19:23Z", "digest": "sha1:JSPALB736GZL4RONTSCPNZCBGTGQCXHJ", "length": 9650, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்ப��க் கூடுகள்'\nஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்\nநடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாய் ஹோட்டலி இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் ஷெர்ரி தாமரச்சேரி என்று தெரியவந்துள்ளது. 44 வயதாகும் தாமரச்சேரி, துபாயில் இறந்த 4,700 பேரின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோன்று 38 நாடுகளுக்கு அவர் உடல்களை அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது.\nஇறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு உதவுவது குறித்து தாமரச்சேரி கூறியதாவது:\nஇங்கு யார் இறந்தாலும், ஏழை, பணக்காரர். ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அல்-கசின் என எங்கு இறந்தாலும் சட்ட நடைமுறைகள் ஒன்றுதான். அவர்கள் விபத்திலோ அல்லது ஓட்டல் அறையிலோ இறந்தால், போலீஸார் வந்து சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை நடக்கும். பின்னர் பிணவறையில் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.\nநேற்று மட்டும் 5 பேர்களின் உடலை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன். இதில் நடிகை ஸ்ரீதேவியின் உடலும் அடக்கம். ஸ்ரீதேவியின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் போலீஸாரின் நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டது. நடைமுறைகளை வேகமாக முடிக்க நான் முயற்சி செய்தேன். இதற்கிடையே எனக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் இந்தியாவிலிருந்து வந்தன. பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். போலீஸாரிடமிருந்து உடலை ஒப்படைக்க சான்றிதழ் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக பிணவறையைத் தொடர்புகொண்டோம்.\nபின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்யும் பணியை துரிதப்படுத்தினோம். ஸ்ரீதேவியின் உடலுடன் மேலும் 3 பேரின் உடலுக்கு எம்பாமிங் செய்யவேண்டியிருந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் விமானம் நிற்கும் இடத்துக்கு ஸ்ரீதேவியின் உடலை அனுப்பினோம். அவரது உடலை ஒப்படைத்த பின்னர்தான் நிம்மதியாக இருந்தது.\nபின்னர் அஜ்மானிலுள்ள எனது வீட்டுக்கு வந்து மனைவி, மகளிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். இங்குதான் என்��ுடைய மெக்கானிக் ஷாப்பை நடத்தி வருகிறேன். ஆனால் எனது வேலையை விட, சடலங்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் சேவையை முக்கியமாக செய்கிறேன். இறந்தவர்களின் உறவினர்கள் வழி தெரியாமல் நிற்கும்போது உதவுகிறேன். இதில் மன நிம்மதி கிடைக்கிறது.\nPosted in இந்திய சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/06/05-11-2016.html", "date_download": "2021-03-04T13:11:44Z", "digest": "sha1:JV6HUCUHDAE353VVKEA2PI6EAN6RWS5D", "length": 75697, "nlines": 306, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nபுத்தக கண்காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள எனது படைப்புகள்\nசாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)\nISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்\n27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.\nநலம் தரும் நவகிரக வழிபாடு.\nகாலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்\nதிருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016 வைகாசி 23 முதல் 29 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nமிதுனம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.\nகடகம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.\nசிம்மம் 10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n06.06.2016 வைகாசி 24 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n08.06.2016 வைகாசி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் 5ல் குரு 11ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் 7ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஎந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் செவ்வாய் சனி 11ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு 11ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன் 10ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை ச��ய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.\nசந்திராஷ்டமம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி செவ்வாய், 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினா���் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். ளுத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகபெருமானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் கேது 6ல் சூரியன் 9ல் குரு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 07.56 மணி மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்கு��்பின் சாதகப் பலளை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.06.2016 காலை 07.56 மணி முதல் 12.06.2016 இரவு 06.13 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.&&\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் புதன் 3ல் சூரியன் 6ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிறுசிறு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசுரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nLabels: வார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\nஜுலை மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2016\nவார ராசிப்பலன் ஜீன் 26 முதல் ஜீலை 2 வரை 2016\nவார ராசிப்பலன் ஜீன் 19 முதல் 25 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாட...\n.முருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநா...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய சனி பெயா்ச்சி ...\nசனி சாதிக்கவைப்பாரா சோாிப்பாரா பட்டிமன்றம்முருகு ஜ...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய ஜோதிடா் மாநாடு...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் நடத்திய குரு பெயா்ச்ச...\nவார ராசிப்பலன் ஜீன் 12 முதல் 18 வரை 2016\nவார ராசிப்பலன் ஜீன் 05 முதல் 11 வரை 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/30000.html", "date_download": "2021-03-04T13:34:01Z", "digest": "sha1:OVSRNOWHAM2VBA63CN5WC3HK5FX6QZVN", "length": 4523, "nlines": 105, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live டிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeWorldடிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா\nடிரம்பின் தேர்தல் பிரசாரத்தால் 30,000 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமாா் 30,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ் உயிரிழந்திருப்பதாகவும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்தப் பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:\nகடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் செப்டம்பா் 22 ஆம் திகதி வரை டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்ச அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியது.\nஅந்தக் கூட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் 300 கொரோனா மரணங்களுக்கு அந்தக் கூட்டங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் எங்களது பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/area/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:12:51Z", "digest": "sha1:G4XQEPSYV32WTJSFCWS73U2ZZWIUBQGN", "length": 28862, "nlines": 785, "source_domain": "jaffnarealestate.lk", "title": "கோண்டாவில் – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nகொடிகாமத்தில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு வ...\nகொடிகாமத்தில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு அவ்வீட்டில்:- 1 – வரவேற்பறை 3 – படுக்கையறைகள் 1 [more]\nகொடிகாமத்தில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு அவ்வீட்டில்:- 1 – வரவேற்பறை 3 – படுக்கையறைகள் 1 [more]\nகோண்டாவில் சிவ பாடசாலை வீதியில் வீடு விற்பனை...\nகோண்டாவில் சிவ பாடசாலை வீதியில் 4 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது. அவ் வீட்டில்:- 2 – வரவேற்பு [more]\nகோண்டாவில் சிவ பாடசாலை வீதியில் 4 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு உள்ளது. அவ் வீட்டில்:- 2 – வரவேற்பு [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nயாழ்ப்பாணம் நுனாவிலில் காணி விற்பனை... LKR 7,800,000\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வீ... LKR 26,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T13:46:40Z", "digest": "sha1:L4VPK7A3SDTRWHF4JZP57DAIHJ5RD4OG", "length": 8741, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "சோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல் - விக்கிசெய்தி", "raw_content": "சோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்\nசோமாலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n15 அக்டோபர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\n28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n22 திசம்பர் 2016: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\nஞாயிறு, மார்ச் 11, 2012\nஅல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் சோமாலியாவில் நிலைகொண்டுள்ள எத்தியோப்பிய அமைதி காகும் படையினரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பல படையினர் கொல்லப்பட்டனர்.\nசோமாலியாவின் மத்திய பகுதியில் கெடோ பிரதேசத்தில் யூர்க்குட் கிராமம் அருகே உள்ள முகாம் மீது இரு முனைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 73 படையினர் கொல்லப்பட்டதாக அல்-சபாப் போராளிகள் அறிவித்துள்ளனர். பதிலுக்கு 48 போராளிகள் கொல்லப்பட்டனர் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான விபரம் அறியப்படவில்லை. 3 மணி நேரம் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியப் படையினர் சோமாலியாவில் நுழைந்ததன் பின்னர் அவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகிறது.\nஏப்ரல் மாத இறுதியில் பைடோவா, மற்றும் பெலெடுவைன் பகுதிகளில் இருந்து எத்தியோப்பியப் படையினர் விலக்கிக்கொள்ளப்படுவர் என ஆப்பிரிக்க ஒன்றியம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் படையினரின் எண்ணிக்கையை 17,000 ஆக அதிகரிப்பதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அண்மையில் வாக்களித்திருந்தது.\nஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படைகளில் கென்யாவும் அடுத்த வாரம் இணைந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T13:44:36Z", "digest": "sha1:6EN2FLAOLW3CIP5EO6ISNGGN5C7WEGSX", "length": 25500, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயன் போத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 474)\n28 சூலை 1977 எ ஆத்திரேலியா\n18 சூன் 1992 எ பாக்கித்தான்\nஒநாப அறிமுகம் (தொப்பி 33)\n26 ஆகத்து 1976 எ மேற்கிந்தியத் தீவுகள்\n24 ஆகத்து 1992 எ பாக்கித்தான்\nஇயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.\nஇவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் எடுத்ததுடன் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.\nவறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு இவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில் இடம்பெற்றார்.\nஇயன் போத்தம் செஷயரில் உள்ள எஸ்வாலில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஹெர்பர்ட் லெஸ்லி போத்தம் மற்றும் வயலட் மேரி ஆவர். இவரின் தந்தை இருபது ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போதும் இவர் விமானப் படை வீரராக இருந்தார். இவரின் தாய் செவிலியர் ஆவார். போத்தமிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தட்ந்ஹைக்கு வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்ஸ் சில் பொறியாளராகப் பணி கிடைத்ததால் இவர்கள் யோவில்லிற்கு சென்றனர். இவரின் பெற்றோர் இருவருமே துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். இவரின் தந்தை வெஸ்ட்லேண்ட் அணிக்கும் தாய் ஷெர்போன் அணியிலும் விளையாடினர். பள்ளிக் காலத்திற்கு முன்பாகவே இவருக்கு துடுப்பாட்டம் மீது ஆர்வம் இருந்துள்ளது. பள்ளிக் காலத்தில் யோவிலில் உள்ள கிராமர் பள்ளியின் சுற்றுச் சுவரின் மீது ஏறி அங்கு மற்றவர்கள் துடுப்பாட்டம் விளையாடியதனைப் பார்த்துள்ளார். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது பந்தினை வைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்துள்ளார்.\nபோத்தம் ,நகரத்தில் உள்ள மில்ஃபோர்ட் ஜூனியர் பள்ளியில் பயின்றார். அங்குதான் துடுப்பாட்ட விளையாட்டின் மீது இவருக்கான ஈடுபாடு அதிகமானது. தனது பள்ளிக் காலங்களில் ஒன்பது வயதாக இருக்கும் போது இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டு விளைய���ட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். இவரது சக நண்பர்களை விட இவர் வயது குறைவானவராக இருந்தார்.[1][2] தன்னை விட வயதான சிறுவர்களுக்கு எதிராக விளையாடுவது இவரை அதிரடியாக அடிக்க கற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. மேலும் இவரின் துடுப்பாட்டம் ஆடும் திறனை மேம்படுத்தியது. அதே வயதில் இவர் வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடிய தனது தந்தையுடன் போட்டிகளுக்குச் சென்றார், இவர் சிறுவர் படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன.[3]\nபோதம் யியோவிலில் உள்ள பக்லர்ஸ் மீட் விரிவான பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு இவர் தொடர்ந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார் மற்றும் பள்ளியின் துடுப்பாட்ட மற்றும் கால்பந்து அணிகளுக்காக விளையாடினார். இவர் பதின்மூன்று வயதாக இருந்தபோது பள்ளியின் 16 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியின் தலைவராக ஆனார். பள்ளிக்கான துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியபோது சோமர்செட் கவுண்டி துடுப்பாட்ட சஙகத்தின் இளைஞர் பயிற்சியாளர் பில் ஆண்ட்ரூஸின் கவனத்தை ஈர்த்தது. தனது 13 ஆம் வயதில், வில்ட்ஷயருக்கு எதிராக சோமர்செட் அணி சார்பாக விளையாடியபோது இவர் 80 ஓட்டங்கள் எடுத்தார்.இவர் மட்டையாளர் எனக் கருதியதால் அணியின் தலைவரான பில் இசுக்கோலம்பே இவரைப் பந்துவீச அழைக்கவில்லை.[4] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போத்தம் கால்பந்து அல்லது துடுப்பாட்டம் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. கிரிஸ்டல் பேலஸின் மேலாளர் பெர்ட் ஹெட், கால்பந்து லீக் பிரிவில் சேர்வதற்கான பயிற்சிப் படிவங்களை இவருக்கு வழங்கினார்.[5] தனது தந்தையுடன் இந்த வாய்ப்பைப் பற்றி விவாதித்த பின்னர், இவர் தான் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று நம்பியதால், தொடர்ந்து துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார்.[6]\nபோத்தம் 102 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 5,200 ஓட்டங்களை 33.54 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் அதிக பட்சமாக 208 ஓட்டங்களை எடுத்தார். அதில் 14 நூறுகளும் அடங்கும். பந்துவீச்சில் 383 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 28.40 ஆக இருந்தது. அதில் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பது வீச்சு ஆகும். மேலும் ஒரு போட்டியில் 10இலக்குகளை நான்குமுறை வீழ்த்தியுள்ளார். மேலும் 120 கேட்ச் பிடித்துள்ளார்.\n1976 முதல் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குறைந்த பட்ச ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இவர் 2,113 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 79 ஓட்டங்கள் எடுத்ததே அதில் அதிகபட்சம் ஆகும். பந்துவீச்சில் 145 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 36 கேட்சுகளையும் பிடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் குறைந்த பட்ச ஓவர்கள் ஆகிய இரு போட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் குறைந்த பட்ச ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தபோதிலும் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அதில் ஆரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார். போத்தம் 1979, 1983 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிணக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதில் 22 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அ979 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் அடங்கும். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அரை இறுதியிடன் வெளியேறிய அணியிலும் இவர் விளையாடினார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை 1,000 ஓட்டங்களும் 100 இலக்குகளையும் கைப்பற்றிய 21 ஆவது சர்வதேச வீரர் ஆவார். இவர் மொத்தமாக 5,200 ஓட்டங்களையும் 383 இலக்குகளையும் கைப்பற்றினார்.மேலும் 1220 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.\nபோத்தமின் மூன்றாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் 1980 பிப்ரவரியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது ஆகும்.[7] இந்தியத் துடுப்பாட்ட அணி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி கிடைத்து 50 ஆம் ஆண்டின் நினைவாக இந்தப் போட்டி நடைபெற்றது. எனவே இங்கிலாந்து பம்பாயில் உள்ள வான்கடே அரங்கத்தில் ஒரு நினைவு தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியது. தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு நூறு ஓட்டம் மற்றும் ஒரே போட்டியில் பத்து இழப்புகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.[8] இந்த போட்டியில் இங்கிலாந்தின் இழப்புக் கவனிப்பாளர் பாப் டெய்லர் பத்து கேட்சுகளைப் பிடித்தார். அதில் எட்டு அவரின் ந��றைவுகளில் பிடித்தது.[9]\nநாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் மட்டையாட்டம் செய்ய முடிவு செய்தது.பந்துவீச்சில் போத்தம் 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இழப்புகளைக் கைப்பற்றினார். இந்திய அணி முதல் நாளில் 242 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 296 ஓட்டங்களை எடுத்தது. இஹில் போத்தம் 144 பந்துகளில் 114 ஓட்டங்களை எடுத்தார்.\nதுடுப்பாட்ட ஆர்க்கைவில் இயன் போத்தம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2021-03-04T12:28:24Z", "digest": "sha1:OWVRGTC2WZE2TX7JRUVCFZKWTDQYTP7Q", "length": 7295, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்மேற்கு மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகர் புவா கமரூன் மலையின் அடிவாரத்தில் அமைவு\nகமரூன் நாட்டின் தென்மேற்கு மண்டலம் அமைவிடம்.\nதென்மேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Sud-Ouest) கமரூன் நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்று ஆகும். புவா இதன் தலைநகர் ஆகும்.[2] இதன் மக்கள் தொகை 838042. வடமேற்கு மண்டலம் மற்றும் தென்மேற்கு மண்டலம் இரண்டும் சேர்த்து ஆங்கிலம் பேசும் கமரூன் பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே வடகிழக்கே வடமேற்கு மண்டலம், கிழக்கே மேற்கு மண்டலம், தென்கிழக்கே லிட்டோரல் மண்டலம், தெற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி), மேற்கு மற்றும் வடக்கே நைஜீரியா நாடு அமைந்துள்ளது.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-03-04T13:58:39Z", "digest": "sha1:PICPA7WLM2IV5OBWJD2Z3F5SROMZYWPA", "length": 25249, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரூரவ சர���தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரூரவ சரிதை என்பது பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. புரூரவன் என்பவனின் கதை இதில் சொல்லப்படுகிறது. இந்தத் தமிழ்நூலின் ஆசிரியர் ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர். இவரது இந்த நூலை வரராம வழுதி (வரதுங்கராம பாண்டியன்) கேட்டு மகிழ்ந்து பாராட்டினான்.\nதிருஞான சம்பந்தர் புரூரவா என்னும் இவனைப் பூசுரர் எனக் காட்டுகிறார். [1]\nபுரூரவன் என்னும் வடசொல்லுக்கு அதிகம் அழுபவன் என்பது பொருள். இவன் மகன் ஆயுஸ். இவன் வழியில் சந்திர குலம் தோன்றியது. [2]\nபுரூரவ சரிதை ஆசிரியர் ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர் இரும்புத்தொழில் செய்துவந்த கருங்கொல்லர். ஊர் தென்காசி. கச்சிப் பகுதியிலிருந்து வந்த காசிராமையன் என்பவரின் மைந்தர் மூவரில் அச்சுதன் என்பவன் வேண்டுகோளின்படி இவர் இந்த நூலைச் செய்திருக்கிறார். திருக்குறள், கம்பராமாயணம், சிந்தாமணி போன்ற நூல்களை இவர் நன்கு பயின்றவர் என்பதைப் பாடல்கள் காட்டுகின்றன.\n3 புரூரவச் சக்கரவர்த்தி நாடக வாசகப்பா\nபுரூரவன் கதை மகாபாரதத்திலுள்ள கிளைக்கதை. தமிழ்நூல் மச்சபுராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. [3]\nஊர்வசி யை மணந்து சந்திர குலத்தைத் தழைக்கச் செய்தான்.\nபுரூரவன் ஊர்வசியைக் கூடி ‘ஆயு’ என்னும் மகனைப் பெற்றுச் சந்திரகுலத்தைத் தோற்றுவித்தான்.\nபின்னர், கங்கைநாட்டு அரசன் மகள் ‘புண்டரீகவல்லி’ என்பவளைச் சுயம்வரத்தில் மணந்து வாழ்ந்துகொண்டிருந்தான்.\nஅப்போது ‘சனி பிடிக்கும் காலம்’ வந்ததை நாரதன் தெரிவித்தான். புரூரவன் சனிபகவானை நோக்கித் தவம் செய்தான். அப்போது புனலாடி மகிழும்போது வித்துமாலை என்பவன் புரூரவனின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான்.\nபகைவன் நாட்டைக் கைப்பற்றியது சனியின் தாக்கம் என்று உணர்ந்த புரூரவன் காடு போந்து வாழ்ந்தான். அவன் மனைவி (அரசி) சந்திரகிரி நாட்டு வணிகன் ‘விச்சுவகுபுத்தன்’ என்பவனிடம் நெல் குத்தியும், அரசன் விறகு வெட்டியும் பிழைப்பு நடத்தினர். அப்போது அரசியை அடைய விரும்பிய வணிகன் அவனை வேற்றூரில் படகுக் குடிலில் தனிமைப்படுத்தினான்.\nமனைவியைக் காணாத விறகுவெட்டி அரசன் அவளைத் தேடிக்கொண்டு தன் இரண்டு மகன்களுடன் சென்றான். வழியில் வெள்ளம் அவ���்களை அடித்துச் சென்றது. அந்த வழியே வந்த கும்பன் என்னும் ஆயன் ஒருவன் சிறுவர்களைக் காப்பாற்றி வளர்த்துவந்தான். தப்பிக் கரையேறிய அரசன் திரிகர்த்தன் என்னும் அரசன் நாட்டை அடைந்தான்.\nதிரிகர்த்தன் மகள் காந்திமதி. காந்திமதியை தன் தங்கை-மகனுக்குத் தரவேண்டும் என அரசன் நினைத்திருந்தான். அவளைத் தன் அண்ணன் மகனுக்குத் தரவேண்டும் என அரசி நினைத்திருந்தாள்.\nஇடையில் கயிலை காட்சி வருகிறது. விதி பெரிதா, மதி பெரிதா எனப் பட்டிமன்றம். விதி பெரிது எனப் பிரமன் பேசுமிறான். மதி பெரிது எனத் திருமால் பேசுகிறார். இதில் காந்திமதியை யார் மணப்பான் என்றும் இடைச்செருகல் உரையாடலும் நிகழ்கிறது. அரசன் அரசி நினைக்கும் இருவரும் மணக்கப்போவதில்லை. செக்கடியிலுள்ள ஒரு நொண்டி மணப்பான் என்கிறான் பிரமன். திருமால் சினங்கொண்டு வெளியேறிவிடுகிறார்.\nஅரசி தன் மகளை நிறைந்த ஆடை அணிகலன்களுடன் பல்லக்கில் ஏற்றி அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். திருமால் தன் கருடனை அனுப்பி அந்த நொண்டியைத் தூக்கிச்சென்று தொலைவில் விடும்படி கூறுகிறார். கருடன் நொண்டி புரூரவனைக் கிரவுஞ்ச மலையில் விட்டுவிடுகிறது. அப்போது நொண்டி பசியால் துடிப்பது கண்ட கருடன் இரக்கம் கொண்டு அவனுக்கு இரை கொண்டுவரச் செல்கிறது. அரசி அனுப்பிய பல்லாக்கை இரை எனக் கருதி, கருடன் அந்தப் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டுவந்து மன்னன் முன் வைக்கிறது. அரசன் பல்லாக்கைத் திறந்தான். உள்ளை இருந்த காந்திமதி வெளிவந்து அரசனுக்கு மாலையிட்டாள். இந்தக் காட்சியை, சிவன், மால், பிரமன் ஆகிய மூவரும் முன்னின்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். திரிகர்த்தன் அவர்களுக்கு முறைப்படி மணம் செய்துகொடுத்தான். புரூரவன் காந்திமதியை மணந்துகொண்டு தன் நாட்டுக்கு மீண்டு தன் நாட்டைக் கவர்ந்த விந்துமாலியை வென்று முன்போல் அரசாண்டுவந்தான்.\nகும்பன் என்னும் ஆயனிடம் வளர்ந்த புரூரவன் மக்கள் வில், வாள் பயிற்சி பெற்று அரசன் படையில் சேர்ந்தனர்.\nஅரசி வைத்து வணிகன் அனுப்பிய படகு புயலால் கரை ஒதுங்கிற்று. ஒற்றர் அரசனுக்குக் கூறினர். அரசன் புதிதாகப் படையில் சேர்ந்த இருவரையும் பாதுகாக்கும்படி அனுப்பிவைத்தான். அவர்கள் காவல்பணி செய்யும்போது தூக்கம் வராமல் இருக்கத் தன் விறகுவெட்டி தந்தையைப் பற்றியும், நெல்குத்த�� தாயைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே இருந்த அரசி அவர்களைத் தன் மக்கள் என உணர்ந்துகொள்கிறாள்.\n என அழைக்கிறாள். மூவரும் புரிந்துகொள்கின்றனர். வணிகன் அரசியைத் தன் அடிமை என வாதிடுகிறான். பிள்ளைகள் தம் தாய் என்கின்றனர். அரசன் தன் மனைவி-மக்கள் என உணர்ந்துகொள்கிறான்.\nகற்பு - தீயில் இறங்கி மெய்ப்பித்தல்\nஅரசியை அழைத்துவரப் பல்லாக்கு அனுப்புகிறான். அவள் அதில் ஏறாமல் நடந்தே வருகிறாள். அரசி தன் கற்பைத் தீயில் இறங்கி மெய்ப்பிக்கிறாள்.\nமன்னன் அவளைக் கைப்பிடித்து மக்களோடு அரணமனை புகுகிறான்.\n1922 சனவரி முதல் 1925 செப்டம்பர் வரை, ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த ‘புரூரவ சரிதை’ நூலில் 845 செய்யுட்கள் உள்ளன. 26 படலங்களாக இது அமைந்துள்ளது.\nஇது தமிழிலக்கிய உலகில் அதிகம் வழங்கப்படாத நூல். இடையே தொடர்ச்சியற்ற நிலையும் காணப்படுகிறது. நூல் அளவில் சிறியதாயினும் நயம் மிக்கது. சந்தம், மடக்கு, யாப்பு சொல்லப்படும் பொருளுக்கு ஏற்ப அமைந்து தமிழ் களிநடம் புரிகிறது.\nகாக்கைமீது ஏறித் தன்முன் செல்லும் சனீசுவரனைப் புரூரவன் காணும் வருணனை\nஒருங்காக நினைத்தவர்க்கு அழியாத ஆயுள்தரும் உரவோன் தன்னை\nமுருங்காகத் தருஞ்சுடரோன் தருஞ்சேயை, காளிந்தி முன்னோன் தன்னை\nஇருங்காக துண்டநறுஞ் செச்சையனைத், தென்திசைவாழ் இமையோர்க் கூட்டும்\nகருங்காகப் பரியோனை சவுரியானை இருகண்ணும் தெரியக் கண்டான் [4]\nஅப்போது புரூரவன் கடவுளை வேண்டும் பாடல்\nநாட்டை மீட்டு அரசனான புரூரவன் மக்களிடம் நடந்துகொள்ளும் முறை\nபார்த்தான் சிலரை, சிரங்கோடல் பயின்றான் சிலரை, வம்மின்என\nநேர்ந்தான் சிலரை, கரந்தொட்டு நின்றான் சிலரை, நெஞ்சழுந்தச்\nசேர்ந்தான் சிலரை, எதிர்கொண்டு சென்றான் சிலரை, வம்மின்என\nஆர்த்தான் சிலரை, சிலரைஅடி தொழுதான் தொழுதற் கரியோனே [6]\nஈதல் அறிவூக்கம் இன்சொல் பொறையுடைமை\nபேதம் அறப்புணர்த்தல் வாய்மை பிறழாமை\nஓதல் பைபயிற்றல் ஒன்னார் உரனடங்க்க்\nகாதல் நிரைகோடல் – ஈதன்றோ மன்னர்கடன் [7]\nபஞ்சிகுடி கொண்டபத பங்கய மிலங்க\nமஞ்சுகுடி கொண்டகுழல் மாலைபுடை வீழ\nநெஞ்சுகுடி கொண்ட அறி வோரும்நிலை பேர\nநஞ்சுகுடி கொண்டவிழி நன்குழைகள் தாவ [8]\nஉருப்பசி(ஊர்வசி) திருமகள் வேடம் பூண்டு இப்படி நடனம் ஆடினாளாம்.\nபுரூரவச் சக்கரவர்த்தி நாடக வாசகப்பா[தொகு]\nஅரிச்சந்திரன் கதை போலப் புரூரவச் சக்கரவர்த்தி கதையும் தமிழ்நாட்டுத் தெருக்களில் நாடகமாக நடிக்கப்பட்டுவந்தது.\nபுரூரவச் சக்கரவர்த்தி நாடகம் என்னும் நூல் இந்த நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நடிப்பதற்கென்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனைப் புதுவை அப்பாசாமிப் பிள்ளை மகன் பெரியசாமிப் பிள்ளை நான்கு பாகங்களாகச் செய்தார். நான்கும் நான்கு இரவில் நடிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டவை. புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா என்பது இவற்றிற்குப் பெயர். [9]\n↑ போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் – திரிவீழிமிழலைப் பதிகம்\n↑ புருதுஷ்யந்தன், பரதன், சந்தனு, திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர் சந்திர குலத்தவர்.\n↑ அத்தியாயம் 103-ல் 12 பாடல்கள்.\n↑ மன ஒருமைப்பாட்டுடன் நினைப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் தரும் பெருமானின் மகன். காளிந்திக்கு அண்ணன். செச்சை எனப்படும் வெட்சி மாலை அணிந்தவன். இறந்தவர்கள் தென்திசையில் வாழ்வர். அவர்களுக்கு இடும் சோற்றை உண்ணும் காக்கைமேல் ஏறி வருபவன். இந்தச் சனி தன்முன் செல்லக் கண்டான்.\n↑ கடவுளுக்கு வெட்டவெளி மெய்.அந்த மெய்க்குள் இருப்பது மாயை. மாயை உருவாகவும் உள்ளமாகவும் இயங்குகிறது. அது பொய்யானது. கடவுள் மெய்க்குள் பொய்யைப் புகுத்தியிருக்கிறான். அவன் செம்மையானவன். செயலற்றவர் நெஞ்சுக்குத் துணை அவனே. இறைவா\n↑ இதில் மடக்கு மட்டுமல்லாது 'சிலரை' என்னும் சொல் மேலும் பயின்று வரும் எளிய இனிய நடை உள்ளது.\n↑ இதில் நீதிகள் அடுக்கப்பட்டுள்ளன.\n↑ செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய காலடிகளில் தாமரை தெரிந்ததாம். மேகம் குடியிருப்பது போன்ற கூந்தலில் மாலை சுழன்று ஆடியதாம். நெஞ்சைத் தன்பால் அடக்கியவர்களும் அவள் ஆட்டத்தைக் கண்டு நிலை தடுமாறினார்களாம். நஞ்சு போன்ற அவள் விழிகள் காதுக் குழைகள் ஆட்டத்தோடு சேர்ந்து ஆடினவாம்.\n↑ 1112 பாடல்களைக் கொண்ட இந்த நூல் டெம்மி 250 பக்கம் கொண்டது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2016, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/7-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-112090400033_1.htm", "date_download": "2021-03-04T11:55:27Z", "digest": "sha1:L3FXA4R7HDZ4AQWZLD764HBCJLFDDCYB", "length": 11384, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "7 வயது சிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காமுக‌ன் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n7 வயது சிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காமுக‌ன்\nசைக்கி‌ளி‌ல் ஏ‌ற்‌றி‌க் செ‌ன்று 7 வயது சிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காம‌க் கொடூரனை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.\nஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் 2ஆ‌ம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமியை பக்கத்து ஊரை சே‌ர்‌ந்த பிரதீப் எ‌ன்பவ‌ர் தனது சைக்கி‌ளி‌ல் அழைத்து செ‌ன்று‌ள்ளா‌ர்.\nஇரவு 9 மணி ஆகியும் ‌சிறு‌மி வீடு திரும்பாததால் பிரதீபின் வீட்டுக்கு சென்று பெ‌ற்றோ‌ர் விசாரித்துள்ளனர். அ‌ப்போது, சிறுமியை அனுப்பிவிட்டதாக கூ‌றியு‌ள்ளா‌ன்.\nபிரதீப் மீது சந்தேகமடைந்த சிறுமியின் பெ‌ற்றோ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் புகார் அளித்தன‌ர். இ‌‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் ‌பிர‌தீ‌ப்‌பிட‌ம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை அழைத்து சென்று கற்பழித்து கொ‌ன்று விட்டதாக ஒப்புகொண்டான்.\nஇதையடுத்து சிறுமியின் உடலை சம்பல்பூரில் உள்ள தன்லாபரா எனும் இடத்தில் அமைந்துள்ள பூங்காவில் காவ‌ல்துறை‌யின‌ர் கண்டெடு‌த்தன‌ர். ‌சிறு‌மியை க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்து பிரதீப் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்‌தன‌ர்.\nஇலங்கை ராணுவ‌த்தா‌ல் க‌ற்ப‌ழி‌க்க‌ப்படு‌ம் தமிழ் பெண்கள் த‌ற்கொலை - தடு‌த்து ‌‌நிறு‌த்த ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்\nஒடிசாவில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி\n2 அமை‌ச்ச‌ர்களை ‌நீ‌க்‌கினா‌ர் ந‌வீ‌ன் ப‌ட்நாய‌க்\nநான் தாழ்த்தப்பட்டவன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன்-கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. கடிதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/vacancy-in-foreign-human-resource-corporation-limited/cid2218905.htm", "date_download": "2021-03-04T12:52:36Z", "digest": "sha1:ZCWBBH3WVTN5XW4RSWZC6KFYROHKPTX4", "length": 4690, "nlines": 56, "source_domain": "tamilminutes.com", "title": "வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலிப் பணியிடம்", "raw_content": "\nவெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (OMCL) Operator காலிப்பணியிடம்\nவெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) காலியாக உள்ள Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nவெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) காலியாக உள்ள Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nஇந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 வயது வரை என்ற வயது வரம்பில் இருத்தல் வேண்டும்.\nசம்பள விவரம்- ரூ.28,000 – ரூ.29,000/- வரை சம்பளம்\nகல்வித்தகுதி: : Mechanical பாடப்பிரிவில் Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் https://www.omcmanpower.com/index.php என்ற இணைய முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 28.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.focustamilnadu.com/2020/02/07/vijay-fans-against-bjp-at-master-shooting-spot-neyveli/", "date_download": "2021-03-04T12:28:06Z", "digest": "sha1:ZYJPFWVKFZMM7LGQ4VEOG7YYSO5BZMBS", "length": 16699, "nlines": 202, "source_domain": "www.focustamilnadu.com", "title": "நெய்வேலியில் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டு நடிகர் விஜய் முன் குவிந்த ரசிகர்கள் - Focus Tamilnadu", "raw_content": "\nஉலகம்\tஇந்தியா\tதமிழ்நாடு\tஅறிவியல்\tவிளையாட்டு\nஅத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனாவை எச்சரித்த மோடி\nஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவதியாக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்\nபாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபோயிங் மேக்ஸ்-8 விமானங்களை வாங்கும் ஆர்டரை ரத்து செய்தது இந்தோனேசிய…\nஅத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனாவை எச்சரித்த மோடி\n10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும்…\n அமமுக IT Wing-கை சமாளிக்க முடியாமல் திணறும்…\nஅம்பேத்கர் உருவப்படத்துடன் Hashtag வெளியிட்ட Twitter நிறுவனம் – Ambedkar…\nசசிகலா தலைமையில் அதிமுக : பாஜக வகுக்கும் வியூகம்\n‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்\n“பிரதமர் மோடியை போல செயல்படுங்கள்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் –…\nவிளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல…\n“விளக்கு ஏற்ற மாட்டோம்” – அடம் பிடிக்கும் நெட்டிசன்கள்\nதளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்\n‘MASTER’ ட்ரைலர் – விரைவில் வெளியாகும். நம்பிக்கை தரும் தளபதி…\nஅள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு…\nவிளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல…\n‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’- விஜய் சேதுபதி\nநெய்வேலியில் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டு நடிகர் விஜய் முன் குவிந்த…\nநடிகா் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறை…\n – இயக்குநர் விஜய் விளக்கம்\nவிஜய் 64 இயக்குனர் யார் …மோகன் ராஜா – சிறுத்தை…\nபடம் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு; தோட்டா பாயுமா\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஏன்…\nஒரே மாதத்தில் 13,000 யூனிட்கள் முன்பதிவான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300\nமிக வேகமாக வளர்ந்து வரும் TikTok\nஇனி அனுமதியின்றி உங்களை வாட்ஸ்அப் குரூப்க��ில் சேர்க்க முடியாது –…\nஎப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறும் ஸ்மார்ட்…\nதினமும் 2 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ஜியோ சலுகை\nஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி அறிவிப்பு\nபப்ஜி விளையாடியோர் கைது செய்யப்பட்ட விவகாரம் – களத்தில் குதித்த…\nநெய்வேலியில் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டு நடிகர் விஜய் முன் குவிந்த ரசிகர்கள்\nஅரசியல் சினிமா செய்திகள் தமிழ்நாடு\nநெய்வேலியில் பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டு நடிகர் விஜய் முன் குவிந்த ரசிகர்கள்\nநெய்வேலி: நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடத்தும் சுரங்கப் பகுதியில் போராட்டம் நடத்திய பாஜகவினருக்கு பதிலடியாக அங்கு குவிந்த விஜய் ரசிகர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது\nநடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு என்எல்சி 2ஆவது சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 10-ஆம் தேதி வரை இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி வாங்கி படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெள்ளியன்று மாலை சுரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி படப்பிடிப்பை நடத்தலாம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.\nஇந்நிலையில் போராட்டம் நடத்திய பாஜகவினருக்கு பதிலடியாக அங்கு குவிந்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது\nபாஜகவினர் போராட்டம் பற்றிய தகவல்கள் வெளியானதும் ஆங்காங்கே இருந்த விஜய் ரசிகர்கள் பாஜகவின் பாசிச போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்று கூடினர். இதன்காரணமாக அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nஇதனிடையே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் விஜய்யைக் கண்டதும் ரசிகர்கள் கூட்டம் உற்சாகமிகுதியில் கூச்சலிட்ட படி, கதவைச் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை. பின்னர் அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை விரட்டி விஜய்யின் வாகனம் செல்ல வழிசெய்தனர்.\nபுதனன்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் வெள்ளி முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இங்க வாடா”.. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n4 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராகுல் காந்தியை சந்தித்தார்\nஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி பேட்டி\nஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி\nபோலி இ-பாஸ் மூலம் கோவை வந்த 30 பேர்; ஆம்னி பஸ் பறிமுதல் | EPass\nஅத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனாவை எச்சரித்த மோடி\n10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு\n அமமுக IT Wing-கை சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nதளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-indian-politics-books/narasimharao-indiavai-maatriyamaiththa-sirpi-10005462", "date_download": "2021-03-04T12:05:33Z", "digest": "sha1:O4FOCOZFNDKO7UGOB2J2VNOMQCJK4R7V", "length": 10977, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி - வினய் சீதாபதி, ஜெ.ராம்கி - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nநரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி\nநரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி\nநரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி\nவினய் சீதாபதி (ஆசிரியர்), ஜெ.ராம்கி (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சமகால அரசியல் தலைவர்கள், அதிகார வர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம��, அணு ஆயுதத் திட்டம், அயலுறவுக் கொள்கை, பாபர் மசூதி பற்றிய புதிய தகவல்களை முன்வைக்கிறது.\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரைஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் கா..\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nவெள்ளித்திரைக்கு வந்த பிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம் வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ..\nதமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேட..\n1984 : சீக்கியர் கலவரம்\n1984 : சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி :ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\nசமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலு..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/philips-xenium-x518/", "date_download": "2021-03-04T12:00:01Z", "digest": "sha1:KNEVOFOM273D4JIWCO7FIBVQZIYKCZSN", "length": 5973, "nlines": 120, "source_domain": "www.techtamil.com", "title": "Philips Xenium X518 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPhilips Xenium X518 ஒரு பார்வை. இது ஒரு TFT தொடுத்திரை mobile. திரை அகலம் 2.8 inch. இதன் விவரக்குறிப்புகள்\nஇதன் சந்தை விலை ரூபாய் 5,200/- மட்டுமே.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nTwitterல் உங்களின் பதிவுகளின் தன்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-05/catholic-prepare-aid-cyclone-south-asia.html", "date_download": "2021-03-04T13:29:37Z", "digest": "sha1:OZPAG6YZVAIWOLYJN3DO2BDY4ILKOXKI", "length": 9832, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "அம்ஃபான் புயல் பணியில் கத்தோலிக்க அமைப்புக்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (03/03/2021 15:49)\nபுயல்கால பணியில் தன்னார்வத் தொண்டர்கள் (AFP or licensors)\nஅம்ஃபான் புயல் பணியில் கத்தோலிக்க அமைப்புக்கள்\nஇந்தியாவையும், பங்களாதேஷ் நாட்டையும் சூழ்ந்திருக்கும் அம்ஃபான் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்கள் முன்வந்துள்ளன\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇந்தியாவையும், பங்களாதேஷ் நாட்டையும் சூழ்ந்திருக்கும் அம்ஃபான் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.\nஅரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து, கத்தோலிக்க தன்னார்வத் தொண்டர்களும், மற்ற சமுதாய ஆர்வலர்களும் மக்களை ஆபத்துப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று, கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் சமுதாயப்பணி மையத்தின் இயக்குனர் அருள்பணி ஃபிராங்க்ளின் மெனேசஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.\nவங்காள விரிகுடா பகுதியில் இதுவரை பதிவாகியுள்ள புயல்கள் அனைத்தையும் விட மிக வலிமையான புயல் என்று கூறப்படும் அம்ஃபான் புயல், மே 16ம் தேதி வங்கக்கடலில் உருவாகி, மே 20 இப்புதனன்று கரையைக் கடக்கும் என்றும், இது, 200க்கும் அதிகமான கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.\nமேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை, இப்புதன் மாலையில் கடக்கும் அம்ஃபான் புயலால் ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும், இவர்களை, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்வதோடு, இவர்களிடையே தொற்றுக்கிருமியின் தாக்கம் பரவாமல் இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கு வங்க அரசும், பங்களாதேஷ் அரசும் முயன்று வருகின்றன.\nஏற்கனவே கோவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள வேளையில், அம்ஃபான் புயலிலிருந்து மக்களைக் காக்க இன்னும் பல இடங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்று, பங்களாதேஷின் குல்னா காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான Jibon Das அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார். (CNA)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-03-04T13:18:01Z", "digest": "sha1:JLJLDMLQ5V4Q6DSIXCZWSICTRA5BEUAZ", "length": 10283, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nTag: மாவடி முன்மாரி மாவீரர் துயிலும்\nமட்டக்களப்பு, மாவடி முன்மாரி துயிலும் இல்லத்திலும் நினைவுகூரலுக்குத் தடை விதிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு மாவீரர் நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு ம... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்பம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2021-03-04T14:12:50Z", "digest": "sha1:FUOL4NUMNSLZUTLNND5LMBIXUH47LK32", "length": 8764, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சீருடை (சங்கக் காற்பந்து)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீருடை (சங்கக் காற்பந்து)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சீருடை (சங்கக் காற்பந்து)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடி��ாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசீருடை (சங்கக் காற்பந்து) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனல் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிவர்பூல் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்சீ கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுவென்டசு கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்லெடிக் பில்பாஓ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்லெடிகோ மாட்ரிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலன்சியா காற்பந்தாட்டக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவீயா காற்பந்தாட்டக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலி தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகானா தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்பந்தாட்டச் சட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான்டோஸ் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாலம்பூர் கால்பந்துச் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயர்லாந்து தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்பேனியா தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்டர் மிலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயாக்சு கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ.சி. மிலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொரோக்கோ தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுனீசியத் தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலேர்மோ கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_2020", "date_download": "2021-03-04T13:57:33Z", "digest": "sha1:Z7NR3D6H6FKA2O6M47F4YWS5TMAT7JE2", "length": 10157, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவ்வாய் 2020 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்சீவியரன்சு தரையுளவி மற்றும் இன்ஜெனியூட்டி ஆளில்லா உலங்கூர்தி கண்காணிப்பு வாகனம் ஆகியவை செவ்வாயில் தரையிறங்குதை காட்சியாக விளக்கும் ஓவியரின் படைப்பு\nசெவ்வாய் கோள் புத்தாய்வுத் திட்டம்\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\n203 நாட்கள், 15 மணி நேரம், 48 நிமிடங்கள் (நீட்டிக்கப்பட்டது)\nபெர்சீவியரன்சு தரையுளவி செவ்வாய் இன்ஜெனியூட்டி ஆளில்லா உலங்கூர்தி கண்காணிப்பு வாகனம்\n30 சூலை 2020, 11:50 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்\nசெவ்வாய் 2020 (Mars 2020) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் செவ்வாய் புத்தாய்வுத் திட்டத்தின் செவ்வாய் தோரண தொலைநோக்குப் பணியாகும். இத்திட்டத்தில் பெர்சீவியரன்சு என்ற தரையுளவியும், இஞ்சினுவிட்டி உலங்கூர்தி என்ற ஆளற்ற உலங்கூர்தியும் அடங்கும். இந்தத் தரையுளவியானது 2020 சூலை 30 அன்று ஒ.ச.நே 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.[1] இந்தத் தோரணம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் ஒ.ச.நே 20.55 மணியளவில் செவ்வாய் கோளின் ஜெசீரா விண்கல் வீழ் பள்ளத்தின் பகுதியில் தரையிறங்கியது.[2]\nசெவ்வாய் 2020 திட்டத்தின் கீழான பெர்சீவியரன்சு தரையுளவியானது பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும், இந்த முயற்சி செவ்வாய் கோளின் கடந்தகால வாழ்விடத்தை ஆராய நாசாவின் தேடலை முன்னேற்றும். செவ்வாய் கோளின் பாறைகள் மற்றும் மண்ணின் முக்கிய மாதிரிகளை சேகரிக்க இந்த தோரணம் ஒரு துரப்பணியைக் கொண்டுள்ளது, பின்னர் அவற்றை எதிர்கால ஆய்வுக்காக முத்திரையிடப்பட்ட குழாய்களில் சேகரித்து வைக்கிறது. இந்த மாதிரிகள் விரிவான பகுப்பாய்விற்காக மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும். பெர்சீவரென்சு தோரணம் செவ்வாய் கோளின் எதிர்கால மனித ஆய்வுக்கு வழி வகுக்க உதவும் தொழில்நுட்பங்களையும் சோதிக்கு���்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2021, 00:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-03-04T14:26:43Z", "digest": "sha1:TRYEOK4XNGARJZC2SM5ESADE62PWDXXV", "length": 10436, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோஷீம் இடைவெளிச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nலோஷீம் இடைவெளி – லான்சரெத் முகடு – எல்சென்போர்ன் முகடு – மால்மெடி படுகொலை\nசென் வித் சண்டை – பாஸ்டோன் முற்றுகை\nபோடன்பிளாட் நடவடிக்கை – நார்ட்வின்ட் நடவடிக்கை\nஜெர்மானியப் படைப்பிரிவுகள் – நேசநாட்டுப் படைப்பிரிவுகள்\nபல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி\nசண்டையில் மரணமடைந்த அமெரிக்க வீரரக்ள்\nகீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி\nஆலன் டபிள்யூ. ஜோன்ஸ் செப்ப் டயட்ரிக்\n106வது அமெரிக்கத் தரைப்படை டிவிசன், 14வது குதிரைப்படை குழுவின் சில பிரிவுகள்\nமொத்தம்: 5,000 பேர், 20 இலகுரக டாங்குகள், 12 நடு ரக டாங்குகள் 1வது மற்றும் 2வது எஸ். எஸ் பான்சர் (கவச) டிவிசன்கள்\nமொத்தம்: 25,000+ தரைப்படைகள், 200+ கவச வண்டிகளும் தானுந்து பீரங்கிகளும்\n32 டாங்குகள் 200 (மாண்டவர்)\nலோஷீம் இடைவெளிச் சண்டை (Battle of Losheim Gap) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையி��் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் ஜெர்மனி-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ள குறுகலான லோஷீம் பள்ளத்தாக்கைக் கைப்பற்றின. பெல்ஜியத்தின் மீது படையெடுக்க இந்த பள்ளத்தாக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் இந்த பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முடியாமல் போனதால், பல்ஜ் தாக்குதலுக்கான ஜெர்மானிய கால அட்டவணையில் தாமதம் ஏற்பட்டது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/23/tn-woman-arrested-for-cheating-devottees.html", "date_download": "2021-03-04T13:04:18Z", "digest": "sha1:5MXNAZJEABO5CEFC6HUN2F742ZLBRPLA", "length": 17044, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணம் கேட்டு மிரட்டல் - குறி சொல்லும் பெண் சாமியார் கைது | Woman arrested for cheating devottees, பெண் சாமியார் கைது - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nமாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு\nகணவர் இல்லாதபோது வீட்டில் காதலனுடன் உல்லாசம்.. கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லியதால் காதலன் தற்கொலை\nபயங்கரம்.. திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கும் சக மாணவர்கள்.. பகீர் வீடியோ\nதிருவண்ணாமலை: பயிர்கடனை தள்ளுபடி செய்ய ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவ��ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nFinance கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணம் கேட்டு மிரட்டல் - குறி சொல்லும் பெண் சாமியார் கைது\nதிருவண்ணாமலை: மது குடித்து விட்டு குறி சொல்லும் பெண் சாமியார் பண மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிருவண்ணாமலை புது கார்கானா தெருவை சேர்ந்தவர் துரை. 60 வயதான இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுதா. இவருக்கு 27 வயதாகிறது.\nஇருவரும், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கருப்பசாமி கோட்டை என்ற ஆசிரமத்தை நிறுவினர். அங்கு சுதா கடந்த 3 மாதமாக கருப்பசாமி தன்மேல் வந்து அருள்வாக்கு கூறுவதாகச் சொல்லி, பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார்.\nசுதா குறி சொல்லும் போது, அவருக்கு ஒரு வித சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக வேல் ஒன்றை அவரது தந்தை துரை வழங்குவார். பின்னர் குறி சொல்லும் சுதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களை வழ���்குவார்கள். அந்த மதுபானங்களை சுதா அப்படியே குடித்தபடியும், சுருட்டை எடுத்துப் புகைத்தபடியும் குறி சொல்வாராம்.\nசுதா காணிக்கை விஷயத்தில் படு கறாராக இருப்பாராம். குறி சொல்லி பலிக்கவில்லையே என்று வந்தாலும் கூட அவர்களிடமும் பணம் பறிப்பாராம் சுதா.\nஅவர் மீது போலீஸில் பொதுமக்கள் பெருமளவில் புகார்களைக் குவித்தனர். இதையடுத்து குறி சொல்வதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ததாக சுதா, தந்தை துரை ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் கெங்கைராஜ் கைது செய்தார்.\nஇருவர் மீதும் மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாப்பு காட்டில்.. நிர்வாணமாக பெண் சடலம்.. சிதறி கிடந்த ஜீன்ஸ், டாப்ஸ்.. டாஸ்மாக் எதிரே.. ஷாக்\nஜெயலட்சுமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அப்படியே உறைந்து போன போலீஸ்..\nபெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை...பெயர் சூட்டிய கலெக்டர்\nநள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஐஜி.. சென்னைக்கு வந்த ஆபத்து.. கலைஞர் செயல்பட்ட விதம்\nஉணர்ச்சிவசப்பட்ட பழனி.. கொஞ்சம் தண்ணீர் குடிப்பா.. உங்கள் உணர்ச்சிக்கு நன்றி.. நெகிழ்ந்த ஸ்டாலின்\nதிருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி\nதிருவண்ணாமலை மாணிக்கவாசகர் கோவிலில் இதுவரை அறியப்படாத கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு சோப்பில் கோவில் கட்டிய ஓவிய ஆசிரியர் - கோரிக்கையை நிறைவேற்றுவாரா முதல்வர்\nதிமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்\nதாடி கருப்பாக இருந்த போதே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.. கமல்ஹாசன் வருத்தம்\nஅமைச்சருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது.. கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்..\n மாமியார் ஆவி அழைத்ததால் மகளை கொன்ற தாய்..பேத்தி வயது பெண்ணை கைபிடித்த திமுக நிர்வாகி\nகணவர் இறந்த துக்கம்.. டாக்டருக்கு படிக்கும் மகளுடன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narrest கைது தமிழ்நாடு woman மோசடி திருவண்ணாமலை tamilnadu பெண் சாமியார் cheating case thiruvannamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health/27481", "date_download": "2021-03-04T13:15:34Z", "digest": "sha1:4OLL76J4V72YXOU54DL7RZVLLRB5EYDH", "length": 8195, "nlines": 76, "source_domain": "www.kumudam.com", "title": "சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு நல்லதா? கெட்டதா? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nசர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு நல்லதா\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 25, 2021\nகிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது.\nசர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்:\n1.\tஇதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் பி6 ஆகும். வைட்டமின் பி6 நம் உடலில் உற்பத்தியாகும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும்.\n2.\tவைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது.\n3.\tநமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து எளிதாக கிடைக்கும். ஆனால் சிலசமயம் சூரிய ஒளியால் சில அலர்ஜிகள் ஏற்படலாம். எனவே அதுபோன்ற சமயத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது வைட்டமின் டி இழப்பை சரிசெய்யும். இதன்மூலம் நமது எலும்பு, பற்கள், நரம்புகள் போன்றவை வலுப்பெறும்.\n4.\tசர்க்கரை வள்ளி கிழங்கில் இரும்புசத்து ஏராளமாக உள்ளது.\n5.\tசர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரி செய்ய சிறந்த மருந்தாக இருக்கிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகை தட்டினால் இவ்வளவு நல்லதா நாமும் இனிமேல் இதை செய்வோமா \nதமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nகழுத்து வலி வருவதற்கு இ��ுதான் முக்கிய காரணம்\nசிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் டயாபடீஸ் வருவது ஏன்\nகண்களுக்கு எந்த மாதிரி rest கொடுக்கலாம் - டாக்டர் தரும் டிப்ஸ்\nகொரோனா தடுப்பூசி போட்டால் இந்த மாதிரி எல்லாம் நடக்கும்\nஇளம் வயதில் கூட தலை வழுக்கை ஆவது ஏன்\nபுற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் Dr.வெங்கட்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/12/27164017/2202009/India-vs-Australia-Last-Ball-Summed-Up-The-Day-Mitchell.vpf", "date_download": "2021-03-04T12:45:26Z", "digest": "sha1:VZXEBTKHS2RWGEICKMU2VE3GCW56EJFM", "length": 15848, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஹானே சதம் அடிப்பதற்குமுன் ஐந்து முறை அவுட் செய்திருக்கனும்: மிட்செல் ஸ்டார்க் புலம்பல் || India vs Australia Last Ball Summed Up The Day Mitchell Starc Rues Dropped Catches", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nரஹானே சதம் அடிப்பதற்குமுன் ஐந்து முறை அவுட் செய்திருக்கனும்: மிட்செல் ஸ்டார்க் புலம்பல்\nமெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டதால், ரஹானே சதம் அடித்ததுடன் இந்தியா 2-வது நாள் முடிவில் 277 ரன்கள் அடித்துவிட்டது.\nகேட்சை தவறவிட்ட டிராவிஸ் ஹெட்\nமெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டதால், ரஹானே சதம் அடித்ததுடன் இந்தியா 2-வது நாள் முடிவில் 277 ரன்கள் அடித்துவிட்டது.\nஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nரஹானேவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டு உதவி புரிந்தனர். நாங்கள் ரஹானேவை ஐந்து முறையாக அவுட் செய்திருக்கனும் என மிட்செல் ஸ்டார்க் கவலை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘ரஹானேயின் சதம் மிகவும் சிறப்பு. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு தலைமை தாங்கி இந்திய அணி என்ற கப்பலை நிலைநிறுதிக் கொண்டார்.\nஇங்கே (மெல்போர்ன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர��� எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பு ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கினார். அதில் மூன்று அல்லது நான்கு முறை அவுட் செய்திருக்கனும். ஆனால் ரன்அடிக்க வேண்டும் என் அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.\nAUSvIND | ஆஸ்திரேலியா இந்தியா தொடர் | ரஹானே | மிட்செல் ஸ்டார்க்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஅசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது\nஐ.பி.எல். போட்டி இடம் குறித்து ஆட்சிமன்ற குழுவில் இறுதி முடிவு - கிரிக்கெட் வாரியம் தகவல்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\n4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அக்‌ஷர் படேல் பந்தில் அவுட்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nதந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியி���் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nநடிகை ஹேமமாலினி தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/633-kannan-gopalan-s", "date_download": "2021-03-04T12:36:31Z", "digest": "sha1:4VDO2OYOOP2KU25JYP76KP7LYLH7Y373", "length": 6402, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணன் கோபாலன்", "raw_content": "\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 1 முதல் 7 வரை\nநட்சத்திர பலன்கள்... பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் -பிப்ரவரி 22 முதல் 28 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 15 முதல் 21 வரை\nநட்சத்திர பலன்கள்... பிப்ரவரி 12 முதல் 18 வரை #VikatanPhotoCards\nதீவினைகள் நீக்கும் மகா சுதர்சன ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/1046/", "date_download": "2021-03-04T13:22:16Z", "digest": "sha1:LWUFC47D5YKBSCJG446Z4US2UTNUIXXA", "length": 1946, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "தொட்டில் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் பற்றி எந்த சூழலில் கனவு என்றால், அல்லது நீங்கள் ஒரு தொட்டில் பார்த்து, அது நீங்கள் ஒரு புதிய யோசனை, உருவாக்கம் அல்லது திட்டம் ~கெடுத்துவிடும்~ அல்லது ~கெடுத்துவிடும்~ என்று குறிக்கலாம். மாறாக, அது அதன் அன்பான, பாதுகாப்பு மற்றும் பாசமான இயல்பைக் குறிக்கலாம். இந்த சின்னத்தின் கூடுதல் விளக்கமானது நீங்கள் ஒரு குழந்தை க்காக yeading ���ருக்கலாம், அல்லது நீங்கள் ஒரு குழந்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று குறிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridasamahavidhyapeetamtrust.com/about-us/", "date_download": "2021-03-04T11:43:09Z", "digest": "sha1:U43BSF7Z6ZYHGMKYUFHJ3Z7YITTJVY5K", "length": 5247, "nlines": 70, "source_domain": "sridasamahavidhyapeetamtrust.com", "title": "About Us – Akilalogathasamaha", "raw_content": "\nவித்யா பீடத்தின் உதவி நல திட்டங்கள்\nசமுதாயத்தில் பின்தங்கிய பள்ளிக்கூடங்களையும், சீர் செய்து கொடுத்து அவைகளை தொடர்ந்து நடத்த உதவி செய்வது.\nவெகு காலமாக தினசரி பள்ளிக்கூடம் நடக்காமல் நின்று போன ஆலயங்களில் பூஜைகள் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தல்.\nபண்டிகை நாட்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்குவது.\nபின் தங்கிய கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது.\nவித்யா பீடம் சார்பாக LKG TO XII வரை படிக்க பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது.\nஆண்டுதோறும் ஒவ்வொரு பின் தங்கிய கிராமத்தை தேர்வு செய்து முடிந்த உதவிகளை செய்து கொடுப்பது.\nஆண்டுதோறும் கிராமம் / நகரவாரியாக பிரமாண்ட வீர விளையாட்டு நடத்த ஏற்பாடு செய்வது.\nகிராமத்து இசை கச்சேரிகள் நடத்துவது.\nஅறிஞர்களையும், கவிஞர்களையும் ஆண்டுத்தோறும் கௌரவிப்பது.\nபுத்தகங்களை வெளியீட்டு மலிவு விலையில் கொடுப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23379&categ_id=4", "date_download": "2021-03-04T12:58:49Z", "digest": "sha1:C63PDW6WCU2EFBEHGXYRTA4JAKOMRNDY", "length": 9506, "nlines": 113, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nகங்குலி இதயத்தில் 2 அடைப்புகள், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை - மருத்துவமனை தகவல்\nபி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, இன்று காலையில் கொல்கத்தாவில் பெஹலாவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.\nஅப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், கங்குலிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பேசிய மருத்துவர் அஃப்டாப், ‘சவுரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.\nஅடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அவர், தற்போது சுயநினைவில் தான் உள்ளார். அவருடைய இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சையளிக்கப்படும். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது.\nதிங்கள் கிழமை ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, என்ன சிகிச்சைத் தேவை என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை. அவர், தற்போது நன்றாக பேசிக் கொண்டு இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.\nவிராட் கோலி விளையாட தடையா..\nஇணையத்தில் வைரலாகும் நடராஜனின் லாஃபிங் ஸ்பீச்\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nவிராட் கோலி விளையாட தடையா..\nஇணையத்தில் வைரலாகும் நடராஜனின் லாஃபிங் ஸ்பீச்\nஎருதாட்டம் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாரா நேரத்தில் போலீசார் செய்த செயல்\nதான் உயிருக்கு உயிராக விளையாடிய விளையாட்டில் உயிரை விட்ட எம்.காம்.பட்டதாரி.\nதமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் ஆய்வு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி 197 ரன்கள் முன்னிலை\nஇளம் கால்பந்து வீரர் மாரடைப்பால் மைதானத்திலேயே மரணம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nபப்ஜிக்கு மாற்றாக உருவாகி வரு��் பாஜி கேமின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/girl-fields/", "date_download": "2021-03-04T11:50:22Z", "digest": "sha1:E6KTOD4OJ7A5EBSLWEDQG476TPNS6CK4", "length": 5680, "nlines": 37, "source_domain": "libreshot.com", "title": "Girl In The Fields | இலவச பங்கு புகைப்படம் | லிப்ரேஷாட்", "raw_content": "\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nகருப்பு வெள்ளை செக் புலங்கள் பெண்கள் இயற்கை காண்க வால்பேப்பர்கள் பெண்\nGirl In The Fields - வணிக பயன்பாட்டிற்கான இலவச படம்\nஇலவச பதிவிறக்க முழு அளவு\nஇலவச பதிவிறக்க சிறியது (861px)\nவலைத்தளம் உருவாக்கப்பட்டது மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் மார்ட்டின் வோரல்\nகருப்பு வெள்ளை செக் புலங்கள் பெண்கள் இயற்கை காண்க வால்பேப்பர்கள் பெண்\nஇந்த புகைப்படம் வணிக பயன்பாட்டிற்கு இலவசம். பண்புக்கூறு தேவையில்லை.\nபட உரிமம்: பொது டொமைன் உரிமம்\nதனிப்பட்ட உரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளை மதிக்கவும், புகைப்படத்தில் நபர்கள் மற்றும் பிராண்டுகள் இருந்தால். வெளியிடப்பட்டது: ஜனவரி 6, 2015\nபுகைப்படங்கள் பதிவிறக்க இலவசம் CC0 உடன் வணிக பயன்பாட்டிற்கு கூட - பொது டொமைன் உரிமம் மற்றும் ராயல்டி இலவசம்.\nஇது ஆசிரியர் அல்லது மூலத்தைக் குறிக்க தேவையில்லை , ஆனால் உங்கள் தளத்தில் லிப்ரெஷாட்டுக்கான இணைப்பை வைத்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் :-)\nநீங்கள் வெகுஜன பதிவிறக்க படங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை ஒரு பயன்பாட்டுடன், அல்லது எனது அனுமதியின்றி இதேபோன்ற இணையதளத்தில் மறுபகிர்வு செய்ய படங்களின் பெரும் பகுதியை மீண்டும் பயன்படுத்தவும்.\nபுகைப்படங்களை எங்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும், வணிக ரீதியாக கூட\nஎந்த கேள்வியும் இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்துங்கள்\nபண்பு இல்லாமல் புகைப்படங்களைப் பயன்படுத்தவும் (நான் இன்னும் விரும்புகிறேன் என்றாலும். :))\nவெகுஜன புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஒத்த இணையதளத்தில் பயன்படுத்தவும்\nபடங்களை ஹாட்லிங்க் (அவற்றை உங்கள் சொந்த சேவையகத்தில் பதிவேற்ற வேண்டும்).\nஎனது பெயர் மார்ட்டின் வோரல் மற்றும் எனது புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். சாத்தியமான எல்லா பகுதிகளிலிருந்தும் புகைப்படங்களை வெளியிட முயற்சிக்கிறேன். நீங்கள் அதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். லிப்ரேஷாட்டைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/09/09/", "date_download": "2021-03-04T12:23:41Z", "digest": "sha1:TXNJNS7IHGMLUIG43GLHU6IR357DODPX", "length": 4329, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "09 | செப்ரெம்பர் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் …\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல -70 , உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09 .09. 2015.அன்று காலமானார் . Continue reading →\nமரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் …\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டில் வசித்தவருமாகிய திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் இன்று (09 . 09. 2015)இறைபதம் அடைந்துவிட்டார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdfdoctor.com/ta/protect-pdf", "date_download": "2021-03-04T11:56:38Z", "digest": "sha1:MDVEL2JM4GM2IN4XKIBZVY4WD4XRYPP4", "length": 9952, "nlines": 82, "source_domain": "pdfdoctor.com", "title": "PDF ஐப் பாதுகாக்கவும் - கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட PDF ஐ ஆன்லைனில் இலவசமாக உருவாக்கவும்", "raw_content": "\nPPT இலிருந்து PDF ஆக மாற்ற\nXls லிருந்து PDF ஆக\nPDF இலிருந்து பக்கங்களை நீக்கு\nகடவுச்சொல் PDF ஐப் பாதுகாக்கவும்\nPDF இலிருந்து JPG க்கு\nகடவுச்சொல் PDF ஐப் பாதுகாக்கவும்\nஉங்கள் PDF இல் கடவுச்சொல் பாதுகாப்பைச் சேர்க்கவும்\nపిడిఎఫ్ கோப்பை இங்கே டிராப் செய்யவும்அல்லது\nPDF இல் கடவுச்சொல்லை ஆன்லைனில் சேர்க்கவும்\nமூன��று எளிய படிகளில் உங்கள் PDF க்கு பாதுகாப்பைச் சேர்க்கவும். மேலே உங்கள் PDF கோப்பை பதிவேற்றி, விரும்பிய கடவுச்சொல்லை தேர்வு செய்யவும். வாழ்த்துக்கள் உங்கள் PDF கோப்பு பதிவிறக்க தயாராக உள்ளது. கூகிள் டிரைவ், மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜ் கணக்கிலும் உங்கள் கோப்பை நேரடியாக சேமிக்க முடியும்.\nவழக்கம் போல் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான\nகடவுச்சொல் சேர்த்த பிறகு உங்கள் PDF கோப்பு தானாக நீக்கப்படும் சேவையகங்களுக்கு உங்கள் கோப்பை மாற்ற PDFdoctor.com மிகவும் பாதுகாப்பான குறியாக்க முறையைப் பயன்படுத்துகிறது. நீங்கள் மேலும் அறிய விரும்பினால், எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.\nஉங்கள் வசதியை உறுதிப்படுத்த PDFdoctor இயங்குதளங்கள் மற்றும் சாதனங்களில் செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு, விண்டோஸ் அல்லது iOS ஆக இருந்தாலும், ஒவ்வொரு லேப்டாப், டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனிலும் உள்ள எல்லாவற்றையும் நாங்கள் பொருத்துகிறோம்.\nPDF கடவுச்சொல்லைச் சேர்ப்பது எளிமையானது\nடிராப்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் அல்லது கூகிள் டிரைவ் அல்லது உங்கள் சாதனத்திலிருந்து நேரடியாக உங்கள் PDF ஐ கைவிட்டு, உங்கள் PDF ஐ நாங்கள் பாதுகாக்கும்போது ஒரு நொடி காத்திருக்கவும். அவ்வளவுதான். தரம் அப்படியே உள்ளது, மேலும் நீங்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.\nதரத்தை இழக்காமல் PDF ஐப் பூட்டு\nதரம் அல்லது உள்ளடக்கத்தை இழக்காமல் உங்கள் PDF கோப்புகளில் கடவுச்சொல்லை சேர்க்கிறோம். உங்கள் கோப்பை மேலே இழுத்து விட வேண்டும், மீதமுள்ளவற்றை PDFdoctor.com இயந்திரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.\nஒரே கிளிக்கில் கடவுச்சொல்லை PDF இல் சேர்க்கவும்\nமேகக்கட்டத்தில் எங்கள் பாதுகாப்பான சேவையகங்களால் PDF கடவுச்சொல் பாதுகாப்பு செய்யப்படுவதால், இந்த செயல்முறைக்கு நீங்கள் எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை.\nகடவுச்சொல்லைப் பயன்படுத்தி PDF ஆவணத்தை எவ்வாறு பாதுகாப்பது\nநீங்கள் கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யும்போது PDFdoctor.com உங்கள் கோப்பில் வலுவான குறியாக்கத்தை வைக்கிறது. குறியாக்கம் வலுவானது மற்றும் கடவுச்சொல் மூலம் மட்டுமே திறக்கப்படும். உங்கள் PDF கோப்பின் அங்கீகாரமற்ற அணுகலைத் தடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை PDFdoctor.com க்குத் தெரியும். எனவே, உங்கள் கோப்பில் PDF கடவுச்சொல்லைச் சேர்க்கும்போது உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், care@pdfdoctor.com இல் எங்களுக்கு நேரடியாக எழுதுங்கள், அதை விரைவில் சரிசெய்ய முயற்சிப்போம். உங்கள் PDF- இல் கடவுச்சொல்லைச் சேர்க்கும் செயல்முறையைப் பாருங்கள்\n1. உங்கள் PDF கோப்பை உங்கள் சாதனத்திலிருந்து மேலே பதிவேற்றவும் அல்லது Google Drive, மைக்ரோசாப்ட் ஒன் மற்றும் டிராப்பாக்ஸிலிருந்து ஒத்திசைக்கவும்.\n2. வலுவான கடவுச்சொல்லை அமைத்து மீண்டும் உறுதிப்படுத்தவும்.\n உங்கள் PDF கோப்பு இப்போது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nPDFdoctorProductivityகடவுச்சொல் PDF ஐப் பாதுகாக்கவும்உங்கள் PDF இல் கடவுச்சொல் பாதுகாப்பைச் சேர்க்கவும்\nPPT இலிருந்து PDF ஆக மாற்ற\nXls லிருந்து PDF ஆக\nPDF இலிருந்து பக்கங்களை நீக்கு\nகடவுச்சொல் PDF ஐப் பாதுகாக்கவும்\nPDF இலிருந்து JPG க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Antibitcoin-cantai-toppi.html", "date_download": "2021-03-04T11:45:44Z", "digest": "sha1:YMO25MKANDS6DGECBXB2UMGXWENQCOCM", "length": 9436, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AntiBitcoin சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAntiBitcoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் AntiBitcoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAntiBitcoin இன் இன்றைய சந்தை மூலதனம் 79 987 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று AntiBitcoin இன் மூலதனம் என்ன AntiBitcoin மூலதனம் என்பது திறந்த தகவல். AntiBitcoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. அனைவரின் மதிப்பு AntiBitcoin கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( AntiBitcoin சந்தை தொப்பி) by குறைந்தது -33 515.\nஇன்று AntiBitcoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nAntiBitcoin வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். AntiBitcoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. AntiBitcoin உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, AntiBitcoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். AntiBitcoin சந்தை தொப்பி நேற்று அதிகமாக இருந்தது.\nAntiBitcoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nAntiBitcoin பல ஆ��்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -42.53% - வாரத்திற்கு AntiBitcoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். மாதத்தில், AntiBitcoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. AntiBitcoin, இப்போது மூலதனம் - 79 987 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAntiBitcoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான AntiBitcoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAntiBitcoin தொகுதி வரலாறு தரவு\nAntiBitcoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை AntiBitcoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஅமெரிக்க டாலர்களில் AntiBitcoin இன் சந்தை மூலதனம் இப்போது 01/04/2018 இல் உள்ளது. 25/03/2018 AntiBitcoin சந்தை மூலதனம் 113 502 அமெரிக்க டாலர்களுக்கு சமம். AntiBitcoin சந்தை மூலதனம் is 88 939 இல் 18/03/2018. AntiBitcoin மூலதனம் 112 239 11/03/2018 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-04T13:01:08Z", "digest": "sha1:MIFY4RWBQJIJHOHKLVHDJZGZSNHGN2LA", "length": 5052, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:எத்தியோப்பியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 சனவரி 2013: எல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்\n21 ஆகத்து 2012: எத்தியோப்பியப் பிரதமர் மெலெசு செனாவி காலமானார்\n4 ஆகத்து 2012: 2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n28 சூலை 2012: எத்தியோப்பியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல், 20,000 பேர் வெளியேறினர்\n13 சூலை 2012: எத்தியோப்பிய ஊடகவியலாளர் எசுக்கிண்டர் நேகாவிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஎத்தியோப்பியாவின் தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2014, 15:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-04T14:13:39Z", "digest": "sha1:6XY3UL3OIGCWFGSC7KEYDOVD6Q2RFWVU", "length": 12014, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேத்தவனராமயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம் நகரத்தின் சிதலமடைந்த ஜேத்தவனத்தின் மகாவிகாரையில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இது பன்னாட்டு பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.\nசிதிலமடைந்த மகாவிகாரையில், அனுராதபுரத்தின் மன்னர் மகாசேனன் (273–301) கட்டத் துவங்கியத் இத்தூபியை, அவரது மகன் முதலாம் மகாசேனர் கட்டி முடித்தார்.[1].\nஇப்பௌத்த கட்டிட அமைப்பு, இலங்கையின் தேரவாதம் மற்றும் மகாயானப் பௌத்தப் பிரிவினர்களிடையே இருந்த பிணக்குகளை வெளிப்படுத்துகிறது. இத்தூபி பண்டைய வரலாற்று உலகின் உயரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது.[2] பிரமிடு அல்லாத கட்டிடங்களில் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்க மண்டபத்திற்கு அடுத்து, இத்தூபி 400 அடி (122 மீட்டர்) உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2,33,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] இத்தூபி 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.\nஇதன் வளாகம் 5.6 எக்டேர் பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் 10,000 பிக்குகள் தங்கி பௌத்தக் கல்வியைப் பயில்கின்றனர்.\n↑ \"Jetavanaramaya\". மூல முகவரியிலிருந்து 2008-01-26 அன்று பரணிடப்பட்டது.\nமற்ற நான்கு முதன்மைத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2020, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mohammed-siraj-paid-tribute-to-his-father-in-the-graveyard-after-returning-to-india-024103.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-04T12:13:18Z", "digest": "sha1:4ZA54MLCEAS2OFNVMWXOHBZDH2AVMGOG", "length": 15975, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்! | Mohammed Siraj paid tribute to his father in the graveyard after returning to India - myKhel Tamil", "raw_content": "\nIND VS ENG - வரவிருக்கும்\n» சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்\nசமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்\nஹைதராபாத்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் இந்தியா திரும்பி இருக்கும் முகமது சிராஜ் தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று இன்று மரியாதை செய்தார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடினார். பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் படையை சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் எடுத்தார்.இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்த சிராஜ் மொத்தமாக ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாய்த்தார்.\nதன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சிராஜ் இந்த சாதனையை செய்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இவர் இணைந்து சில நாட்களில் இவரின் அப்பா மரணம் அடைந்தார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சிராஜை கிரிக்கெட் ஆட ஊக்குவித்தது இவரின் அப்பாதான்.\nஅப்பாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி ஆடிய சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் இவர் இந்திய அணிக்காக ஆடியது பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் இன்றுதான் சிராஜ் இந்தியா திரும்பினார் .\nஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற சிராஜுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. வீட்டிற்கு சென்ற சிராஜ் சில நிமிடங்களில் தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று மரியாதை செய்தார்.\nஅப்பாவின் சமாதியில் கண்ணீர்விட்டு சிராஜ் மரியாதை செலுத்தினார். அ��்பாவின் சமாதியில் சிராஜ் மரியாதை செலுத்தும் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவரின் அப்பாதான் சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார் . அவரின் விருப்பத்தின்படியே இந்திய டெஸ்ட் அணியில் சிராஜ் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஐபிஎல் கண்டறிந்த தங்கம் நடராஜன்.. ஏலத்தில் சிறப்பு பாராட்டு.. அதிர்ந்த கரவொலி\nஉங்களை நம்புனதுக்கு.. மொத்த பஞ்சாப் டீமையும் காலி செய்த 2 பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகம்.. பரிதாபம்\nநடராஜன்தான் வேண்டும்.. மினி ஏலத்திற்கு முன் நடந்த டீலிங்.. பேரம் பேசிய \\\"அந்த\\\" பெரிய அணி.. பின்னணி\nஅவசரம்.. அவரை ரிலீஸ் செய்யுங்கள்.. தமிழக அணிக்கு போன் செய்த பிசிசிஐ.. நடராஜனுக்கு பறந்த குட்நியூஸ்\nசென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது - நடராஜன் வருத்தம்\nஎன்னோட வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க டைரக்டர்ஸ் ஆர்வமா இருக்காங்க... நடராஜன் சொல்லியிருக்காரு\nஎப்பவுமே விளையாட்டுதனம்தான்.. பண்ட் செய்த காரியம்.. வைரலாகும் நாதன் லைன் வெளியிட்ட போட்டோ\nஎன்ன நடந்தாலும் கொடுக்க முடியாது.. நடராஜனுக்காக டீலிங் பேசிய அந்த அணி.. பின்னணியில் நடந்த சம்பவம்\nபாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்\nஎன்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த \\\"தற்காலிக கேப்டன்\\\".. ரஹானே vs கோலி பின்னணி\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n21 min ago முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n30 min ago ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\n1 hr ago என்ன மனுஷன்யா.... அதிகாரி போட்ட ஒற்றை ட்வீட்.. ஓடி வந்து உதவிய மேக்ஸ்வெல்.. குவியும் பாராட்டு\n1 hr ago உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்களே...சக்ஸஸ் ஆன பண்ட் ஐடியா..இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கு சோதனை\nNews மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nFinance PF வட்டி கு��ைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் Axar, Ashwin அபாரம் \nஅடித்து நொறுக்கிய Glenn Maxwell\nPitch சர்ச்சைக்கு பற்றி பேசிய Virat Kohli.. பதில் கொடுத்த Michael Vaughan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/02/india-tikait-set-to-surrender-cops-close-in.html", "date_download": "2021-03-04T13:12:14Z", "digest": "sha1:6WPBA3ZE4SIZ5X3JADHM2M7M2TMDY6JZ", "length": 17616, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயாவதி குறித்து அவதூறாக பேசிய திகாயத் கைது | Tikait surrenders, arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஹத்ராஸ் கொடூரம்: ஜனாதிபதி தலையிடவேண்டும்....சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் - மாயாவதி வலியுறுத்தல்\nபீகார் தேர்தல்...கூட்டணி அமைத்து முதல்வரையும் அறிவித்தார் மாயாவதி...தலித்களுக்கு ஆதரவாக முழக்கம்\nஉங்களுக்கு வந்தா ரத்தம்...எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...கல்ராஜ் மிஸ்ராவுக்கு கெலாட் பதிலடி\nராஜஸ்தானில் உச்சகட்ட குழப்பம்...பாஜகவின் ஊதுகுழல் மாயாவதி...பிரியங்கா காந்தி விளாசல்\nஅசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவு\nஎங்களுக்கே ஸ்கெட்ச் போட்டீங்கல்ல.. ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும்- கொந்தளிக்கும் மாயாவதி\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வத��� பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nFinance கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயாவதி குறித்து அவதூறாக பேசிய திகாயத் கைது\nலக்னொ: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியை ஜாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசிய விவகாரத்தில் விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்திர சிங் திகாயத் இன்று கைது செய்யப்பட்டார்.\nபாரதிய கிசான் ‌‌யூனியன் தலைவரான திகாயத், வட மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவர். 1980களில் டெல்லியில் இவர் நடத்திய போராட்டத்தால் தலைநகரமே ஸ்தம்பித்தது. லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் வாரக்கணக்கில் குவிய வைத்து மாபெரும் வெற்றிப் போராட்டத்தை நடத்தியவர்.\nஜாட் சமூகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் பேசியபோது முதல்வர் மாயாவதியை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜாதிரீதியாகவும் இழிவாகப் பேசினார்.\nஇதற்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்து. இதையடுத்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் அவரை கைது செய்ய சுமார் 10,000 போலீசார் அவர் வசிக்கும் உத்தர���் பிரதேசத்தின் சிசாலி கிராமத்தில் குவிந்தனர். இவர்களைத் தடுக்க 4,000 விவசாயிகளும் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.\nஇதையடுத்து பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக அவரை சரணடைய வைக்கும் நடவடிக்கைகளில் சிசாலியில் கிராம பஞ்சாயத்து கூடியது. அதில், சரணடைய திகாயத் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nமுன்னதாக போலீசார் கலைந்து செல்ல வேண்டும், நான் நீதிமன்றத்தில் தான் சரணடைவேன் என்று திகாயத் கோரினார். அதை போலீசார் ஏற்கவில்லை.\nஇதற்கிடையே, மேலும் முதல்வர் மாயாவதி குறித்து தான் பேசிய வார்த்தைகளை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக திகாயத் தெரிவிததுள்ளார்.\nமாயாவதி என் மகள் போன்றவர். நான் பேசியது அவரை புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல, அவர் ஏற்றுக் கொண்டால் நான் பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றார்.\nதிகாயத்தின் இரு மகன்களையும் போலீசார் ஏற்கனவே கைது செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nசி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்- மமதா, மாயாவதி பங்கேற்க மறுப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- பகுஜன் சமாஜ் ம.பி. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் - மாயாவதி அதிரடி\nஇன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nபாஜக அரசியல் செய்ய வழிவகுக்கும் செயல் இது.. ராகுல் மீது மாயாவதி குற்றச்சாட்டு\nஅந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்\nகுமாரசாமி அரசு கவிழ்ப்பு- ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாயம்: மாயாவதி கொந்தளிப்பு\nவழக்குகளால் பிடியை இறுக்கிய சிபிஐ.. மம்தா.. மாயாவதி.. அகிலேஷ் யாதவ் கலக்கம்\nதலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு\nஉடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாயாவதி வ���வசாயிகள் political leaders உத்தரப் பிரதேசம் தலித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25477", "date_download": "2021-03-04T12:32:14Z", "digest": "sha1:ZSF3AEP2CRL2VT73WQSNKB2PBWGH6J4A", "length": 9582, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "திருப்பதி தரிசன டிக்கெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிருப்பதி தரிசன டிக்கெட் online-ல் book செய்வது எப்படி\nதிருப்பதி தர்சன் டிக்கெட் ஆன்லைனில் புக் பண்றது சுல்பம். டிக்கெட் கிடைக்கிற்துதான் கஷ்டம். மூன்று மாதத்திற்க்கு முன்னாடியே டிக்கெட் புக் ஆகிவிடும். இருந்தாலும் தொடர்ந்து முயற்சி பண்ணினால் கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கு முதலில் www ttdsevaonline.com என்ற websiteக்கு போய் signup என்ற இடத்தில் click பண்ணி படிவத்தை பூர்த்தி ப்ண்ணி user id, password create பண்ணனும்.உங்களுடைய photo computerல் upload பண்ணி இருக்கணும். உங்களிடம் ஏதாவது ஒரு credit card or debit card இருக்கணும். பிறகு user id, password கொடுத்தால் ஒரு page open ஆகும். அதில் தர்சன் date, time கொடுக்கணும். [அதற்கு முன்னாடி availability check பண்ணி கொள்ளணும்.] பிறகு வரிசையா ஒவ்வொரு process நடக்கும். அதை follow பண்ணினால் கடைசியா நமக்கு ஒரு ticket confirmation letter வரும். அதை printout எடுத்துட்டு போனால் ஏழுமலையானின் திவ்ய தரிசனம் கிடைக்க பெறும்.\nதிருப்பதி தர்சன் டிக்கெட் onlineல் புக் பண்ற்து சுலபம். டிக்கெட் கிடைப்பதுதான் கஷ்டம். மூன்று மாதத்திற்க்கு முன்னாடியே டிக்கெட் புக் ஆகிவிடும், இருந்தாலும் தொடர்ந்து முய்ற்சி செய்தால் கிடைப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது. முதலில் www.ttdsevaonline.com என்ற websiteக்கு போய் signup என்ற இடத்தில் click பண்ணி படிவத்தை பூர்த்தி செய்து, user id, password, உருவாக்கவும். கூடவே உங்களிடம் credit card or debit card கண்டிப்பாக இருகவேண்டும். computerல் உங்களுடைய photoவை upload பண்ணி வைத்திருக்க வேண்டும். பிறகு user id password கொடுத்து log in பன்ணினால் ஒரு page open ஆகும். அதில் தர்சன் தேதி, நேரம் கொடுக்கணும்.[அதற்கு முன்னாடி availability check பண்ணி கொள்ளவும்] பிறகு வரிசையா ஒவ்வொரு process நடக்கும். அதை follow பண்ணினால் நமக்கு கடைசியா ஒரு ticket confirmation letter வரும். அதை print out எடுத்துட்டு திருப்பதி போனால் ஏழுமலையான் திவ்ய தரிசனம் கிடைக்க பெறுவீர்.\nஹாலிவுட் - க்கு போகலாம் வாங்க...\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28199/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-03-04T13:12:39Z", "digest": "sha1:5KXWKOIISH2XBDEUMPJHUCCJMRDJZT6R", "length": 10644, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.\nதமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.\nதற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் ‘36 வயதினிலே’. இதனைத் தொடர்ந்து ஜோதிகா பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பூவரசம் பீப்பீ மற்றும் சில்லுக்கருப்பட்டி புகழ் இயக்குனரான ஹலிதா சமீம், சூர்யாகாகவும் ஜோதிகாவிற்காகவும் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருப்பதாக பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளாராம்.\nஅதாவது சூர்யா, ஜோதிகா ஆகியோரின் கெமிஸ்ட்ரி எப்பொழுதுமே வேற லெவலில் இருக்கும். இதனால் இருவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மெகா ஹிட் அடித்தது. மேலும் ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகு கூட சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது எதுவும் இதுவரை நிறைவேறாமலே இருந்தது.\nதற்போது பிரபல இயக்குனரான ஹலிதா சமீம் பேட்டி ஒன்றில் இது பற்றி, சில்லுக்கருப்பட்டி படத்தோட 50வது நாள் வெற்றி வெற்றியை கொண்டாட சூர்யா வீட்டிற்கு போனதாகவும், அப்போது சூர்யா ‘நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்று சொன்னதாகவும் தெரிவித்���ிருக்கிறார். ஆனால் இதை ஹலிதா சூர்யா சும்மா சொன்னதா நினைச்சாங்கலாம்.\nஇதனைத் தொடர்ந்து சூர்யா ஒரு பேட்டியிலும், ஜோதிகா ஒரு விருது நிகழ்ச்சியிலும் தங்களுக்கான கதை ரெடியாயிட்டு இருக்குன்னு சொன்னப்பதான் சூர்யாவும் ஜோதிகாவும் சீரியசா இந்த விஷயத்தை சொல்லி இருக்காங்கன்னு தனக்கு தெரிந்ததாக கூறியிருக்கிறார் ஹலிதா. இறுதியாக பேசிய ஹலிதா, ‘ ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரியான ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் அதை வெற்றிகரமாக முடித்து, அவங்கள திரைக்குக் கொண்டு வருவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.\nமேலும் இந்தத் தகவலை அறிந்த சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனராம். இந்த ஸ்கிரிப்ட் வழக்கம்போல கிராமத்து கதாபாத்திரமாக இருக்குமா. இல்ல சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா. இல்ல சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா. என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nகே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்\nரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்\nகிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கி�� உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/29040/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-04T13:07:13Z", "digest": "sha1:NVPDWM57KNHCPWHBRYNLFFJCJM4HSSUP", "length": 6332, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் முகின் ராவ். இவர் அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.\nமேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார் முகின் ராவ்.\nஆம், வேலன் என்ற படத்தில் தான் அவர் நடிக்கவுள்ளதாகவும். அப்படத்தின் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nஇனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.\nஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்\nவாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்\nகே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்\nரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்\nகிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/feb/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4--2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3568181.html", "date_download": "2021-03-04T12:05:06Z", "digest": "sha1:AWNOL4YTPXWNGV2NFPYACQTSTM2ZNH2A", "length": 9664, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதியவரை சட்டவிரோதமாக காவலில் வைத்திருந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nமுதியவரை சட்டவிரோதமாக காவலில் வைத்திருந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம்\nபுது தில்லி: மோசடி புகாரில் முதியவரை சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.\nஇதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:\nதில்லியைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் அழைத்துச் சென்ாகவும், அவரை சட்டவிரோதமாக அடைத்துவைத்துள்ளதாகவும் தில்லி நீதிமன்றத்தில் ஹேபியஸ் காா்பஸ் மனுவை முதியவா் ஒருவா் தாக்கல் செய்தாா்.\nஇதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதியவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக நரேலா காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவா்கள் மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டனா்.\nசம்பந்தப்பட்ட போலீஸாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2020/jun/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88---%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-3424782.html", "date_download": "2021-03-04T12:01:16Z", "digest": "sha1:L7PR7GFHRI74NCCGP5ABFV34BN4UYWR3", "length": 29696, "nlines": 167, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\n‘மனிதா்கள் பாரத தேசத்தில் பிறப்பெடுப்பது பெரும் பேறு’ எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் புதல்வா்; இந்நினைவு அகற்றாதீா்’ எனப் பாடினாா் மகாகவி பாரதியாா்.\n‘மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என அப்பரடிகள் பாடியிருக்கிறாா். என்றாலும், நம்பிக்கையை நெம்புகோலாகத் தரவேண்டிய அருளாளா்கள், ‘தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு’ போன்ற அவநம்பிக்கை வரிகளையும் பாடியிருப்பது ஏன் எனக் கேட்கத் தோன்றுகிறது.\nகான்கிரீட்டால் கடைகால் போட்டது போன்று 133 அதிகாரங்களில், மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறாா், திருவள்ளுவா். இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிகளைச் சொன்னவா், மறுமையில் பெறக்கூடிய பேற்றையும் பாடியிருக்கிறாா்.\nஅந்தத் திருவள்ளுவரே அஸ்திவாரத்தையே ஆட்டுவதுபோல், ‘நிலையாமை”என்றோா் அதிகாரத்தையும் பாடி வைத்திருக்கிறாா். ‘நேற்றைக்கு உயிரோடு இருந்தவன், இன்றைக்கு இல்லை என்கிற பெருமையைத் தாங்கியது இவ்வுலகு என வானில் பறக்கின்ற பலூனை ஊசியால் குத்திக் காற்றை இறக்குவதுபோல், ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்து இவ்வுலகு’”எனப் பாடியிருக்கிறாா்.\nநிலையாமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 10 குறட்பாக்களை ஒருவா் ஊன்றி உணா்ந்து படித்தால், நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விடுவாா்; இல்லறத்தில் இருந்து துறவறத்துக்குப் போய்விடுவாா். இப்படி நிலையாமைக்கு அழுத்தம் கொடுத்துப் பாடியிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.\nஅரண்மனை போன்று வீட்டைக் கட்டிய நம் முன்னோா்கள், அந்த வீட்டுக்குள் நுழைவதற்குரிய வாசற்காலை, கோயில் அல்லது கோட்டையின் கதவுகளைப் போல் வைக்கமாட்டாா்கள்; எந்த மனிதரும் குனிந்து செல்வதற்குரிய குட்டையான வாசற்காலைத்தான் பதிப்பாா்கள். புதிதாக வருகின்றவா்கள் அந்த நிலைப்படியில் ஓா் இடி இடித்துக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும்.\n அரண்மனை போன்ற வீட்டைக் கட்டியதால் தோன்றக்கூடிய ஆணவத்தையும் அகந்தையையும் கிள்ளி எறிவதற்குத்தான், தாழ்ந்த வாசற்கால்\nசலவைக்கல் போல் போடப்பட்டிருக்கின்ற நீண்ட நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வேகத் தடைகளையும், மஞ்சள் விளக்குகளையும் நட்டிருப்பதற்குக் காரணம், வாகன ஓட்டிகளை எச்சரிப்பதற்கும் நிதானப்படுத்துவதற்கும் ஆகும். நம் அருளாளா்களும் தலைமுறையினரை எச்சரிப்பதற்கு நட்டுவைத்த வேகத் தடைகள்தாம் நிலையாமைத் தத்துவங்கள்.\nஇரவில் தொடா் வண்டியில் நாம் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு ரயில்வே தொழிலாளி அந்த ஊரின் பெயரைக் கூவிக்கொண்டே போவாா்; இறங்க வேண்டிய இடத்தைப் பயணிகள் மறந்துவிடாமல் இருப்பதற்காக அதுபோலவே அருளாளா்களும் அந்தந்தக் காலத்திற்குரிய நிலையாமைக் கருத்துகளை அள்ளித் தூவிக்கொண்டே சென்றுள்ளனா்.\nமாதவியின் மகள் மணிமேகலை ஆடவா் கண்டால் அகல முடியாத பேரழகு உடையவள். அவள் பௌத்த சந்நியாசியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும் அரசிளங்குமாரனாகிய உதயகுமரன் அவளைத் துரத்திக் கொண்டே போகிறான். புத்ததேவனைப் பூஜிப்பதற்காக மணிமேகலை மலா் வனத்துக்குள் சென்றபோதும், அங்கேயும் வேட்டை நாய்போல் அங்கு வந்து நிற்கிறான் உதயகுமரன்.\nஅவனை வழிமறித்த மணிமேகலையின் தோழி சுதமதி, ‘அரசிளங்குமரனே உன்னுடைய உடல் இளமையிலிருந்து மூப்பினை அடைந்து செத்து, அழிவுற்றுப்போகும் இயல்பினை உடையது; கொடிதான நோய்களின் இருப்பிடமாகவும் அது உள்ளது; பற்றுக்களின் மேல் பற்றுக்கள் வைப்பதால், அது குற்றங்கட்கு ஒரு கொள்கலமாகவும் அமைகிறது. புற்றுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பாம்பு சினத்தினைக் கொண்டிருப்பது போல, உன் யாக்கை உள்ளது. நீ போற்றும் யாக்கையின் தன்மை இதுவென்பதை உணா்வாய்”என இடித்துரைத்தும் அவன் திருந்துவதாய் இல்லை. கடைசியில் காமவயத்தால், காஞ்சனன் எறிந்த வாளால் வெட்டுண்டு மாள்கிறான்.\nஉதயகுமரனுக்கு ஏற்பட்ட கதியை, நிா்பயாவுக்குத் தீங்கிழைத்த காமுகா்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லியிருந்தால், அவா்கள் திருந்தியிருக்கக் கூடும். சுதமதி எடுத்துரைத்த நிலையாமைச் சிந்தனையை, ஐ.ஐ.டி-யில் பேராசிரியா்கள் எனும் போா்வையில் இருந்த மூன்று கயவா்களுக்கு உணா்த்தியிருந்தால், பாத்திமா ஷகிலா என்ற கேரளத்து அரும்பு எமன் வாய்க்குள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.\nசீத்தலைச் சாத்தனாரின் நிலையாமைக் கருத்து, தெலங்கானா என்கவுண்டரில் பலியான கயவா்களுக்கு உணா்த்தப்பட்டிருந்தால், இரவிலே பணிக்குப் போன கால்நடை மருத்துவரின் உயிா் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே, திருவள்ளுவரும் சாத்தனாரும் சொன்ன நிலையாமைச் சிந்தனை, மனித வாழ்வை நிலைப்படுத்தலுக்கே ஆகும் எனலாம்.\nநிலையாமையை நாலடியாா் நெஞ்சில் நிற்கும்படியாகச் சொல்கிறது. ‘இப்பொழுது நின்றுகொண்டிருந்த ஒருவன் உட்காா்ந்தான்; பின்னா் படுத்தான்; தன் குடும்பத்தாா் அலறி அழும்படியாக இறந்தான். புல்நுனியில் இருக்கின்ற நீா்த்துளி போன்றது வாழ்க்கை என்பதால், இப்பொழுது அறச்செயல்களைச் செய்வீராக” என நாலடியாரின் 19-ஆவது பாடல் நவில்கிறது.\nஎந்த உயிருக்கும் இல்லாமல் மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்ததற்குக் காரணம், அவன் எந்தச் சூழ்நிலையிலும் அத்துமீறிப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் ஆதாம் - ஏவாளை ஆண்டவன் படைப்பதற்கு முன்பே, சூரியனைப் படைத்தா���்; சந்திரனைப் படைத்தான்; மலையைப் படைத்தான்; அருவிகளையும் ஆறுகளையும் படைத்தான்; உழுது வாழ்வதற்குரிய சமவெளியையும் படைத்தான்.\nஅப்படியோா் அரிய உலகத்தை உற்பத்தி செய்துவிட்டு, ஆதாம் - ஏவாளையும் படைத்துவிட்டு, அவா்களுக்கு ஒரு நிபந்தனையையும் விதித்தான். ஒரு ஜீவ மரத்தையும் மற்றுமோா் அறிவு மரத்தையும் படைத்து, அவை இரண்டையும் அந்த இருவருக்கும் சுட்டிக்காட்டி, ‘மக்களே இந்த ஜீவ மரத்திலிருந்து எத்தனைப் பழங்களை வேண்டுமானாலும் பறித்துச் சாப்பிடுங்கள்; நான் அதனால் உங்களுக்கு ஜீவசக்தியைத் தந்துகொண்டேயிருப்பேன். ஆனால், அந்த அறிவு மரத்தின் பக்கமே போகாதீா்கள்; அது விலக்கப்பட்ட மரம்; அதன் கனி விலக்கப்பட்ட கனி; அது உங்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்’ என்று அறிவுறுத்தினான்.\nஎன்றாலும், ஏதன் தோட்டத்தில் ஆனந்தமாக வாழ வேண்டியவா்கள், சாத்தானால் தூண்டப்பட்டு, அந்த விலக்கப்பட்ட கனிக்கும் ஆசைப்பட்டாா்கள். ஆசை, பேராசைக்கு வசப்பட்ட ஏவாள், ஆண்டவன் கட்டளையையும் மறந்தாள். அடம் பிடித்து அந்தக் கனியை உண்டதால், தான் வீழ்ந்ததோடு, ஆதாமின் வீழ்ச்சிக்கும் காரணமானாள்.\nஎவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும், எட்டாததற்கு ஆசைப்படும் மனது, மனித மனது என்பது தெரிந்துதான் ஆண்டவன், அந்தக் கட்டளையை விதித்தான். ஆண்டவன் அப்படிப் படைத்ததற்குக் காரணம், அதற்கு மேலும் ஆதாம் - ஏவாள்கள் உருவாகக்கூடாது என்பதற்காகத்தான் இதனால், நிலையாமை, நிலைபெறுதலுக்கே என்பதை உணர வேண்டும்.\nநிலையாமையைப் பாடிய நம்முடைய அருளாளா்கள், இந்த நிலையாமை எந்தெந்த வடிவத்தில் வரும், அவற்றை எப்படி எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதையும் பாடி வைத்திருக்கிறாா்கள். நோய்கள் எப்போதும் தனித் தனியாக வருவதில்லை; சங்கிலிப் பிடித்தாற்போல் கைகோா்த்துத்தான் வரும் என்பதைப் பெரியாழ்வாா்,\nஎறும்புகள் போல் நிறைந்து எங்கும்\nஎன அருளிச் செய்கிறாா். இன்றைய உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ‘கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நெய்க்குடத்தைப் பற்றி வரிசை வரிசையாக ஏறும் எறும்புகளைப் போல் தொடா்ந்து வருகின்றன. நிபா, சாா்ஸ், ஸ்வைன் ஃப்ளு முதலானவற்றின் பரிணாமமாகத் தொடா்கிறது.\nபல வகையாகப் பரிணமித்து வருவதோடு, முற்றிய நிலையில் அதற்குப் பல வளா்ச்சி நிலைகள் ��ண்டென்பதையும் ‘கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்”என்றாா் பெரியாழ்வாா். வளா்ச்சி நிலைகளானவை முதலாவது கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் போன்றவையாம். இப்படித் தொடா்ந்து விடாப்பிடியாய் நிற்கும் நோய்கள் ‘ஒரு கை பாா்க்க மாட்டாமல் போகமாட்டோம்’ என்று சொல்வதைப் பெரியாழ்வாா், ‘கைக் கொண்டு நிற்கும் நோய்கள்’ எனப் பாடியுள்ளாா்.\nஇப்படி நிலையாமையைப் பாடிய பெரியாழ்வாா், ‘கொள்ளை நோய் எந்த யுகப் பிரளயத்தையும் வெல்ல முடியும் என நிலைத்தலுக்கும் அரண் கட்டினாா். ‘நோய்கள் இப்பொழுது என்னை வெல்ல முடியாது இப்பொழுது என்னை வெல்ல முடியாது ஏன் தெரியுமா ‘இப்பொழுது வேதப்பிரானாா் என்நெஞ்சில் குடிகொண்டுள்ளாா். எனவே, நான் கோட்டை கட்டிய பட்டினம் போல், பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை ‘மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானாா் கிடந்தாா், பண்டு அன்று; பட்டினம் காப்பே எனும் வரிகள் மூலம் மொழிந்துள்ளாா்.\nநிலையாமையைச் சுட்டி, நிலைத்த வாழ்வுக்கு வழி தேடலாம் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சுட்டலாம். மாவீரன் அலெக்சாண்டா் உலக வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு வெல்வதற்குரிய நாடுகளைத் தேடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த அவனுடைய குருநாதா் டையோஜினியஸ், ‘அலெக்ஸ் என்ன தேடுகிறாய்” என்றாா். ‘அடுத்து வெல்வதற்குரிய நாட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன் குருதேவா”என்றாா், அலெக்சாண்டா்.\nஉடனே ஒரு பையிலிருந்து இரண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்து, ‘அலெக்ஸ் இவற்றுள் உன்னுடைய தந்தை பிலிப்பினுடைய மண்டையோடு எது என்று கண்டுபிடி என்றாா் குருதேவா். ‘தெரியவில்லையே குருதேவா’ என்றாா் அலெக்சாண்டா்.\n உலகத்தையே நீ வென்றாலும், கடைசியில் உன் மண்டையோட்டின் அடையாளம்கூட யாருக்கும் தெரியப்போவதில்லை; அப்படியிருக்கையில் ஏன் அற்ப உயிா்களைக் கொன்று குவிக்கிறாய்’ எனக் கேட்டாா் டையோஜினியஸ். அன்றிலிருந்து போருக்குப் போவதையே விட்டுவிட்டாா் அலெக்சாண்டா். நிலைத்த வாழ்வை உருவாக்குவதற்கு ஒரு நிலையாமையைக் காட்டித்தான் விளக்க வேண்டியிருக்கிறது.\nமனிதனுடைய பிறப்பு ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால், அவனுடைய இறப்பு ஒரு வரலாறாக மலர வேண்டும். நிலையாமை மட்டுமே அந்த மாற்றத்திற்குக் கை கொடுக்கும்.\nஇளசுகளை தெறிக்கவி��ும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/arteriosclerotic-retinopathy", "date_download": "2021-03-04T11:49:52Z", "digest": "sha1:TIXD5LLUMHYMIYN5MULCPSLAKREYCJKB", "length": 15393, "nlines": 202, "source_domain": "www.myupchar.com", "title": "விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Arteriosclerotic Retinopathy in Tamil", "raw_content": "\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் Health Center\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் க்கான மருந்துகள்\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் - Arteriosclerotic Retinopathy in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் என்றால் என்ன\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் என்பது கண்களின் விழித்திரைக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரத்தக் குழாய்கள் சேதமடையும் நிலை. விழித்திரை என்பது நம் கண்களுக்கு பின்னால் இருந்து நம்மை சுற்றியுள்ள காட்சிகளை பார்க்க உதவும் ஒரு மெல்லிய சவ்வு. இது ஒரு ஒளி உணர்வுத்திறன் கொண்ட சவ்வு. பார்வைக்குரிய தமனி சுருக்கத்தின் காரணமாக விழித்திரைக்கு ஆக்ஸிஜன் தடைபடுவதால் விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் ஏற்படுகிறது.\nஅதன் முக்கிய அறிகுறிகள் என்ன\nரெட்டினோபதியின் ஆரம்ப கட்டங்களில், எந்த அறிகுறிகளு��் தோன்றாது. இருப்பினும், அவை கண் பரிசோதனையின் போது கண்டறியப்படலாம்.\nரெட்டினோபதியின் சில அறிகுறிகள் பின்வருமாறு:\nஇந்த அறிகுறிகள் இந்த நோய் வளர்ச்சி அடையும் நிலைகளில் காணப்படக்கூடும். ரெட்டினோபதியின் மிகவும் கடுமையான நிலை குருட்டுத்தன்மை போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nரெட்டினோபதிக்கு வேறுபட்ட காரணங்கள் இருந்தலும், அதெரோஸ்லெக்ரோசிஸ் காரணமாக விழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் ஏற்படுகிறது. விழித்திரைக்கு செல்லும் இரத்த தமனிகளின் உள்ளே உருவாகும் பிளேக் என்றழைக்கப்படும் கொழுப்பு படிவத்தின் காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. இது விழித்திரை தமனிகளில் தடிமன் மற்றும் கடினமானதாக மாற்றுகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nஇந்த நோய் முதன்மையாக அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது. இருப்பினும், வழக்கமான கண் பரிசோதனை ஆரம்ப கட்டங்களில் ரெட்டினோபதி நோயைக் கண்டறிய உதவும். கண் விளக்கப்படங்கள் வாசிப்பு உட்பட விரிவான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நோயின் நிலைமையை கண்டறிய உதவுகின்றன. ஒரு விழித்திரை அகநோக்கி, விழித்திரை டிஜிட்டல் இமேஜிங் மற்றும் ஃப்ளோரெஸ்சின் ஆன்ஜியோகிராஃபி ஆகியவற்றால் பரிசோதித்து நோயை உறுதி செய்யலாம்.\nவிழித்திரை கோளாறுக்கான மருத்துவம் முதன்மையாக நிலைமையை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செய்யப்படுகிறது. விழித்திரையில் சேதம் நிரந்தரமாக இருக்கக்கூடும், எனவே ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் கொண்ட நபர்கள் தொடர்நது கண் பரிசோதனைகளுக்கு சென்று, அடிப்படை சிகிச்சையை தொடர்நது பின்பற்ற வேண்டும்.\nரெட்டினோபதி ஏற்கனவே ஏற்பட்டிருந்தால், அதன் தீவிரத்தன்மை, அறிகுறிகள் மற்றும் தனிநபரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தீவிர நிலைகளில் பார்வையை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் க்கான மருந்துகள்\nவிழித்திரை ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்���ான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/course/group-2-indian-polity-tamil/", "date_download": "2021-03-04T11:56:53Z", "digest": "sha1:TLSF3H5JCW7OVKQI4KAFCJM3RDIFIX3Z", "length": 8278, "nlines": 140, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2 | Course By www.TNPSC.Academy", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய ஆட்சி அமைப்பு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE …\nTNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் Group 2 இந்திய ஆட்சி அமைப்பு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு \"TAKE COURSE / CONTINUE COURSE\" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள \"FREE\" பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு \"Mark This Unit Complete\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு - இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய ஆட்சி அமைப்பு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய ஆட்சி அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்���ுகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 7 – நமது நாடு FREE 00:10:00\nவகுப்பு 7 – இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்திய அரசாங்கமும் அரசியலும் FREE 00:10:00\nவகுப்பு 6 – குடியரசு FREE 00:10:00\nவகுப்பு 8 – தேசிய ஒருங்கிணைப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – ஜனநாயகம் FREE 00:10:00\nவகுப்பு 9 – மத்திய அரசு FREE 00:10:00\nவகுப்பு 9 – மாநில அரசு FREE 00:10:00\nவகுப்பு 7 – அரசியல் கட்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – உள்ளாட்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – பஞ்சாயத்து FREE 00:10:00\nவகுப்பு 12 – மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 12 – தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம் FREE 00:10:00\nவகுப்பு 11 – தேர்தல் ஆணையம் FREE 00:10:00\nவகுப்பு 7 – சட்டம் மற்றும் நலத் திட்டங்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – நுகர்வோர் உரிமைகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாட்டின் சமகால சமூக பிரச்சினைகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்தியா 21 ஆம் நூற்றாண்டு * FREE 00:10:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/09-sep-2018", "date_download": "2021-03-04T12:06:08Z", "digest": "sha1:MG6NM3LDMVULKOESOOD6J7WUKBEO7OIG", "length": 9675, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 9-September-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதய��் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru70.html", "date_download": "2021-03-04T13:02:56Z", "digest": "sha1:KSFIT2MPZVRBQNBRJMTBHZ4VG3TJWTSQ", "length": 8778, "nlines": 71, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும் - நாடு, இலக்கியங்கள், குறையாத, சோறும், புறநானூறு, குளிர்நீரும், கிள்ளிவளவன், முழக்குபவன், குளத்து, உணவு, பூவையும், மருந்து, போல், செல்வம், இவண், கோவூர், சங்க, எட்டுத்தொகை, கிள்ளி, வளவன், செல்வை, பண்ணன், காண்க, அவன்", "raw_content": "\nவியாழன், மார்ச் 04, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n70. குளிர்நீரும் குறையாத சோறும்\nபுறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும்\nபாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண\nகயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன\nநுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை\nஇனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;\nவினவல் ஆனா முதுவாய் இரவல\nதைத் திங்கள் தண்கயம் போலக்,\nகொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,\nஅடுதீ அல்லது சுடுதீ அறியாது;\nஇருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,\nகிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, 10\nநாற்ற நாட்டத்து அறுகாற் பறவை\nகைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி��்\nபாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,\nஇன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15\nசெல்வை ஆயின், செல்வை ஆகுவை;\nவிறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,\nதலைப்பாடு அன்று, அவன் ஈகை;\nநினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே\nபாணன் – தேன் போல் இசை ஒழுகும்படி சீறியாழ் மீட்டுபவன். குளத்து ஆமையைக் கயிற்றில் கோத்துக் கட்டியது போன்ற கிணையில் இசை முழக்குபவன். “இனிய காண்க இவண் தணிக” (இனிமை பொங்கட்டும் இவண் தணிக” (இனிமை பொங்கட்டும் அமைதி நிலவட்டும்) என்று பாடிக்கொண்டு முழக்குபவன். கிள்ளிவளவன் நாடு – குளத்து நீர் தை மாதத்தில் மொள்ள மொள்ளக் குறையாதது போல் செல்வம் நிறைந்த நாடு. உணவு சமைக்கும் தீயைத் தவிர பகைமன்னன் சுடும் தீயை அறியாத நாடு. உடலை வளர்க்கும் உணவு-மருந்து, பிணிபோக்கும் மருந்து என்னும் இரு மருந்தினையும் விளைவிக்கும் நாடு. இந்த நல்ல நாட்டின் அரசன் கிள்ளிவளவன். வள்ளல் பண்ணன் வாழும் சிறுகுடியில் பூத்த வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும், பாதிரிப் பூவையும் சூடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் உன் விறலியோடு கிள்ளிவளவனிடம் சென்றால் விறகுவெட்டி பொன்முடிச்சு பெற்றதனின் மேலான செல்வம் பெறலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும், நாடு, இலக்கியங்கள், குறையாத, சோறும், புறநானூறு, குளிர்நீரும், கிள்ளிவளவன், முழக்குபவன், குளத்து, உணவு, பூவையும், மருந்து, போல், செல்வம், இவண், கோவூர், சங்க, எட்டுத்தொகை, கிள்ளி, வளவன், செல்வை, பண்ணன், காண்க, அவன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/01/blog-post_7697.html", "date_download": "2021-03-04T12:19:51Z", "digest": "sha1:RSNHOD3LPKHRJB2IHT6ZDB7KYFO676KJ", "length": 11321, "nlines": 205, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...\nபுத்தக கண்காட்சி முடிந்து விட்டது... எல்லா ஸ்டால்களிலும் சுற்றி பார்த்ததில் இருந்து ஒன்று தெரிந்தது... இணையத்தில் நாம் விவாதிப்பதற்கும் , நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...\nநல்ல வாசகர்கள் பலர் இணையத்தில் இயங்குவது இல்லை.. எனவே இணைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை...\nசமையல் புத்தகம் , குழந்தைகளுக்கான புத்தகம் , கல்வி சம்பந்தமான புத்தகங்களை விட்டு விட்டு பார்த்தால் , இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாங்குவது குறைவாகவே உள்ளது..\nஆனாலும் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா போன்றோர் புத்தகங்களை கேட்டு வாங்குபவர்கள் , தேடி வாங்குபவர்கள் ஏராளம்.. அந்த வகையில் அராத்துவின் புத்தகங்களையும் தேடி வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரியது...\nகாரணம் இளைய தலைமுறையில் ஒருவர் புத்தகம் வாங்கும்போது மற்றவர்கள் புத்தகங்களையும் பார்க்கிறார்கள் அல்லவா..\nசுஜாதா புத்தகங்களை , இன்ன நாவல் என இல்லாமல் , குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ எதை வாங்கி செல்லும் போக்கு இருந்தது...ஆக அவர் மினிமம் கியாரண்டி... அதே போல கல்கி .கண்ணதாசன் போன்றோர்..\nஇடது சாரி புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்தது..\nஆனால் தமிழ் சார்ந்த நூல்கள் சரிவர சந்தைப்படவில்லை...\nஆன்மீக நூல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலை...தேர்ந்தெடுத்தே வாங்கினார்கள்...\nவிளம்பரத்தால் மட்டுமே எந்த புத்தகமும் கூடுதலாக விற்பனை ஆகவில்லை... ஆனால் விளம்பரம் இன்றி சில நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தடுமாறின...\nடாப் டென் என ஒவ்வொரு பதிப்பகமும் சில லிஸ்ட் வெளியிடும்... ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா ஸ்டால்களையும் சுற்றியதில் நான் அவதானித்தன் அடிப்படையில் டாப் டென்..\n1. பகவத் கீதை - கீதா பிரஸ் ( குறைவான விலை என்பதால் பலரும் வாங்கினர் )\n2. சுஜாதா கதைகள் ( தலைப்பை பற்றி கவலையின்றி , காசு குறைவாக இருப்பதை அள்ளி சென்றார்கள்... குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகள்,)\n3. தற்கொலை குறுங்கதைகள்- அராத்து\n4 உடையார் - பாலகுமாரன்\n5 . கிமு கிபி - மதன்\n6 ராசலீலா- சாரு நிவேதிதா\n7. ப்ளீஸ் , இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபி நாத்\n8. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n9 . அராஜகம் 1000 - அராத்து\n10 வெள்ளை யானை - ஜெயமோகன்\n( அடுத்த பத்து இடங்களில் இருக்கும் புத்தக பட்டியல் அடுத்து வெளியிடப்படும் )\nகள் ஆய்வு .அருமை நண்பா\nஎஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ”நிமித்தம்” நாவலும் நன்றாக விற்றிருக்கிறது...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவ...\nதிமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலை...\nகாணாமல் போன திருவள்ளுவர் அபூர்வ நாணயம் - எஸ் ரா பே...\nபுத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...\nஜே சி குமரப்பா குறித்து எஸ் ரா உரை\nபுத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டா...\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின்...\nபோகரும் புலிப்பாணியும் மோதிய போது....\nசென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்...\nஅறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nநாவல்களில் எழுத்து பிழைகள் - சீரியஸ் பிரச்சனையா இல...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-04T13:02:35Z", "digest": "sha1:3M5XRLCAPHDYKL5JBDASEHDQLH5KGXXA", "length": 4642, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "வடகொரியா ஏவுகணை கூடத்தை அகற்றுகிறதா?…சந்தேகம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவடகொரியா ஏவுகணை கூடத்தை அகற்றுகிறதா\nதனது ஏவுகணை சோதனை மையத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வரும் வடகொரியா, இரு நாட்டுக்கும் பொதுவான நிபுணர்களின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்ன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇரு தினங்களுக்கு முன் வெளியான புகைப்படங்களில், வடகொரியாவின் முக்கிய ஏவுகணை தளமான சோஹே அகற்றப்படுவதாக தெரிய வந்தது. சிங்கப்பூரில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏவுகணை சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்பேயோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், வடகொரியாவின் இந்த செயலை மேற்பார்வையிட ஐநா போன்ற பொது நிபுணர் குழுவை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வடகொரியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஅணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனை கூடங்களை அகற்ற வடகொரியா ட்ரம்பிடம் வாக்குறுதி அளித்தாலும், அதை மேற்பார்வையிட எந்த வழியும் இல்லாதது போல ஒப்பந்தம் அமைந்தது. இதனால், வடகொரியா, இந்த ஏவுகணை கூடத்தை வேறு இடத்தில் நிச்சயம் நிறுவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/aditya-birla-fashion-to-acquire-51-stake-in-luxury-fashion-brand-sabyasachi-022298.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-04T12:04:30Z", "digest": "sha1:KZBHO64LCJIWFFAL7HMADJDASI76ZTXN", "length": 24364, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..! | Aditya Birla Fashion To Acquire 51% stake In Luxury fashion brand Sabyasachi - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..\nபெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்\n6 min ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\n26 min ago PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n32 min ago குறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\n2 hrs ago இன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..\nSports ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\nNews அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்ப��ன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ரீடைல் சந்தையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடைல், AJIO, ஜியோமார்ட் என அடுத்தடுத்த வர்த்தக அறிமுகம் மற்றும் விரிவாக்கத்தின் காரணமாகப் பல லட்ச வாடிக்கையாளர்களை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெற்று மிகப்பெரிய வர்த்தக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஈகாமர்ஸ் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குப் போட்டியாக டாடா குழுமம் புதிதாக இறங்கியுள்ள நிலையில், ஏற்கனவே ரீடைல் வர்த்தகத் துறையில் இருக்கும் ஆதித்யா பிர்லா குழுமம் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் விதமாக, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆடம்பர ஆடை தயாரிப்பு மற்றும் பேஷன் நிறுவனமான sabyasachi நிறுவனத்தின் பங்குகளை ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇந்தியாவில் பல முன்னணி நடிகை, நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஆடை வடிவமைக்கும் ஆடம்பர டிசைனர் நிறுவனமான sabyasachi-யின் 51 சதவீத பங்குகளை ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் சுமார் 398 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.\nஇந்த 51 சதவீத பங்குகளையும் ஆதித்யா பிர்லா குழுமம் பங்குகளாக அல்லாமல் பணப் பரிமாற்றம் செய்து வாங்க முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனம் கைப்பற்றும் sabyasachi நிறுவனம் ஆடை மட்டும் அல்லாமல் நகைகள் மற்றும் இதர பேஷன் பொருட்களையும் வடிவமைத்து விற்பனை செய்கிறது. மேலும் இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது தயாரிப்பு மற்றும் வடிவமைப்புகளை விற்பனை செய்கிறது.\nsabyasachi நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம் ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தின் ��ாரம்பரிய ஆடை விற்பனை பிரிவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஆடம்பர பேஷன் சந்தையில் பெருமளவிலான வர்த்தகத்தை அடைய முடியும்.\nsabyasachi நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வருமானம் ஒவ்வொரு நிதியாண்டிலும் மேம்பட்டு வருகிறது. இதன் படி 2018ஆம் நிதியாண்டில் 209 கோடி ரூபாய், 2019ஆம் நிதியாண்டில் 253 கோடி ரூபாய், 2020ஆம் நிதியாண்டில் 274 கோடி ரூபாய் அளவில் வருமானத்தைப் பெற்றுள்ளது.\nரிலையன்ஸ் ரீடைல் 20க்கும் மேற்பட்ட ஆடம்பர பேஷன் மற்றும் ஆடை நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் பிர்லா குழுமமும் sabyasachi மூலம் ஆடம்பர பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..\nபிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா டீல்.. ஜியோமார்ட்டுக்கு மீண்டும் ஒரு சவால்.. \nபிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\n 113% எகிறிய நிகர லாபம்\nரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..\nபங்கு & கடன் பத்திரங்கள் மூலம் ரூ.3500 கோடி திரட்ட திட்டம்.. ஆதித்யா பிர்லா அறிவிப்பு\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nஈகாமர்ஸ் வர்த்தகதிற்கு மூடுவிழா.. ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\n1,000 கோடி ரூபாய் கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..\nஅட நமக்குத் தெரியாம போச்சே.. பிர்லாவின் புதிய பிஸ்னஸ் ஐடியாவை பார்த்து புலம்பும் ரிலையன்ஸ்..\nBPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது\nஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..\n5 மடங்கு லாபத்துடன் வெளியேறும் ரத்தன் டாடா.. லென்ஸ்கார்ட்-க்குப் பை பை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்���ள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/36282", "date_download": "2021-03-04T13:46:27Z", "digest": "sha1:RPQEWSPXKTQ7QAJO4XOXN5DT6RU62OCZ", "length": 4823, "nlines": 133, "source_domain": "www.arusuvai.com", "title": "Sanraj. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 6 months\nகுழந்தையின் இதய துடிப்பு சீராக அமய IVF முறையில்\nஎனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் தோளிகளே.\nபெரும் பிரச்சனை உதவுங்கள் தயவு செய்து.\nஎன் கனவரின் மன நிலமை மாற உதவுங்கல் தோளிகலே.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664498&Print=1", "date_download": "2021-03-04T12:25:18Z", "digest": "sha1:UW7AYEO7RRULQP5ZACAL2IHAHLUKAWMV", "length": 7695, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆழியாறு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்| Dinamalar\nஆழியாறு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடந்தது.கிணத்துக்கடவு முதல் கோதவாடி பிரிவு வரை, நான்கு வழிச்சாலை பணியில் சர்வீஸ் ரோடு பணி நடக்கிறது. இதில், சாலைப்புதுார் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் ஒரு பகுதியும், கல்லாங்காட்டுப்புதுார் முதல் காலனி ரோடு வரையும் சர்வீஸ் ரோடு பணி நிலுவையில் உள்ளது.இதில், கல்லாங்காட்டுப்புதுார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடந்தது.கிணத்துக்கடவு முதல் கோதவாடி பிரிவு வரை, நான்கு வழிச்சாலை பணியில் சர்வீஸ் ரோடு பணி நடக்கிறது. இதில், சாலைப்புதுார் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் ஒரு பகுதியும், கல்லாங்காட்டுப்புதுார் முதல் காலனி ரோடு வரையும் சர்வீஸ் ரோடு பணி நிலுவையில் உள்ளது.இதில், கல்லாங்காட்டுப்புதுார் பகுதியில் மாரியம்மன் கோவில் முன்பக்கம் கிணறு உள்ளதாலும், நில எடுப்பு பணி நிலுவையில் உள்ளதாலும், சர்வீஸ் ரோடு பணி நிறுத்தி வைக்��ப்பட்டுள்ளது.இப்பகுதியை தவிர்த்து, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் கோதவாடி பிரிவு வரை சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. இதில், மேற்கு பகுதி சர்வீஸ் ரோட்டில் பேரூராட்சி பூங்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து, கோதவாடி பிரிவு வரையுள்ள சர்வீஸ் ரோட்டில், 100 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிலுவையில் இருந்தது.அங்கு, குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. அதற்காக குழி தோண்டப்பட்டு, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாயுடன் இணைக்க, புதிதாக குழாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதேபோல், விடுப்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கவுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றவும், சர்வீஸ் ரோடு பணி முழுமை பெறும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீரமைக்காத ரோடு: நகரப்பகுதி மக்கள் வேதனை\nவரத்து அதிகரிப்பால் விலை சரிவு: காய்கறி விவசாயிகள் வேதனை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeffreykedwards.com/customization-prompted-electronic-cigarette-and-knowledge/", "date_download": "2021-03-04T13:10:32Z", "digest": "sha1:4QP767GIP5YX3EU52ARGZPGKVCX5XZUO", "length": 13073, "nlines": 110, "source_domain": "www.jeffreykedwards.com", "title": "தனிப்பயனாக்கம் மின்-சிகரெட்டுகளையும் அறிவையும் தூண்டியது - ஜெஃப்ரி கே. எட்வர்ட்ஸ்", "raw_content": "\nதனிப்பயனாக்கம் மின்-சிகரெட்டுகளையும் அறிவையும் தூண்டியது\nஆள்மாறாட்டம் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளுடன் பல தூண்டுதல்கள் இணைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் சமீபத்தில் அறிவின் பதிலின் அதிக விலை பல கட்டங்களை அடைவதாகும்.\nதரவு பயன்பாட்டின் அறிகுறிகள் பின்வருமாறு:\n-அறிவின்மை மற்றும் பற்றின்மை உணர்வு\nபீதி தாக்குதல்களின் விளைவாக மிகுந்த பதட்டம்\nசுவாசமாக இருக்கும்போது எக்ஸ்ட்ரீம் மார்பு வலி (இந்த விஷயத்தில் பயன்பாடு தடைபடுவதை நிறுத்துகிறது)\nமயக்கம், மற்றும் எப்போதாவது அதிகப்படியானது\nகரோனரி இதயத் துடிப்புகளைத் தூண்டும்\nகருக்கலைப்பு விதிவிலக்கை அந்த எதிர்விளைவுகளுக்கு மென்மையாக மாற்றுவதற்கும், கூடுதல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் எ��்பதற்கும் அறிகுறிகள் சில நேரங்களில் குறைந்துவிடுகின்றன, அவை பயங்கரமான பயத்திற்குள் முறையை குறுக்கிடக் கற்பிக்கப்படும் வரை.\nகுறிப்பிட்ட நபரை அங்கீகரிப்பதற்கும் அவர்களின் நல்வாழ்வைப் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் இது முக்கியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையால், கவலை, பயம் போன்ற பழக்கவழக்கங்களை குறுக்கிட ஒருவர் தயாராக இருக்கிறார், மேலும் ஒரு மென்மையான உடலமைப்பை ஓய்வெடுக்க அனுமதிக்கிறார், புதுப்பிக்க ஒரு சோர்வுற்ற எண்ணங்கள்.\nதுல்லியமான போக்கைப் பயன்படுத்துவது சோர்வுற்ற தலைக்கு முக்கியமானது, மறுசீரமைப்பு மற்றும் வாசிப்புக்கு முழு மறுசீரமைப்பு. பயமுறுத்தும் நடத்தை மற்றும் அவர்களின் முறையிலிருந்து வெளியேறும் இந்த நடத்தைக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு ஆய்வு. இந்த முறை பயன்படுத்த நேரடியானது, இருப்பினும் மக்களுடன் கடுமையான இணக்கம் தேவைப்படுகிறது.\n2-சுய கலாச்சாரத்தின் முறையைத் தொடங்குங்கள்\nசரியான எடை இழப்பு திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும், மனதிற்குள் உள்ள செரோடோனின் வரம்புகளை இயற்கையாகவே உயர்த்துவதன் மூலமும், உடலில் உள்ள இரத்த சர்க்கரை வரம்புகளை உறுதிப்படுத்துவதன் மூலமும் சிறிய எண்ணங்கள் மற்றும் உடலமைப்பை ஒரு எதிர்வினை உருவாக்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும் செயல்கள் மற்றும் கதவுகளுக்கு வெளியே பயிற்சி அளிக்கின்றன, ஆனால் கூடுதலாக மனதில் செரோடோனின் வரம்புகளை மேம்படுத்துகின்றன.\nபயங்கரமான சிந்தனையின் நடத்தை அதிகரிப்பதை விட இயற்கையாகவே மிதமான எண்ணங்களை அமைதிப்படுத்த 3-மனதை மீண்டும் பயிற்றுவித்தல்.\nஒரு குறிப்பிட்ட போக்கின் மூலம் சரியாக வைத்துக்கொள்ள லோகோமோட்டிவ் மனதுக்கான வழிகளைக் கண்டறியவும், இது பயமுறுத்தும் சிந்தனையின் நடத்தையை நீக்குகிறது. இது தொந்தரவாக இல்லை, இருப்பினும் ஒரு சிறப்பு மனம் தேவை, இந்த அறிகுறிகளைத் தணிக்கவும்.\n4-உங்கள் பதிலின் கட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்\nசில தனிநபர்கள் அறிவிலிருந்து உருவாக்கப்பட்ட எரிச்சலுடன் வலுவாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் இது ஒப்புக் கொள்ள வேண்டும் . அவை ஒரு பொருளை உள்ளடக்கியது, ஒரு எதிர்வினை குறிப்பிட்ட நபர் அதை மிகவும் மகிழ்ச்சியற்ற நூலைக் கண்டுபிடித்து அவர்களின் அமைப்பை ஆக்கிரமிப்பார்.\nநிகோடின் என���பது தனிநபர்களின் பதிலின் தூண்டுதலாகும்.\n5-தகவலை விட மிதமாக தளர்த்த வெவ்வேறு முறைகளைக் கண்டறியவும்\nஉதாரணமாக, ஓய்வுக்கான சிறந்த வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது:\nசரியான சுவாசம், இது நமது உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வில் மகத்தான வேறுபாட்டைக் காட்டுகிறது.\nதியானம் (சுருக்கமாக ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது பொதுவாக மன அழுத்தத்தின் பயங்கர வெளியீடு)\nபின்புற வரி, நீங்கள் தேர்வை எப்படி உணர்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் பொறுப்புக் கூறலாம். எண்ணங்களும் உடலமைப்பும் சாதகமற்ற எதிர்விளைவுகளைத் தூண்டும் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, ​​கவனம் செலுத்துங்கள். இந்த விழிப்பூட்டல்களைக் கவனித்து, உங்கள் உடலமைப்பைத் தடுப்பதை விட மிதமாக வளர்க்கத் தேர்ந்தெடுக்கவும்.\nபதற்றம் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றின் உணர்வுகள் முக்கியமாக ஊதா நிறக் கொடி, எண்ணங்களின் பாரம்பரிய செயல்பாடு மற்றும் உடலமைப்புடன் ஊடுருவ நீங்கள் ஒரு காரியத்தைச் செய்கிறீர்கள். இது உங்கள் தேர்வு, எல்லா நேரத்திலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை, ஒரு வாழ்க்கை முறையை உருவாக்குவது, நல்வாழ்வின் வாயு. அத்தகைய தேர்வு செய்ய, மற்றும் ஒவ்வொரு எண்ணங்கள் மற்றும் உடலமைப்பின் உடனடி விரிவாக்கத்தைக் கண்டறியவும்.\nபுகைப்பிடிக்கும் தகவலை நிறுத்து புதிய வளைய நடத்தை\nசீரீஸ்-இந்தியா பாலிவுட்டின் வலைப்பக்கத்தை கடன் வாங்கியது\n என் உயிரைக் காப்பாற்ற கெட்டோவில் நான் எப்படி எடை இழந்தேன்\nகிரெம்ளின் ஒரு முழுமையான பூட்டுதலை நிராகரித்தது\nதிருமண உதவிக்குறிப்புகளுக்கான 2020 இல் போக்குகள்\nஒரு கலோரி பற்றாக்குறை மற்றும் வீட்டு உடற்பயிற்சிகளில் நான் எப்படி எடை இழந்தேன்\nமுறையான தற்காலிக அஞ்சல் வழங்குநர் தளங்களை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/health/27285", "date_download": "2021-03-04T12:33:03Z", "digest": "sha1:H3SKVDYGMYOAI32U4WH3IG7FMLNW4APT", "length": 5272, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "கரும்பு சாப்பிட்டவுடன் இதை செய்யாதீர்கள்!! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nகரும்பு சாப்பிட்டவுடன் இதை செய்யாதீர்கள்\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 20, 2021\nகரும்பு சாப்பிட்டு முடித்து 15 நி���ிடங்கள் கழிந்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஏனென்றால், \"கரும்பில் சுண்ணாம்பு சத்து என்ற கால்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடுகிறது\" என்கிறார்கள் மருத்துவர்கள்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகை தட்டினால் இவ்வளவு நல்லதா நாமும் இனிமேல் இதை செய்வோமா \nதமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nகழுத்து வலி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம்\nசிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் டயாபடீஸ் வருவது ஏன்\nகண்களுக்கு எந்த மாதிரி rest கொடுக்கலாம் - டாக்டர் தரும் டிப்ஸ்\nகொரோனா தடுப்பூசி போட்டால் இந்த மாதிரி எல்லாம் நடக்கும்\nஇளம் வயதில் கூட தலை வழுக்கை ஆவது ஏன்\nபுற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் Dr.வெங்கட்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arrangements-are-made-by-supreme-court-order-in-the-cauvery-case-says-central-water-resources-secretary-u-p-singh/", "date_download": "2021-03-04T12:58:45Z", "digest": "sha1:7ZIMMGW6OU7AS67YX7KEHHGYKTVL3JHV", "length": 13349, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் நடைபெறுகிறது: யு.பி.சிங் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் நடைபெறுகிறது: யு.பி.சிங்\nகாவிரி நீர் பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு காவிரி நீர் தொடர்பாக வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 3ந்தேதிக்கு தள்ளி வைத்தது.\nஇந்நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலா��ர் யு.பி.சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.\nகாவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதி மன்ற உத்தரவுப்படி நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களுக்கு இடையே நீர்பங்கீட்டு சட்டத்தின் 6 ஏ பிரிவின்படி தான் திட்டம் வகுக்கப்படும் என்றும், காவிரி நீர் விவகாரத்தில் அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. வாரியமோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் அதில் பிரச்சினை இல்லை என்ற அவர், இதில் இந்த விவகாரம், அவரவர் மாநில நலன் பார்வையில் பார்க்கப்படுவதாக கூறினார்.\nஆனால், மத்திய அரசு, காவிரி பிரச்சினையை கூட்டாட்சி அடிப்படையில் மட்டுமே பார்க்கிறது எனறவர், நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.\nமேலும், ஸ்கீம்’ வகுக்குமாறு மத்திய அரசை கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறியவர், எது சிறந்ததோ அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்போம்….குமாரசாமி இலக்கை அடைந்தது டாஸ்மாக் ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nPrevious கூட்டுறவு சங்கத் தேர்தல்பணிகள் நிறுத்தி வைப்பு: கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nNext ரஜினி மக்கள் மன்றத்தின் யு டியூப் சேனல் தொடக்கம்\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nதொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 482பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,53,449 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,978 பேர்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nஇந்தியாவில் நேற்று 17,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில��லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமோடி ஆட்சியால் தற்போது பகுதி சுதந்திர நாடாக மாறி உள்ள இந்தியா : ஆய்வுத் தகவல்\nமுதல்நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 24/1\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-03-08?reff=fb", "date_download": "2021-03-04T12:58:08Z", "digest": "sha1:XHBPCUPNBSXW5YGSTMIF44QTUMSDN3IF", "length": 22175, "nlines": 317, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர் ஒருவர் பிரதமராக இருக்க முடியும்\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விடுத்த உத்தரவு\nஜெனிவாத் தொடரில் அரசுக்குத் தலையிடி\nகனடாவில் பலரை கண் கலங்க வைத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞன்\nஐ.தே.கட்சி தலைமையில் மே மாதத்தில் மலரும் மெகா கூட்டணிகள்\nமைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி\nமேற்குலகிடம் விற்கப்பட்ட நாடு இது\nகொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் இருந்து போதைப்பொருள் மீட்பு\nபுதிய வன்முறைகளுக்கு வழி ஏற்படும் இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை\nஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வாருங்கள் மட்டு மாநகர சபையில் பிரேரணை\nசமூக மேம்பாட்டு அமைப்பினால் மகளிர் தின நிகழ்வுகள்\nஅப்படி சொன்னால் என்னிடம் அடிவாங்கத் தயாராக வேண்டும்\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு இராணுவத்தின் உயரிய விருது\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் 600 ஆண்டுகளுக்கு முன் பிஸ்கட் பக்கட் உரை எப்படி வந்தது\nஇறுதி யுத்தத்தில் காணாமல்போன பிள்ளைகள் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள்\nமைத்திரியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் மையவாடி\nதாமதமாக புரிந்து கொண்ட மைத்திரி ரணில் சிறிசேன விரிசல் குறித்து மகிந்த தகவல்\nயாழ். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற தென்னிந்திய திருச்சபையின் மகளிர் தின நிகழ்வு\nகிளிநொச்சில் மாலதி, அங்கயற்கன்னி, அன்னை பூபதி ஆகியோரின் படங்களுடன் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு\nநெடுங்கேணியில் திறக்கப்பட்ட பாரம்பரிய உணவகததில் சர்ச்சை இல்லை\nமன்னார் மனிதப் புதைகுழி தொர்பில் அறிக்கை வெளியிட்ட சட்டத்தரணிகள்\nநந்திக்கொடியை காலால் மிதித்த சம்பவம்\nகிளிநொச்சியில் விழிப்புணர்வு ஊர்திகளுடன் சிறப்பாக இடம்பெற்றது சர்வதேச பெண்கள் தினம்\nபிரதேச செயலக விவகாரம்: வங்குரோத்து அரசியலுக்காக கேவலமாக அரசியல் செய்யும் ஹரிஸ்\nகிளிநொச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் மக்கள் பணிமனை\nதென்னிந்திய திரைப்படத்துறையில் உச்சம் தொடக் காத்திருக்கும் ஈழத்தமிழ் பெண்\nவவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nமகிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி\nகார்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கூற ரணிலுக்கு உரிமையில்லை - அனுரகுமார திஸாநாயக்க\nபோதைப் பொருள் பயன்படுத்துவோரால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்டம் இது\nநிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எதிர்க்கும் முக்கிய அமைச்சர்கள்\nபாடசாலை நிகழ்வுகளில் மதுபான அனுசரணைக்கு இடமில்லை\nமகிந்த அணியுடன் கூட்டணியை ஏற்படுத்தும் பேச்சுக்கள் ஸ்தம்பிதம்: சிக்கலில் மைத்திரி\nநாடு பெரும் பொருளாதார நெருக்கடியில்: திஸ்ஸ விதாரண\nமகிந்த தலை���ையிலான கூட்டத்தை புறக்கணித்த சுதந்திரக்கட்சி\nஅனைத்துலக பெண்கள் தினத்தில் சுயலாபம் தேடும் நாரதர் வேலை\nநுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா மண் தேடித்தந்த சாதனை மங்கை\nதேசத்துரோக அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும்\nவவுனியாவில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன்\nஇந்த நாடு மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாராகின்றதா சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் எம்.பி\nநாட்டின் தலைவர் அரசாங்கத்திற்கு தடைகளை ஏற்படுத்துகிறார் - சரத் பொன்சேகா\nதிருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவில் ஏற்பட்ட மோதல் நீதிபதி இன்று வழங்கிய உத்தரவு\nஅதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனிதப் புதைகுழி\nவரவு செலவு திட்டத்தில் பெண்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை\nமகளிர் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கும் காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகள்\nசர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை - அரசாங்கம்\nதலவாக்கலையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலஞ்சம் பெற்ற பொலிஸார் விளக்கமறியலில்\nதமிழீழ விடுதலைப் புலிகளால் முடியாததை ஐ.தே.க செய்துள்ளது\nபெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை எதிர்க்கின்றேன்\nசம்பந்தன் தலைமையிலான குழு ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது\nஇராணுவ முகாமினை அகற்றக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nதனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள அரசாங்கம்\nஇலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்\nஇலங்கையில் பெண்களுக்காக மட்டும் ஆரம்பமாகியுள்ள புதிய சேவை\nதொழிநுட்ப உதவியாளர்களுக்கான நியமனங்கள் கிழக்கு ஆளுநரினால் வழங்கி வைப்பு\nமாற்றத்தின் சமூக உருவாக்கத்திற்காக கை கோர்க்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nநாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனது துணிச்சல் காரணம் கூறும் பெண் எம்.பி\nதிருகோணமலையில் பாம்பு கடிக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் பலி\nஇலங்கையர்களை திகைப்பில் ஆழ்த்திய நபர் வெளிநாடு ஒன்றில் பாரிய விபத்து வெளிநாடு ஒன்றில் பாரிய விபத்து\nயாழில் போராடி சாதனை படைத்த இளம் பெண்\nபேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள்\nஅரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்\nஅரச புலனாய்வு சேவையின் பிரதானி பதவி உயர்வு\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nவாழைச்சேனையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது\nதாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவி ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்\nபெண்களால் சிகரத்தை அடைய முடியும்: ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி\nதுணுக்காய் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம்\nவெளிநாட்டு நபரின் மோசமான காரியம்\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு\nஜெனீவா தீர்மானத்தில் திருத்தங்களை செய்து கொள்ள இணங்கியுள்ளதாக தகவல்\nகொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்\nஇலங்கையின் மற்றொரு பகுதியிலும் தோண்ட தோண்ட வந்த மனித எச்சங்கள்\nவலி வடக்கு கரையோர காணியை மிக இரகசியமாக சுவீகரிக்கின்றது அரசு\nவேலை வாய்ப்புக்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னாள் ஜனாதிபதி\nதிறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்\nஇருவேறு பகுதிகளில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nஎதிர்வரும் ஏப்ரல் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்\nமுதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம்\n வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nவவுனியா பாலமோட்டை குளம் சந்திரிக்காவினால் திறந்து வைப்பு\nஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/sexually-harassed-male-devotees-complaint-raised-against-arrested-vellore-priest", "date_download": "2021-03-04T12:43:54Z", "digest": "sha1:WH6TCHAMBFQVOTQWZFN7A5PHM2MXD4I5", "length": 9456, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆண் பக்தர்களுடன் பாலியல் உறவு?’ - வேலூர் சாமியார்மீது வெடிக்கும் சர்ச்சை| sexually harassed male devotees, complaint raised against arrested Vellore priest - Vikatan", "raw_content": "\n`ஆண் பக்தர்களுடன் பாலியல் உறவு’ - வேலூர் சாமியார்மீது வெடிக்கும் சர்ச்சை\nமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல சாமியார், ஆண் பக்தர்களை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\nவேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் ��டாதிபதியாக வலம்வந்தவர் `சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற்பெயர் சாந்தகுமார். நான்கு பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸார் சாந்தா சாமியாரை நேற்று கைதுசெய்து, அரக்கோணம் கிளைச்சிறையில் அடைத்திருக்கிறார்கள்.\nசாந்தா சாமியாரின் பணப் பரிவர்த்தனை தொடர்பான மொத்த கணக்கு வழக்குகளையும் பெங்களூரைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவர்தான் கவனித்துவருவதாகச் சொல்கிறார்கள். மோசடிக்கு உடந்தையாக இருந்த அந்தக் கமலக்கார ரெட்டியையும், ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை புனிதவள்ளியையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.\nஇந்தநிலையில், சாந்தா சாமியார்மீது பாலியல் சர்ச்சையும் எழுந்திருக்கிறது. ஆண் பக்தர்களிடம் மட்டுமே சாமியாரின் பாலியல் சீண்டல்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். `ஃபேஸ்புக்’ பக்கத்தில், தன்னைப் பின்தொடரும் ஆண் பக்தர்களிடம், `மெசஞ்சர்’ செயலி மூலமாக `சாட்டிங்’ செய்து, அவர்களைப் பாலியலுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார் என்றும் சாந்தா சாமியார்மீது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\nஅந்த மெசஞ்சர் சாட்டிங்கில், தன்னுடைய ஆபாசப் படத்தையும் சாந்தா சாமியார் ஆண் பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சாமியாரின் இந்த அருவருப்பான செயல்பாடுகளை விரும்பாத பல ஆண் பக்தர்கள், ஃபேஸ்புக் பக்கத்திலும், மெசஞ்சர் செயலியிலும் சாந்தா சாமியாரைப் பின்தொடர்வதை முடக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nபாலியலுக்கு விரும்பும் ஆண்களைத் தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து நெருக்கமாக இருந்ததாகவும் சாமியார் குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/book-launching-event-of-1008-plus-pramanas-from-the-source-evolution-of-new-species-written-by-pramahamsa-nithyananda-swami/", "date_download": "2021-03-04T12:02:07Z", "digest": "sha1:RYGT2K4KJTEYUIU3HWUJ5HQCILR574ZP", "length": 5465, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "Book Launching event of \"1008 plus Pramanas from the Source\" Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு ��ருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nசுவாமி நித்தியானந்தா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 700 பக்கங்கள் கொண்ட 1008 plus Pramanas from the Source” Evolution of new Species- என்னும் ஆங்கில மின் நூலின் வெளியீடடு விழா கடந்த சனிக்கிழமையன்று மாலை கனடா ஸ்காபுறோ நகரில் உள்ள சுவாமி நித்தியானந்தா ஆலயத்தில் நடைபெற்றது.\nஅங்கு இரண்டு சிறுமிகள் “மூன்றாவது கண்” (ஞானக் கண்) என்பதன் அவசியத்தையும் சிறப்புக்களையும் செய்து காட்டினார்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20621/", "date_download": "2021-03-04T12:08:21Z", "digest": "sha1:LZXP3Y3C3WEXG5SGY25INOETU7UTZZOO", "length": 24025, "nlines": 308, "source_domain": "tnpolice.news", "title": "திருநெல்வேலியில் காணாமல் போன சிறுவனை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ஊத்துமலை காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nதிருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம\nசீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு\nஅதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை\nதிருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீத��� வழக்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\nதிருநெல்வேலியில் காணாமல் போன சிறுவனை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ஊத்துமலை காவல்துறையினர்\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்து கணேசன் மகன் மாதவன்(15) என்பவர் (21.10.2019) திங்கட்கிழமையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர்களும் தேடி எங்கேயும் கிடைக்கவில்லை. பின்பு பெற்றோர் நேற்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என புகார் அளித்தனர். புகாரை பெற்று விசாரணை செய்த உதவி ஆய்வாளர் திரு ராஜசேகரன் அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பாக்யராஜ் மற்றும் PC 3314 திரு முப்பிடாதி ஆகியோரை அழைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்கள் தகவல் தெரிவித்து, ஆலங்குளம்,சுத்தமல்லி, தென்காசி போன்ற பகுதிகளில் சிறுவனை தேடிக்கொண்டிருந்தனர். இறுதியில் சிறுவன் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள கடம்பநேரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து சிறுவனின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். மகனை கண்டுபிடித்து தந்த காவல்துறையினருக்கு பெற்றோர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.\nமதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்\n122 மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 24.10.2019 – ந் தேதியன்று […]\nகொலை குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nதுய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார்.\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nகல்லால் தாக்கி தாத்தா படுகொலை பேரன் கைது\nதற்கொலையில் முடிந்த செல்ஃபி மோகம்\nவீட்டை சாராயக்கடையாக மாற்றிய நான்கு இளைஞர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,758)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,847)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nசென்னை : சென்னை மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ […]\nதிருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 […]\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித��து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு […]\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் […]\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_25.html", "date_download": "2021-03-04T13:00:02Z", "digest": "sha1:N6HCS4G6BX67KQ74GDHUXR5RRIG27NRU", "length": 25722, "nlines": 297, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடியுமா... ஒரு தலைவன் நமக்கு எல்லா பதில்களையும் தர முடியுமா,அன்பு என்றால் என்ன என்பதை போன்ற கேள்விகளுக்கு, ஜே கிருஷ்ணமுர்த்தியின் இந்த உரையாடல் பதில் அளிக்க கூடும்ம்... கவனமாக படியுங்கள்....\nஇரு இளைஞர் களுடன் உரையாடுக்றார், ஜே கே\n\"சார்... உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா\n\"நேசம் அன்பு, காதல்னா என்ன\nஇந்த வார்த்தை பற்றிய விளக்கம் வேண்டுமா...\n\"காதல்னா எப்படி இருக்கணும்னு பல கருத்துக்கள் இருகின்ன்றன... எல்லாம் குழப்பமா இருக்கே \"\n\"காமம் கலக்க கூடாது..பேராசை கூடாது... எல்லோரையும் , தன்னைப்போல நேசிக்கணும்... பெற்றோரை நேசிக்கணும்....\"\nமற்றவர் கருத்து இருக்கட்டும்... உங்களுக்கு இதை பத்தி கருத்து இருக்கா..\n\"நான் நினைப்பதை சொல்வது கஷ்டம்... கடவுளை நேசிபதுதன் உண்ம���ான அன்பு..அன்பில் காமம் கலக்க கூடாது..ஒருவரை ஒருவர் நேசிக்கணும்,, அன்பே சிவம்,.,இரக்கமே இறைவன்..\"\nஇந்த கருத்துக்கள் எல்லாம், நம் சூழ்நிலையை பொறுத்து உருவாகின்றன.. இவை எல்லாம் , தேவையா என சிந்திக்க வேண்டாமா...\n\"அப்படீனா , ஒரு கருத்தை ஏற்று கொள்வதே தப்பா ....\"\nசரி, தப்பு என்று சொல்வதும் ஒரு வகை கருத்துதானே... இந்த கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகின்றன என கவனித்தால், இதன் முக்கியத்துவம் புரியும்...\nநாம் எந்த சூழ்நிலையில் வளர்ந்தொமோ, அதுதானே நம் சிந்தனையை உருவாக்குகிறது.... ( ஒரு \" பகுத்தறிவாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர், கடவுள் இல்லை என்பார்... ஆன்மிக வாதி குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மாதிரி சொல்லுவர் )\nஇதை எல்லாம் தாண்டி, உண்மை என்ன என்று நாம் பார்ப்பது இல்லை...நம்புவது, நம்பாமல் இருப்பது, முடிவுகள், சிந்தனைகள், கருத்துகள்,எல்லாமே, நம் சூழ்நிலையை பொறுத்ததுதான்..இல்லையா \n\"ஆமா... இதில் என்ன தப்பு..\"\nசரி,,தப்பு அப்படீங்கறதே கருத்துதானே.. உண்மை என்பது கருத்தகளை பொருத்தது அல்ல..\nஅன்பு, காதல் என்பதை பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள், அபிபராயங்கள் இருக்கு..இல்லியா....\nஅவை உங்கள்ளுக்கு எப்படி கிடைத்தது...\n\"பல சிந்தனையாளர்கள் , ஞானிகள் எழுத்துக்களை படிச்சேன்...நானும் சிந்தனை செய்து, இந்த முடிவுகளுக்கு வந்தேன்...\"\nஅவுங்க சொன்னதுல , உங்களுக்கு பிடிச்சதை ஏதுக்குடீங்க\n\"ஆமா... என் பகுத்தறிவை பயன் படுத்தி, உண்மையை தேர்ந்து எடுத்தேன்..\"\nஎதை அடிப்படைய வச்சு தேர்ந்தெடுத்தீங்க \nஅறிவு நா என்ன... உங்களை மடக்க இப்படி கேட்கல... அன்பு என்பதை பத்தி, அபிராயங்கள், முடிவுகள், கருத்துக்கள் எல்லாம் எப்படி உருவாகுதுன்னு பார்க்க போறோம்,, அவ்வளவுதான்.. சரி சொல்லும்ங்க.. அறிவு ந எனா\n\"பல புத்தகங்களை படித்து கற்பதுதான் அறிவு.. பல தொழில் நுட்பங்கள் , அறிவியல், தகவல்கள் இதை எல்லாம் கற்பது கூட அறிவு தான்...\"\nஅறிவு என்பது , கொஞ்சம் கொஞ்சமாக சேர்கப்டுவது... இல்லையா... ஒரு வேளை, உங்கள் கலாச்சாரம், அன்பு என்பதெல்லாம் சும்மா டுபக்கொர்... எல்லாம் உடல் சார்ந்தது\nதான், என சொல்லி கொடுத்து இருந்தால், நீங்களும் அதை தான் சொல்லுவீர்கல் ..இல்லையா...\nசிந்தனை என்பதே, ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்திற்கு செல்வதுதான்... மனம் என்பது, அன்பு என்பதை பற்றிய கருத்துக்���ள், முடிவுகளால், பதிக்கப்பட்டுள்ளது,,, இல்லையா..\n\"ஆமா... சரி அன்பு னா என்ன..\"\nஒரு அகராதில பார்த்தா, வில்லகம் கிடைக்கும்.. ஆனா விளக்கம் என்பது உண்மை உணரவை பிரிய வைக்காது...உங்க அறிவுக்கு யற்ப, சிலவற்றை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம்...\n\"அப்படீனா, உண்மை அறியவே முடியாதா..\"\nசிந்தப்பதன் மூலம் , உண்மையை அறிய முடியாது... அன்பு னா என்னனு சிந்திச்சு கண்டு பிடிக்க முடியுமா\n\"சிந்திக்காம எப்படி கண்டு பிடிப்பது..\".\n\"ஒரு விஷயத்தை பற்றி படிப்பது... விவாதிப்பது... ஒரு முடிவுக்கு வருவது...\"\nஇது அன்புன என்ன னு உங்களுக்கு உணர்துச்சா...\n\"ஆமா.. சிந்திப்பதன் ன் மூலம், மனம் தெளிவாச்சு... ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது...\"\nஅதவது, சில கருத்துக்கள், மற்றவற்றை விட தனியா தெரிஞ்சது... அப்படிதானே...\nஅன்பு என்ற வார்த்தை , அன்பு அல்ல... விளக்கங்கள் எதுவும் உண்மையை உணர்த்தாது..\nஅன்பு, கடவுள், உண்மை போன்றவற்றை அறிய வேண்டும் என்றால், முன் கூட்டிய முடிவுகள், நம்பிக்கைகள, எதுவும் இருக்கா கூடாது... ( முன்பே கடவுள் இருக்கிறர் என்றோ இல்லை என்றோ முடிவு செய்ய கூடாது )\nபுத்தகங்கள், விளக்கங்கள், நபிக்கைகள், தலைவர்கள் போன்றவர்த்ரை தள்ளி வைத்து விட்டு, சுய தேடலுக்கான பயணத்தை தொடருங்கள்...\nநேசியுங்கள்- அன்பு என்றால் எப்படி இருக்கா வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்பதை பற்றி அபிப்ராயங்களில், சிக்கி கொள்ளாதீர்கள்..\nநீங்கள் அன்பு செலுத்தும் போது, எல்லாம் சரியாக நடக்கும்...\nவேறு யாரும் உங்களுக்கு போதிக்க முடியாது...\nஉங்களுக்கு போதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தெரியாது... தெரிந்தவனுக்கு சொல்ல முடியாது...\nஆங்கிலத்தில் படிக்கும்போது மிக எளிமையான நடையில் இருக்கிற ஜே.கே.யின் பேச்சு, தமிழில் மொழி பெயர்க்கப்படும்போது கடுமையானதாக ஆகி விடுகிறது. அதனால்தானோ என்னவோ, நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்குவதைத் தவிர்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பேச்சு நடையில், அவரது சொற்களில் இருக்கிற சாரத்தை தெளிவாக, எளிதில் புரிகிற வண்ணம் சிறப்பாகத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nமிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளாக வேண்டும். விளக்கம் சொல்லியே விளங்காமல் போனதுதான் உலகம்.\nநம்மை புறக்காரணிகள் ஆக்கிரமித்து விட்டதால் கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்���தைப் போல வாழ்வது கடினம். அவரால் கூட வாழ்ந்திருக்க இயலாது என்பதுதான் நிதர்சனம்.\nமனம் நிர்மூலமாக இருக்க வேண்டும் என்றே ஞானிகள் போதித்து வந்தனர். அப்படி நிர்மூலம் என்பதை போதிக்கும்போதே தவறு நிகழ்ந்துவிடுகிறது.\nஇங்கேயும் அப்படித்தான், கிருஷ்ணமூர்த்தி ஐயா என்ன சொல்கிறார் என கடைசி வரியில் பார்த்தீர்களேயானால் ஒரு உண்மை புலப்படும். அவரும் ஒரு விசயத்தைப் போதிக்கிறார். அதாவது அன்பை உணர்ந்தால் அதைச் சொல்ல வேண்டியது இருக்காது என்கிறார்.\nஉணர்வது எவ்வாறு என சிந்தித்தால் உலகம் தோன்றா நிலைக்கு நாம் செல்ல வேண்டும் என்கிறார் அதாவது எந்த சிந்தனையும், கருத்தும் உள்ளே எடுத்துக் கொள்ளக்கூடாது. இங்கே பரிணாமத் தத்துவம் தொலைந்து போய்விடுகிறது. சிந்தனையே இல்லாமலிருந்த மனித நிலைக்கு நம்மைத் தள்ள வேண்டும் என்பது எவ்வகையில் சாத்தியம்\nஉண்மை என்பது எவருக்கும் உண்மையாகவே தெரியாது என சொல்வோம் எனில் அது எப்படி உண்மையான விசயமாக இருக்கும் எனும் கேள்வி எழும். தனக்குத் தெரிந்த விசயங்களையே பிறருக்கு சொல்வதின் மூலம் தனது சொந்த சிந்தனைகளை விதைக்கிறோம் என்பதை மறந்துவிட்டா கிருஷ்ணமூர்த்தி ஐயா போன்றோர் சொன்னார்கள்.\nஅதிகம் சிந்திப்பவர்கள் தேவையில்லாமல் மிக மிக அதிகமாக பேசுகிறார்கள். சிந்திக்கத் தெரியாதவர்கள் தேவையின் நிலைக்கேற்ப வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள்.\nஉண்மையை எந்த அறிவும் உணர்ந்து கொள்ள இயலாது என்பதுதான் உண்மை என எழுதும் போதே பொய் சொல்கிறோமோ எனும் எண்ணம் எழாமல் இல்லை. நன்றி.\nமிகவும் சிந்திக்க வேண்டிய தலைப்புகள். எனக்கும் அன்பு , கடவுள் , உண்மை இதில் சந்தேகம் இருந்தது அந்த சந்தேகத்தை சிந்திக்க வைத்தது உங்கள் கட்டுரை. மிகவும் நன்றி...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:31:24Z", "digest": "sha1:YAHNZZ6EOPEA5WJVF2CMV4GGTYN77YT4", "length": 23857, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதி புத்தகாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை, இந்தியா 7, இளங்கோ சாலை\nபாரதி புத்தகாலயம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இலக்கியம், அரசியல், அறிவியல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது. உடன், சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் தற்போதைய (2013) பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆவார்.\nஇதன் ஒரு பகுதியாக \"���ுக்சு ஃபார் சில்ட்ரன்\" (Books for Children) வரிசை வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது.\nபதிப்பகத்தின் மாத வெளியீடான புதிய புத்தகம் பேசுது இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகள் போன்றவற்றையும் படைப்பாளிகளின் நேர்காணல்களையும் தொகுத்து வெளிவருகின்றது.\n1.1 2018ல் வெளிவந்த புதிய நூல்கள்\nபார்க்க: பாரதி புத்தகாலய நூல்கள்\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 37வது சென்னை புத்தகக் காட்சியில் பாரதி புத்தகாலயம் 100 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வந்தது. அவற்றில், தாரிக் அலியின் ‘அடிப்படை வாதங்களின் மோதல்’, பசவபுன்னையா வின் ‘மீரட் சதி வழக்கு’ தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ சத்தியஜித் ரேயின் குழந்தைகளுக்கான 20 துப்பறியும் கதைகள், அருணனின் ‘கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை சரித்திரம்’, ச. தமிழ்ச்செல்வனின் ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறு, மக்களின் மார்க்ஸ் போன்றவை விற்பனைக்கு வந்தன.[1]\n2018ல் வெளிவந்த புதிய நூல்கள்[தொகு]\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு டி.ஜே.எஸ்.ஜார்ஜ்\nஇந்தியாவில் சாதியும் இனமும் சிசுபாலன்\nநீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது அருண்குமார்\nஉன் கழுத்தைச் சுற்றி கொண்டிருப்பது வடகரை ரவிச்சந்திரன்\nஇளவரசியை காப்பாற்றிய பூதம் க.சரவணன்\nதீஸ்தா செதல்வாட் நினைவோடை ச.வீரமணி\nஒன்பது ஆட்தினிகளும் ஒரு போக்கிரி யானையும் பா. கமலநாத்\nமாற்றத்திற்கான மாற்றுப்பாதை இடது ஜனநாயக அணி\nபண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் ராம்சரண் சர்மா\nபாசிச மேகங்கள் ரெக்ஸ் சர்குணம்\nஇது பொதுவழி அல்ல ராக்கச்சி\nகிருதயுகம் எழுக பா. சிவானந்தசாமி\nகாரல்மார்க்ஸ் சுருக்கமான வரலாறு லெனின் - தமிழில்: வீ.பா.கணேசன்\nஞாநி என்றும் நம்முடன் பொன். தனசேகரன்\nஇரண்டாம் சுற்று ஆர். பாலகிருஷ்ணன்\nதமிழ்க் கலை மணிகள் கி. பார்த்திபராஜா\nதமி்ழர் தாவரங்களும் பண்பாடுகளும் கு.வி.கிருஷ்ணமூர்த்தி\nவரலாறும் வர்க்க உணர்வும் ஜார்ஜ் லூகாஸ் - தமிழில்: கி. இலக்குவன்\nசுத்த அபத்தம் டாக்டர். ராமானுஜம்\nபோக்குவரத்து போராட்டத்தில் நீதித்துறை தலைவருக்கு நியாயமா\nநிழலிலா நாள் வானில் அற்புதம் த.வி.வெங்கடேஸ்வரன்\n21 ஆம் நூற்றாண்டின் மூலதனம் தாமஸ் பிக்கட்டி\nமெரினா எழுச்சி ஆயிஷா இரா. நடராசன்\nபுரட்சி என்றும் வீழ்வதில்லை என். குணசேகரன்\nநாட்டின் பாதுகாப்பை அழிக்க சதி\nமூலதனம் கற்போம் த. ஜீவானந்தம்\nமுகமூடிகளும் முட்கிரீடங்களும் பிரேம பிரபா\nஅந்தமான செல்லுலர் சிறை - ஒரு வரலாறு மு. கோபி சரபோஜி\nகல்வியின் அறம் (கல்வி குறித்த கட்டுரைகள்) மு.சிவகுருநாதன்\nசி்தார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை கரீம்\nகடைகோடி சொல் அகராதி சிங்கராயர்\nகதவு திறந்தே இருக்கிறது பாவண்ணன்\nதமிழ் இலக்கிய முன்னோடிகள் சுப்பாராவ்\nதற்கால பெண் சிறுகதைகள் சுப்பிரமணி ரமேஷ்\nவெண்மணி தீக்குளியல் - நீள் கவிதை நவகவி\nசாம்பையா தமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம்\nசுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி ட்டி.ராமகிருஷ்ணன்\nதியா சுகுமாரன் தமிழில்: யூமா வாசுகி\n5 சீனச் சகோதரர்கள் - சீன நாட்டுப்புறக் கதைகள் கூத்தலிங்கம்\nஅல்லி உதயன் கதைகள் அல்லி உதயன்\nஅம்மாவின் சூப் - ப்ரான்ஸ் நாட்டுக் கதை தமிழில்: சாலை செல்வம்\nபாபா ஆம்தே: மனிதத்தின் திருத்தூதர் தமிழில்: யூமா வாசுகி\nஇடது நிகழ்ச்சி நிரல் மார்க்சிஸ்ட் மாத இதழ் தொகுப்பு\nஅனைவருக்குமான உடல் இயங்கு இயல் ப. பி. செர்கேயெவ்\nகெத்து - இலட்சுமணப் பெருமாள் கதைகள் தேர்வு: ச. தமிழ்ச்செல்வன்\nகௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட நூல்கள் கி.ரா.சு\nஇன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nவில்லாதி வில்லன் ஹோவ்ஹானஸ் டுமான்யன் தமிழில்: சரவணன் பார்த்தசாரதி\nவிடமாட்டேன் உன்னை மோ. கணேசன்\nஉயிரினங்களின் அற்புத உலகில் எம். கீதாஞ்சலி - தமிழில்: அம்பிகா நடராஜன்\nஸ்னோலின் நாட்குறிப்புகள் வெனிஸ்டா ஸ்னோலின்\nமறுக்கப்படும் மருத்துவம் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு\nஇது யாருடைய வகுப்பறை ஆயிஷா இரா. நடராசன்\nபெண்டிரும் உண்டுகொல் கோவை. மீ. உமாமகேஸ்வரி\nசாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் ம. சுரேந்திரன்\nபேரன்பின் பூக்கள் சுமங்களா - தமிழில் : யூமா வாசுகி\nஇந்தியாவில் சாதிமுறை ஒரு மார்க்சிய பார்வை பிரகாஷ் காரத்\nதீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் எம். ஆர். முத்துச்சாமி\nஎனக்குரிய இடம் எங்கே ச. மாடசாமி\nஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார���க்சிஸ்ட்)\nபேரன்பின் கனதி ச. விசயலட்சுமி\n1729 ஆயிஷா இரா. நடராசன்\nகண்தெரியாத இசைஞன் விளாதீமிர் கொரலேன்கோ\nமூலதனம் எழுதப்பட்ட கதை மார்ஷலோ முஸ்டோ\nமனித உரிமை களஆய்வு ஆவணங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nலெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் தமிழில்: ச. லெனின்\nபாம்பாட்டி சித்தர் ச. மாடசாமி\nசத்தியாவும் மாயப் பென்சிலும் க. சரவணன்\nஇணைந்த கரங்கள் தான் வெற்றியை வசப்படுத்தும்\nநிலமெல்லாம் முள் மரங்கள் ஜிவசிந்தன்\nசாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் பக்தவத்சல பாரதி\nசின்ன சின்ன இழை ஆர். வத்ஸலா\nபடைப்பே அரசியல் செயல்பாடுதான் பிரபஞ்சன்\nபென்சில்களின் அட்டகாசம் (மெகா சைஸ்) விழியன்\nஆசாவின் மண்ணெழுத்துக்கள் தமிழில்: யூமா வாசுகி\nதரணி ஆளும் கணினி இசை தாஜ் நூர்\nகாளி சிறுகதைகள் ச. விசயலட்சுமி\nகரும்பலகைக் கதைகள் புதுச்சேரி அன்பழகன்\nசர்க்யூட் தமிழன் ஆயிஷா இரா.நடராசன்\nசூப்பர் சுட்டீஸ் ஆயிஷா இரா.நடராசன்\nநவரத்தின மலை ரா. கிருஷ்ணையா\nதேனி நியூட்ரினோ திட்டம் த.வி.வெங்கடேசன்\nதொல்லியல் அதிசயங்கள் சரவணன் பார்த்தசாரதி\nவரிவாங்கிய புலி ஜி. சரண்\n8 ஆம் வகுப்பு சி பிரிவு வே. சங்கர்\nதகவல் களஞ்சியம் ஆத்மா கே.ரவி\nநீ கரடி என்று யார் சொன்னது\nசிட்டுக் குருவியின் கெட்டிதனம் நிலா அத்தை\nபலகோடி வருடங்களுக்கு முன்னால் இரினா யாகோவ்லெவா\nபழங்குடி மக்கள் குறும்பர்கள் பாரதி பாலன்\nஉலகை உலுக்கிய 40 சிறுவர்கள் ஆயிஷா இரா. நடராசன்\nஎன் பெயர் ராஜா வா. மு. கோமு\nமாலாவும் மங்குனி மந்திரவாதியும் வா.மு.கோமு\nசுப்பிரமணி கொப்பறைத் தேங்காய் வா.மு.கோமு\nகபி என்கிற வெள்ளைத் திமிங்கலம் வா.மு.கோமு\nமட்டுநகர் கண்ணகைகள் ஆறு நாடகங்கள் அ. மங்கை\nகல்வி சந்தைக்கான சரக்கல்ல தொகுப்பு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு\nஎது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை ஜெயராணி\nகுன்றேன நிமிர்ந்து நில் ஆர். பாலகிருஷ்ணன்\nயார் கைகளில் இந்து ஆலயங்கள் ஆக்கம்: எஸ்.ஜி. ரமேஷ் பாபு\n↑ செ. கவாஸ்கர் (13 சனவரி 2014). \"வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்...\". தீக்கதிர்: pp. 8.\nwww.bookday.co.in - பாரதி புத்தகாலாயத்தின் தமிழ்ப் புத்தகம் இணைய தளம்.\nபாரதி புத்தகாலயம் திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.pothi.com/book/ebook-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-m-sc-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-04T11:33:57Z", "digest": "sha1:KMH5IYDQYFE6ZP4546QZOU4IVPNDOW5G", "length": 6382, "nlines": 87, "source_domain": "store.pothi.com", "title": "கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை | Pothi.com", "raw_content": "\nகிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை (eBook)\nகிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை…\nவெங்கி, கிச்சா, சுப்பு, சுபா, ராம்கி, ரேவதி, எல்லோரும் ஜெட்டி, அரை டிரௌசர் போட ஆரம்பித்த நாட்களிலிருந்தே வளர்ந்து வரும் கிள்ளியூர் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து வரும் நண்பர்கள். அவர்கள் அடிக்காத லூட்டி இல்லை. கிச்சாவின் சுந்தரிப் பாட்டி, சேஷு மாமா, பஜனை சங்கரன் அண்ணா, லட்சுமி அக்கா…இப்படி வயதை மீறி பல நண்பர்கள் இந்த இளம் சிட்டுக்களுக்கு. கோடை விடுமுறை வந்து விட்டால் போதும். அவர்களுடைய வட்டப் பாறை மாநாடு களை கட்டத் தொடங்கி விடும். புதுசு புதுசாக ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்கள். கிட்டிப்புல், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, பாண்டி, முத்து செதுக்கி…இவையெல்லாம் தாண்டி டம்ப் சேரேட், ட்ரெஷர் ஹண்ட், கிள்ளியூர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரை வளர்ந்து விட்டார்கள். இனிமையானவர்கள். எளிமையானவர்கள். குறும்பானவர்கள். அப்பாவிகள். நகர்புற பகட்டுகள் இன்னும் அவர்களைத் தாக்கவில்லை. இன்று எல்லோரும் வளர்ந்து விட்ட போதிலும் பழைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் தங்கள் லூட்டிகளை தொடர்கிறார்கள்.\nஇந்த கோடை விடுமுறையில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nவேதியலில் முதுகலை பட்டம் பெற்ற டீ. என். நீலகண்டன் அவர்கள் வங்கி, நிதி, முதலீடு, காப்பீடு போன்ற துறைகளில் 36 ஆண்டுகள் உயர்ந்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றிய பின்பு ஓய்வெடுத்துக் கொண்டு தற்பொழுது தமிழ் நாட்டின் தென் மூலையில் தென்காசி நகரில் இளைஞர்கள் மேம்பாட்டை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு ஒரு அறக்கட்டளையை நிறுவி பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். மாணவ, மாணவிகளை ஊக்குவ��க்க பல மேடைகளில் பேசியும் வருகிறார். தனது நேரத்தை இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக பகிர்ந்துகொண்டு வருகிறார்.\nகிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10222", "date_download": "2021-03-04T12:33:04Z", "digest": "sha1:KVWWAEJQ76UDXKZYBCHAHOYWKUJAC7KG", "length": 6882, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "ரமணிசந்திரன் புதினம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரமணிசந்திரன் புதினம் இனைத்துள்ளேன்... படித்து மகிழுங்கள்.\nவைஷ்ணவி நீங்கள் கெடுத்த லிங்க் ஓப்பன் ஆகலை. ஆனால் இது உபயொகமானது.\nஇதை திரும்பவும் சிரி பார்த்து செல்ல முடியுமா.....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஇந்த லிங்கை டிரை பண்ணிப்பாருங்கப்பா....\nஈஸ்டர் திரு நாள் வாழ்த்துக்கள்.\nபுரொக்கொலி என்றால் என்னா யாராவது சொல்லுங்கள்\nபழைய ரெசிப்பீஸ் எங்கே பார்க்கலாம்\nதிருமணப் படங்கள் பார்க்க வேண்டுமா\npls யாராவது விளக்கம் கூருங்கள்\nDear Deva, முகம் வெளுப்பாக...\n\"ஒரு பெண்ணுக்கு எதிரி ஆணா, பெண்ணா\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2694892", "date_download": "2021-03-04T13:50:16Z", "digest": "sha1:4RK3N4YPNO5YJJYPWQZDFW6YTT2V5NLX", "length": 17463, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமனாரை குத்தி கொன்ற 'பாசக்கார' மருமகன் கைது | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nமாமனாரை குத்தி கொன்ற 'பாசக்கார' மருமகன் கைது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஅதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி மார்ச் 04,2021\nதிமுக கூட்டணியில் விசிக.,க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு மார்ச் 04,2021\nதி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி மார்ச் 04,2021\nதினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார் மார்ச் 04,2021\nவில்லிவாக்கம் : சொத்து பிரச்னையில், மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகனை, போலீசார் கைது செய்தனர்.\nவில்லிவாக���கம், சிட்கோ நகர், 46வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 82. இவர், தன் மகள் ஹேமாமாலினி, மருமகன் குமார், 52, மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்தார்.ஆற்காடு, வரகரபுதுாரில், ஜெகநாதனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை, தன் பெயருக்கு மாற்றித் தருமாறு, மருமகன் குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஆத்திரமடைந்த குமார், காய்கறி வெட்டும் கத்தியால், ஜெகநாதனை குத்தி கொலை செய்தார். ஹேமாமாலினி புகாரின்படி, வில்லிவாக்கம் போலீசார் நேற்று குமாரை கைது செய்தனர்.சொத்துக்காக, மருமகனே மாமனாரை கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n தேர்தல் பணிகளையொட்டி கலந்தாய்வு கூட்டம்.... பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க\n1. ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\n2. 32 எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்\n3. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறைக்கு மின்வாரியம் கொடுத்தது 'ஷாக்'\n4. விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்\n5. தடுப்பூசி விழிப்புணர்வு துவங்கியது 'மைக்' பிரசாரம்\n1. கார்பென்டர் வெட்டி கொலை\n2. ரயில் நிலையத்தில் 'போர்ட்டர்' அடித்து கொலை\n4. விபத்தில் இறந்த மாணவர்: தாய்க்கு ரூ.31 லட்சம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். ��தற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651387&Print=1", "date_download": "2021-03-04T13:20:40Z", "digest": "sha1:W3BT76MBKEHZG7X3MV6XHCKUG2I27NZ6", "length": 6589, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஊரக வளர்ச்சி துறையினருக்கு இணைய இயங்கலை பயிற்சி..| Dinamalar\nஊரக வளர்ச்சி துறையினருக்கு இணைய இயங்கலை பயிற்சி..\nகடலுார்; ஊரக வளர்ச்சித் துறையினருக்கு, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் மூலம் செயல்முறை படுத்துதல் குறித்த இணைய இயங்கலை பயிற்சி வகுப்பு, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர், காணொளி காட்சி மூலம் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்; ஊரக வளர்ச்சித் துறையினருக்கு, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் மூலம் செயல்முறை படுத்துதல் குறித்த இணைய இயங்கலை பயிற்சி வகுப்பு, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர், காணொளி காட்சி மூலம் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஊராட்சி அளவிலான அலுவலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சித் தலைவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பினர், சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி, வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை பூமிக்கடியில் செலுத்துவது குறித்து பயிற்சியளித்தார். ஊராட்சி செயலர் சங்க தலைவர் வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழிலாளிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி\nகாட்சிப் பொருளான மினி டேங்க்குகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674652&Print=1", "date_download": "2021-03-04T12:12:46Z", "digest": "sha1:7YJJA7NA42UGHSMPM5CYMVRDNX52JL62", "length": 5467, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஐயப்பன் கோயில் ஆண்டு விழா| Dinamalar\nஐயப்பன் கோயில் ஆண்டு விழா\nஅலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 48வது ஆண்டு விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு வழிபாடு, ஆராதனை, டிச.,17 திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. டிச.,18 கணபதி, நவக்கிர ஹோமம் உட்பட உலக நன்மைக்காக பல்வேறு யாகசாலை பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதிவுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 48வது ஆண்டு விழா 3 நாட்கள் ந��ந்தது.\nமுதல் நாள் சிறப்பு வழிபாடு, ஆராதனை, டிச.,17 திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. டிச.,18 கணபதி, நவக்கிர ஹோமம் உட்பட உலக நன்மைக்காக பல்வேறு யாகசாலை பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதிவுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677325&Print=1", "date_download": "2021-03-04T13:50:58Z", "digest": "sha1:LMCWSK5Y5E46MM2QU2HVHM4OABXYWCGL", "length": 6647, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரூ.26 கோடி வரி மோசடி சென்னையில் ஒருவர் கைது| Dinamalar\nரூ.26 கோடி வரி மோசடி சென்னையில் ஒருவர் கைது\nசென்னை:போலி, 'பில்' தயாரித்து, 26 கோடி ரூபாய் வரி மோசடி செய்த ஒருவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், ஒரு இரும்பு கழிவு நிறுவனம், போலியான பில்கள் வாயிலாக, உள்ளீட்டு வரி சலுகை பெற்றதாக, ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:போலி, 'பில்' தயாரித்து, 26 கோடி ரூபாய் வரி மோசடி செய்த ஒருவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nசென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், ஒரு இரும்பு கழிவு நிறுவனம், போலியான பில்கள் வாயிலாக, உள்ளீட்டு வரி சலுகை பெற்றதாக, ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நடத்திய புலனாய்வில், வரி சலுகை பெறுவதற்காக, இரும்பு கழிவு நிறுவன இயக்குனர், பொருட்களை வினியோகம் செய்யாமல், 150 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து, 26 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகை பெற்றுள்ளார்.இது தொடர்பாக, அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது, சென்னை வடக்கு மண்டலம், ஜி.எஸ்.டி., மோசடி தொடர்பாக, மேற்கொள்ளும் ஐந்தாவது நடவடிக்கை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீண்டும் கைது (23)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679107&Print=1", "date_download": "2021-03-04T13:50:04Z", "digest": "sha1:KNEZPQEUGSLOJBTKJFXDS4MBJODHAJ5T", "length": 5731, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு| Dinamalar\nவெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பு\nமந்தாரக்குப்பம் : குறிஞ்சிப்பாடி வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குறிஞ்சிப்பாடி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாதம் இரண்டாம் சனிக்கிழமையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து பெருமாள் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமந்தாரக்குப்பம் : குறிஞ்சிப்பாடி வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nகுறிஞ்சிப்பாடி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாதம் இரண்டாம் சனிக்கிழமையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து பெருமாள் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய துவக்க பள்ளிகள் விபரம் சேகரிக்க உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687687&Print=1", "date_download": "2021-03-04T13:50:52Z", "digest": "sha1:JDJIWM64K4YZN7GSLZTITQ2TFM6RRT4V", "length": 7875, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உலகிலேயே சிறந்த நாடு இந்தியா: சேலத்தில் மாஜி கவர்னர் பேச்சு| Dinamalar\nஉலகிலேயே சிறந்த நாடு இந்தியா: சேலத்தில் மாஜி கவர்னர் பேச்சு\nசேலம்: ''உலகிலேயே சிறந்த நாடு இந்தியா,'' என, மார்கழி மகோத்சவ விழாவில் மாஜி கவர்னர் சண்முகநாதன் பேசினார்.சேலம் மாவட்ட சவுராஷ்டிரா முன்னேற்ற சங்கம் சார்பில், சிங்கமெத்தையில் சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில், கடந்த, 8 முதல் மார்கழி மகோத்சவம் என்ற கலைவிழா நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசத்தின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பங்கேற்று,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: ''உலகிலேயே சிறந்த நாடு இந்தியா,'' என, மார்கழி மகோத்சவ விழாவில் மாஜி கவர்னர் சண்முகநாதன் பேசினார்.\nசேலம் மாவட்ட சவுராஷ்டிரா முன்னேற்ற சங்கம் சார்பில், சிங்கமெத்தையில் சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில், கடந்த, 8 முதல் மார்கழி மகோத்சவம் என்ற கலைவிழா நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசத்தின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது: வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள், சிவனின், 12 ஜோதிர்லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் போற்றக்கடிய எண்ணற்ற மகான்கள், துறவிகள் அவதரித்த நாடு இந்தியா. இதில், சவுராஷ்டிரர்கள் தனித்துவமானவர்கள். இச்சமூக மக்கள் குஜராத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், உலகம் முழுக்க நிறைந்துள்ளனர். இவர்கள், பல நல்ல செயல்களை செய்து வருகின்றனர். தனித்துவமான இவர்கள், தேசிய நீரோட்டத்தில் கலந்து நாட்டை உயர்த்த முன்வர வேண்டும். தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக, சேலத்தில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பயிற்சி மையம், தொழிற்சாலைகள் ஏற்படுத்தி நாட்டை வலிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்க தலைவர் மோகன், செயலாளர் சந்திரசேகர் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்'\nகோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு; விக்ரமராஜா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688017&Print=1", "date_download": "2021-03-04T13:19:44Z", "digest": "sha1:SS7TOGCNI6BGPFED6UZ5SARQEX5LCZTG", "length": 6720, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரஜினி ஆதரவு கிடைக்கும் ; முருகன் முழு நம்பிக்கை| Dinamalar\nரஜினி ஆதரவு கிடைக்கும் ; முருகன் முழு நம்பிக்கை\nநாகர்கோவில் : ''தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார். நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் இரண்டு நாட்களாக, பா.ஜ., சார்பில், நம்ம ஊர் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. ஜன., 14-ல் சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில் : ''தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும் பா.ஜ.,வை ஆதரிப்பார்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.\nநாகர்கோவிலில் அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் இரண்டு நாட்களாக, பா.ஜ., சார்பில், நம்ம ஊர் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. ஜன., 14-ல் சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.மதுரை பொங்கல் விழாவில் சில விஷமிகள், பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். பா.ஜ., மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராக இருக்கிறது. அது நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் ரஜினி, அத்தகைய அரசியல் நடத்தும், பா.ஜ.,வை ஆதரிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலவு அரசே ஏற்கும் என பிரதமர் அறிவிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Corona%20_9.html", "date_download": "2021-03-04T12:16:53Z", "digest": "sha1:RYYGTNMS5FQRCERTEXLQCT7OTA5SL5DE", "length": 4889, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது\nபுதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது\nஇலக்கியா பிப்ரவரி 09, 2021 0\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 947 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,847,790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,546,945 குணமடைந்துள்ளனர்.\nஅத்துடன் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 690 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nமேலும் நேற்று ஒரேநாளில் 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 55 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Kilinochchi%20_2.html", "date_download": "2021-03-04T12:52:37Z", "digest": "sha1:5YW5UDPIYTBVGFPMCIETG2CG52X4PCUF", "length": 7290, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸார���ன் கருத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸாரின் கருத்து\nகிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸாரின் கருத்து\nஇலக்கியா பிப்ரவரி 02, 2021 0\nஅரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அவர், அவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருபவர்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் LTTE இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/suriya-next-movies-combo/", "date_download": "2021-03-04T11:50:53Z", "digest": "sha1:6A3BC5OUMLY5FTWVY3LRHJTPKDPNOZDC", "length": 7670, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சூர்யாவின் அடுத்ததடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள் இவர்கள் தான், வேற லெவல் லைன் அப்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் சூர்யாவின் அடுத்ததடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள் இவர்கள் தான், வேற லெவல் லைன் அப்\nநடிகர் சூர்யாவின் அடுத்ததடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள் இவர்கள் தான், வேற லெவல் லைன் அப்\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவரின் கடந்த சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ்ல் சரியாக வசூல் செய்யவில்லை என கூறலாம்.\nஆனாலும் தற்போது அவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆம் தற்போது வெளியான தகவலின் படி நடிகர் சூர்யா,\n1. சுதா கொங்கரா – சூரரை போற்று\n2. வெற்றிமாறன் – வாடிவாசல்\n4. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.\nசீயான் 60 திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமின் மகன் துருவ்-ன் புதிய கெட்டப்\nமுதன் முறையாக செம்ம கோபத்தில் கருத்து தெரிவித்த சாய் பல்லவி\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nஅண்ணளவாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாரம் கனடாவுக்கு வருகின்றன\nகடும் கட்டுப்பாடுகளை அடுத்து கனடா வரும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nவெனிசுவேலாவில் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-07-28-08-10-16/175-151017", "date_download": "2021-03-04T12:53:21Z", "digest": "sha1:CENXIZM4GTYWFJM2ANVOOUWQLNNSB4GM", "length": 6973, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காணாமல் போன இலங்கை மாணவி சென்னையில் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் காணாமல் போன இலங்கை மாணவி சென்னையில் மீட்பு\nகாணாமல் போன இலங்கை மாணவி சென்னையில் மீட்பு\nஇந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த மாணவி சென்னையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்த��கள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%93%E2%80%99%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-04T12:42:56Z", "digest": "sha1:IEZMD7HMGJLVFDQEISNJVMV3YNSQRJWP", "length": 10196, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு - விக்கிசெய்தி", "raw_content": "பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு\nபப்புவா நியூ கினியில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு\n1 ஆகத்து 2013: ஆத்திரேலியா - பப்புவா நியூ கினி புதிய உடன்பாட்டின் படி 40 அகதிகள் மானுஸ் தீவை சென்றடைந்தனர்\n19 சூலை 2013: படகு அகதிகள் ஆத்திரேலியாவில் இனித் தஞ்சம் கோர முடியாது, கெவின் ரட் திடீர் அறிவிப்பு\n21 நவம்பர் 2012: முதல் தொகுதி அகதிகள் குழுவை ஆத்திரேலியா மானுஸ் தீவுக்கு அனுப்பியது\n11 அக்டோபர் 2012: பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்\nபப்புவா நியூ கினியின் அமைவிடம்\nபுதன், ஆகத்து 3, 2011\nபசிபிக் நாடான பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் நேற்றுத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் சில வாரங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\nபுதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் ஓ’நீலுக்கு ஆதரவாக 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 24 பேர் வாக்களித்தனர். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nபப்புவா நியூ கினி 1975-ல் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை அடுத்து சேர் மைக்கேல் சோமாரே அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பொறுப்பைத் தற்காலிகமாக அவரது நம்பிக்கைக்குரியவரான சாம் அபாலிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் பதவி காலியாகவுள்ளதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபுதிய பிரதமராக தெரிவாகியுள்ள பீட்டர் ஓ’நீல் முன்னால் பிரதமர் சர் மைக்கேல் சோமாரேயின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் . நீண்டகால அரசியல் அனுபவிக்க இவரின் தலைமையில் நாடு புதிய பாதையில் பயணிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதிரு பீட்டர் ஓ’நீலின் தெரிவை எதிர்த்து தாம் நீதிமன்றம் செல்லவிருப்பதாக இடைக்காலப் பிரதமர் சாம் அபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபப்புவா நியூ கினி இயற்கை எரிவாயு, தங்கம் ஆகிய இயற்கை வளங்களைக் கொண்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபப்புவா நியூ கினி தலைவர் மைக்கேல் சொமாரே அரசியலில் இருந்து ஓய்வு, சூன் 28, 2011\nநியூ கினியாவின் புதிய பிரதமர் பீட்டர் ஓநீல், தினமணி, ஆகத்து 3, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/lpg-price-in-kolkata/", "date_download": "2021-03-04T13:06:21Z", "digest": "sha1:SXSO63T2UNAZCHTGR2NDE22DBQCCUJIA", "length": 7680, "nlines": 202, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கொல்கத்தா விலை லிட்டர் ரூ.42.80/Kg [4 மார்ச், 2021]", "raw_content": "\nமுகப்பு » கொல்கத்தா எல்பிஜி விலை\nகொல்கத்தா-ல் (மேற்கு வங்கம்) இன்றைய எல்பிஜி விலை ரூ.42.80 /Kg ஆக உள்ளது. கடைசியாக கொல்கத்தா-ல் எல்பிஜி விலை மார்ச் 1, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+1.1 விலையேற்றம் கண்டுள்ளது. கொல்கத்தா-ல் தினசரி எல்பிஜி விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மேற்கு வங்கம் மாநில வரி உட்பட எல்பிஜி விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nகடந்த 10 மாதங்களில் கொல்கத்தா- ல் எல்பிஜி எரிபொருள் விலை\nகொல்கத்தா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/18/tn-hindu-front-condemns-karunanidhi.html", "date_download": "2021-03-04T12:42:10Z", "digest": "sha1:CQFIMJQ3T5MVN6R5H47QIXOC5BIHGJL4", "length": 19733, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்துக்களை இ���ிவுபடுத்திய முதல்வர்-ராம.கோபாலன் | Hindu front condemns Karunanidhi,இந்துக்களை இழிவுபடுத்திய முதல்வர்-இ.முன்னணி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n\\\"சக்கர நாற்காலி..\\\" கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்\nசெம உருக்கம்.. \\\"கரை\\\" வேட்டிகளைக் கடந்த கண்ணீர்.. \\\"ரெண்டு பேரும் இல்லையே\\\".. சமாதியில் ஒரு விசும்பல்\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\n'உளியின் ஓசை' திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்\n\\\"தயாளு யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்\\\"... 2020ன் மறக்க முடியாத போட்டோ\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nFinance மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந���தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: சர்வஞ்னர் சிலை திறப்பு விழாவில் மீண்டும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.\nகடந்த 13ம் தேதி சென்னையில் நடந்த கன்னட கவிஞர் சர்வஞ்னரின் சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி சர்வஞ்னரின் பாடலுக்கு 'தனி உரை' எழுதி மீண்டும் தான் ஒரு இந்துக்களின் விரோதி என்பதை வெளிக்காட்டியுள்ளார்.\n''படைத்தவன் பிரம்மன் எனும்பற்று வேண்டற்க\nபடைத்தவன் சிரத்தை சிவனறுக்க பிறிதொன்றை\nபடைத்துக் கொள்ளாததேன் சர்வஞ்ன'' என்று தனது மனதுக்கு 'பற்று கொள்ளாதே' என்று பாடியிருக்கிறார் சர்வஞ்ன.\n\"ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்ற திருமூலர் வார்த்தையைப்போல 'பற்று வேண்டாம்' என்று சொன்ன தத்துவ வார்த்தையை முதல்வர் எவ்வாறு திரித்துக் கூறுகிறார் பாருங்கள்...\nகருணாநிதி பேசுகையில், \"பிரம்மனைத் தனது அந்தப்புரத்தில் பின்னால் இருந்து பார்த்த பார்வதி, பிரம்மனின் ஐந்து தலைகளை வைத்து சிவனோ என்று எண்ணி ஏமாந்தாள். இதையறிந்த சிவன், பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருப்பதனால் தானே பார்வதி ஏமாந்தாள் என்று ஒருதலையை கிள்ளி எறிந்தார். பிரம்மா படைப்புத் தொழிலில் கெட்டிக்காரன் ஆயிற்றே; ஏன் இன்னொரு தலையைப் படைத்துக்கொள்ளவில்லை என்று பிரம்மனைப் பார்த்துக் கேட்கிறார் சர்வக்ஞர் பெரியாரின் கருத்துக்களை நினைவுபடுத்துகிறார் சர்வக்ஞர் பெரியாரின் கருத்துக்களை நினைவுபடுத்துகிறார் சர்வக்ஞர்\nஇரு மாநில நல்லுறவுக்குப் பாலமாக அமைய வேண்டிய விழாவில், இந்துக்களைக் கீழ்த்தரமாகப் பேசிய முதல்வரின் பேச்சு வேதனையை அளிக்கிறது. வீர சைவ மரபில் தோன்றிய சிவனடியாராக வாழ்ந்தவர் சர்வஞ்னர். அத்தகைய ஞானியின் கருத்தைத் திரித்துக் கூறி இந்துக்களை இழிவு படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்\nதான் என்றும் இந்து விரோதிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்துக்களை இழிவுபடுத்தத் துணியும் முதல்வர் கருணாநிதிக்கு ஏன் முஸ���லீம், கிறிஸ்தவ மதங்களின் கதைகள் தெரியாதா ஏன் அவற்றை வம்புக்கு இழுப்பதில்லை ஏன் அவற்றை வம்புக்கு இழுப்பதில்லை அவர்களைப் பற்றிப் பேசினால் கருணாநிதி வீதியில் வர முடியுமா அவர்களைப் பற்றிப் பேசினால் கருணாநிதி வீதியில் வர முடியுமா\nஇந்துக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. இந்துக்களை இழிவுபடுத்துவதன் மூலம், இந்துக்கள் தங்கள் சமய, தெய்வ நம்பிக்கைகளைக் கைவிட்டு மதமாறத் தூண்டும் வேலையைத் தான் பகுத்தறிவு என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்.\nஇந்து நம்பிக்கைகளை, இந்து தெய்வங்களைக் கேலி, கிண்டல் செய்து இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇந்தச் சதித் திட்டத்தை இந்துக்கள் உணர வேண்டும். இத்தகைய பேச்சுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.\n\\\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\\\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nஉதயநிதிக்கு பாக்ய குரு, பாக்ய சனி... பதவியை பெற்றுத்தருமா\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nப்ளாஷ்பேக்... தமிழகம் அதிர 1982-ல் கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் வைரவேல் நடைபயண யாத்திரை\n''திமுக சங்கரமடமான்னு அன்னைக்கு கருணாநிதி கேட்டாரே.. இப்போ அது \\\"கருணாநிதி மடம்\\\".. எச். ராஜா பொளேர்\n71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்\nபொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு என்று கேட்டு கருணாநிதி மகிழ்ச்சியடைவார் - ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு\nEXCLUSIVE: \\\"நினைவெல்லாம் கருணாநிதி\\\".. மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கேன்.. வெறுமை சுடுகிறது.. நித்யா\nஅருந்ததியர்- 3% உள் இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ், ஸ்டாலின், வைகோ வரவேற்பு\n\\\"தம்\\\"முக்கு தடை விதித்தவர்.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தவர்.. மறக்க முடியாத ஏ.ஆர் லட்சுமணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi condemn கண்டனம் statue முன்��ணி front ராமகோபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1040", "date_download": "2021-03-04T11:47:35Z", "digest": "sha1:OPROALW2TNQYZ6LXOHAOQWCMYEML35RG", "length": 6023, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "பு கைப்பி டிப்போ ரிடம் தீ விரம் காட்டும் கொ ரோ னா வை ரஸ் – உ யிர் போ கும் அ பாயம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபு கைப்பி டிப்போ ரிடம் தீ விரம் காட்டும் கொ ரோ னா வை ரஸ் – உ யிர் போ கும் அ பாயம்\nபு கைப்பி டிப்பவர்கள் மற்றும் சி கரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே பு கைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொ ரோனா வை ரஸ் தனது தீ விரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இதன் மூலம் உ யிரிழக்கும் ஆ பத்து குறிப்பிடத்தக்களவு அதிகம் எனவும் கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.\nபு கைப்பி டித்தல் கொ ரோனா வை ரஸ் நோ ய் உ ச்சமடைவதில் கு றிப்பிடத்தக்களவு ஆ பத் துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பு கை யிலை க ட்டுப்பா ட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிலையத்தின் ம ருத்துவர் பேராசிரியர் ஸ்டென்டன் கிளென்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\n19 ஆய்வு கட்டுரைகள் ஊடாக ஆ ராயப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பு கைப்பி டிக்காத 17.6 வீதத்துடன் ஒப்பிடும் போது பு கைப்பி டிப்போ ரில் 30 வீதமானோருக்கு கொ ரோனா வை ரஸ் மிக மோ சமான வ கையில் ப ரவுவதாக க ண்டறியப்பட்டுள்ளது.\nபு கை ப்பி டிக்காதவர்களை விட பு கைப்பி டிப்பவர்களுக்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்று ஆ பத்து அதிகம் இருப்பதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nவவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தியினை வெளியிட்ட மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்\nம துபா னங்களை விற்பனை செய்ய அனுமதி\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின் து.ப்பாக்கிச்சூ.ட்டிற்கு…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் ���டையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7387", "date_download": "2021-03-04T13:17:55Z", "digest": "sha1:4IHK2HC7VZB6PDUEFQUPKM64YVUDRUNV", "length": 5789, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பெண் கஞ்சாவுடன் ஓமந்தையில் கைது – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பெண் கஞ்சாவுடன் ஓமந்தையில் கைது\nவவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கை து செய்துள்ளனர்.\nஓமந்தை வி சேட பொ லிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர்\nஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சா வினை கொண்டு சென்ற பெ ண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் ப யணித்த மோட்டார் சைக்கி ளையும் பொ லிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nநெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.\nகைது செய்யப்பட்ட பெ ண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் த டு ப்பு கா வ லில் வைத்து வி சாரணைகளை மேற்கொண்ட பின்னர் வவு னியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ ஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினைபொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் முதிரை மரக்குற்றிகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு\nமக்களே அ வதானம் – சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ள க டும் எ ச்சரிக்கை…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின் து.ப்பாக்கிச்சூ.ட்டிற்கு…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வர��ம் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/23020619/if-am-male-Photo-by-Khushbu.vpf", "date_download": "2021-03-04T12:29:10Z", "digest": "sha1:JPPUXBDGD7BZWMIRJ4GASYUNLZFEV55D", "length": 9283, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "if am male Photo by Khushbu || நான் ஆணாக இருந்திருந்தால் வைரலாகும் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநான் ஆணாக இருந்திருந்தால் வைரலாகும் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் + \"||\" + if am male Photo by Khushbu\nநான் ஆணாக இருந்திருந்தால் வைரலாகும் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்\nபிரபலங்களின் புகைப்படங்கள் பேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன.\nபிரபலங்களின் புகைப்படங்கள் பேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. நடிகைகள் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்றார் ஆணாக இருந்திருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படங்கள் ஏற்கனவே வேடிக்கையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.\nஇதுபோல் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை பெண்ணாக மாற்றியும் வயதான பிறகு எப்படி இருப்பார்கள் என்றும் பேஸ் ஆப் மூலம் வெளியிட்டனர். இவை வைரலாகின. இந்த நிலையில் நடிகை குஷ்பு ஆணாக இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று பேஸ் செயலி முலம் தனது உருவத்தை ஆணாக மாற்றிய ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். “நான் ஆணாக இருந்தாலும் அவ்வளவு மோசமாக இல்லை” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.\nஒருவர் உங்களை ஆணாக பார்க்கும்போது டங்கல் படத்தில் வரும் அமீர்கான் போல் இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் சகோதரர்போல் இருக்கிறீர்கள் என்றும் வேறு ஒருவர் ஆண்வேடம் போட்டாலும் மூக்கில் உள்ள மூக்குத்தி மறையவில்லையே என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் ��ைரலாகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n4. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=28911", "date_download": "2021-03-04T12:05:09Z", "digest": "sha1:QOE4QJFUUIQ22ZAPFZF4GDARYNIOYJXB", "length": 6510, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "சங்ககால தமிழ் மக்கள் » Buy tamil book சங்ககால தமிழ் மக்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : வித்துவான் க. வெள்ளைவாரணன்\nபதிப்பகம் : ஜெகநாதன் புத்தக நிலையம் (Jeganathan Puthaka Nilayam)\nசிந்து சமவெளி நாகரிகம் திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சங்ககால தமிழ் மக்கள், வித்துவான் க. வெள்ளைவாரணன் அவர்களால் எழுதி ஜெகநாதன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வித்துவான் க. வெள்ளைவாரணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru\nபன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பாகங்கள்)\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்\nரஷ்யப் புரட்சி - Russia Puratchi\nதமிழக வரலாறு புதிய பார்வை\nதமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்\nகால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham\nகண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஸாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/219-46248.html", "date_download": "2021-03-04T13:16:41Z", "digest": "sha1:PKV2FDWVOT2VCIMEK4B7BHLA7SES3DK5", "length": 7038, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "219 பேர் உயிரிழப்பு – 46,248 பேருக்கு தொற்று! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 219 பேர் உயிரிழப்பு – 46,248 பேருக்கு தொற்று\n219 பேர் உயிரிழப்பு – 46,248 பேருக்கு தொற்று\nதாயகம் ஜனவரி 07, 2021 0\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.\nதெஹிவளையைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nசிறுநீரக பாதிப்பு மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, அலவ்வ பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.\nகுருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர், நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nசுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்று காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 522 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.\nஅவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/149361-pasumai-questions-and-answers", "date_download": "2021-03-04T12:57:53Z", "digest": "sha1:7ICALKOGYD4GOCMLODSCOXDX5VGK2HYP", "length": 8737, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2019 - விலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி! | Pasumai Questions and answers - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nசீரான வருமானம் தரும் சிறுகிழங்கு - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுதானியங்கள் - வரகு, கேழ்வரகு, துவரை...\nகலப்புப் பயிரில் கலக்கல் வருமானம்\nகூட்டு மரச்சாகுபடியில் நிறைவான வருமானம் - இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2 லட்சம்...\nதக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nபயிர்க் காப்பீட்டில் முறைகேடு... கொந்தளிக்கும் விவசாயிகள்\nபலன் கொடுத்த நேரடி களப்பயிற்சி\n திகிலில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்...\nயூரியா தேவையில்லை... சிறுநீரே போதும் - மத்திய அமைச்சரின் அனுபவ பாடம்\nதினமும் ஒரு காய்... ஒரு கீரை\nசிட்டுக்குருவிகள் அழிவுக்கு பாலீஷ் அரிசியும் ஒரு காரணம்\n800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம் - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்\nகவுரவ ஊக்கத்தொகையும் அபத்தமான விதிமுறைகளும்\nசேமிப்புக் கிடங்கு... பொருளீட்டுக் கடன்... வைப்பு நிதி... முன்னோடி கூட்டுறவுக் கடன் சங்கம்\n - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 4 - வெண்பன்றி... கழிவுகளைப் பணமாக்கும் கால்நடை\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடுதாசி - தன்னம்பிக்கை ஏற்பட்டது\nவிலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\nவிலை மதிப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nவிலை ��திப்பு கொண்ட செம்மரம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)Follow\nபசுமை விகடன் இதழின் இதழாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-03-04T12:48:57Z", "digest": "sha1:N5TELYR53C5VK65UMGURYYEDVLVPJEUP", "length": 12679, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு தீர்க்கமான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்- இந்திரகுமார் | Athavan News", "raw_content": "\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇலங்கை தமிழர்களுக்கு தீர்க்கமான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்- இந்திரகுமார்\nஇலங்கை தமிழர்களுக்கு தீர்க்கமான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்- இந்திரகுமார்\nஇலங்கை தமிழர்களுக்கு தீர்க்கமானதொரு தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க உதவ வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரசன்ன இந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம்.\nஎங்கள் மக்களுடைய படுகொலை என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். ஆனால் இந்த நாட்டினுடைய இனவாத அரசியல் கட்சிகள், மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் எங்களுடைய மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.\nமேலும் அவர்கள், எமது தலைவர்களை ஏமாற்றி மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சி பீடம் ஏறியபோதும்கூட கடந்த ஆட்சியில் எங்களுடைய மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.\nதமிழர்களுக்கான அயல்நாடான இந்தியா, இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத் தொடரில், எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.\nஅப்பொழுதுதான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும். இந்த அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாறுவதைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஊடாக எமது மக்களுக்கான நியாயம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nதெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெர\nஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்\nபுனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/36987/", "date_download": "2021-03-04T12:51:56Z", "digest": "sha1:6I2IHRMOOPXD6PYQYV6KJ5C6ZHM2K6HU", "length": 23383, "nlines": 312, "source_domain": "tnpolice.news", "title": "பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை – POLICE NEWS +", "raw_content": "\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nதிருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம\nசீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு\nஅதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை\nதிருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\nபாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், சமயநல்லூர் போலீஸ் நடவடிக்கை\nமதுரை : மதுரை மாவட்டம். வெள்ளக்காரபட்டி, நாகமலை புதுக்கோட்டை அருகே17 -வயது சிறு���ியிடம், தென்பலஞ்சியை சேர்ந்த இளைஞர் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்புணர்வு செய்து, தற்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டுவதாக சமயநல்லூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நல குழு உறுப்பினர் திருமதி.சாந்தி என்பவர் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை செய்து, சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை POCSO Act ல் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nவீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர், காவல் உதவி ஆணையர்\n298 மதுரை : நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் நேற்று 19.12.2020 […]\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nவாகன விபத்துக்களில் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி\nபெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு DSP கல்பனாதத் வேண்டுகோள்\nகொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.\nபாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு\nகன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,758)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,847)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\n100 வார்டுகள���க்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nசென்னை : சென்னை மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ […]\nதிருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 […]\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு […]\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் […]\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள பு��்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/10/blog-post_55.html", "date_download": "2021-03-04T11:39:16Z", "digest": "sha1:GFZJI24T5X3PLVMQYNTXE4EYXWVVABZJ", "length": 5119, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மன்னாரில் இரு இடங்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மன்னாரில் இரு இடங்கள் தனிமைப்படுத்தல்\nமன்னாரில் இரு இடங்கள் தனிமைப்படுத்தல்\nமன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இரு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள் அடையாளங்காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nகுறித்த பகுதிகளுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக�� கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_265.html", "date_download": "2021-03-04T12:32:28Z", "digest": "sha1:EU6WGLUF2DHMU4VF6EMYVLPLBMI2SSJ2", "length": 6348, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற மோசடித் தலைமைக்கு எதிராக அழுத்தத்தை மாத்திரம் கொடுப்பதில் பயனில்லை. மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதன் மூலமே வெற்றிபெற முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, “கொள்கை ரீதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப்.பும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை வகிக்கும் புளோட்டும் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுகின்றன. அங்கு நாமும் கொள்கை ரீதியாக இணக்கத்துடன் இருக்கின்றோம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல. ஆகவே, புதிய தலைமையொன்றை உருவாக்க வேண்டிய தருணத்தில் அவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதுவே, மோசடி செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான மாற்றாகவும் இருக்கும்” என்றுள்ளார்.\n0 Responses to சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஅதிமுக பொதுக��குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-03-04T13:28:41Z", "digest": "sha1:RQLTLUIHTNW43WPYK7VKHLGOFXUXZ5KI", "length": 10688, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஆராயும் அமைச்சரவை துணைக்குழு இன்று கூடுகிறது | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஆராயும் அமைச்சரவை துணைக்குழு இன்று கூடுகிறது\nஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஆராயும் அமைச்சரவை துணைக்குழு இன்று கூடுகிறது\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது.\nஅமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ள உண்மைகளையும் பரிந்துரைகளையும் ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இந்த அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டது.\nஇந்த குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும��� வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\nதெற்கு சுவீடன் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெர\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/17858", "date_download": "2021-03-04T11:48:47Z", "digest": "sha1:HVUS5SAZ4SMOO2ORCJLGZ6F5J6FV33BG", "length": 6706, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "தைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமா\nதைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமாஎன் அப்பாவிற்கு தைரய்டு வந்துள்ளது, 5 X 2.6cm, 5.6 X 2.2cm இந்த அளவில் இரன்டு கட்டிகள் உள்ளது.இதனை injection மூலம் சரிசெய்ய முடியுமாஎன் அப்பாவிற்கு தைரய்டு வந்துள்ளது, 5 X 2.6cm, 5.6 X 2.2cm இந்த அளவில் இரன்டு கட்டிகள் உள்ளது.இதனை injection மூலம் சரிசெய்ய முடியுமாயாருக்கவது இப்படி injection மூலம் கரைத்திருக்கிரார்களா\nபோதுவாக தைராய்ட் கட்டிகளின் அளவுகளில் மாருதல் இருந்தால் அதை உடனே அகற்றி விடுவது தான் நல்லது. இப்போதுதான் ஆரம்ப நிலை என்றால் கட்டிகளை கரைக்க முடியும்..நல்ல டாக்டரிடம் கலந்தேசித்து முடிவு செய்யுங்கள்.\nபெண்களை காப்போம் பெண்மையை போற்றுவோம்\nசயாடிகா பெயின் (sciatica pain)\nகிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்\nஎன் க்ண்வ்ருக்கு TRIGLYCERIDES கொலஸ்ட்ரால் குறைக்க HELP ME\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tn-govt-decides-to-go-ahead-with-neet-quota-for-government-school-student-tamilfont-news-272905", "date_download": "2021-03-04T13:39:22Z", "digest": "sha1:54RET3QYOHLCEOUHISA2R6PBCZDUNTUZ", "length": 13693, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "TN govt decides to go ahead with NEET quota for government school student - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமருத்துவப் படிப்பில் சேர தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. முன்னதாக நீட் தேர்வு குறித்த விவாதம் தமிழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்தி இருக்கிறது.\nதமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணர்வகளின் நிலைமையைக் குறித்து முன்னதாகத் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கையையும் வைத்திருந்தது. ஆனால் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தற்போதைய ஆளும் அதிமுக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உள்இட ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவை சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த மாசோதாவிற்கு ஒப்புதலை வழங்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கோரிக்கையையும் தமிழக அரசு வைத்திருந்தது.\nஆனால் கவர்னர் உள்இட ஒதுக்கீடு குறித்த மசோதாவில் இறுதி முடிவு எதையும் எடுக்காத நிலையில் அதிமுக அமைச்சர்கள் கவர்னரைச் சந்தித்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் உள்இட ஒதுக்கீட்டு நடைமுறையை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டு முதலே மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5% உள்இட ஒதுக்கீட்டை பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கு பொது மக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனி���்கு விசில் போடும் வீடியோ\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்\nபிக்பாஸ் சம்யுக்தாவுக்கும் பாவனாவுக்கும் என்ன உறவு\nஅடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி\nஇப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\nநகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு\nஅதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை\nமுதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து\nஅரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு\nஎடப்பாடி வடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே பார்த்தேன்… புகழ்ந்து தள்ளும் முக்கிய அமைச்சர்\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம் கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்\nபயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு\nகோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை\nஅதிமுக தொண்டர்கள் ஆதரவு எப்போதும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே\nஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு\nகடலில் வலை வீசி மீன்பிடித்து, நீச்சல் அடித்து அசத்திய ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்\n சர்வேயில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி\nமகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன\nகுடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்\nசாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nஅரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை\nவிளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்\n4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால் ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nபிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=14755", "date_download": "2021-03-04T12:08:10Z", "digest": "sha1:2ELBEB2LLUYINYV2BGERMFXX4SDKJZ7L", "length": 8802, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet - தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் » Buy tamil book Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet online", "raw_content": "\nதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட் - Thozhil Matrum Velai Vaaippugalukku Uthavum Internet\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : ராஜமலர் (Raajamalar)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஒரு வெப் சைட்டை உருவாக்குவது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு உதவும் இன்டர்நெட், ராஜமலர் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜமலர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜாவா அட்வான்ஸ்டு புரோகிராமிங் J2EE - Java Advanced Programming J2EE\nகம்ப்யூட்டர் கால் சென்டர்கள்விவரங்களும் வேலை வாய்ப்புகளும் - Computer Call Centregal Vivarangalum Velai Vaaipugalum\nவிண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal\nபல்வேறு டேட்டா பேஸ் சாப்ட்வேர்களை இயக்குவதற்கான அடிப்படை விஷயங்கள் - Palveru Data Base Softwaregalai Iyakuvatharkaana Adipadai Vishayangal\nஇன்டர்நெட் அகராதி - Internet Agaraadhi\nநெட்வொர்க்களின் அடிப்படை விளக்கங்கள் - Network Galin Adippadai Vilakkangal\nமைக்ரோஸாஃப்ட் விஷூவல் பேஸிக் எளிய தமிழில�� - Microsoft Visual Basic\nதமிழில் ஜாவா - Java\nமூன்றே வாரத்தில் XML கற்றுக் கொள்ளுங்கள் - Moonrae Vaaratthil XML Katrukkollungal\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nசுலபமான சன் மைக்ரோ ஸ்டார் ஆபீசை கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaana Sun Micro Star Officai Katru Kollungal\nORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle\nமல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil\nவிஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்\n10 நாட்களில் HTML மற்றும் DHTML\nஹார்டுவேர் ஓர் அறிமுகம் - Hardware Oor Arimugam\nவேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க - Wordpress Moolam Inaiyathalam Amaikalaam,Vaanga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி\nவழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1\nஇலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டங்கள்\nஅறுவகையான தியானங்களும் அவற்றின் பயன்களும்\nசூறாவளியில் ஒரு சுடர் தீபம்\nமன நலமும் உடல் நலமும் காப்போம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-indian-politics-books/nichchayamatra-perumai-10008865", "date_download": "2021-03-04T12:46:26Z", "digest": "sha1:NHON6GIVLDYHMVMUN3MDOLHK3HLIUYXA", "length": 10604, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "நிச்சயமற்ற பெருமை - ஜீன் டிரீஸ், பேரா.பொன்னுராஜ் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nஜீன் டிரீஸ் (ஆசிரியர்), பேரா.பொன்னுராஜ் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. ‘நிச்சயமற்ற பெருமை’ நூலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர். - தி எக்னாமிஸ்ட் பேரிடியான விமர்சனம்... ஆனால் நூலின் அடிநாதமாக இருப்பது மானுடத்தின் பகுத்தறிவின் மீதான ஆழமான நம்பிக்கை. - கார்டியன் உடனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்... ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல். - தி நியூயார்க் டைம்ஸ் இந்த நூல் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும். மிக ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து அக்கறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சனை. - தி ஹிந்து நேர்த்தியான, நிதானமான... நிபுணத்துவம் கொண்ட... புதிய காற்று போன்ற.... - ராமச்சந்திர குஹா, ஃபினான்ஷியல் டைம்ஸ்\nமார்க்சைக் கற்போம் மானுடம் காப்போம்\nவாழ்வு... இறப்பு... வாழ்வு... லூயி பஸ்தேர்\nலூயி பஸ்தேர் (1822-1895) வாழ்க்கை வரலாறு நூல்...\nதமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேட..\n1984 : சீக்கியர் கலவரம்\n1984 : சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி :ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\nசமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரமாண்டமான வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலு..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/11/blog-post_16.html", "date_download": "2021-03-04T12:34:52Z", "digest": "sha1:I4JCT2JGYMGH67QROIB3KEY423JSXDCA", "length": 4890, "nlines": 31, "source_domain": "www.weligamanews.com", "title": "கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் சடலம் ~ Weligama News", "raw_content": "\nகால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் சடலம்\nமன்னார்−யாழ்ப்பாணம் பிரதான வீதி, மாந்தை சந்தியில் உள்ள சேமக்காலைக்கு அருகில் நான்கு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் கழுதை ஒன்றின் உடல் நேற்று திங்கட்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.\nஅப் பகுதியூடாக பயணித்த மக்கள் கழுதை ஒன்றின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்ட நிலையில் தனக்கு தெரியப்படுத்தியதாக குறிபிட்டார்.\nகுறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.\nவெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.\nகல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெலிகம பிரதேசத்தில் ஆசிரியை (பெண்)கைது.\nவெலிகம கல்போக்க யில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் வேலை புரியும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nவெலிகம பகுதி மக்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறியதால் வெலிகம பகுதிகளில் இராணுவம் மூலம் கட்டுப்படுத்த போவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20750/", "date_download": "2021-03-04T13:12:13Z", "digest": "sha1:7NY2TL3FJ6ROJZAQ2SJ5YK5H36NFUGYV", "length": 22457, "nlines": 310, "source_domain": "tnpolice.news", "title": "3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம் – POLICE NEWS +", "raw_content": "\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nதிருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம\nசீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு\nஅதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை\nதிருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\n3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்\nசிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற காவலர் தொடர்ந்து 3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் இருந்ததால் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nபள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு\n69 சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 29.10.2019 […]\n“ஒரு காவலர் ஒரு குடும்பம்” தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்\n2–ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 23 ஆயிரம் பேர் எழுதினர்\nடீக்கடைக்கு தீ வைத்து எரித்த நபர் கைது.\n10 ஆயிரம் கேரளா கோழிகளை திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்\nஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி, உள்துறை செயலாளருக்கு கடிதம்\nகுடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்க��்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,067)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,759)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,847)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n75 நபர்களிடம் சுமார் ரூ 3.29 கோடி மோசடி, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது\nசென்னை : சென்னை மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ […]\nதிருட்டு செல்ப��ன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 […]\nமலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு […]\nசோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு\nமதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் […]\nமுருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/05/4.html", "date_download": "2021-03-04T12:46:28Z", "digest": "sha1:K45TE3S5GSS2RKHVOFJ6DHBXHLRE6AZR", "length": 31635, "nlines": 300, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: இமயத்தின் மடியில்-4", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநாற்புறமும் பனிப்போர்வையோடு கூடிய மலைத் தொடர்கள் சூழ்ந்திருக்க…நடுவே இயற்கையின் எழில் கொஞ்சும் கம்பீரத்தோடு வீற்றிருந்தது பத்ரிநாத்.பத்ரி என்பதன் பொருள் இலந்தை. இலந்தை மரங்கள் அடர்ந்திருந்த வனத்துக்கு நடுவே இருந்ததாலேயே பத்ரி என்னும் பெயர் இதற்கு உரியதாயிற்று. நர நாராயண மலைத் தொடர்களுக்கு மத்தியில் நீலகண்ட சிகரத்தின் நிழலில் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தத் தலம் 108 வைணவத் திருப்பதிகளில் முதன்மையானது என்பதோடு சமணர்களும் கூட இங்குள்ள பத்ரிநாதரைத் தங்கள் முதல் தீர்த்தங்கரராக-ஆதிநாதராகக் கருதிப் போற்றுகின்றனர்.\nபயணம் மேற்கொள்வதற்கு மிகவும் அரிதான இத் திருத்தலத்தை ‘வதரி’ எனக் குறிப்பிடும் திருமங்கையாழ்வார்., இத் திருப்பதியைக் காண விழைவோர் மூப்பு வந்து தங்களைப் பற்றிக் கொள்வதற்கு முன் அதைச் செய்து முடித்து விட வேண்டும் என்பதைத் தன் மூன்றாம் திருமொழியின் முதல் பத்துப் பாடல்கள் முழுவதிலும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டு போகிறார்.\n‘’முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி\nவிதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி\n‘இது என் அப்பர் மூத்தவாறு’ என்று இளையவர் ஏசாமுன்\nமது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே’’\n[நடக்க முடியாமல் முதுகை ஒரு கையால் பிடித்துக் கொண்டு...\nஒரு கையில் கோலை ஊன்றிக் கொண்டு,நெடுமூச்சு வாங்கி..இடைவிடாமல் இருமியபடி..’இந்தக் கிழவனைப் பார்’ என இளைஞர்களெல்லாம் கேலிபேசும் நாள் வருவதற்கு முன்னர் தேன் உண்டு வண்டுகள் பண்பாடும் வதரி என்னும் பத்ரியை வணங்குவோம்..]\nஇத்தகைய நெடும் பயணத்தை மேற்கொண்டு பார்த்தால்தான் ஆழ்வார் பாசுரத்தின் உட்பொருள் முழுமையாக விளங்கும். போக்குவரவுக்கான நல்ல வாகனங்களும் அவை சென்றுவர ஒழுங்கான மலைப்பாதைகளும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே இந்தப் பயணம் சிரமங்களும் அபாயங்களும் நிறைந்ததாகத் தோன்றுகிறதென்றால் எந்த ஒரு சிறு வசதியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஆழ்வார்கள் இங்குள்ள தலங்களைக் கண்டிருப்பதும் அவை குறித்துப் பாடியிருப்பதும் வியப்பூட்டுபவைதான்.\nநகரின் மையத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த பாங்கட் தர்மசாலாவில் எங்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.\nவிடிகாலை 3 மணிக்கு ஜோஷிமட்டை நோக்கிக் கிளம்பும்போதே குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற கம்பளி உடைகளை அணிந்து கொண்டு விட்டபோதும் குளிர்மலைகளுக்கு இடையே பொதிந்து கிடக்கும் பத்ரிநாத்தின் குளிரைப் பொறுக்க அவை போதுமானவையாக இல்லை என்பதால் மேல் கோட், சால்வை, கை உறை,கால் உறை எனப் பலவற்றையும் அவரவர் வசதிப்படி உடனே போட்டுக் கொண்டோம். காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கான டோக்கன்களை சுற்றுலா அமைப்பாளர்கள் அளிக்க, காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம���.\nநாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயில் ஓரிரு கிலோமீட்டர்தானென்றபோதும் ஏற்ற இறக்கமான மலைப்பாதைச்சரிவுகள் அவற்றில் வரிசையாக நிறைந்து கிடக்கும் கடைகளில்…..பாசிமணிமாலைகள், ருத்திராட்சங்கள், பல வண்ணப் பைகள், புகைப்படஅட்டைகள்,கடவுள் உருவங்கள் ,கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகள் என மலை சார்ந்த கோயில் தலங்களுக்கு வழக்கமாக உரிய பொருட்கள் மண்டிக் கிடந்தன. என்றாலும் கூடக் காசி ஹரித்துவார் போன்ற புனிதத் தலங்களைப் போல அழுக்கும் குப்பையும் நிரம்பி வழியாமல் ஓரளவு தூய்மையுடனேதான் இருந்தது பத்ரிநாத்.(இந்த ஆண்டுக்கான பக்தர் கூட்டம் இப்போதுதான் வரத் துவங்கியிருப்பதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்). ஒரு புறம் தேவபூமிகளாகப் போற்றிக் கொண்டே- மறுபுறம் அடிப்படைச் சுத்தம் கூட இல்லாமல் அவற்றை நாம் பராமரிக்கத் தவறி விடுகிறோம் என்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரியதுதான்\n.இமயச் சிகரங்களின் பின்னணியில் – பெருகி ஓடும் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலய தரிசனம் சற்றுத் தொலைவிலிருந்தே அற்புதமாகக் கிடைத்து விடுகிறது\nஆலய வாயிலில் குழுவினரோடு நான்...\nதென்னாட்டுக் கோயில்கள் போன்ற கோபுர அமைப்போ, வட நாட்டுக் கோயில்கள் போன்ற கூம்பு வடிவ மேற்கூரையோ கொண்டிராத வித்தியாசமான வடிவமைப்புடன் புத்த விகாரைகளைப் போல- அதே வேளையில்- வண்ண மயமாகக் காட்சியளிக்கும் பத்ரிநாத் ஆலய முகப்பு கண்ட அளவிலேயே நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. .\n.பத்ரிநாதரின் காலடிகளை நாளெல்லாம் தழுவிச் செல்லும் குளிர்ச்சியான ஆற்று நீரோட்டத்தோடு கூடவே கொதிக்கும் வெந்நீர் ஊற்றாக தப்தகுண்டமும் நாரதஷீலாவும் (இதிலுள்ள நீர் அத்தனை சூடாக இல்லை) இயற்கையின் அதிசயங்களாக அங்கே அமைந்திருப்பது வியப்பூட்டுகிறது. தப்தகுண்டக் குளியல் மறுநாள் என்பதால் கொதிக்கும் நீரில் கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம்.\nஒன்பதாம் நூற்றாண்டை ஒட்டி சாளக்கிராமக் கல்லில் அமைந்த பத்ரிநாதரின் உருவச் சிலையை அலக்நந்தா ஆற்றிலிலிருந்து கண்டெடுத்த ஆதிசங்கரர் அருகிலுள்ள குகை ஒன்றில் அதைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் பின்னாளில் கட்வால் மன்னர்களால் 16ஆம் நூற்றாண்டில் அச் சிலை வடிவம் தற்போதுள்ள ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரி��ிறது.\nமேற்கூரையுடன் கூடிய பாதையில் பக்தர்கள் வரிசையாகச் செல்ல வசதி செய்யப்பட்டிருக்கிறது; கூட்டம் அதிகமாகச் சேரத் தொடங்கியிராததால் வரிசை விரைவாக நகர்ந்து செல்ல அரை மணி நேரத்துக்குள்ளேயே உள்ளே செல்வது சாத்தியமாகி விட்டது.\nகருவறைக்குள் முதன்மைத் திருவுருவம் இளம் கறுப்புநிற சாளக்கிராமத்தில் அமைந்த பத்ரி விஷாலின் திருவுரு. பத்மாசனத்தில் தலைக்கு மேல் சக்கரத்துடன் அமைந்திருக்கும் அத் தோற்றம் புத்தரை நினைவூட்டுகிறது. [புத்தரும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றே எனச் சொல்லப்படுவதுமுண்டு] ருத்திர மூர்த்தியாக காளியாக அவ்வடிவத்தைக் காண்போரும் உண்டு…அரியோ..சிவனோ…அம்மையோ..அப்பனோ…. இவை அனைத்துமே ஈடு இணையற்ற பிரபஞ்சப் பெருவெளியின் மகத்தான சக்திக்கான குறியீடுகள் என்று புரிந்து கொண்டால் மட்டுமே பேதங்கள் அழிந்து சமநிலை தழைக்கும்…\nபத்ரிநாதருடன் குபேரனின் மிகப்பெரிய முக வடிவம்,கருடாழ்வாரின் சிறிய சிலா வடிவம்,உற்சவ மூர்த்தி (இவரே குளிர்காலத்தில் ஜோஷிமட் செல்பவர்) நாரதர் ஆகியோரின் திரு உருக்களும் அங்கே உடனிருந்தன. கருவறையின் மற்றுமொரு தனிச் சிறப்பு நர நாராயண வடிவங்கள், பளிச்சிடும் கறுநிற சாளக்கிராம உருவங்களாகக் காட்சி தருவதே.\nநர நாராயண தத்துவம் குறித்த கருத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை. நரன்,நாராயணன் என இரு முனிவர்களின் வடிவங்களில் வரலாற்றுக்கெட்டாத காலம் தொடங்கி பூவுலகின் அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் விஷ்ணுவே கடுமையான தவம் இயற்றி வருகிறார் என்கிறது பாகவத புராணம். இது பற்றியே பத்ரிநாத் கருவறையில் அவ்விரு வடிவங்களின் சாளக்கிராமங்களும் மூலவருடன் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் பத்ரிநாத் அமைந்துள்ள இடத்துக்கு இருபுறமும் உள்ள இமயச் சிகரங்கள் இரண்டும் கூட நர,நாராயணர் என்றே அழைக்கப்படுகின்றன.\nஅந்த நர நாராயணர்கள்தான் முறையே அர்ச்சுனனாகவும்[நரன்[,கண்ணனாகவும்[நாராயணனாகவும் வந்தவர்கள் என்றும்,இணைபிரியாத இரட்டையர்களான அவர்கள் இருவருமே முன்பிறவியில் நர நாராயணர்களாக பத்ரியில் தவமிருந்தவர்கள் என்றும் சொல்கிறது மகாபாரதம்.பகவத் கீதையில் அர்ச்சுன்னைப் பார்த்து ‘’’முன்பு நீயே நரனாக இருந்தாய்நாராயணனின் தோழனாக..அவனுடன் இணைபிரியாமல் இருந்தபடி பத்ரியில் தவம்செ��்தாய்..’’ என்று கண்ணன் சொல்வதும் இதை ஒட்டியதே.நரநாராயணர் விஷ்ணுவின் 5ஆம் அவதாரமாகவும் கருதப்படுகின்றனர்\nசன்னதிக்குள் பத்து நிமிடங்களுக்கு மேல் செலவிட்டு அங்கிருந்த மூர்த்தங்கள் இன்னவென்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டோம்.\nபிரகாரத்தில் வலம் வருகையில் அங்கும் நர நாராயண சன்னதி ஒன்று தனியாகவே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. ஆதி கேதார்நாத் என்னும் பெயருடன் சிறிய சிவலிங்கத்துடன் கூடிய சன்னதி ஒன்றும் அங்கிருக்க அதை வழிபட்டு அப்போதைக்கு கேதார்நாத் செல்ல முடியாத குறையைப் போக்கிக் கொண்டோம்.\nதென்னாட்டுக் கோயில்கள் போலக் கருவறையில் கற்பூர ஆரத்தி,சடாரியைத் தலை மீது வைத்தல் முதலிய சம்பிரதாயங்கள் இங்கு இல்லை; தீர்த்தம் மட்டும் வழங்கி செந்தூரத்தை நம் நெற்றியில் பூசிவிட்டுச் சிறிய சர்க்கரைக் கட்டிகளைப் பிரசாதமாகத் தருவதே இங்குள்ள கோயில்களின் மரபு.\nகோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்த பிறகும் சூழ்ந்திருந்த சுற்றுப்புறக் காட்சிகளிலேயே கொஞ்ச நேரம் லயித்துப் போயிருந்தபோது கோயிலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் செதுக்கப்படாத\nகற்பாறை ஒன்று நந்தியின் வடிவில் இருப்பது கண்ணுக்குத் தென்பட்டது.\nகல்லில் மறைந்திருப்பது நந்தியா..செம்மறி ஆடா..\n(ஒருவகையில் பார்த்தால் செம்மறி ஆட்டின் மிகப்பெரிய சிற்பமாகவும் கூட அது தோன்றியது). இந்த இயற்கைதான் தன்னைத்தானே எப்படியெல்லாம் செதுக்கிக் கொள்கிறது\nமறுநாள் காலை வரை பத்ரிநாத்திலேதான் தங்கப்போகிறோம் என்பதால் மதிய உணவுக்குப் பிறகு அங்கிருந்து 3 கி.மீ தொலைவிலிருந்த இந்திய-சீன\nஎல்லையோரத்து கிராமமான மானாவுக்குச் சென்றோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பத்ரிநாத் , பயணம்-புகைப்படங்கள்\nசாளக்கிராமக் கல்லில் அமைந்த பத்ரிநாதரின் உருவச் சிலையை அலக்நந்தா ஆற்றிலிலிருந்து கண்டெடுத்த ஆதிசங்கரர் அருகிலுள்ள குகை ஒன்றில் அதைப் பிரதிஷ்டை செய்தார்\nமிக அருமையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n27 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:53\nபடிப்பவர்களும் நேரில் பத்ரிநாத் சென்று வந்த உணர்வை தந்தது.\n28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்�� உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nமாபெருங் காவியம் - மௌனி\nகறுப்பின மக்கள் வரலாற்று மாதம்\nசிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:28:52Z", "digest": "sha1:T5OYHFDIMBZDTJWMCNJJOY2H5JQCW3DA", "length": 26566, "nlines": 220, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கோயில் நிர்வாகம் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nவியாழன், ஜனவரி 9, 2014\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி |\nஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.\nஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்��னியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து, 9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு() கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாதசி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்ட���ாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.\nஎங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.\nஇப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும் பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.\n1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும் சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.\n2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட்டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக��கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.\nஇவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…\nமேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.\nபடம்– (பகல்பத்து 9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nவற்றல் குழம்புப் பொடி இல் அபி\nவாழை சேனை எரிசேரி இல் அபி\nகாதல் சமைக்கும் கவிதாயினி-… இல் கே.பாலன்\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nகொள்ளுப் பொடி [கானாப் பொடி]\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/38628", "date_download": "2021-03-04T12:28:55Z", "digest": "sha1:W75WGZLGW2AOXEEX5OUBRPTTEVW7VVUU", "length": 3053, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:45, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n21:45, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n21:45, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\nதரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார்.\nஇவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:\n*1862ல் சித்தாந்த சங்கிரகம் இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7175/", "date_download": "2021-03-04T12:42:20Z", "digest": "sha1:NQDGXTTNXFXS3QAYUS7JKJ6O45A26K3L", "length": 4444, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "உள்ளாடையுடன் உச்ச கவர்ச்சியில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / உள்ளாடையுடன் உச்ச கவர்ச்சியில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி – புகைப்படம் உள்ளே\nஉள்ளாடையுடன் உச்ச கவர்ச்சியில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி – புகைப்படம் உள்ளே\n80, 90களில் பிரபல நடிகராக வலம் வந்த அவர் தற்போது படம் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் ஜூங்கா படத்தையும் அவர் தான் தயாரித்தார்.\nஇப்போது அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறாராம். கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதோ புகைப்படம் பாருங்கள்.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2661108&Print=1", "date_download": "2021-03-04T13:47:10Z", "digest": "sha1:VJBMGCAPHOKXD55CF4UH3AAPJHNK4LM3", "length": 11507, "nlines": 209, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மேல்நிலை குடிநீர் தொட்டி; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு | கரூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமேல்நிலை குடிநீர் தொட்டி; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு\nகரூர்: கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பாகத்தின் தூண்கள், சேதமடைந்துள்ளன. எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, மேல்நிலை தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகடந்த, 2011ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பிறகு, தொழிற்பேட்டை சாலை சணப்பிரட்டியில், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதில், காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு, சணப் பிரட்டி, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள சிமென்ட் தூண்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்அளவுக்கு உள்ளது. அதை சீரமைக்காத பட்சத்தில், குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. அப்போது, 500க்கும் மேற்பட்ட வீடுகள், 50க்கும் மேற்பட்ட பொது குழாய்களுக்கு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.உளுந்து சாகுபடி பற்றி விழிப்புணர்வு பயிற்சி\n2.மழை நீர் சேமிப்பு பணியில் 100 நாள் பணியாளர்கள்\n3.மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு\n4.சட்டத்திற்கு புறம்பாக கரை வேட்டி வினியோகம்: மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை\n5.ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்\n1.சிறுபாலத்தில் தேங்கிய கழிவுநீரால் அவதி\n2.வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்\n3.பாழடைந்த கிணற்றை பராமரிக்க கோரிக்கை\n4.பிரதான சாலைகளில் நிறுத்தும் வாகனங்கள்\n1.அரசு பள்ளி ஆசிரியை தீ வைத்து தற்கொலை\n2.வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை த���்டனை\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/", "date_download": "2021-03-04T13:16:23Z", "digest": "sha1:PFUVWDHAENBH2AQSR5SUQ5HZ6JYC4J4R", "length": 4635, "nlines": 65, "source_domain": "orinam.net", "title": "வளங்கள் | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:36:43Z", "digest": "sha1:JNHI6ELVLNSV3OFLUWDCFRYZVYJXWRHK", "length": 5166, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதிபா பாட்டில் |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nபிரதிபா பாட்டிலும் அவரது சாதனைகளும்\nநாட்டின் முதல் பெண் ஜனாதிபதி எனும் பெருமையுடன் பதவியேற்று . ���ந்தாண்டுகள் ஜனாதிபதியாக பதவிவகித்த பிரதிபா பாட்டில், நேற்று அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். பதவி காலத்தில் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்து 206 ......[Read More…]\nJuly,25,12, —\t—\tபிரதிபா பாட்டில்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/mia-khalifa-is-auctioning-off-her-glasses-to-raise-money-for-beirut.html", "date_download": "2021-03-04T12:43:02Z", "digest": "sha1:IK3QKI5NP3J7MQA5TEJ4MPGKORNGLJG5", "length": 14794, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mia Khalifa Is Auctioning Off Her Glasses To Raise Money For Beirut | World News", "raw_content": "\n'லெபனான் கோர விபத்து'... 'என்னோட மக்களுக்கு எதாவது செய்யணும்'... 'மியா காலிஃபா எடுத்த அதிரடி முடிவு'... பாராட்டிய நெட்டிசன்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர். கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.\nஉலகையே அத��ரவைத்த இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரும் முன்னாள் ஆபாசப் பட நடிகையுமான மியா காலிஃபா லெபனான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். லெபனானை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது மக்களுக்கு உதவி செய்ய இது தான் சரியான தருணம் எனக் கூறியுள்ளார். இதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றாகக் கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காகக் கொடுக்க இருக்கிறார்.\nஇதற்கிடையே மியா காலிஃபா எடுத்துள்ள இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர் ஏலத்தை அறிவித்ததிலிருந்து மியாவின் கண் கண்ணாடியை வாங்குவதற்கு அதிகமான போட்டி நிலவுகிறது. தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இதுகுறித்து “Anything for my country” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.\nதோனி இன்னும் 'எத்தனை' வருஷம் ஐபிஎல்ல வெளையாடுவாரு... ரகசியத்தை வெளிப்படுத்திய CEO\n“அவர் பாதத்தை பாருங்க.. அதுல”.. சுஷாந்த் சிங் வழக்கில் சூடு பிடிக்கும் மற்றுமொரு சர்ச்சை ட்வீட்\n'வீட்ல எல்லாரும் பாத்துட்டாங்க'... 'தந்தை போனுக்கு வந்த ஒரு மெசேஜ்'... 'பதறிப்போய் சகோதரிகள் செய்த அதிர்ச்சி காரியம்\n'உணவு' பொட்டலத்தை 'திறந்து' பார்த்த நபர்களுக்கு... காத்திருந்த 'ஆச்சர்யம்'... 'மனித'நேயத்தால் திரும்பி பார்க்க வைத்த கேரள 'பெண்'\n'இந்தியா' to 'அமெரிக்கா' : 'அதிபர்' தேர்தலில் களம் காணும் 'இந்திய' வம்சாவளி 'பெண்'... யார் இந்த 'கமலா ஹாரிஸ்'\nவன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு..144 தடை உத்தரவு\n'கஷ்டப்பட்டாலும் நல்லா படிச்சு ஸ்காலர்ஷிப்ல அமெரிக்கா போன பொண்ணு'... 'ஊருக்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்\nVIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'\n'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்\nகடைசி நேரத்தில் 10,000 அடி பறந்து... விபத்துக்கான 'காரணம்' இதுதான்... முதல்கட்ட தகவல் அறிக்கை வெளியானது\n'நாங்க கஷ்டப்பட்டாலும் பையன் டாக்டரா திரும்பி வருவான்னு நெனச்சனே'... 'உடைந்து போன மொத்த குடும்பம்'... ரஷ்யாவில் தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை\n\".. கடைசி நேர ட்விஸ்டால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்\n'இரவு 12 மணிக்கு கேக் கட்டிங்'... 'ஜாலியா காரில் வந்த நண்பர்களுக்கு நடந்த கோரம்'... காரின் டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி\n'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...\n'இன்னும் 15 நாளில் நடக்க இருந்த சந்தோசம்'... 'ரொம்ப நாள் ஆசைப்பட்டது இதுக்கு தான்'... 'மொத்தமா நொறுங்கி போச்சே'... துணை விமானியின் உருகவைக்கும் பக்கங்கள்\n'நெஞ்சை உலுக்கிய கோர விபத்து'... 'பிரமை பிடித்தது போல இருந்த 3 வயது குழந்தை'... திக் திக் நிமிடங்கள்\n'பேக் டு ஹோம்'... 'மனதை நொறுக்கும் கடைசி பேஸ்புக் பதிவு'... 'மனைவி, மகளுடன் மகிழ்ச்சியோடு கிளம்பியவருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்'...\n'உலகையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து'... '9 வருடத்திற்கு முன்பே எச்சரித்த நிபுணர்'... வெளியான அதிர்ச்சி தகவல்\n‘191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விழுந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம்’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து’.. ‘இரண்டாக பிளந்து கோர விபத்து\n'ஊரெல்லாம் தேடிய பெற்றோர்'... 'மூச்சுப் பேச்சில்லாமல் காருக்குள் கிடந்த 3 சிறுமிகள்'... 'காருக்குள் இருந்த தடயங்கள்'... நெஞ்சை நொறுக்கும் சோகம்\n“நாயுடன் வாக்கிங் போன பெண்”.. வந்த வேகத்தில் தூக்கி அடித்த கார் ஓட்டிகள்.. அடுத்து செய்த திகைப்பூட்டும் காரியம்\n'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...\nVIDEO : லெபனான் 'வெடி' விபத்து - 'சிதைந்து' கிடக்கும் வீட்டிற்கு நடுவே... மெல்லியதாய் ஒலிக்கும் 'பியானோ' 'இசை'... இதயத்தை நொறுங்க வைக்கும் 'வீடியோ'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rescue-ops-to-find-those-trapped-in-uttarakhand-tunnel-contiues-in-day-5-411706.html", "date_download": "2021-03-04T13:03:09Z", "digest": "sha1:67JLTNRO2NEYBRDQLJ7RSQC2W5RVQZ46", "length": 18894, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "5ஆம் நாளாக தொடரும் மீட்புப் பணிகள்... பக்கவாட்டில் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி | Rescue Ops To Find Those Trapped In Uttarakhand Tunnel contiues in Day 5 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஉத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு\nஉத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்\nஉத்தரகண்ட் பனிச்சரிவு: விபத்துக்கு முன்னும், பின்னும் புகைப்படங்கள் - அதிகாரிகள் ஷாக்\nஉத்தரகண்ட் வெள்ளம்... சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஐடிபிபி தகவல்\nஉத்தரகண்ட் பெரு வெள்ளம்: 26 உடல்கள் மீட்பு... சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணி தீவிரம்\nஉத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... டேராடூனுக்கு விரைந்த ஆராய்ச்சியாளர்கள்\nஅரசியலை விட்டே ஒதுங்குகிறேன்.. சசிகலா\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nஅரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nஅரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுத��் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5ஆம் நாளாக தொடரும் மீட்புப் பணிகள்... பக்கவாட்டில் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி\nடோராடூன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஐந்தாம் நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.\nஉத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று பனிப்பாறை ஒன்று வெடித்தது. இதன் காரணமாக தவுலி கங்கா நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தவுலி கங்காவில் கட்டப்பட்டுவந்த தபோவன் நீர்மின் நிலையம் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது.\nஇந்த வெள்ளப் பெருக்கில் இதுவரை உயிரிழந்த நிலையில் 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இந்தோ திபத் போலீஸ் படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வெள்ளத்தால் தபோவன் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 35 பேர் உள்ளே சிக்கிக் கொண்டர். அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகள் ஐந்தாம் நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் காரணமாகச் சுரங்கத்தின் முகப்பில் பாறைகளும் சேறுகளும் சேர்ந்துள்ளன. அவற்றை நீக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்த சுரங்கத்தின் அருகில் பல சிறிய சுரங்கங்களும் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த சிறிய சுரங்கங்களிலிருந்து பெரிய சுரங்கத்திற்குத் துளையிடும் பணிகள் இன்று அதிகாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறிய சுரங்கத்திலிருந்து சுமார் 15 மீட்டர் துளையிட்டால் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பெரிய சுரங்கத்தை அடையமுடியும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோ திபத் போலீஸ் படை\nஇதன் மூலம் சுரங்கத்தில் சேறு மற்றும் கற்கள் உள்ள பகுதியைத் தாண்டி செல்ல முடியும் என்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் இந்தோ திபத் போலீஸ் படை தெரிவித்துள்ளது. துளையிடும் பணிகள் இன்று காலை 2 மணிக்கு தொடங்கப்பட்டதாகவும், தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கத்தை அடைந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வி��ைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்தோ திபத் காவல் படை தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், மீட்புப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வெறும் ஒரே ஒரு புல்டோசரை மட்டுமே பயன்படுத்தி மீட்புப் பணிகளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள உறவினர்கள், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார்.. பிரிட்டன் பிரதமர் உறுதி\nஉத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்ட தபோவன் அணை\nஉத்தரகண்ட் வெள்ளம்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆறுதல்\nஉத்தரகண்ட் வெள்ளம்... ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டரில் ஆறுதல்\nஉத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி... பிரதமர் அறிவிப்பு\nஉத்தரகண்டில் திடீர் பனிச்சரிவுக்கு காரணம் என்ன... தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் விளக்கத்தை பாருங்க\nஉத்தரகண்ட் வெள்ளம்: இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி... மாநில முதல்வர் அறிவிப்பு\nஇரண்டு மடங்கு வேகமாக உருகும்... இமயமலை பனிப்பாறைகள்... பேரபாயம் ஏற்பட வாய்ப்பு\nஉத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை... வெங்கய்யா நாயுடு உருக்கம்\nபேரழிவை ஏற்படுத்தியுள்ள பனிப்பாறை வெடிப்பு கவலையளிக்கிறது... குடியரசுத் தலைவர் ட்வீட்\nஉத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு... அரசு உடனடியாக உதவ வேண்டும்... ராகுல் காந்தி ட்வீட்\nஉத்தரகண்ட் வெள்ளம்... தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்... உள் துறை அமித்ஷா உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/38629", "date_download": "2021-03-04T12:38:30Z", "digest": "sha1:UFXMTVZ6AQ6XLW2YSOUKG5QAE4ZHWVQ5", "length": 3942, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:47, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 14 ஆண்டுகளுக்கு முன்\n21:45, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n21:47, 28 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வேதநாயகம் பிள்ளை, ச''' (1826-1889)\nவேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் (நாவல்) பலராலும் பாராட்டப்பட்ட முன்னோடியான நூல். இவர் தமிழ் நாட்டில் அக்டோபர் 11 ஆம் நாள் 1826ல் குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.\nஇவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:15:16Z", "digest": "sha1:N727ZC5BPVSLRAFUYUF423R7L52KCVNT", "length": 19325, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரகாசுரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணன், சத்யபாமா இருவரும் இணைந்து நரகாசூரனின் படைகளை எதிர்த்து போர் புரியும் ஒவியம் (நியூயார்க்கின் மெட்டரோபாலிசன் அருங்காட்சியத்தில் )\nஇந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.\nநரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.[1] நரகாசுரன் என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது வருத்தப்படக்கூடாது என்னுடைய இருப்பை அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும் 16 வகை பலகாரம் படைத்து கொண்டாடவேண்டும் என்று கூறியுள்ளார் நரகாசுரன்.\nமேலும் நரகாசுரன் ஒரு புராணகால காமரூப அரசர்களில் மூன்று வம்சங்களின் புகழ்பெற்ற முன்னோடியான அசுரர்களான நரகா, அவரது மகன் பகதத்தா மற்றும் பிந்தையவரின் மகன் வஜ்ரதத்தா ஆகியோரின் வழித்தோன்றியவனாகும்.[2] அவர் பாமா வம்சத்தின் காமரூப பேரரசு நிறுவிய ஆட்சியாளராக கருதப்படுகிறார் .[3] பின்னர் புனையப்பட்ட புனைவுகளின்படி அவன் பூமாதேவிக்கு அல்லது காமரூப பேரரசை நிறுவிய இரணியாட்சன் என்பவனின் மகனாவான் என்றும் கூறப்படுகிறது.[4] அவரது வராஹா அவதாரத்தில் விஷ்ணுவால் பிறந்தாரெனக் கூறப்படுகிறது.[5] இரணியாட்சன் வெவ்வேறு நூல்களின்படி. அவர் காமரூப பேரரசு நிறுவியவர் எனக் கூறப்படுகிறார். அவர் மகாபாரதப் புகழ் கிருஷ்ணரால் கொல்லப்பட்டார். அவரது மகன் பகதத்தன் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தார்.\nகிருஷ்ணர் தனது சக்ராயுதம் கொண்டு நரகாசுரனை அளித்தல்\nபூமித் தெய்வம் அதிதி கிருஷ்ணருக்கு குண்டலங்களை அளிக்கிறது\nபக்தியுள்ள நரகாசுரன் தீயவனாக மாறினான். அசுரர் (இந்து சமயம்) பக்கம் இருந்ததால் பானாசூரன் என்றும் அசுரன் என்றும் அவன்து பெயருக்குப் பின்னர் சேர்க்கப்பட்டு அழைக்கப்பட்டான்.[6]\nபத்தாம் நூற்றாண்டின் காளிகா புரணத்தில் அவன் மிதிலாவிலிருந்து வந்ததாகவும், பிராக்ஜோதிச நாட்டை நிறுவியதாகவும், பின்னர், தனவா வம்சத்தின் அரசன் கிராதர்கள் கட்டகாசுரனை கடைசியாக வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.[7] விஷ்ணு. பிற்கால அவதாரத்தால் அவர் அழிக்கப்படுவார் என்று முன்னறிவிக்கப்பட்டது. அவரது தாயார், பூமி, தனது மகனுக்கு நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் என்றும், அவன் அனைவரையும்விட சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் வரம் கோரினார். விஷ்ணு இந்த வரங்களை வழங்கினார்.[8]\nநரக புராணக்கதை வரலாற்றில் அசாம் ஒரு முக்கியமானது. குறிப்பாக காமரூபா பகுதியில் வரலாற்று காலங்களில் ஆட்சி செய்த மூன்று வம்சங்களின் முன்னோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. குவகாத்திக்கு அருகிலுள்ள ஒரு மலைக்கு நரகாசுரன் பெயரிடப்பட்டது.[9] அவன் இந்து சமய நம்பிக்கையுடனும் தொடர்புடையவர் என்பதும், இந்துக்களின் வழிபாட்டுத் தளமான காமக்கியாவில் உள்ள சக்தி தெய்வத்தை வணங்கியதாகவும் கூறப்படுகிறது.[10]\nநரகாசுரனும் அவனது இராச்சியமான பிரக்ஜோதிஷாவும், மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய இரண்டிலும் காணப்படுகிறது. மேலும், முதல் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்படாத பிரிவுகளிலும் எழுதப்பட்டுள்ளது.[11] அங்கு அவர் விஷ்ணுவின் வராஹா அவதாரத்தில் பூதேவியின் மூலம் பிறந்த மகன் (பூமி) என்று சித்தரிக்கப்படவில்லை.[12] இவனுடைய மகன் பகதத்தன் மகாபாரதப் போரில் கௌரவர்களுக்காக போராடியதாக கூறப்பட்டுள்ளது.\nஇவன் பன்றி என்ற போன்றவன் பிரஜாபதி குறிப்பை சதபத பிராமணத்தில் காணலாம். மற்றும் பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்துதைத்ரிய அரண்யகா என்பதில் பின்னர் விஷ்ணுவின் அவதாரங்களுடன் பின்னர் தொடர்புபடுத்தப்பட்டன,[13] இது குப்தர் காலத்தில் பிரபலமானது[14] (பொ.ச. 320-550) மற்றும் பூமியுடனான தொடர்பு ஒரு மகனை உருவாக்கியது என்பது முதன்முதலில் அரி வம்சத்தின்இன் இரண்டாம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[14] பாகவதம் (புராணம்) (8th-10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) இது கதையை மேலும் விரிவுபடுத்துகிறது. நரக புராணம் உபபுராணமான காளிகா புராணத்தில் மிக விரிவான விரிவாக்கத்தைப் பெறுகிறது (10ஆம் நூற்றாண்டு), இது அசாமில் இயற்றப்பட்டது. இங்கே சீதையின் தந்தையான விதேஹ நாட்டு மன்னன் ஜனகனின்ன் புராணம் கூரப்பட்டு நரகாசுரன் புராணத்தில் சேர்க்கப்படுகிறது.[15]\nமற்ற புராணங்களின்படி, நரகாசுரன் விஷ்ணுவின் மகன் அல்ல, ஆனால் இரணியாட்சன், அசுரன் ஆவான் [16] நரகாசுரனின் மரணத்திற்கு முன், அவரது மரணத்தை அனைவரும் வண்ணமயமான ஒளியுடன் கொண்டாட வேண்டும் என்று அவன் சத்தியபாமாவிடம் ஒரு வரம் கோரினார். இதனால் தீபாவளிக்கு முந்தைய நாள் \"நரக சதுர்தசி\" என்று கொண்டாடப்படுகிறது\n↑ தினமலர் ஆன்மீக மலர் பக்கம் 15 அக்டோபர் 29 2013\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/8373/", "date_download": "2021-03-04T13:11:22Z", "digest": "sha1:YP2AIH4H54TFDOMSURADPUFQPCCOQM6J", "length": 4738, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "உடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / உடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து பாலிவுட் படத்திற்காக தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் இதோ\nதற்சமயம் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் கடந்த வருடம் விஜய்யுடன் சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன.\nஇந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.\nஇப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, சர்காரில் இருந்த கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.longs-motor.com/ta/about-us/", "date_download": "2021-03-04T13:26:07Z", "digest": "sha1:QZW3FUYZKD2IDJ72XZRPNA6WMCRANQTK", "length": 9377, "nlines": 191, "source_domain": "www.longs-motor.com", "title": "எங்களை பற்றி - சங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார் நிறுவனம், லிமிடெட்", "raw_content": "\nமூடிய கண்ணி ஸ்டெப்பர் மோட்டார்\nமூடிய கண்ணி மோட்டார் இயக்கி\nகிரக கியர்பாக்ஸ் ஸ்டெப்பர் மோட்டார்\nநிறுத்தான் கலப்பினம் ஸ்டெப்பர் மோட்டார்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ரவுட்டர்கள்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கருவி\nடிஸ்போசபிள் மெடிக்கல் ஃபேஸ் மாஸ்க்\nசங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார் நிறுவனம், லிமிடெட் சங்கிழதோ நகரம் சீனாவில் ஒரு தொழில்முறை மோட்டார் தயாரிப்பாளர் என, 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உற்பத்தி திறன் வருடத்திற்கு 0.6 மில்லியனுக்கும் அதிகமான மோட்டார்கள் மீறுகிறத��. கலப்பின ஸ்டெப்பர் மோட்டார்கள் மோட்டார் இயக்கி, டிசி ப்ரஷ் அல்லாத மோட்டார்கள் மற்றும்: எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மூன்று முக்கிய தொடர்களையும் வழங்குகின்றது.\nஏங்குகிறார் தயாரிப்பு வரிசை ஆட்டோமேஷன், மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள், பிரிண்டர் இயந்திரங்கள், பொதி சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், வீட்டு உபயோகப்பொருள் உற்பத்திப் பொருள்கள் மற்றும் உந்தித் உபகரணங்கள் தொழில் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் விற்கப்படுகிறது.\nநாம் பயன்பாடு பொறியியலில் அனுபவம் பல ஆண்டுகளாக ஒரு பொறியியல் அணி வேண்டும், சமீபத்திய வடிவமைப்பு பொறியியல் தயாரிப்பு எங்கள் வாடிக்கையாளர்கள் அனுப்பப்படுகிறது பிறகு equipment.Our பொறியியல் பணியாளர்கள் சேவையை சிறந்த தரமான தயாரிப்பு வழங்குகிறது முன்னெடுக்கிறது. சங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார் நிறுவனம், லிமிடெட் அதன் ISO9001 பெற்று: 2000 சான்றிதழ் மற்றும் எங்கள் தயாரிப்புகள் மிகவும் கிபி அங்கீகாரம் அளித்துள்ளது.\nஎங்கள் கம்பெனி \"வழங்கும் பச்சை தயாரிப்புகள்\" கொள்கைகளை பின்பற்றுகிறது மற்றும் எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் இணக்கமான இடர்ப்பொருட்குறைப்பிற்கு உள்ளன. உலகளாவிய விநியோகிக்கும், சங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார் நிறுவனம், லிமிடெட் கண்காணிப்பில் சர்வதேச வர்த்தக விதிகள் மற்றும் நடைமுறைகளின் வழிகாட்டு பின்வருமாறு. நாம் ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்புடன் எங்கள் புகழ் பெற்றுள்ளேன். எங்கள் கோல் இது ஒவ்வொரு சங்கிழதோ ஏங்குகிறார் மோட்டார் குழு உறுப்பினர் பொதுவான குரல் \"தரம் மற்றும் சேவை சந்தையில் வெற்றி\" ஆகும்.\nஒன்றாக வேலை ஒன்றாக வளர்ந்து வரும்\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் 18 ஹெங்சன் சாலை, புதிய மாவட்டம், சாங்ஜோ, ஜினாக்ஸு, சீனா\nஒன்றாக வேலை ஒன்றாக வளர்ந்து வரும்\nஸ்டெப்பர் மோட்டார் பயன்பாட்டுத் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02776+de.php", "date_download": "2021-03-04T11:52:11Z", "digest": "sha1:UAKRVZROM2WYKEFSX5ZB5UGKR5JHGIQE", "length": 4569, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02776 / +492776 / 00492776 / 011492776, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02776 (+492776)\nமுன்னொட்டு 02776 என்பது Bad Endbach-Hartenrodக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bad Endbach-Hartenrod என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bad Endbach-Hartenrod உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2776 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bad Endbach-Hartenrod உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2776-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2776-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2021-03-04T11:37:41Z", "digest": "sha1:HPNZC6S4OELOFAURQF4U24WV5HNYQTZE", "length": 2262, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி\nவெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் நல்லபெருமாள் உட்பட 3 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/02/", "date_download": "2021-03-04T13:23:36Z", "digest": "sha1:M4GE6UJBFKL42FNG6ISXYOT3RZ5TQ6EI", "length": 28674, "nlines": 326, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 14, 2010\nPosted by Jayashree Govindarajan under சமகால இலக்கியம் :), தமிழ்ப்பதிவுகள், பதிவர் வட்டம்\nஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்\n[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]\nபுத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை.\nஅந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும் புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.\nஎப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.\nஎல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதிய���, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ() திறனாய்வோ() எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்படி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.\nஎன்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது– அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.\nநலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,\nஇப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க. நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.\nசே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.\nநான் சொல்ல வந்தது இதுதான்:\nஅந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.\nகவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா\nஅதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை()களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்….. (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்….. (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..)\nஅட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.\nகடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.\nஅடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு\nகாற்றில் என் காதல் அனுப்புகிறேன்\nமேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு\nபிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்\nகட்டி அணைத்து என் கவிதை நிறுத்து\nவந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…\n அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ\n— ‘மீண்டுமொரு கனத்த இரவு”\nஇப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது\nகடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.\nஇன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்\n“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை\n“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார��ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்\nA. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா\nB. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா\nஉங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.\nகுலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா\nமார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\n« ஏப் மே »\nவற்றல் குழம்புப் பொடி இல் அபி\nவாழை சேனை எரிசேரி இல் அபி\nகாதல் சமைக்கும் கவிதாயினி-… இல் கே.பாலன்\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:01:19Z", "digest": "sha1:R3NXE6UCBFM5BVSJQUY53CS7YRDIQMZK", "length": 16168, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுய பாதுகாப்பு சாதனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டுமான தளத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்கள்\nசுய பாதுகாப்பு உபகரணங்கள் (Personal Protective equipments) என்பவை பாதுகாப்பு உடைகள், தலைக்கவசங்கள், கண்ணாடிகள் அல்லது பிற ஆடைகள் அல்லது அணிந்திருப்பவரின் உடலை காயம் அல்லது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கருவிகள் ஆகும். பாதுகாப்பு உபகரணங்களால் தீர்க்கப்படும் ஆபத்துகளில் உடல் ரீதியான காயங்கள், மின் அதிர்வுகள், வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், வேதிப்பொருள்களால் ஏற்படுத்தப்படுபவை, தீ நுண்மிகளால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் காற்றுவழியாகப் பரப்பப்படும் துகள்கள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு தொடர்பான ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வேலை தொடர்பான தொழில் பாதுகாப்பிற்காகவோ மற்றும் சுகாதார நோக்கங்களுக்காகவோ அல்லது விளையாட்டு மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகவோ அணியப்படலாம். பாரம்பரிய வகை ஆடைகளின் மேலேயே \"பாதுகாப்பு ஆடைகள்\" பயன்படுத்தப்படுகின்றன. மேலும், துணிப்பட்டைகள், தடுப்புக் காப்புகள், கேடயங்கள் அல்லது முகமூடிகள் போன்றவை ஒரு துாய்மையான அறையில் இருப்பதைப் போன்றதான ஒரு நிலையில் இருக்கும்.\nதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் நோக்கமானது, பொறியியல் கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளால் அபாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்குக் குறைக்க சாத்தியமில்லாத போதோ அல்லது பயனுள்ளதாக இல்லாதபோதோ பணியாளர்களின் ஆபத்துக்களைக் குறைப்பதாகும். ஆபத்தான சூழ்நிலைகள் அல்லது ஆபத்துகள் இருக்கும்போது சுய பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. சுய பாதுபாப்பு உபகரணங்கள் ஆனவை ஆபத்தின் மூலத்தில் உள்ள ஆபத்தை அகற்ற இயலாதது என்ற தீ��ிர வரம்பைக் கொண்டுள்ளது. இந்த உபகரணங்கள் பழுதுபட்டாலோ, செயலிழந்தாலோ ஊழியர்கள் அபாயத்திற்கு ஆளாக நேரிடும். [1]\nஏதாவதொரு சுய பாதுபாப்பு சாதனத்தை அணிந்தவர் / பயனரானவருக்கும் அவர் பணிபுரியும் சூழலுக்கு இடையே ஒரு தடையை விதிக்கிறது. இந்த சாதனங்கள் இவற்றை அணிந்தவருக்கு கூடுதல் சிரமங்களை உருவாக்கக் கூடும்; அவர்களின் வேலையைச் செய்வதற்கான அவர்களின் திறனைக் குறைத்து, குறிப்பிடத்தக்க அளவிலான வசதியின்மையை உருவாக்குகிறது. இத்தகயை வசதியின்மையோ, சிரமமோ சுய பாதுகாப்பு சாதனங்களை உபயோகப்படுத்துவதை ஊழியர்கள் தவிர்ப்பதற்கோ, விரும்பாமலிருப்பதற்கோ காரணமாகலாம். அவ்வாறு அந்த ஊழியர்கள் சுய பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தத் தவறும் போது, காயம், உடல்நலக்குறைவு அல்லது தீவிர சூழ்நிலைகளில் மரணம் போன்ற ஆபத்திற்கு வழிவகுக்கலாம். நல்ல பணிச்சூழலியல் வடிவமைப்பு இந்த தடைகளை குறைக்க உதவும். எனவே, சுயபாதுகாப்பு உபகரணங்களின் சரியான பயன்பாட்டின் மூலம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த உதவும்.\nதொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்ற பணியிடத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தலையீடுகளைப் பயன்படுத்தலாம். அபாயக் கட்டுப்பாடுகளின் வரிசைமுறையானது இது தொடர்பான கொள்கைக் கட்டமைப்பை வழங்குகிறது. இது முழுமையான இடர் குறைப்பு அடிப்படையில் அபாயக் கட்டுப்பாடுகளின் வகைகளை வரிசைப்படுத்துகிறது. வரிசைக்கு மேலே நீக்குதல் மற்றும் மாற்றீடு ஆகியவை உள்ளன, அவை ஆபத்தை முழுவதுமாக நீக்குகின்றன அல்லது ஆபத்தை பாதுகாப்பான மாற்றாக மாற்றுகின்றன.\nசுய பாதுகாப்பு சாதனங்களானவை உடலின் எந்த பாகத்தினைப் பாதுகாக்கிறது என்பதைப் பொறுத்தோ அல்லது ஆபத்தின் வகையைப் பொறுத்தோ அல்லது ஆடை அல்லது துணைப்பொருள் இவற்றைப் பொறுத்தோ வகைப்படுகிறது. உதாரணமாக, மூடு காலணி என்ற ஒரு சுய பாதுகாப்பு சாதனமானது பல விதமான பாதுகாப்பினை வழங்கக்கூடும். குதிங்கால் பகுதியில் இருக்கும் இரும்பு மூடி மற்றும் உள்ளங்கால் பகுதியில் உள்ள உட்செருகல் ஆகியவை கால் கனமான பொருள்களினால் நசுக்கப்படுவது அல்லது கூர���மையான பொருள்களால் துளையிடப்படுவது போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றன. நீர்புகாத இரப்பர் மற்றும் மேற்பூச்ானது நீர் மற்றும் வேதிப்பொருள்களிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கின்றன. மேலும், இவற்றின் பளபளப்புத் தன்மை கதிர்வீச்சு வடிவிலான வெப்பம் மற்றும் மின் அதிர்ச்சிக்கான எதிர்ப்பினைக் காட்டுகிறது. ஒவ்வொரு உபகரணத்தின் பாதுகாப்பு பண்புகளையும் பணியிடத்தில் காணப்படும் அபாயங்களுடன் ஒப்பிட வேண்டும். அதிகமாக சுவாசிப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அதிக மாசுபாட்டிற்கு வழிவகுக்காது, அதே நேரத்தில், பயனர்களிடம் அதிக திருப்தியை ஏற்படுத்தும்..[2]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2012-10-14 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T12:59:40Z", "digest": "sha1:MCGHPGDNX7PRJCGG2MHC4AXV2ZYPANTZ", "length": 9249, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "சைவம் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறி. குறிப்பாக இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடியது. வெண்டைக்காயை அடி...\nஇந்த 5 பொருட்களில் அசைவ உணவை விட அதிக புரோட்டின் உள்ளதாம்... தினமும் ஒன்னாவது சாப்பிடுங்க...\nநம் உடல் ஆரோக்கியமாக இருக்க புரதமும் தேவை. புரோட்டீன் என்பது உங்கள் ஆற்றலைத் தூண்டும் மற்றும் உங்கள் இரத்தத்தில் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் ...\nமுளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி\nமுளைக்கட்டிய பச்சை பயறு உடலுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு பச்சையாக முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிட பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு கிரேவி தயாரித...\nகீரைகளை வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரையை வாய்க்கு ருசியான வகையில் சமைத்து சேர்த்து வந்தால், அத...\nசெட்டிநாடு சைவ மீன் குழம்பு\nதமிழ்���ாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் சுவையானவையும் கூட. அதோடு பலருக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்கும். இதற்கு செ...\nஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி\nஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் ப...\nகார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி\nமுந்திரி அதிக புரோட்டீன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான நட்ஸ். அதோடு இது பெரும்பாலானோரின் விருப்பமான நட்ஸ் கூட. இத்தகைய முந்திரியை ந...\nஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல்\nகிழங்குகளில் சேனைக்கிழங்கு உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடிய வேர் காய்கறி. இந்த சேனைக்கிழங்கை வறுவல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அ...\nசெட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு\nசெட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா\nமாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட தோன்றினால், எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். ...\nஉங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி தான் உள்ளதா வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி தான் உள்ளதா இந்த இரண்டை வைத்தே ஒரு எளிமையான மற்றும் சுவையான ஒரு சாம்பார் ...\nநம்மில் பலருக்கும் ரெஸ்டாரண்ட்டுகளில் சமைக்கப்படும் பல உணவுகள் பிடிக்கும். அதிலும் வட இந்திய உணவுகளுள் சில வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, ஆரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/i-made-rajini-change-and-spoke-the-dialgoues-in-annamalai-movie-says-radharavi/", "date_download": "2021-03-04T11:37:57Z", "digest": "sha1:4FLNFJF5QJVCWLHEDK4OIFTBWMWFOTBV", "length": 8521, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “அண்ணாமலை’ படத்தில் ரஜினியை வசனத்தை மாற்றிப் பேச வைத்தேன்..” – சொல்கிறார் நடிகர் ராதாரவி", "raw_content": "\n“அண்ணாமலை’ படத்தில் ரஜினியை வசனத்தை மாற்றிப் பேச வைத்தேன்..” – சொல்கிறார் நடிகர் ராதாரவி\nகவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘அண்ணாமலை’ படத்தில் நடிகர் ராதாரவியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅந்தப் படத்தில் ராதாரவி அடி���்கடி பேசும் ஒரு பன்ச் வசனம் “கூட்டிக் கழிச்சுப் பாரு. கணக்குத் தானா வரும்…” என்பதுதான்.\nஇந்த வசனத்தை தனக்கே உரித்தான குரலில், மாடுலேஷனில்.. பாடி லாங்குவேஜில் ராதாரவி சொல்லும்போது அவரது வில்லத்தனத்திற்கு பூஸ்ட் கொடுத்தது. ரசிகர்களும் அதைப் பெரிய அளவில் வரவேற்றார்கள்.\nஇதே பன்ச் வசனத்தை ரஜினி அந்தப் படத்தின் ஒரு காட்சியில் பயன்படுத்தியிருப்பார். இந்தக் காட்சிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்தக் காட்சியைப் படமாக்கியவிதம் பற்றி நடிகர் ராதாரவி, நடிகர் மனோபாலாவின் ‘வேஸ்ட் பேப்பர்’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது, “நான் ‘அண்ணாமலை’ படத்தில் பேசிய அந்த பன்ச் வசனம் அந்தப் படத்தின் பெயரைவிடவும் மிகவும் பிரபலமானது. பொதுவா ரஜினி ஸார் படங்களில் அவர் பேசும் டயலாக்குகள் மட்டுமே பேமஸாகும். ஆனால், முதன்முறையா ‘அண்ணாமலை’ படத்துல மட்டும்தான் நான் பேசுன இந்த டயலாக் மட்டும் பேமஸாச்சு.\nஇந்தப் படத்துல ஏலம் எடுக்கிற சீன் ஒண்ணு இருக்கு. அதுல ரஜினி ஏலத்தை மேல ஏத்திவிட்டுட்டு எங்க தலைல கட்டிருவாரு. அந்தக் காட்சி முடிஞ்சவுடனேயே நான் ரஜினி ஸார்கிட்ட போய்.. “ஸார்.. நான் இதுவரைக்கும் சொன்ன கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்குத் தானா வரும் என்ற டயலாக்கை இப்போ நீங்க வேற மாடுலஷேன்ல சொன்னீங்கன்னா அது மக்கள்கிட்ட நல்லா ரீச்சாகும்”ன்னு சொன்னேன்.\nஅவர் ஷூட்டிங்கையெல்லாம் நிறுத்திட்டு யோசிச்சார். “எம்.ஜி.ஆர். பார்முலா ஸார் இது.. எம்.ஜி.ஆர். தன்னோட படத்துல ஏதாவது ஒரு சீன்லயாவது வில்லன் நம்பியார் மாதிரி நடிச்சுக் காட்டுவாரு. அது பயங்கர சக்ஸஸாகும்”ன்னு சொன்னேன். ரஜினி ஸார் டக்குன்னு புரிஞ்சுக்கிட்டார்.\nஅப்புறமாத்தான் கார்ல கிளம்பும்போது கார் பக்கத்துல நின்னுக்கிட்டு ரஜினி ஸார் ஒரு நீட்டமா வசனம் பேசுவாரு. “நான் போட்டது மனக்கணக்கு”ன்னு தொடங்கி கடைசீல “கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்குத் தானா வரும். எட்றா வண்டியை” என்று சொல்லுவார்.. தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளிருச்சு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.\nactor manobala actor radharavi actor rajinikanth annamalai movie slider அண்ணாமலை திரைப்படம் நடிகர் மனோபாலா நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ராதாரவி\nPrevious Postநயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘Walking/Talking Strawberry Ice Cream’ Next Post“கடலோரக் கவிதைகள் படத்தின்போது இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்” – விளக்குகிறார் பாரதிராஜா..\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/technology/itel-a47-smartphone-launched-in-malaysia/cid2147562.htm", "date_download": "2021-03-04T12:18:10Z", "digest": "sha1:PTAFDG5EBEKNKOEOJXYPCRUR6BX3O2VP", "length": 4583, "nlines": 49, "source_domain": "tamilminutes.com", "title": "மலேசியாவில் அறிமுகமான ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!", "raw_content": "\nமலேசியாவில் அறிமுகமான ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது.\nமலேசியாவில் ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அறிமுகம் செய்துள்ளது.\nவண்ணம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில் மற்றும் ஐஸ் லேக் ப்ளூ வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nடிஸ்பிளே: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1440 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.\nபிராசஸர் வசதி: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.\nஇயங்குதளம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nபேட்டரி அளவு: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.\nமெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.\nகேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 5எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு���்ளது.\nபாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் டூயல் 4 ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.celebwoods.com/netru-aval-irundhaal-song-lyrics/", "date_download": "2021-03-04T12:44:17Z", "digest": "sha1:6NS3UAYQGZLPCZP5R5IIJJHFJB3WECI5", "length": 6757, "nlines": 200, "source_domain": "www.celebwoods.com", "title": "Skip to content", "raw_content": "\nபாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சின்மயி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : நேற்று அவள் இருந்தாள்\nபெண் : ஹேய்… மரியான்… வா…\nஆண் : நேற்று அவள் இருந்தாள்\nஆண் : நேற்று அவள் இருந்தாள்\nஅங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன\nஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்\nஆண் : நேற்று அவள் இருந்தாள்\nஅங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன\nஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்\nஉன் காதல் அல்லால் காற்று இல்லையே\nஉன் காதல் அல்லால் காற்று இல்லையே\nஆண் : நேற்று எந்தன் ஏட்டில்\nசோகம் என்னும் சொல் இல்லை இல்லை\nபெண் : நேற்று எந்தன் கை வளையல்\nஆண் : வானே நீ இன்று அந்த\nபெண் : நேற்று நீ இருந்தாய்\nஆண் : இருந்தாய்… இருந்தோம்…\nபெண் : நேற்று நீ இருந்தாய்\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும்\nஇருவர் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன\nபெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே\nகரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது\nஆண் : நேற்று அவள் இருந்தாள்\nஅங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன\nஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/111709/", "date_download": "2021-03-04T12:46:50Z", "digest": "sha1:M3TDMI423XRTS6R7BRJ6GGS4KVXMMH7I", "length": 9799, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு, கிழக்கில், மீள்குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு, கிழக்கில், மீள்குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்…\nவடக்கு, கிழக்கு மகாணங்களில் மீள்குடியேற்றப் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்���ன. இதுதொடர்பாக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் ஆறறல் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30.01.19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகிழக்கு மகாணங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வு மீள்குடியேற்றப் பணிகள் வடக்கு வடமாகாண அபிவிருத்தி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு பாலமீன் மடுவில் வீடு புகுந்து தாக்குதல் – காவற்துறை உடன் செல்லவில்லை ஏன்\nசுங்கப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம் 2ஆவது நாளாக தொடர்கிறது…\nயாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கைலாய வாகன உற்சவம்\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு March 4, 2021\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை March 4, 2021\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் March 4, 2021\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் March 4, 2021\nஉடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள் March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தன��டம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-03-04T12:30:32Z", "digest": "sha1:SBSRTTFPJ4XYAS2HJZYG4KYJDLCTU4Q2", "length": 6743, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "சுயாதீன ஆணைக்குழு Archives - GTN", "raw_content": "\nTag - சுயாதீன ஆணைக்குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக இடைக்கால அறிக்கை..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் புதன்கிழமை (05)...\nசுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்\n19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட...\nசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது – சம்பிக்க ரணவக்க\nசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடையாது என அமைச்சர்...\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு March 4, 2021\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை March 4, 2021\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் March 4, 2021\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் March 4, 2021\nஉடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள் March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்���ிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil/us-president-trumph-thanks-to-pm-modi-120040800035_1.html", "date_download": "2021-03-04T13:18:49Z", "digest": "sha1:XY2SKYLXYBAX754Q3W3GM5YS4A55VGFQ", "length": 11261, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மருந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க! – பிரதமருக்கு ட்ரம்ப் நன்றி! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமருந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க – பிரதமருக்கு ட்ரம்ப் நன்றி\nஅமெரிக்காவுக்கு மருந்துகள் கொடுத்ததற்காக இந்தியாவிற்கு அதிபர் ட்ரம்ப் நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்து கேட்டிருப்பதாகவும், அதை தராத பட்சத்தில் பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஅதை தொடர்ந்து இந்தியாவிலிருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கையை பாராட்டி ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நல்ல புரிதலுடன் பேசியதாகவும், உள்நாட்டு தேவையை கருத்தி���் கொண்டு இந்தியா எடுத்த முடிவுதான் அது என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nகொரோனா பரவ என்ன காரணம் புளுகிய சதிகோட்பாட்டாளர்கள்- தூக்கியடித்த யூட்யூப்\n82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் உலக அளவில் பதட்டம்\nஉலகக்கோப்பை அணியில் இடம்பெறுவேன் – மூத்த வீரர் நம்பிக்கை \n'' உலக சுகாதார தினம் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் – பிரதமர் மோடி\nமிரட்டிய டிரம்ப், பணிந்த மோடி: அதிர்ச்சியின் உச்சத்தில் சசிதரூர்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/sculptures-are-distorted/", "date_download": "2021-03-04T13:09:22Z", "digest": "sha1:LBDDPBAP2MC3JRP2MGHWL7BCJRQ4Q65L", "length": 26901, "nlines": 120, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்?", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்\nகோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்\nகோயில் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுகின்றனவா அரிய சிற்பங்கள்\nவரலாற்றில் திருத்தப்படவேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கின்றன. கலிங்கப் போரை நிகழ்த்திய ‘தேவ நாம்பியதசி’ என்பவன் வேறு, புத்த மதத்தைத் தழுவியவரும் புகழ் பெற்ற மௌரியப் பேரரசருமான ‘அசோகன்’ என்பவர் வேறு என்றுதான் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், 1915-ம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ததியா மாவட்டத்தில் ஒருநாள் நிலம் தோண்டும் போது கல்வெட்டுத் தூண் ஒன்று கிடைத்தது. அந்தக் கல்வெட்டில், ‘தேவநாம்பியதசி’ என்பவரும் ‘அசோகன்’ என்பவரும் ஒருவர்தான் என்ற உண்மை வெளிப்பட்டு, வரலாறு திருத்தி எழுதப்பட்டது. மேலும், கல்வெட்டுகள் மற்றும் தொன்மச் சின்னங்களின் முக்கியத்துவத்தையும் அது நமக்கு உணர்த்தியது. அதன் தொடர்ச்சியாக, 1920-21 காலகட்டத்தில் சிந்து நதிக் கரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்று நகரம் புதைந்து கிடக்கிறது என்ற உண்மை வெ���ிப்பட்டது.\nவரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவதில், சிறு சிறு சிலைகள், கல்வெட்டுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்தியவற்றை உரிய முறையில் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் தொல்லியல் துறை. 500 வருட வரலாறு கூட இல்லாத மேற்கத்திய நாடுகள்கூட, தங்களுடைய தொன்மச் சின்னங்களை முறையாகப் பாதுகாத்து வரும் வேளையில், பல்லாயிரம் வருட வரலாற்றுக்கு உரியவர்களான நாமோ, நம் நாட்டின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் சிலைகள், கல்வெட்டுகள் பற்றி அறிவதிலும் பாதுகாப்பதிலும் ஆர்வமோ அக்கறையோ இல்லாமல் இருக்கிறோம்.\nசிற்பங்கள் கடந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மணப்பாக்கம் கன்னிக் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள ஒழலூர் கிராமத்தில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஒரு கொற்றவை சிலையும், ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களில் ஒருவரான ஆசிரியை இராதா குமார் நம்மிடம் பேசினார்…\n‘நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகில் கொற்றவை சிலையும் கல்வெட்டும் மண்ணில் மறைந்தும் மறையாமலும் புதைந்து கிடந்ததை நாங்கள்தான் மீட்டெடுத்தோம். இத்தனைக்கும் அவை 1899-ம் வருடம் தொல்லியல்துறையினரால் ஆவணப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிலைக்கு அருகில் இருந்த கல்வெட்டு, 2-ம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தது. தொடக்க காலத்தில் செதுக்கப்பட்ட சிலை என்பதால், வயிறு ஒடுங்கி, இடுப்பு பெருத்திருக்கிறது. 1,200 ஆண்டுகால பழைமையான சிற்பம் அது. ஒரு காலத்தில் நித்திய பூஜைகள் கண்ட கொற்றவை சிலையை, பாதுகாப்பாக வைக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால், ஊர் மக்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். கொற்றவை சிலையை துரதிர்ஷ்டத்தின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.\nகிராம நிர்வாக அலுவலர், கோட்டாட்சியர், தொல்லியல் துறை, காஞ்சிபுரம் அருங்காட்சியகம் என்று பல இடங்களிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். இன்னும் தீர்வுதான் கிடைக்கவில்லை. இப்பொழுதெல்லாம் என்னைப் பார்த்தாலே, அந்தக் கிராமத்தினர் சண்டைக்கு வ��ுகிறார்கள். நம் மக்களுக்கு நம் தொன்மை பற்றிய விழிப்பு உணர்வு எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுதுதான் நம்முடைய தொன்மைச் சிறப்பை உணர்த்தும் சிலைகளையும் கல்வெட்டுகளையும் பாதுகாக்க இயலும்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.\nநம் நாட்டின் தொன்மங்கள் மற்றும் பாரம்பர்யத்தை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல, தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கும் கோமகனிடம் பேசினோம்…\n“சிலைகள், சிற்பங்கள் தொடர்பான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மக்களிடமும் மரபுச் சின்னங்கள் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை. கோயில்களில் காணப்படும் சிலைகள் கலைப் படைப்பாகவும், தொன்மைப் படைப்பாகவும் பார்க்கப்படுவதுமில்லை.\nநம் தமிழகத்தில் உள்ள சிற்பங்கள் உயிரோட்டம் மிக்கவை. கர்நாடக மாநிலத்திலுள்ள சிற்பங்களில் கலை நுணுக்கம் இருக்கும். ஆனால், அந்தச் சிலைகளின் முகத்தில் உயிர் இருக்காது. நம் சிலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு சார்பில் கிராமக்குழு அமைக்கப்படுவது ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது. அந்த நிலை மாறி ஊருக்கு ஊர் பண்பாட்டுக் குழு, மரபுக் குழு அமைக்கப்பட்டு நமது பண்பாட்டுச் சின்னங்களும், பாரம்பர்யச் சின்னங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சிலைத் திருட்டும் பெருகிவிட்டது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் சிலைகள் மற்றும் சிற்பங்களை ஆவணப்படுத்த வேண்டும். நம்மிடம் ஆவணம் இருந்தால் மட்டுமே நம் சிலைகளைக் காக்கவும் முடியும், திருடப்பட்ட சிலைகளை மீட்கவும் முடியும்.\nபல கோயில்களில் தோட்டங்களிலும், மண்டபங்களிலும் பழைய சிற்பங்கள் கேட்பாரற்றுக் காணப்படுகின்றன. இந்த நிலை மாறவேண்டும் என்றால், பள்ளிக்குழந்தைகளிடம் நம் பாரம்பர்யம், மரபு மற்றும் பண்பாடு பற்றிக் கற்றுக்கொடுத்து, நம்முடைய தொன்மைச் சிறப்பை விளக்கும் சிலைகளிலும் கல்வெட்டுகளிலும் பற்றுள்ளவர்களாக மாற்ற வேண்டும். கோயில்களில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.’’\nஇது தொடர்பாக மேலும் பல விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குடவாயில் பாலசுப்பிரம��ியம்.\n“நம் தொன்மங்கள் அழிக்கப்படுவது உண்மைதான். கோயில்களில் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதும், பழைய சிற்பங்கள் மற்றும் சிலைகள் அனைத்தும் மண்டபங்கள் மற்றும் தோட்டங்களில் தூக்கியெறியப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழங்காலச் சிற்பங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. புதிதாகச் செய்த சிலைகளைக் கோயிலில் வைத்துவிட்டு, பழைய சிலைகளை எறிந்துவிடுகிறார்கள். பழைய சிவாலயங்களில் கிராம தேவதைகள், பல்லவர் காலச் சிற்பங்கள் அனைத்தும் கேட்பாரற்று புதைந்துகிடக்கின்றன. 10-ம் நூற்றாண்டு காலத்தில் கோயில்களில் ஜேஷ்டா தேவி என்பவள் குழந்தைகளையும், நீர் நிலைகளையும் காக்கும் முக்கிய தெய்வமாக கோஷ்டங்களில் இடம்பெற்றாள். ஆனால், இப்பொழுது அவளை மூதேவி என்று தூக்கி வெளியே எறிந்துவிட்டார்கள். சிலையில் சிறு உடைப்பு ஏற்பட்டிருந்தாலும் அந்தச் சிலையின் முக்கியத்துவத்தை உணராமல் எறிந்துவிடுகிறார்கள்” எனத் தெரிவித்தவர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் தெரிவித்தார்.\n“சிங்கரசன் பாளையத்தில் வயல்வெளியில் புதைந்த கல் ஒன்றைப் பார்வையிடச் சென்றோம். அந்தக் கல் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நிவந்தமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிப்பது. எல்லைக் கல் என்பதைக் குறிக்க கல்லில் வேல் சின்னத்தையும், பசுபதீஸ்வரர் என்பதைக் குறிக்க பசு ஒன்று லிங்கத்துக்குப் பால் சுரப்பதைப் போன்று கலை நயத்துடன் எல்லைக் கல்லை வடித்திருந்தார்கள். அந்தக் கல்லை அந்த இடத்திலேயே நட்டுவிட்டு வந்தோம். பதினைந்து வருடங்கள் கழித்து அங்கு சென்றிருந்தபோது, அந்த எல்லை கல்லை அம்மன் என்று வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்” என மக்களின் மூட நம்பிக்கையைப் பற்றி தெரிவித்தவர் தொடர்ந்து, “திருவாவடுதுறை ஆதீனத்துக்குட்பட்ட கோமுக்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த பழைமையான சிற்பங்கள் மற்றும் சிலைகளை வரிசையாக நட்டு மக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இதைப் போன்று பாதுகாத்தால்தான் நம் ஊர்ச் சிற்பங்களைப் பாதுகாத்திட இயலும்” என்றவர், தொடர்ந்து சிலைகளையும் கல்வெட்டுகளையும் பாதுகாப்பதற்கு ஒரு யோசனையையும் முன் வைத்தார்.\n“அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிலைகளை அந்தந்த ஊர்க் கோயில���களில் வைத்துப் பாதுகாப்பதுடன் அவற்றை ஆவணப்படுத்தவும் வேண்டும். திருவானைக்காவில் பழைய சிலைகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மண்டபத்தில் போடப்பட்டு அழியும் நிலையில் இருக்கின்றன. மைசூரில் இருக்கும் மத்திய தொல்லியல் துறை அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட வேண்டும். ஊட்டியில் செயல்பட்டுக்கொண்டிருந்த மத்தியத் தொல்லியல் துறை மைசூருக்கு மாற்றப்பட்ட பிறகுதான் நிலைமை மேலும் மோசமானது. பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் படியெடுக்காமலும், படியெடுக்கப்பட்டவை ஆவணப்படுத்தப் படாமலும் இருக்கின்றன. கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே நம் வரலாறு முழுமையாகத் தெரியவரும்” எனக் கூறி முடித்தார்.\nதொல்லியல் துறை அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர், “தமிழகத்தில் அறிவுசார் நிறுவனங்கள் எதற்குமே போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் தமிழக தொல்லியல் துறையின் நிலை மிகவும் மோசம். ஒரு காலத்தில் தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் 65 பேர் பணியாற்றினார்கள். ஆனால், இப்போது 18 பேர்தான் பணிபுரிகிறார்கள். இது உதாரணம்தான். பணிகள் அனைத்தும் தேக்கமடைந்திருக்கின்றன. புதிய ஆட்களை நியமித்துப் பல வருடங்கள் ஆகின்றன. தற்காலிக ஊழியர்களுக்குக்கூட ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை” எனக் கூறிவிட்டுச் சென்றார்.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதாகச் சொல்லப்படும் சரஸ்வதி நதியைத் தேடுவதில் இருக்கும் முனைப்புகூட, தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி அகழ்வாய்வில் இருப்பதில்லை. “கீழடியைத் தோண்டி நம் தொன்மையை வெளிப்படுத்தும் அவசியம் நமக்கு இல்லை” என்று கூறும் நிலையில்தான் நமது அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓர் இனத்துக்கு வாழ்வாதாரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று தொன்மையும் மிகவும் முக்கியம் என்பதைத் தமிழர்களாகிய நாம் இனியேனும் உணர்ந்து செயல்பட்டால்தான், இன்று நாம் இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தையும் தொன்மைச் சிறப்பையும் ஒருசேர மீட்டெடுக்க முடியும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ��ரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Ameer", "date_download": "2021-03-04T12:50:26Z", "digest": "sha1:X5H5MTL4LNFVRWEB3Z74KAZYKN63GLHO", "length": 3408, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ameer", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்று இவர் - அமீர் உடன...\nதொடரும் யுவன் சங்கர் ர...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA/76-200917", "date_download": "2021-03-04T13:10:31Z", "digest": "sha1:VWLQZH57YJEQ35SUI7VGLIO3K6XX2LJA", "length": 7983, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாதணிகள், காலுறைகள் வழங்கி வைப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல��� - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் பாதணிகள், காலுறைகள் வழங்கி வைப்பு\nபாதணிகள், காலுறைகள் வழங்கி வைப்பு\nபதுளை மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கீணகலை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 65 பேருக்கு, சுமார் 75,000 ரூபாய் பெறுமதியான பாதணிகள் மற்றும் காலுறைகள் என்பன, செவ்வாய்க்கிழமை, பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.\nபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கோரிக்கைக்கு அவைமாக, வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், பாதணிகள் மற்றும் காலுறைகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஇந்நிகழ்வில் அ.அரவிந்தகுமார் எம்.பி கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் காலுறைகளை வழங்கி வைத்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-10-15-10-58-44/71-9216", "date_download": "2021-03-04T12:33:22Z", "digest": "sha1:QT3KJFVMCOPUG7NJI5BWSJNE44A73D3A", "length": 8096, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான வி��ையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள்\nசர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள்\nசர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லமும் சுன்னாகம் லயன்ஸ் கழகமும் இணைந்து நடத்திய வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் முன்னோடியாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுன்னாகம் பஸ் நிலையத்தில் இருந்து கண்பார்வையற்ற சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களினால் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.\nஊர்வலத்தை சுன்னாகம் பிரதேச சபை செயலாளர் திருமதி சுலோஜனா முருகநேசன் ஆரம்பித்து வைத்தார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்விகளை கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழ��ந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_95.html", "date_download": "2021-03-04T13:09:19Z", "digest": "sha1:7CBV5HJEY7NOP5VV76QV45KEM4SXWITO", "length": 6013, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2017\n2017 உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளிவில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 231 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சிறந்த நகரங்கள் பட்டியலில், ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜேர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் முதல் ஐந்து இடத்தில் அடுத்தடுத்து உள்ளன.\nவாழ்வதற்கு மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் தேர்வாகியுள்ளது. லண்டன், பாரிஸ், டோக்கியோ, நியூயார்க் நகரங்கள் முதல் முப்பது இடங்களுக்குள் கூட வரவில்லை. பிராந்தியம் மூலம் சிறந்த நகரம் பட்டியலில் ஐரோப்ப பிராந்தியத்தில் வியன்னா முதலிடத்தில் உள்ளது.\nபசிபிக்கில் ஆக்லாந்து முதலிடத்திலும், வட அமெரிக்காவில் வான்கூர், ஆசியாவில் சிங்கப்பூர், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் துபாய், தென் அமெரிக்காவில் Montevideo முதலிடத்தில் உள்ளன.சர்வதேச அளிவில் நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் சிங்கப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.\n0 Responses to உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் ��ேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-03-04T12:44:14Z", "digest": "sha1:CP4QUHNP7UTQAYNLGQSGULOMSRQQ376X", "length": 3256, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இலங்கை – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇலங்கை – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.\nகாலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி நாளை காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை அணியும் நியூசிலாந்தும் இதுவரையில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன.\nஅதில் 15 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளதுடன், இலங்கை அணி 08 போட்டிகளில் வென்றுள்ளது. எஞ்சிய 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளன.\nஇதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இலங்கையும் நியூசிலாந்தும் மோதவுள்ள முதல் போட்டியாக நாளைய போட்டி அமையவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1052523", "date_download": "2021-03-04T13:19:13Z", "digest": "sha1:MQW42UKCQUO4C7YFMSC2ZCAMBAZRG5UD", "length": 3062, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:59, 7 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:51, 10 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (ப���ச்சு | பங்களிப்புகள்)\n05:59, 7 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envivasayam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:53:43Z", "digest": "sha1:VPJPQUYHI7Z5TQTOEWLT6RC7L45J7EK5", "length": 3725, "nlines": 33, "source_domain": "www.envivasayam.com", "title": "காய்கறிகள் – En Vivasayam", "raw_content": "\nசெலவு குறைந்த கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி\nமார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம் இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம் விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்.. அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில்…\nadmin August 2, 2014 வீட்டுத்தோட்டம், வேளாண் முறைகள் No Comments\nசின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு\nயூரியாவுக்கு பதில் தயிரே போதும் – முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி\nகாய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை\nagriculture EnVivasayam iyarkai tamil tamil vivasayam vivasayam அகர் மரம் அதிக விலை அன்னாசி அமுதகரைசல் அரசு மானியம் ஆய்வுக் கூடங்கள் இயற்கை இயற்கை உரம் இயற்கை பூச்சி விரட்டி உரங்கள் ஊடு பயிர் ஊட்டச்சத்து என் விவசாயம் கருவேப்பிலை காய்கறி விதைப்பு கீரை சாகுபடி தக்காளி தண்ணீர் தமிழ் விவசாயம் தயாரிப்பு தென்னை நிலப்போர்வை நெல் பசுந்தாள் பயிற்சி பூண்டு கரைசல் மகசூல் மண் பரிசோதனை மரவள்ளி சாகுபடி மேலாண்மை வசம்பு வளர்ப்பு விதை நேர்த்தி விளைச்சல் விவசாயம. விவசாயம் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/12/11102153/2147967/tamil-news-tirumala-varahaswamy-temple-palalayam.vpf", "date_download": "2021-03-04T13:02:13Z", "digest": "sha1:GEGSVVSQSSZ4WPBPH3FW4RGTRI2EIUJP", "length": 14518, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமலை வராகசாமி கோவிலில் பாலாலயம் || tamil news tirumala varahaswamy temple palalayam", "raw_content": "\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமலை வராகசாமி கோவிலில் பாலாலயம்\nதிருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்ப���பிஷேகம் நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது.\nதிருமலை வராகசாமி கோவிலில் பாலாலயம்\nதிருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது.\nதிருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நேற்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை மகர லக்னத்தில் நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி தம்பதியர், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் பங்கேற்றனர்.\nவராகசாமி கோவிலில் ஏற்பாடு செய்த யாகசாலையில் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரருக்கும், சுப்ரபாத சேவை நடக்கும்போது விஷ்வக்சேனருக்கும் பிரதான கும்ப ஆராதனை, அர்ச்சனை நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது. அதைத்தொடர்ந்து பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் பிரதான சாத்துமுறை நடந்தது. வராகசாமி சுப முகூர்த்தத்தில் அர்ச்சகர்கள் பிராணப் பிரதிஷ்டை நிகழ்த்தினர்.\nஅப்போது ஜவஹர்ரெட்டி கூறுகையில், வராகசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட உள்ளது. அந்தப் பணிகள் முடிவடைய 5 மாதங்கள் ஆகும். அதுவரை வராகசாமியின் மூலமூர்த்தியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது, என்றார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஅனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்\n அப்ப இந்த பாடலை பாடுங்க\nகிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்\nசகல வரம் அருளும் அகரம் முத்தாலம்மன் கோவில்\nகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி தூக்க திருவிழா\nசெங்கம் ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம்\nதிருமலை வராகசாமி கோவிலில் பாலாலய சம்ப்ரோக்‌ஷன நிகழ்ச்சி\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://claude-gauthier.com/index.php?/category/224&lang=ta_IN", "date_download": "2021-03-04T13:27:43Z", "digest": "sha1:NQKSKXSGAH6NPDZNSAA3X3MKP65JF6ZG", "length": 4454, "nlines": 98, "source_domain": "claude-gauthier.com", "title": "actualites 2008 / gout et saveurs | Claude Gauthier Monaco", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/willfullyevil/", "date_download": "2021-03-04T12:35:29Z", "digest": "sha1:VVXUQBPLE5BLWRCRRSL233AQ53B7DEB4", "length": 10043, "nlines": 200, "source_domain": "writerbalakumaran.com", "title": " என் நெடுநாள் ஆசை (Translated Book) | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nஎன் நெடுநாள் ஆசை (Translated Book)\nஎன் நெடுநாள் ஆசை (Translated Book)\nஎன் நெடுநாள் ஆசை (Translated Book)\nஎன் நெருங்கிய நண்பர்களின் ஆசையும் அது.\nஎன் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அது இன்று நிறைவேறியது. புருஷவதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்��ட்டு புத்தகமாக வந்திருக்கிறது. முன் பக்கங்கள். தடித்த அட்டை அருமையான தயாரிப்பு. Zero Degree publishing வெளியிட்டிருக்கிறார்கள். ( Ph : 98400 65000) வெளியிட்டிருக்கிறார்கள். என் வாசகர்கள் வாங்கிப் படித்து அபிப்ராயம் சொல்ல வேண்டும். தொடர்ந்து பல புத்தகங்கள் இவர்கள் மூலம் வெளிவரும். இந்தியிலும் மொழிபெயர்க்க வாய்ப்பிருக்கிறது. சகலமும் குரு க்ருபை என்பது என் அபிப்ராயம். அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் அபிப்ராயம் என்னை உற்சாகப்படுத்தும்.\nதிருவாதிரை நடனம் , கரும்பு தின்னப்படும் தை என துவங்கும் புருஷவதம் , முதன்முதலில் ஆங்கிலபெயர்ப்பு ஆவதும். அதே தை , நீலியின் ஆசியை கடிப்பட்டு பெற்றவர் அல்லவா நீங்கள். யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.\nஇறை எனும் என் குருநாதர் பாலகுமாரன் ஐயாவின் நாவலுக்கு மொழிபேதம் ஏது.\nமொழி கடந்தும் காலங்கள் பல கடந்தும் பாலகுமாரன் ஐயாவும் எழுதிய நாவல்களும் வாழ்ந்து வரும் .\nஅய்யன் நாவல்கள் அனைத்தும், அனைத்து மொழிகளிலும் வெளி வந்து, மாந்தர் அனைவருக்கும் ஒளியாக திகழட்டும்….\nமொழி பேதமின்றி அனைத்து மனிதர்களையும்,\nஅய்யனின் அருள் நிறைந்த எழுத்துக்கள் சென்றடைந்து,\nஇறை அருள் புரிந்துள்ளதாகவே நினைக்கிறோம்.\nஅய்யனின் அழகிய புகைப்படம் இடம்பெறவேண்டும்.\nஅய்யனே, தமிழ் சமூகம் கடந்து இப்பொழுது அகிலமே பயனுற போகிறது.\nமிக்க மகிழ்ச்சி அய்யா. குருவின் வழிநடத்தல் எப்போதும் மிகச் சரியே.\nநல்ல சேதி . சென்ற மாதம் இது பற்றி ஏதோ ஒரு பதிவில் என் ஆதங்கம் வெளிப்பட்டது .சென்றடைதல் தான் முக்கியம் . ஆங்கிலம் அதை செய்யும் .அன்பு நெஞ்சம் தோய்ந்த வணக்கம் – பாஸ்கர் சேஷாத்ரி\nதிகழ் சக்கரம் – பகுதி 3\nதிகழ் சக்கரம் – பகுதி 2\nதிகழ் சக்கரம் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2014/03/blog-post_7775.html", "date_download": "2021-03-04T11:43:38Z", "digest": "sha1:EMKCJOITWZWHZRUV26HNVACWSVIU3QIH", "length": 9051, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது! (படம் இணைப்பு)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nபதிந்தவர்: தம்பியன் 11 March 2014\nபாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் தலை மறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான ரவுடி ஒழிப்பு தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nநேற்று இரவு இன்ஸ்பெக்டர்கள் சிவராம் குமார், சபாபதி, ஸ்டீபன் மற்றும் போலீசார் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இருந்த வாலிபரிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்தது. மேலும் காரில் பயங்கர ஆயுதங்களும் இருந்தன.\nவிசாரணையில் அவன் பிரபல ரவுடி மதுரையை சேர்ந்த ‘டாக்’ ரவி என்ற ரவிக்குமார் என்று தெரிந்து அவனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட அவனது கைத்துப்பாக்கி அமெரிக்கா தயாரிப்பு ஆகும். இது எப்படி அவனுக்கு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகைதான ‘டாக்’ ரவி மீது திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த 2004–ம் ஆண்டு ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமதுரையில் வெளிநாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மற்றும் நாய் வளர்ப்பு வியாபாரம் செய்து வந்ததால் அவனுக்கு ‘டாக்’ ரவி என்ற பெயர் வந்தது. 2000–ம் ஆண்டு மதுரை வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு, 1999–ம் ஆண்டு ரவுடி திண்டுக்கல் பாண்டியன் தம்பி நாகராஜ் கொலை வழக்குகள் உள்ளன.\nபிரபல ரவுடிகள் மணல் மேடு சங்கர், தென்றல் மோகன், மதுரையை சேர்ந்த அப்பளம் ராஜா, காக்குவீரன் ஆகியோருடன் அவனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.\nசில மாதங்களுக்கு வரிச்சியூர் இளங்கோ கொலைக்கு பழிவாங்க அவரது அண்ணன் அழகர் மற்றும் கூட்டாளிகள் டாக் ரவியை தீர்த்து கட்ட அரும்பாக்கத்தில் தங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர்.\nதென் மாவட்டங்களில் எதிரிகள் அதிகமானதால் ‘டாக்’ ரவி தலைமறைவாக சென்னையில் பதுங்கி இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் அவன் சுற்றி வந்தது தெரிந்தது.\nபறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கியை கமிஷ��ர் அலுவலகத்தில் இன்று கமிஷனர் ஜார்ஜ் பார்வையிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\n0 Responses to பிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_73.html", "date_download": "2021-03-04T12:55:18Z", "digest": "sha1:HPNC7JBIOKMKODRR7XMRZI2SPNXPUFDA", "length": 7489, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம்: கஜேந்திரகுமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம்: கஜேந்திரகுமார்\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nதமிழ்த் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கும் இலங்கை அரசினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான தீர்மானமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சி தலைவரின் பணியாகும். ஆனால், இரா.சம்மந்தன் என்ன செய்தார். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர். அதே மக்களுக்கு நடந்த அழிவுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத் தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார். தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது. இரு தடவையும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம்: கஜேந்திரகுமார்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம்: கஜேந்திரகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23727&categ_id=19", "date_download": "2021-03-04T12:47:39Z", "digest": "sha1:KTK4B274XT675577BK57PNEDOBSEBKHP", "length": 14482, "nlines": 131, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nசர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிட முடியாது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. சர்க்கரை நோய் என்பது நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதாகும்.\nசர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிட முடியாது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. சர்க்கரை நோய் என்பது நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதாகும்.\nநம்முடைய உடலில் கணையத்தில் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நம்முடைய திசுக்கள் குளுக்கோஸை பயன்படுத்த துணை செய்கின்றன. இன்சுலின் போதுமான அளவு சுரக்காதது அல்லது ஆற்றல் குறைவாக இருப்பது ஆகிய காரணத்தால் குளுக்கோஸ் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.\nநம்முடைய வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவற்றால் சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nசர்க்கரை நோய் வந்தவர்கள் பழங்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் சாப்பிடலாம். மா, பலா, சப்போட்டோ, திராட்சை, அன்னாசி, சீதா, தர்பூசணி போன்ற இனிப்பு சுவை மிக்க பழங்கள் தவிர்த்து ஆப்பிள் உள்ளிட்டவற்றைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஎன்ன என்ன பழங்கள் சாப்பிடலாம்\nஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தது. எனவே, தாராளமாக ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர ஆப்பிளில் நிறைய ஊட்டச்சத்துக்கள், ��ாதுஉப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் சர்க்கரை நோயாளியின் உடல்நலனை மேம்படுத்த உதவும்.\nபேரிக்காயிலும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைவாக உள்ளது. பேரிக்காயை தினமும் சாப்பிட்டுவருவது டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஒரு சிறு ஆரஞ்சு பழத்தில் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் 76 சதவிகிதம் கிடைத்துவிடுகிறது. கார்போஹைட்ரேட்டும் 62 கலோரி அளவுக்குத்தான் உள்ளது. எனவே, இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இது தவிர ஆரஞ்சில் ஃபோலேட், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.\nஅவ்வப்போது மாதுளை பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடல் கெட்ட கொழுப்பை கிரகிக்கும் திறனை குறைக்கிறது.\nநம் ஊர் பழம் இல்லை என்றாலும் அதிக ஊட்டச்சத்து மிக்கது. கிவியில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை சிறிய அளவில் எடுத்துக்கொள்வதால் எந்த பிரச்னையும் இல்லை.\nஇது ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடெண்ட், நார்ச்சத்து நிறைந்த பழம். இதை சாலட்டில் சேர்த்துச் சாப்பிடலாம். ஓட்ஸ் கஞ்சியில் இதை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.\nபட்டர் ஃப்ரூட் என்று சொல்வார்கள். அவகேடோவில் ஒரு கிராம் அளவுக்கு தான் சர்க்கரை (கார்போஹைட்ரேட் உள்ளது). இதில் அதிக ஆரோக்கிய கொழுப்புச் சத்து உள்ளது. எனவே, சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று பயம் இன்றி இதை எடுத்துக்கொள்ளலாம். அவகேடோ பழத்தை எடுத்து வந்தால் அது இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னைக்கு நல்ல தீர்வு அளிக்கும்.\nபழங்களை கடித்து சாப்பிட வேண்டும். சாறு பழிந்து அருந்த கூடாது.\nஇங்கு சொல்லப்பட்டுள்ள பழங்கள் எல்லாம் பொதுவான பரிந்துரை மட்டுமே.\nஅவரவர் உடல்நிலை, நோயின் காலம், தீவிரம் ஆகியவற்றைப் பொருத்து அவரவருக்கான உணவு முறைகள் மாறுபடும்.\nஎனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று தேவை எனில் வாழ்வியல் மாற்றங்களை மேற்கொண்டு பிறகு இவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடு��்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \nபேரீச்சைல இந்த மருத்துவ குணம் இருக்கா .\nகொத்தமல்லி விதை என்னும் மூலிகை.\nதண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில்..\n10 வயதுக்குள் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு என்ன ஆகும் ..\nசர்க்கரை நோயை தடுக்கும் வேப்பம் டீ\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682997&Print=1", "date_download": "2021-03-04T12:20:21Z", "digest": "sha1:V7S2ASRWZJGNSDIAMKUHNJTCZDSFUXIK", "length": 7274, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மினி கிளினிக்கை பாராட்டிய தி.மு.க., ஊராட்சி தலைவர்| Dinamalar\n'மினி கிளினிக்'கை பாராட்டிய தி.மு.க., ஊராட்சி தலைவர்\nபெரம்பலுார்: -அ.தி.மு.க., அரசின், 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாராட்டி பேசினார்.அரியலுார், மேலணிக்குழி கிராமத்தில், அம்மா மினி கிளினிக் துவக்க விழா, கடந்த, 31ம் தேதி நடந்தது. இதில், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், மேலணிக்குழி பஞ்., தலைவராக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரம்பலுார்: -அ.தி.மு.க., அரசின், 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாராட்டி பேசினார்.\nஅரியலுார், மேலணிக்குழி கிராமத்தில், அம்மா மினி கிளினிக் துவக்க விழா, கடந்த, 31ம் தேதி நடந்தது. இதில், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், மேலணிக்குழி பஞ்., தலைவராக ��ள்ள, தி.மு.க.,வை சேர்ந்த முத்துக்குமார சுவாமி பேசியதாவது:இந்த கிராமத்திற்கு, மருத்துவமனை வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நான் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தேன்.\nமறுநிமிடமே என் கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது, மருத்துவமனை திறப்பு விழாவும் நடந்து விட்டது. இதைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கத்துக்கும் நன்றி.இவ்வாறு, அவர் பேசினார்.மினி கிளினிக் திட்டத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடுமையாக விமர்சித்து பேசி வரும் நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த பஞ்., தலைவர், அ.தி.மு.க., அரசை பாராட்டி பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழப்பம் ஏற்படுத்தும் அமைச்சர் கருப்பணன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு\nஅணில் போல செயல்படுங்கள்: மந்திரி யோசனை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/249557?ref=archive-feed", "date_download": "2021-03-04T13:09:04Z", "digest": "sha1:F4IEWJHMSMD2BCLLJCQH655WJGQHGMLS", "length": 15415, "nlines": 164, "source_domain": "www.tamilwin.com", "title": "அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை : கணேஸ் வேலாயுதம் குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை : கணேஸ் வேலாயுதம் குற்றச்சாட்டு\nவடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n300 கோடி ரூபா நிதி அள்ளி கொட்டி ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குடிதண்ணீர் திட்டம் இடைநடுவில் நிற்கின்றது. யாழ்ப்பாணம் மக்களின் வாக்குகளுக்காக அலையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சி தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு விடுவிக்காமல் தடுத்து வருகின்றார்.\nஇரணைமடு முறைகேடு தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு அறிக்கையை கடைசி வரையில் வெளியிடாது முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மூடி மறைத்திருந்தார்.\nஅதேபோல் வலிகாமம் வடக்கு குடிதண்ணீரில் கழிவு ஓயில் கலக்கப்பட்ட விவகாரத்தையும் மூடி மறைத்து ஆளாளுக்கு அறிக்கை விடுத்தார்கள். இறுதியில் தென்னிலங்கையினை சேர்ந்த சுற்று சூழலியாளரே கழிவு ஓயில் கலந்தமையினை அம்பலப்படுத்தினார்.\nஅதே போன்று வடக்கு மாகாணசபையின் மிகப்பெரிய ஊழலான நெல்சிப் முறைகேடுகள் தொடர்பான விசாரணை ஏழு வருடங்களாகவும் கிடப்பில் கிடக்கின்றது.\nஇவை தொடர்பில் எல்லாம் பேசுவதற்குக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எவரேனும் தயாராக உள்ளார்களா\nவடக்கு மாகாணத்தின் கல்வி, விளையாட்டு, விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகளை ஊழல் இல்லாத வகையில் முன்னேற்றுவதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.\nமக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்புகின்றபோது இவற்றைச் செய்து முடிப்பேன். அடுத்த முறை தேர்தலுக்கு எத்தகைய விளம்பரங்களும் இல்லாமலேயே எனது செயற்பாட்டைப் பார்த்து மக்களே என்னை நாடாளுமன்றம் அனுப்புவார்கள்.\nவடக்கு மாகாணத்தின் கல்வியானது பின் தங்கிய மாகாணமாக ஆகிவிட்டது. இதனை உடனடியாக முன்னேற்ற வேண்டும். அதுபோல் விளையாட்டுத் துறையில் எமது மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்ற போதும் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்களே தவிர சர்வதேச ரீதியில் சென்று சாதனை நிலைநாட்டவில்லை. ஆனால், எனது எண்ணம் வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத் துறையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கு உதவுவதே.\nஅதுபோன்று விவசாயம் கடற்றொழில் போன்றவற்றில் நவீன தொழில்ந���ட்பங்களைப் புகுத்தி இரு தொழில் துறைகளையும் முன்னேற்ற வேண்டிய தேவையின் அவசியமுள்ளது.\nஇங்குள்ள அரசியல்வாதிகள் தமக்கான தேவைகளைத்தான் நிறைவேற்றிக்கொள்கின்றார்களே தவிர மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இவர்களுடன் சேர்ந்தவர்களாகவே அரச அதிகாரிகளும் செயற்படுகிறார்கள்.\nஎமது காலத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வாறு அந்தத் திட்டங்கள் செய்யப்படுகின்றன, எத்தகைய நிதி செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.\nநாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் என்ன என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துவதுடன், வாகன அனுமதிப்பத்திரம் உட்பட அனைத்து வகையான சலுகைகளையும் மக்களுக்காகவே செலவு செய்வேன் என்று கூறியுள்ளார்.\nயாழ். கச்சேரி முன் கஜேந்திரகுமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல்\nயாழில் ஐந்தாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nபிரித்தானியா திரும்புவோருக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகள் - இப்படிக்கு உலகம்\nயாழ். தீவுப்பகுதிகளில் சீன மின் உற்பத்தி வேலைத்திட்டம் தீர்மானத்தில் மாற்றமில்லை என அறிவிப்பு\nவவுனியாவில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி மீது தாக்குதல்\nநியமனங்கள் வழங்கப்பட்டு இரத்துச் செய்யப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/128111-story-of-stories-su-venkatesan", "date_download": "2021-03-04T12:41:02Z", "digest": "sha1:63MM3LQTSHWKBLPED33LKARBGTUEOZBZ", "length": 8708, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 February 2017 - கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன் | Story of Stories - Su Venkatesan - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு\nகாலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nசென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி\n” - விமலாதித்த மாமல்லன்\nஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்\nகாதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nஊழிக்கு பிந்தைய புணர்ச்சியின்போது… - ம.செந்தமிழன்\nவேடிக்கை பார்ப்பவர்கள் - ஸ்ரீஷங்கர்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nமோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\nகுற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: அடுப்பங்கரை ஆவணம் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-04T12:45:19Z", "digest": "sha1:XYY3CI4HLWCSPWUOAOZCI6BMG3VVN7LH", "length": 6144, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதா தலைமை |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஐகிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நிதிஷ்குமார் தலைமையிலான ஐகிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ......[Read More…]\nNovember,21,10, —\t—\tஎன்டிஏ கூட்டணி, ஐகிய ஜனதா தளம், கருத்துக்கணிப்பு முடிவுகள், நிதிஷ்குமார், பாரதிய ஜனதா கூட்டணி, பாரதிய ஜனதா தலைமை, மகத்தான வெற்றி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nமோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் � ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nபீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவி� ...\nபிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டா ...\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானத� ...\nபோஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்� ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2020/295-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AF%87-15-2020.html", "date_download": "2021-03-04T11:48:46Z", "digest": "sha1:HEI5KCDNOPJFYE53WBYLDPBPJ6UJEXIO", "length": 1675, "nlines": 38, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2020", "raw_content": "\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nநாடகம் : புது விசாரணை (7)\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nவாசகர் ���டல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-03-04T13:27:26Z", "digest": "sha1:SNSYGOYSCQ5T6ZEMM6BXIG2LXCLHWXFN", "length": 3257, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "ஆச்சிக்குட்டி, சின்னத்தம்பி (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nசின்னத்தம்பி ஆச்சிக்குட்டி (நினைவு மலர்) (4.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசின்னத்தம்பி ஆச்சிக்குட்டி (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [11,235] இதழ்கள் [12,852] பத்திரிகைகள் [51,072] பிரசுரங்கள் [990] நினைவு மலர்கள் [1,453] சிறப்பு மலர்கள் [5,246] எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2006 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayakalainews.com/2020/07/27/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-04T12:57:11Z", "digest": "sha1:LMXSZ7J5D2IER3A3NVHGFX6ASPGWNIOW", "length": 10214, "nlines": 116, "source_domain": "aayakalainews.com", "title": "“கே.ஜி.எஃப்-2” ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..!!! – Aayakalai News", "raw_content": "\nசூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது\nஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்\nபவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…\n‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…\n“கே.ஜி.எஃப்-2” ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..\n“கே.ஜி.எஃப்-2” ட்ரெய்லர் தேதி அறிவிப்பு..\nகன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகன்னட ஆக்‌ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கே.ஜி.எஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கு ஆக்‌ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் ���ாடல்களும் இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கே.ஜி.எஃப் அத்தியாயம் ஒன்று.\nஇந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹம்போலே தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. “UNVEILING THE BRUTALITY” என்ற கேப்சனில் ஜூலை 29 அன்று 10 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாவதாக கூறப்பட்டுள்ளது.\nஅதில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என்றும் குறிப்பிட்டுள்ளதால் அது படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்த அப்டேட் என ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகே.ஜி.எஃப் இரண்டாம் அத்தியாயத்தின் ட்ரைலரை காண இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.\nவலிமை ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..\nநடிகர் ரஜினிகாந்தின் இ-பாஸ் காரணம்..\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா..\nகனவு நாயகன் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று…\nஐரோப்பாவில் மீண்டும் கடுமையாகி உள்ள நோய்ப்பரவல் – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்\nசெலவை ஏற்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்\nவிண்வெளியில் ராணுவ சாட்டிலைட்களை அழிக்க ரஷ்யாவின் ஆயுதம்\nசூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது\nஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் July 28, 2020\nபவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…\n‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…\nமீண்டும் “டொனால்டு டிரம்ப்”….. July 27, 2020\nசமூகப்பார்வையில் ஊடகம் – வீடியோஸ்\nஉங்கள் ஓர் உங்கள் செய்தி\nadmin on குழந்தைகளை பாதுகாக்கும் “சேவ் தி சில்ட்ரன் “\nINSPIRE GURU ஆன்மிகம் ஒரு அற்புதம் ஆயக்கலை செய்திகள் இந்தியா இலவச வகுப்புகள் உங்கள் ஓர் உங்கள் செய்தி உலகச் செய்திகள் சினிமா செய்திகள் செய்திகள் தமிழ்நாடு பல்சுவை செய்திகள் பாரம்பரிய சமையல் பாரம்பரியம் அறிவோம் பெண்களுக்காக வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2008/02/gilchrist.html", "date_download": "2021-03-04T13:06:21Z", "digest": "sha1:7GDAWY2WBF3RYDKX642KXHII4BZE4TKG", "length": 20586, "nlines": 235, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன் - Being Mohandoss", "raw_content": "\nGilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்\nகில்கிறிஸ்ட் இந்த மாட்ச் உடன் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுகிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அப்படிப்பட்ட ஒன்றாக இல்லாமல் தான் இருந்தது/இருக்கிறது கிரிக்கெட். அதற்கு யார் யார் காரணம் எந்த அணி ரொம்ப மோசம் என்ற வெட்டி சர்ச்சைகளை விட்டுவிட்டு; அப்படிப்பட்ட நிலையிலும் கில்கிறிஸ்ட் தனக்கே உரிய நேர்மையுடன் நடந்து கொண்டு 'ஜென்டில்மேன்'என்ற இமேஜுடன் வெளியெறுகிறார்.\nவிக்கெட் கீப்பராக இருப்பவர் மிகச்சிறந்த பாட்ஸ்மேனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலையில் வந்தவர் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் தூண்களில் ஒருவராக கடைசி மூன்று உலகக்கோப்பை ஆட்டங்களில் இருந்திருக்கிறார். மூன்று உலகக்கோப்பை வென்ற மிகச்சில வீரர்களில் கில்கிறிஸ்டும் ஒருவர்.\nகில்கிறிஸ்ட் நல்ல தொடக்கம் தந்த, செஞ்சுரி அடித்த எல்லா மாட்சுகளும் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றாக நினைவில் இருக்கிறது மார்க் வாஹ் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் கில்கிறிஸ்ட் என்ற இவரை அறிமுகப்படுத்தினார்கள். மார்க் வாஹ் அந்தப்பக்கம் க்ளாசிக்கல் ஷாட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் சூறாவழி போல் பட்டையை கிளப்பினார். முதலில் எனக்குப் பொறாமையாக இருந்தது மார்க் வாஹ் சீக்கிரம் அவுட் ஆகிவிடும் சமயங்களில் கூட கில்லி அடித்து நொறுக்குவது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மார்க் வாஹ்விற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் கிடைத்த நல்ல பார்ட்னர் ஓப்பனர்.\nஇருவரும் இணைந்து விளையாடிய உலகக்கோப்பை போட்டிகளில் நினைவில் வருகின்றன. பைனல்ஸ் என்று நினைக்கிறேன் சோயிப் அக்தர் ஓவரை கிழிகிழியென கிழித்து தோரணம் கட்டினர் இருவரும். கடைசி வரை அவுட் ஆகலை என்று நினைக்கிறேன். நான் சந்தோஷ வெள்ளத்தில் நீச்சலடித்துக் கொண்டி���ுந்த நாட்கள். அந்த செமி-பைனல்ஸ் யாரால் மறக்க முடியும்.\nம்ம்ம் இன்று கில்லி ஒரு நாள் போட்டியில் இருந்து விடை பெறுகிறார். தனக்கேயுரிய ஸ்டைலில் செஞ்சுரி அடித்த கையோடு சொந்த மண்ணான பெர்த்தில் இருந்து. இனி ஒரு கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைப்பார்களா தெரியலை. போய்வா கில்கிறிஸ்ட் வெற்றியின் மகனாய்.\nGilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன் Mohandoss Friday, February 15, 2008\nஅவருடைய சொந்த ஊரில் இது கடைசி ஆட்டம். ஆனால் இந்த தொடர் முழுவதும் விளையாடப் போகிறார் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் சரி பார்க்கவும்.\nகில்லி மற்ற ஆஸி வீரர்களிடம் இருந்து வித்தியாசமானவர், பலரும் அங்கே திறமைசாலிகள் , ஆனால் இவர் அளவுக்கு நேர்மையானவர்கள் அல்ல, அந்த பண்பாலேயே மற்ற அணியினராலும் மதிக்கப்பட்டவர். மற்ற நாட்டு ரசிகர்களும் இவரை ரசிப்பார்கள்.\nஇந்தியாவிற்கு எதிராக ஆடினாலும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டே இவரது ஆட்டத்தினை ரசிப்பேன் :-))\nஅவர் சதம் அடித்த அனைத்துப்போட்டிகளிலும் ஆஸி வென்றுள்ளது ஒரு சாதனை.\nஇவரது ஹோம் கிரவுண்டில் இது கடைசி மேட்ச், இந்த தொடர் முழுவதும் ஆடுவார்.\nஅடுத்து ipl ஆட வருவார்.சிலர் இவர் ipl இல் ஆடுவதற்காகவே முன்கூட்டியே ஓய்வுப்பெறுகிறார் என்று கூட சொல்கிறார்கள்.இன்னும் ஓராண்டுக்கூட இவர் ஆட வாய்ப்புள்ளது, இருந்தும் விரும்பி ஓய்வு பெறுகிறார்.\nஇன்றும் அடிலெய்டில் விளையாடி இருக்கிறார் பாருங்கள். இந்தத் தொடருக்குப் பின்னரே அவர் ஓய்வு பெறுகிறார்.\nஆமாம் இந்தத் தொடர் முழுக்க விளையாடுவார் போலிருக்கிறது திருத்தியதற்கு நன்றி. :)\nIPL பற்றி கேள்விப்பட்டேன் அதாவது கில்லி விளையாடப்போவதை. எனக்கு சந்தோஷம் தான் அப்படியானால்.\nகில்கிரிஸ்ட்க்கு இந்த மேட்ச் பெர்த்தில்தான் கடைசி மேட்ச்..\nஇந்த சீரீஸ் முடிஞ்சப்பறம்தான் ரிட்டையர்ட் ஆகிறார்.\nODI Matches ஆவது இன்னும் கொஞ்ச நாள் ஆடலாம்.. சரி IPL'la ஆட வர்றார்... கலக்குவாருன்னு நம்பலாம்..\nஆக மார்க் வாஹ் உங்க‌ளோட பேவ‌ரைட் பேட்ஸ்மேன் னு சொல்றீங்க‌ :-‍))\nBlog'la comment போட முடியல.. அதனாலதான இங்க. :-))\nஅபுல் அதை முன்னமே இலவசக் கொத்தனார் சொல்லியிருக்கார் பாருங்க.\nநான் சரியாக கவனிக்காமல் போட்டிருந்தேன்.\nஆமாம் மார்க் வாஹ் தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர். அவருடைய எலகன்ஸ் இன்னமுமே கூட பிரமிப்பாக���ிருக்கிறது, கொஞ்ச நாள் அவரைக் காப்பியடித்து விளையாடியிருக்கிறேன்.\nகாலில் போடும் பந்தை தேர்ட் மேன் ஏரியாவில் ஒரு சிக்ஸ் வைப்பாரு பாருங்க கண்ணிலேயே நிற்கிறது அந்தா ஷாட். அதே போல் ஸ்கோயர் கட்டில் அவர் அடிக்கும் பவுண்டரியும்.\nமார்க் வாஹ் மார்க் வாஹ் தான்.\n\"Its not fair\" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...\nஅடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை கட்டிக்கிட்டு, பார்க்கவே சூப்பராகயிரு...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nமாற்றம் மாறாமை பற்றிய சில குறிப்புகள்\nGilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்\n'சாட்டிங்' அரசியல் பற்றி சில வார்த்தைகள்\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nசிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது- பிரமிள் இதுதான் நான் படித்த ம...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\nஇராஜேந்���ிர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I wil...\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=163", "date_download": "2021-03-04T12:10:03Z", "digest": "sha1:NQPRSH4GEZXBILSJYKJ6LG4XOT4UEOV3", "length": 16660, "nlines": 200, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "தமிழ் பஞ்சாங்கம்", "raw_content": "\nமூலம் அ சூசை பிரகாசம்\nதமிழ் பஞ்சாங்கம் என்பது பல்லாயிறம் ஆண்டுகளுக்கு முன், வான் ஆராய்சியாளர்களால் கோள்களின் நிலையை கணக்கீடு செய்த ஐந்திறன் நாள் காட்டி ஆகும்.\nஇந்த முறைப்படி, ஒரு பொழுது என்பது, ஐந்து திறன்கள் அடங்கியதாக கணக்கிடப்படுகிறது.\n1. ஞாயிறு அடிப்படையிலான நாள்\nஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி\nநிலவு புவியை சுற்றி வர 30 நாட்கள் எடுத்துக்கொள்கிறது என கணக்கிட்டு, நிலவின் ஒவ்வொறு நிலைக்கும் ஒரு பெயர் சூட்டப்படுகிறது. அதையே திதி என்று அழைக்கிறார்கள். அவை முறையே வளர்பிறையில் புது நிலவில் துவங்கி பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சச்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்றும், மீண்டும் முழுநிலவில் துவங்கி தேய்பிறையில் பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சச்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் புது நிலவு, முழு நிலவு மற்றும் அட்டமி ஆகிய நாட்கள் பெரும் திறன் அடங்கிய நாட்களாக (கணத்த) கணக்கிடப்படுகின்றன.\nநிலவின் ஒவ்வொறு நிலையிலும் திறன் இருப்பதாக கணக்கிட்டால், நிலவு ஒரு திதியில் இருந்து மற்றொரு திதிக்கு மாறும் பொழுது அதன் திறன் வெளிப்பாட்டில் மாறுதல் இருக்கத்தானே வேண்டும்.\nஇன்னும் தெளிவு படுத்த வேண்டுமானால், தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதியின் பாதி நாளிலேயே புதுநிலவின் திறன் வெளிப்பட துவங்கும்.\nஅதாவது, அந்த பாதி நாளில் பாதி பெரும் திறன் அடங்கிய நாளாக கணக்கிடப்பட வேண்டும். ஆக திதியின் பாதி நாளில் கணக்கிடப்படுவது கரணம்.\nஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும் வரும். அவை முறையே பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுச்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம். அப்படியானால், 30 திதிக்கு 60 கரணம்.\nஇரண்டு கரணம் சேர்ந்தால் ஒரு திதி கணக்கிடப்படும். பவம் கரணம் புதுநிலவு நாளுக்கு மறுநாள் திதியான பிரதமை திதியின் பாதியில் துவங்குவது பவம் கரணம் ஆகும்.\n1. துதியை திதிக்கு பாலவம், கௌலவம் கரணம்களும்,\n2. திரிதியை திதிக்கு தைதுளை ,கரசை கரணம்களும்\n3. சதுர்த்தி திதியில் வணிசை ,பத்திரை கரணம்களும்\n4. பஞ்சமி திதிக்கு மீண்டும் பவம், பாலவம் கரணம்களும்\nஇப்படி சுழற்சி முறையில் 7 கரணம்களும் வரும் .\nமீதம் உள்ள நான்கு கரணம்களில்\n1.சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி பிற்பாதியில் வரும்.\n2. சதுச்பாதம், நாகவம் ஆகிய கரணம்கள் அமாவாசை முன்பாதி ,பிற்பாதில் வரும் .\n3. கிம்ஸ்துக்னம் வளர் பிறை பிரதமை பின் பாதியில் வரும் .\nஇந்த நான்கு கரணமும் இந்த நான்கு இடத்தில் மட்டும் வரும்.\nநல்ல செயல்கள் மேற்கொள்ள ஏற்ற கரணம் - பவம், பாலவம், கௌலவம், தைதுளை, கரசை\nதீய தன்மை கொண்ட கரணம்கள்: வணிசை, பத்திரை, சகுனி, சதுச் பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம்\n(தாரா, தாரகை, நட்சத்திரம்): நிலவு புவியை சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்கு என்று ஒரு விண்மீன் கணக்கிடப்பட்டுகிறது. இன்றைய அறிவியலின் படி நிலவு புவியை விண்மீன்களின் அடிப்படையில் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேர அளவு 27 நாட்களாகும்.\nதெளிவாக சொல்வதானால், நிலவு புவியில் இருந்து ஒரு விண்மீன் இருப்பிடத்தின் கோணத்தில் கணக்கிடப்படுகிறது என்று கணக்கிட்டால், அது துவங்கிய அதே விண்மீன் கோணத்தை வந்தடைய 27 நாட்கள் தான் எடுத்துக்கொள்கிறது.\nஇருப்பினும், நாம் 30 நாட்கள் என்று கணக்கிடுவது புதுநிலவிற்கும், முழுநிலவிற்குமான நாட்கள் அளவை கணக்கிட்டு தான்.\nஆக, விண்மீன் அடிப்படையில், 27 விண்மீன்கள் கணக்கிடப்படுகின்றன.\nஅதனால் தான் இராசி வட்டத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளாக குறிக்கின்றனர்.\nவிண்மீன்கள் அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அச்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்பனவை ஆகும்.\nஒவ்வொரு விண்மீனும் அது கடந்து செல்லும் பாதையின் தடன்கள் நாண்காக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு விண்மீனுக்கும் 1,2,3,4, என 4 தடங்கள் கொடுக்கப்படுகின்றன.\nநிலவு 27 நாட்களில் 27 விண்மீன்களை புவியின் கோணத்தில் இருந்து கணக்கிட்டால் கடந்து செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு முழு சுற்றளவு 360° என்றால், அதை 27 ஆல் வகுத்தால் 13° 20 என்ற அளவு கிடைக்கிறது.\nஆக, 13° 20 என்பதற்கு ஒரு யோகம் என கணக்கிட்டு 27 யோகங்கள் உள்ளன.\nபதஞ்சலி என்றழைக்கப்பட்ட முனிவர் ஒருவர் எழுதிய நூல்தான் யோகம். அதுவே இந்த யோகத்திற்கான அனைத்து விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.\nயோகம் என்பதை எளிய சொல்லில் சொல்ல வேண்டுமானால், உயிரையும் கடவுளையும் ஒன்றினைத்து வாழ்வது என்பதாகும்.\nதமிழில் யோகம் என்பதை பல நேரங்களில் தவறான பொருள் கருத்துடன் பயன்படுத்துகிறோம். \"அவனுக்கு என்ன... யோகக்காரன்\" என்று சொல்வார்கள். இது அவன் நல்லூழ் கொண்டவன் (அதிர்ச்சிட்டசாலி) என்ற பொருளுடன் பயன்படுகிறது. இது முற்றிலும் தவறு.\nஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவுவதாக ஆரூடம் சொல்பவர்கள் கணிக்கின்றனர்.\nயோகத்தின் சமற்கிருத பெயர்களும் அதற்கான தமிழ் பொருளும்:\n1. விஷ்கம்பம் - மனநடுக்கம்,\n2. ப்ரீதி - அன்பு, பாசம்,\n3. ஆயுஷ்மான் - வாழ்நாள்,\n4. சவுபாக்கியம் - புண்ணியம்,\n5. சோபனம் - நலம்,\n6. அதிகண்டம் - பெரிய இடரல்கள்,\n7. சுகர்மம் - அறம்,\n8. திருதி - துணை,\n9. சூலம் - சில திசைப் பயண இடையூறுகள்,\n10. கண்டம் - இடர்பாடுகள்,\n11. விருத்தி - ஆக்கம்,\n12. துருவம் - நிலையான தன்மை பெறுதல்,\n13. வியாகாதம் - பாம்பு முதலானவற்றால் அச்சம்,\n14. அரிசனம் - மகிழ்ச்சி,\n15. வச்சிரம் - ஆயுதங்களால் தொல்லை,\n16. சித்தி - வல்லமை,\n17. வியதீபாதம் - கொலை,\n18. வரியான் - காயம்,\n19. பரிகம் - தாழ்வு,\n20. சிவம் - காட்சி,\n21. சித்தம் - திறம்,\n22. சாத்தியம் - புகழ்,\n23. சுபம் - காவல்,\n24. சுப்பிரம் - தெளிவு,\n25. பிராம்மம் - மாயை,\n26. மாஹேத்திரம் - படைப்புகளை பற்றிய அறிவு,\n27. வைத்திருதி - பேய்களால் தொல்லை.\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-03-04T13:49:06Z", "digest": "sha1:JVPHOIDF3D3VF6YP3BMD3DRXZFU67JTP", "length": 6991, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோமியானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோமியானி (Somiani) என்பது பாக்கித்தானில் உள்ள பலுசிசுத்தான் மாகாணத்தின் தென்கிழக்கில் ஒரு கடலோர நகரமாக அமைந்துள்ளது. இது கராச்சியிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் வடமேற்கே உள்ளது. சோமியானியின் கடற்கரை அரபிக் கடலின் வடக்குப் பகுதியாகும். கராச்சியிலுள்ள கடற்கரைகளுள் மிகவும் பிரபலமான கடற்கரை சோமியானி கடற்கரையாகும். பாக்கித்தானின் லாசுபெலா மாவட்ட்த்திலுள்ள அப் தாலுக்காவின் ஒன்றியக் குழுவாக சோமியானி நகரமும் செயல்படுகிறது [1]. நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சோமியானி அறியப்படுகிறது. சோமியானி மாவட்டத்தில் சோமியானி விண்வெளித் துறைமுகமும், ஒரு விண்வெளி மையமும் அமைந்துள்ளன. பாக்கித்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு ஆணையம் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது [2]. உலகின் நீளமான நேர் நீர்வழியின் ஒரு முனையில் சோமியானி அமைந்துள்ளது. 32.090 கி.மீ. நீளமுள்ள இப்பாதை உருசியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் முடிவடைகிறது [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-health-department-says-3-patients-including-chennai-affected-corona.html", "date_download": "2021-03-04T12:37:41Z", "digest": "sha1:T4SCFWJGCFYHKOR4VSQJAUBXS2CKKYMN", "length": 8189, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN health Department says 3 patients including chennai affected Corona | Tamil Nadu News", "raw_content": "\n‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'\nமுகப்பு > செய்���ிகள் > தமிழகம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 35 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மேலும் 3 பேருக்கு பாதித்ததை அடுத்து, 38 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், இந்தோனேசிய நபருடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் முதல் நிலையில் (Stage-1) தான் உள்ளது. இது இரண்டாம் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, முழுவதும் தடுப்பதற்காக, நாளை முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக’ தெரிவித்துள்ளார்.\n‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்\nWATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’\n'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை\n'வீட்டுல இருக்கோம்னு மொபைல் டேட்டாவை காலி பண்ணாதீங்க'... இது நடக்க வாய்ப்பிருக்கு\n100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்\n#BREAKING #VIDEO: 'இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று'... நாட்டு மக்களுக்கு உருக்கமான பதிவு\n'விபரீதத்தைப்' 'புரிந்து கொள்ளவில்லை...' 'தலைமுடியிலும்' கொரோனா வைரஸ் 'வாழும்...' மருத்துவர்களின் 'ஷாக் ரிப்போர்ட்...'\n‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..\n'இந்த' கடைகளுக்கு 24x7 அனுமதி... 'ஊரடங்கு' உத்தரவு நீட்டிக்கப்படுகிறது... தமிழக அரசு அறிவிப்பு... 'முழுவிவரம்' உள்ளே\n'லாக்டவுனை' மீறி சுற்றித்தி��ிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'\nVIDEO: ‘24 மணிநேரமும் வேலை’.. ‘ரெஸ்டே இல்லை’.. ‘யாரும் சோர்வாகிட கூடாது’.. அசத்திய டாக்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/doctor-avinashs-tragic-human-story", "date_download": "2021-03-04T13:04:49Z", "digest": "sha1:HF5CBR5SHYXRSKA5CKRBF6NCDFRM6QMJ", "length": 30840, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "`திருமணத்துக்கு மறுநாள்... லாரி மீது மோதிய கார்...’ - டாக்டர் அவினாஷின் போராட்ட வாழ்க்கை! - Doctor Avinash's tragic human story - Vikatan", "raw_content": "\n`திருமணத்துக்கு மறுநாள்... லாரி மீது மோதிய கார்...’ - டாக்டர் அவினாஷின் போராட்ட வாழ்க்கை\nமருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம்.\nமாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மறுநாள் மனைவியின் ஊரில் வரவேற்பு நிகழ்ச்சி. அன்றிரவே மணமக்கள், காஞ்சிபுரத்திலிருந்து ஈரோடு நோக்கி காரில் கிளம்பினர். விடியற்காலை ஓமலூர் அருகே பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இடதுபுற சர்வீஸ் சாலையில் சென்ற லாரி ஒன்று, திடீரென பிரதான சாலையின் குறுக்கே நுழைந்தது. கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பலமாக மோதிய கார், மூன்று முறை உருண்டு சாலையோர தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த நால்வரையும் மீட்டனர். அனைவருக்கும் லேசான காயம்தான். ஆனால், மருத்துவர் என்பதால் தனக்கு முதுகுத் தண்டுவடத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அப்போதே கணித்துவிட்டார் புது மாப்பிள்ளையான டாக்டர் அவினாஷ்.\nமருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம். மருத்துவப் பணியுடன் காதல் திருமண வாழ்க்கையையும் நேசித்துக் கழிக்க வேண்டியவர், வீட்டில் வீல்சேரில் முடங்கியிருக்கிறார். பாசிட்டிவ் எனர்ஜியாலும் அன்பாலும் ஈர்க்கும் அவினாஷ், மருத்துவ முன்னேற்றத்துக்கான முக்கியமான கட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறார். இதற்காகக் காஞ்சிபுரத்திலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருக்கிறார்.\n“பூர்வீகம் காஞ்சிபுரம். டாக்டராவது என் கனவு. மெரிட்ல தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சேன். தனியார் ஆஸ்பத்திரியில ரெண்டு வருஷம் டாக்டரா வேலை பார்த்தேன். வேலைவாய்ப்பு பதிவு மூலமாக, 2011-ல் எனக்கு அரசுப் பணி கிடைச்சுது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ப்ளாக் அம்பலமூலா கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை. அடுத்த சில மாதத்துலயே அந்த நிலையத்தின் தலைமை மருத்துவரானேன். முதுமலைக்கு ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்தப் பகுதி. அந்த ஊர்ல வனவிலங்குகள் வருவது சர்வ சாதாரணம். இருப்பினும் அங்கு வேலைசெஞ்ச நாலு வருஷமும் பரவசமா இருந்துச்சு. அந்த ஊரில் பளியர், காட்டு நாயக்கர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்கள் வசிக்கிறாங்க.\nதினமும் வேலை முடிஞ்சு வந்ததும், மாலையில் வீட்டில் இருந்தபடியேயும், நேரடியாகச் சென்றும் மக்களுக்கு சிகிச்சையளிப்பேன். இதனால் அந்தக் கிராம மக்கள் என்மேல அதிக அன்பு காட்டினாங்க. ஓய்வு நேரத்தில் மேற்படிப்பு நுழைவுத்தேர்வுக்கும் தயாரானேன். அந்தப் பணிச்சூழல் பசுமையான காலகட்டம்...” - மகிழ்ச்சியுடன் கூறும் அவினாஷூக்கு, அப்போது கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஸ்ரீமதியுடன் காதல் மலர்ந்துள்ளது. 2015-ல் அரசு ஒதுக்கீட்டில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்புக்கான இடம் கிடைக்க, அவினாஷ் அங்கிருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறார்.\n“நரம்பியல் அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவருக்கான, எம்.சிஹெச் (Master of Chirurgiae) என்ற ஒருங்கிணைந்த ஆறு வருஷ கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்குமேல உயர்படிப்பு எதுவும் இல்லை என்பதால கொஞ்சம் சிரமப்பட்டு படிச்சுடலாம்னு முனைப்புடன் இருந்தேன். மறுபடியும் ஹாஸ்டல். கூடவே, பொது அறுவைசிகிச்சை வார்டுல பயிற்சி மருத்துவர் பணி. அப்போ, எங்க மூணு வருடக் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் கிடைச்சுது. 2016-ல் கல்யாணம். காஞ்சிபுரத்துல வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சதும், ஈரோட்டுக்குக் கிளம்பினோம். நான் கார் ஓட்ட, மனைவி, தாத்தா, பாட்டி மூணுபேரும் என்னுடன் வந்தாங்க. சாலையோர கடையில டீ குடிச்சுட்டு, வீட்டுக்குப் போன் பண்ணிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்துல அந்த விபத்து நடந்துடுச்சு.\nஅப்பவே என் கழுத்தில் அதிக வலி இருந்துச்சு. அருகிலிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்தாங்க. அங்கு டியூட்டி டாக்டர்கள் யாருமில்லை. எனக்கு மயக்கம் தெளிஞ்சதும் அங்கிருந்த நர்ஸிடம், ‘பிரத்யேகமான ஸ்ட்ரெச்சர்ல என்னைப் படுக்க வைங்க. குளுக்கோஸ் போட்டுவிட்டுட்டு, ஸ்கேன் எடுங்க’ன்னு பல்வேறு ஆலோசனைகள் கொடுத்து அதன்படி சிகிச்சையளிக்கச் சொன்னேன். பிறகு, சீனியர் மருத்துவர்கள் வந்ததும் எனக்கு முதுகுத் தண்டுவடப் பாதிப்பை உறுதிசெய்தாங்க.\nமேல் சிகிச்சைக்காக உடனே சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். ஆபரேஷன் முடிஞ்சு, ஒரு மாசம் அங்கதான் சிகிச்சையில் இருந்தேன். இனி சிகிச்சைகள் கிடையாது. பிசியோதெரபி பயிற்சிகள் மட்டும்தான். ஏராளமான வலிகளையும் வேதனைகளையும் கடந்து, மனதளவில் என்னைத் தயார்படுத்திகிட்டேன்” - தளர்வான குரலில் பேசும் அவினாஷூக்கு, அப்போது கழுத்துக்குக் கீழுள்ள மற்ற உடல் உறுப்புகளில் உணர்வுகளும் கட்டுப்பாடும் முழுமையாக இல்லை.\nமுதுகுத் தண்டுவட பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் முழுமையான மருத்துவ தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சிறிய முன்னேற்றம் கிடைத்தால்கூட பெரும் நம்பிக்கையைத் தரும் எனத் தென்னிந்தியாவிலுள்ள பல்வேறு மறுவாழ்வு மையங்களுக்கும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களுக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதன் பலனாக இரண்டு கைகள் மட்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான், தற்போது அவினாஷூக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறுவைசிகிச்சை ஒன்று நடைபெற்றிருக்கிறது.\n“முதல் வருஷம் பல்வேறு ஊர்களுக்கும் சிகிச்சைக்காகப் போனோம். பல லட்சம் ரூபாய்வரை செலவானதால, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எனக்காக நீண்ட விடுப்பில் இருந்த மனைவி மறுபடியும் வேலைக்குப் போனாங்க. கூடலூர்ல இருந்து கோயம்புத்தூர் ஆனைக்கட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பணிமாறுதல் வாங்கினாங்க. குடும்பத்துடன் கோயம்புத்தூர்லதான் வசிக்கிறோம். தொடர்ந்து மூணு வருஷமா வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சைகள் மட்டும் எடுத்துக்கறேன். முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ளவர்களுக்குத் தண்டுவட முதுகெலும்பில் சிப் பொருத்தி அதுக்குக் கீழுள்ள செயல்படாத உடல் உறுப்புகளைச் செயல்முறைக்குக் கொண்டுவரக்கூடிய பெரும் முயற்சி, உலகின் சில நாடுகளில் மட்டும் மு��ல்கட்ட சோதனை முறையில நடக்குது.\n`கடைசி முயற்சியா இந்த ஆபரேஷனை செய்து பார்க்கலாம். ஒருவேளை முழுமையா பலன் கிடைக்காட்டியும், சில முன்னேற்றங்கள் கிடைச்சாகூட நல்லதுதான்’னு முடிவெடுத்தோம். சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில சமீபத்துலதான் அந்த ஆபரேஷன் எனக்கு நடந்துச்சு. இப்போ ஓய்வில் இருக்கேன். இந்த ஆபரேஷனுக்கு 15 லட்சம் ரூபாய் செலவாச்சு. அதுக்காக நாங்க தவிச்சு நின்னப்போ, என் ஃபிரெண்ட்ஸ், காலேஜ் சீனியர்ஸ் ஜூனியர்ஸ், மருத்துவர்கள், நலன்விரும்பிகள்னு பலரும் கேட்காமலேயே பண உதவி செய்தாங்க. அவங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. கூடவே பேங்க் லோனும் வாங்கினோம். சில தினங்கள்ல அதே ஆஸ்பத்திரியில மறுபடியும் அட்மிட் ஆகணும்.\nபொருத்தியிருக்கிற சிப்பை இயங்க வைக்கிறதுக்கு அங்கிருந்தபடியே சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கணும். அதுக்கான வேலைகள் தொடங்கிடுச்சு. இந்தச் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய்வரை செலவாகும். என்ன பண்றதுனு தெரியலை. பெரும் சிரமத்துடன் பணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துட்டிருக்கோம்” என்பவரை, அந்தச் சாலை விபத்து முடக்கிப்போட்டாலும், மருத்துவப் பணியைக் கைவிடாமல் வீட்டிலிருந்தபடியே மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.\n“கைக்குக் கீழுள்ள உடலுறுப்புகளில் எனக்கு உணர்வுகள் தெரியாது. கால்களைக்கூட அசைக்க முடியாது. பெட்லயோ, தரையிலயோ படுத்திருக்கணும் அல்லது பெட்லயோ, சேர்லயோ யாராச்சும் தூக்கி உட்கார வெச்சாதான், குறிப்பிட்ட நேரத்துக்கு என்னால உட்கார முடியும். வீட்டுக்குள்ளயே முடங்கியிருப்பதால வெறுமை பீடிக்கும். வீட்டில் இருந்தபடியே சேவை நோக்கத்துல மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளைச் சொல்றதால, படிச்ச படிப்பை இந்தச் சூழல்லயும் சரியா பயன்படுத்திக்க முடியுது. எனக்கு மழைனா ரொம்ப இஷ்டம். முன்பு கூடலூர் ப்ளாக்ல வேலைச் செஞ்ச இடத்துல அடிக்கடி மழை வரும். மணிக்கணக்கா மழையில நனைவேன். இப்ப மழையில் நனைய ஆசைப்பட்டாலும், ஜன்னல்வரை போகவே இன்னொருத்தர் உதவி தேவைப்படுது.\nமருத்துவ மேற்படிப்பை முடிக்க முடியாம, ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்க்க முடியலையேனுதான் ஒவ்வொருநாளும் வருத்தப்படறேன். மத்தபடி வலிகளோடு வாழப் பழகிட்டேன். நீண்டகால மருத்துவ விடுப்புல இருக்கும் அரச�� மருத்துவராகத்தான் இப்பவும் இருக்கேன். ஆனா, பயிற்சி மருத்துவரா நான் செயல்படாததால எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்காது. என்னோட மேற்படிப்பு கோர்ஸ் பீரியட் 2022-ல் முடியுது. அதுக்குள்ள நான் குணமாகிட்டா, அதே கோர்ஸ்ல சேர்ந்து படிப்பை நிறுத்திய இடத்துல இருந்து தொடரலாம். இல்லைன்னா, அந்த சீட் ரத்தாகிடும். மறுபடியும் நுழைவுத்தேர்வு எழுதித்தான் மேற்படிப்பில் சேர முடியும்.\nஇதெல்லாம் சாத்தியமான்னு தெரியலை. ஆனாலும், இப்ப நடந்திருக்கிற ஆபரேஷனுக்கு பலன்கிடைச்சு, வாக்கர் வெச்சு சுயமா நடக்கிற அளவுக்குக் குணமானாகூட போதும். நம்பிக்கையுடன் என் கனவுகளைப் போராடி வசப்படுத்திடுவேன். இப்போ எங்களுக்குச் சொந்த வீடில்லை. சேமிப்புனு எதுவுமில்லை. என் மனைவியின் சம்பளத்தை வெச்சுதான் சமாளிக்கிறோம். ஸ்ரீமதி இடத்துல வேறு ஒரு பெண் இருந்திருந்தா, என்னை விட்டுப்போயிருக்கக்கூட வாய்ப்புண்டு. ஆனா, இப்பவரை என் மனைவி எனக்கு இன்னொரு தாயா இருக்காங்க. தினமும் சாயந்திரம் ஆஸ்பத்திரியில இருந்து வந்ததுமே, சோர்வு இருந்தாலும்கூட முதல் வேலையா என் காலுக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவாங்க. எனக்காக அவங்களும் எந்த வெளிநிகழ்ச்சிகள்லயும் கலந்துக்க மாட்டாங்க. அம்மாவுக்கும் ஸ்ரீமதிக்கும் முழு உலகமும் நான் மட்டும்தான். அதனாலயே மனைவியால மேற்படிப்புக்குத் தயாராக முடியலை” - பெருக்கெடுக்கும் கண்ணீர், அவினாஷின் உரையாடலை இடைமறிக்கிறது.\nகணவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசும் ஸ்ரீமதி, \"இருவருக்கும் வெளிநாட்டு வேலை கிடைச்சும் போக மறுத்தோம். எங்களைப்போல எங்க குழந்தையையும் அரசுப் பள்ளியில படிக்க வைக்கணும். வாழ்நாள் முழுக்க அரசு மருத்துவமனையிலேயே வேலை செய்யணும். ஏழைகளைத் தேடிப்போய் சிகிச்சை கொடுக்கணும்னு நிறைய கனவுகளோடு இருந்தோம். எல்லாத்தையும் அந்த விபத்து கனவா மாத்திடுச்சு. இப்பவும் நம்பிக்கையோடு இருக்கோம். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது டேபிள் டென்னீஸ், ஹாக்கி, பேட்மிட்டன் உட்பட பல விளையாட்டிலும் ஆர்வமாவும் சுறுசுறுப்பாவும் இருந்தவர். இன்னைக்கு நடக்க முடியாம முடங்கி இருக்கிறதைப் பார்க்கிறப்போ என் மனசு தினமும் வேதனைப்படும்.\nஇவர் எழுந்து நடக்கிற அளவுக்கு முன்னேறி வந்தால்கூட, மீண்டும் மருத்துவப் பணியைத் தொடர முடியும். அது நடக்குமான்னு தெரியலை. ஆனாலும், கடைசி முயற்சியா இப்போ சிப் வைக்கிற ஆபரேஷனை நடத்தியிருக்கோம். எனவே, இவர் உடல்ல சிறிய முன்னேற்றம் ஏற்படுவதுகூட எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி தரும். அதுக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாரா இருக்கேன். பல்வேறு சிரமங்களுக்கும் நடுவே, எங்க காதல் ரொம்பவே பலமாகுது” - மனதில் பொதிந்திருக்கும் வலிகளையெல்லாம் சற்றும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகையால் மறைப்பவர், கணவரின் தோல்மீது சாய்ந்து சிரிக்கிறார்\nடாக்டர் அவினேஷூக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com – என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். உங்களுக்கு உடனடியாக தேவையான தகவல்கள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/pennycuick-used-things-protect-issue", "date_download": "2021-03-04T11:37:25Z", "digest": "sha1:3QOCL43X25LHDZ2QBR3OQ232N4GZ2Y72", "length": 7812, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 February 2020 - பென்னிகுயிக் பயன்படுத்திய பொருள்கள் பாதுகாக்கப்படுமா? | Pennycuick used things protect issue", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ‘மேக் இன் தமிழ்நாடு’ - ரஜினியைச் செதுக்கும் மோடி\nஊழலை மறைக்கத் துடிக்கும் ‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்\nபி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு\nமகிழ்ச்சியில் டெல்டா... முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா\nபட்ஜெட்டில் சாமானியனுக்கு என்ன இருக்கிறது\n“ஏழைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டியா\nமருத்துவர் லட்சுமி நரசிம்மன் மரணம்... அரசின் பழிவாங்கல் காரணமா\nமனிதர் வாழ தகுதியற்ற பூமியா ராணிப்பேட்டை\nபென்னிகுயிக் பயன்படுத்திய பொருள்கள் பாதுகாக்கப்படுமா\nகூட்டம் கூட்டமாகப் பட்டுப்போகும் யூகலிப்டஸ் மரங்கள்...\nஎச்சரிக்கை, முகாம் உங்களையும் விழுங்கக்கூடும்\n“ஜென்ம பூமி ஆந்திரா... கர்ம பூமி தமிழ்நாடு\n“தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம்\nரெளடிகளின் கூடாரமாகும் சேலம் அ.தி.மு.க\nஅன்புச்செழியனுடன் தொடர்பில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்\nபென்னிகுயிக் பயன்படுத்திய பொருள்கள் பாதுகாக்கப்படுமா\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2021/02/blog-post_34.html", "date_download": "2021-03-04T11:51:29Z", "digest": "sha1:ZLQAKL75ZVLX4YIE36QNAKQG35HBFPBT", "length": 11080, "nlines": 157, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: சின்ன மச்சான்...’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன", "raw_content": "\nசின்ன மச்சான்...’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன\n‘சின்ன மச்சான்...’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே.\nஉற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார்.\nமேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து பேசிய ஸ்ரீதர், “பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.\nசிறந்த நம்பிக்கைக்குரிய நடிகைக்கான நம்ம\nகோவிட் பொது முடக்க காலத்திற்கு\nமேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்ற...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் என்றாவது ஒருநாள்\nசிறப்பான முறையி���் நடந்து முடிந்த\nபிரபல தொழில் நிறுவன குழுமத்தின்\nகுத்துச்சண்டையில் களம் காணும் வேலம்மாள் பள்ளி\nஇதய தெய்வம் அம்மா அவர்களின்\nபிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர்\nரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்”\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளியின் இளம் வில்வித்தை வீரர...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் ...\nசாதி அமைப்புகள், அரசியல் கட்சிகளின் மிரட்டலுக்கு அ...\nயோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும்\nமீண்டும் கதிரவன் கதாநாயகனாக நடிக்க\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம்\nபிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி\nசாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/11/blog-post_75.html", "date_download": "2021-03-04T12:05:38Z", "digest": "sha1:FHWFWQLEEBOQ35HRINPW43WG2UX7J7GV", "length": 10273, "nlines": 115, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்க துடிக்கிறதா பெரிக்காத்தான் நேஷனல் அரசு? - கணபதிராவ் காட்டம்", "raw_content": "\nதமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்க துடிக்கிறதா பெரிக்காத்தான் நேஷனல் அரசு\nஅண்மைய காலமாக தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்) தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது அப்பள்ளிக்கு சாவுமணி அடிக்க பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துணிந்து விட்டதை காட்டுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.\nகடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கமானாலும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமானாலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களது வரவு செலவு திட்டத்தில் மானிய ஒதுக்கீடு செய்வதை தங்களது கடமையாகக் கொண்டிருந்தன.\nஆனால் கொள்ளைப்புறம் வழியாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமுதாயத்தை ஓரம்கட்டும் படலத்தில் நடவடிக்கையாகவே பட்ஜெட்டில் அனுகூலமான திட்டங்கள் இல்லாமல் ஒருதரப்பை சார்ந்திருக்கும் வகையில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பட்ஜெட்டில் மித்ரா எனப்படும் இந்தியர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவித் திட்டத்தில் 20 மில்லியன் வெள்ளி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சம் நிறைந்தது ஆகும்.\nதாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற அறைகூவல் அண்மைய காலமாக அதிகரித்திருந்த நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்கும் முதல் நடவடிக்கையாகவே 2021ஆம் ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது என்று அலாம் மெகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nMKPMS தலைவராக கணபதிராவ் நியமனம்- மலேசிய இந்தியர் க...\nஇந்திய தொழில்முனைவர்களுக்கு வெ.200 மில்லியன் கடனுத...\nஜாலான் பங்சாரில் அடையாளம் காணப்படாத ஆடவரின் சடலம் ...\nடாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழ...\nமைக்கி முயற்சியில் வியாபாரிகளுக்கு கட்டண முறையில்...\nஆடம்பரம் தவிர்த்து ஆரோக்கியம் காப்போம்; டத்தோஶ்ரீ ...\nகிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று...\nதமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீட்டை நிதியமைச்சர...\nசுகாதாரப் பிரச்சினையால் காலை இழந்த காந்தனுக்கு தமி...\nஉயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கின...\nஷா ஆலம் நிர்வணா நினைவுப் பூங்காவில் துப்புரவுப் பணி\nபி40 பிரிவைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மளிகைப்...\nபட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ...\nதமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்க துடிக்கிறதா பெர...\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு தீபாவளி பொட்...\nதீபாவளி நாளி��் ஆலயங்களை இருநாட்களுக்கு திறக்க அனும...\nதாய்மொழிப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத 2021 பட்ஜெட்-...\nஇபிஎஃப் முதல் கணக்கிலிருந்து வெ.6,000 மீட்டுக் கொள...\nசிம்பாங் லீமா இடுகாடு ஒருநாள் மட்டுமே மூடப்படும்- ...\nபட்ஜெட் சிலாங்கூர் 2021:இந்திய சமுதாயத்திற்காக வெ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52391/Azam-Khan-Apologises-for-'Sexist'-Remark,-Rama-Devi-Refuses-to-Relent", "date_download": "2021-03-04T12:54:22Z", "digest": "sha1:IBW7P6X5FL6XSMA4BHPRZ26ZNTK6IDLE", "length": 9837, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆபாச பேச்சு.. மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அசம் கான் | Azam Khan Apologises for 'Sexist' Remark, Rama Devi Refuses to Relent | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆபாச பேச்சு.. மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அசம் கான்\nபாரதிய ஜனதா எம்.பி ரமா தேவிக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான், மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேச எழுந்த சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், ஆபாசமான முறையில் ரமா தேவி குறித்து கருத்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிற உறுப்பினர்கள், தரக்குறைவாக பேசியதற்காக அசம் கான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர்.\nகுறிப்பாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோர முடியாது என்றும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் அசம் கான் தெரிவித்தார்.\nஇதையடுத்து அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அசம் கானுக்கு உத்தரவிட்டார். அவையின் இந்த முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் அவருக்���ு எதிராக ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.\nஇந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய அசம் கான், தனது பேச்சை அவைத் தலைவர் தவறு என்று கருதினால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இதையடுத்து, தனது பேச்சுக்கு அசம் கான் மன்னிப்புக் கோரியுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். பிறகு பேசிய பாரதிய ஜனதா எம்.பி. ரமா தேவி, அசம் கானின் பேச்சு, பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் புண்படுத்தியுள்ளதாகக் கூறினார். இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க பெண்கள் மக்களவைக்கு வரவில்லை என்றும் ரமாதேவி குறிப்பிட்டார்.\n’டியர் காம்ரேட்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்தது ஏன்\nடி-20 கிரிக்கெட்: ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சாதனை\nஇந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’\n“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்\nதிமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமுகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்\n6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’டியர் காம்ரேட்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்தது ஏன்\nடி-20 கிரிக்கெட்: ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-19-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-04T12:34:13Z", "digest": "sha1:TGDQDZMYZFGW3FKLBY7KTUMNW3NMGPKR", "length": 2796, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்தது… குறைந்தது. | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்தது… குறைந்தது.\nநேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் விலை குறைந்துள்ளது பெட்ரோல்.\nசெ���்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.82.46 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாக உள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1631", "date_download": "2021-03-04T12:32:16Z", "digest": "sha1:5ZTEBSAHVSSGB4LVCOWTJETYAT3X7BYW", "length": 11240, "nlines": 109, "source_domain": "bestronaldo.com", "title": "தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொ ரோனா தடுப்பு நிதி! எவ்வளவு தெரியுமா? - bestronaldo", "raw_content": "\nHome சிறப்பு செய்திகள் தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொ ரோனா தடுப்பு நிதி\nதாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொ ரோனா தடுப்பு நிதி\nதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.\nஉலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸால் தடுமாறி வருகிறது. இதற்காக தங்களால் முடிந்த நிதியுதவியினை தங்கள் நாட்டிற்கு, அந்நாட்டை சேர்ந்த திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் கொடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தமிழகத்தை சேர்ந்தவரான சுந்தர் பிச்சை இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.\nகிவ் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.\nதினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது.\nமேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் டுவிட் செய்துள���ளது.\nஏற்கனவே கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை மீட்க சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது. இதில் 200 மில்லியன் டொலர் தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிறந்தது தமிழ் புத்தாண்டு 2020.. விடியும் பொழுதே காத்திருக்கும் அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\nNext articleநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சிவரிக்கீரை\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\nஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ்.. குவியும் மக்களின் வாழ்த்துக்கள்\n இரண்டு கிராம மக்களின் பசியை போக்க 6ம் வகுப்பு மாணவி செய்த செயல்..\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்��விருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/236220?ref=archive-feed", "date_download": "2021-03-04T13:18:43Z", "digest": "sha1:755AAK2DJXSSKBNMSJKUOYHRTONUROV4", "length": 11606, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "54 வயது நபரின் வெறிச் செயல்! மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பரிதாப நிலையில் 4 வயது சிறுமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n54 வயது நபரின் வெறிச் செயல் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பரிதாப நிலையில் 4 வயது சிறுமி\nசீனாவில் நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று சீரழித்த 54 வயது நபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசீனாவில் யான் யான் என்று புனைப்பெயரால அழைக்கப்படும் நான்கு வயது சிறுமி, கடுமையான உறுப்பு நோய் தொற்று மற்றும் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.\nசிறுமியின் இந்த நிலைமைக்கு காரணமான 54 வயது மதிக்கத்தக்க லியு என்ற நபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் திகதி, குறித்த சிறுமி காணமல் போனதையடுத்து, பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nஇது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணமல் போவதற்கு முன்பு, பக்கத்து வீட்டுக்காரரான லியு என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்ததாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.\nஅதன் பின் மறுநாள் காலையில் சிறுமியின் சிறுமியின் கால்சட்டையில் இரத்த காயங்கள் போன்றவை இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதையடுத்து குடும்பத்தினர் சிறுமிக்கு ஏதோ நடந்துள்ளது என்று பொலிசில் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக கூறி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.\n���ிறுமியின் பெற்றோர், இன்னும் உடல்நிலை மோசமாக இருக்கிறது, அவளுடைய உடல் உறுப்புகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன, சிறுநீரகம் செயலிழப்பால் அவதிப்பட்டு வருவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.\nஇதையடுத்து இதற்கு காரணமான லியுவை பொலிசார் விசாரித்த போது, அந்த நபர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று, அருகில் இருக்கும் கட்டுபான பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் இருக்கும் வடிகால் பள்ளத்தில், வைத்து வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளான்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு ஹார்பின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வழங்கியது.\nஅதில் குற்றவாளியான லியுவுக்கு மரணதண்டனை விதிப்பதாக அறிவித்துள்ளது.\nஇந்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எதிர்த்து லியு மேல்முறையீடு செய்கிறாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் குறித்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Evencoin-cantai-toppi.html", "date_download": "2021-03-04T12:01:13Z", "digest": "sha1:WYSTZVG2YSALJ6RAWXEQKZGHEE65HXJH", "length": 7541, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "EvenCoin சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEvenCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் EvenCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEvenCoin இன் இன்ற���ய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nEvenCoin இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். EvenCoin மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது EvenCoin வழங்கப்பட்ட நாணயங்கள். EvenCoin இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. EvenCoin, மூலதனமாக்கல் - 0 US டாலர்கள்.\nஇன்று EvenCoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nEvenCoin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. EvenCoin வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. EvenCoin பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் EvenCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. EvenCoin மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nEvenCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், EvenCoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% மாதத்திற்கு - EvenCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். EvenCoin ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. EvenCoin நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-03-04T12:47:45Z", "digest": "sha1:SIGQ52SVHFK6Q4RVFFJAIK3MIO5COKOM", "length": 4750, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை கவுதமி", "raw_content": "\nரஜினிக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையு��் ஒன்றாகக் கொடுத்த ‘தர்மதுரை’ திரைப்படம்\n1991-ம் வருடம் பொங்கல் தினத்தின்று வெளியான...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nநடிகர் கமல்ஹாசனின் கட்சியான ‘மக்கள் நீதி...\n“கமல்ஹாசனைவிட்டு பிரிந்துவிட்டேன்…” – நடிகை கவுதமி அறிவிப்பு..\nநடிகை கவுதமி நடிகர் கமல்ஹாசனைவிட்டு...\nநமது – சினிமா விமர்சனம்\nமலையாளத்தில் சமீப ஆண்டுகளாக மிக யதார்த்தமான...\n“நான் சினிமாவை விட்டு விலக மாட்டேன்” – நடிகை கெளதமி பேட்டி\nமலையாளத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’,...\nமோகன்லால், கவுதமி நடிக்கும் ‘நமது’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால், கவுதமி நடிக்கும் ‘நமது’ படத்தின் ஸ்டில்ஸ்\nமோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘நமது’ ஆகஸ்ட் 5-ல் ரிலீஸ்\nவாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி...\nமோகன்லால், கவுதமி நடிக்கும் ‘நமது’ படத்தின் டீஸர்\nமோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘நமது’ திரைப்படம்\nவாராஹி சலன சித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி...\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-200/", "date_download": "2021-03-04T13:09:19Z", "digest": "sha1:ITW5QNAZ47R5TO6JCHUBHSKVNC3KCINU", "length": 2476, "nlines": 60, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அப்பாச்சி 200 tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ABS விற்பனைக்கு வந்தது\nபுதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 அல்லது 180 தயாராகின்றதா \n2017 டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆர்டிஆர் 4வி அறிமுகம்\nடிவிஎஸ் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிமுகம்\n2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது\nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dhoni-in-new-innings-in-cinema-tamilfont-news-270854", "date_download": "2021-03-04T13:43:06Z", "digest": "sha1:G73XDB2OBZ43Q5AMSV4XP4EMVO7BMV7N", "length": 12268, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhoni in new innings in Cinema - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு\nகிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு\nசமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் ஓய்வுக்குப் பின்னர் அவர் அடுத்ததாக சினிமா துறையை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ’தோனி என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த தோனி, அந்த நிறுவனத்தின் சார்பில் ஒருசில டாகுமெண்டரி படங்களை எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி இதுகுறித்து கூறியபோது, ‘அறிவியல் சம்பந்தமான நாவல்களின் அடிப்படையில் வெப்சீரிஸ் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஒரே நேரத்தில் 5 புதிய வெப்தொடர்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சாக்ஷி தோனி கூறியுள்ளார்.\nகிரிக்கட்டில் ஓய்வுபெற்ற பின் தயாரிப்பாளராக சினிமா துறையில் களம் இறங்கியிருக்கும் தோனி விரைவில் நடிகராகவும் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\nநம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்\n'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nபும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வை��ல்\nஅடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி\nகேரக்டருக்கு ஏற்ற தேதிக்காக காத்திருக்கும் 'மாநாடு' படக்குழு: ரிலீஸ் எப்போது\n'நீ தமிழன் தான்ய்யா.. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' டீசர்\nகவின் படத்திற்காக இணையும் 6 முன்னணி இயக்குனர்கள்\nபேபி பம்ப் போட்டோ ஷுட்… வைரலாகும் எருமைசாணி ஹரிஜா புகைப்படம்\nகணவரிடம் சிறு பிள்ளையாக மாறி கெஞ்சும் முன்னணி நடிகை… வைரல் இன்ஸ்டா பதிவு\nபிக்பாஸ் சம்யுக்தாவுக்கும் பாவனாவுக்கும் என்ன உறவு\nபுதுக்காரில் சிவகாசி சென்ற புகழ்: என்ன ஆச்சுன்னு வீடியோவை பாருங்கள்\nஇப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'தளபதி 65' கலைஞர்கள்\n'மாஸ்டர்' படத்தின் மாஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்\nநம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்\nஅடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி\nபும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்\nஅருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\n'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு\nரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்\nநடிகை ஸ்ரீதேவி மகளின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல்\n'தளபதி 65' பட நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா\nஎனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை\nமகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன\nகுடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்\nசாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nஅரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை\nவிளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்\n4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால் ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியா��ு- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nபிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\nஅரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு\nதோற்றாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் தோனி: பிரபல தமிழ் நடிகை\nஅரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/04/24/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%86/", "date_download": "2021-03-04T12:51:42Z", "digest": "sha1:N7JPFUCPY253F3HRJDM4PUFDB4WGUPTF", "length": 24615, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்\nஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்\nகுகிறான் என்பது தான் முக்கியம்.\nமார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால் ஆண்களை முழு மையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகி\nகிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகர த்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங் கள் உள்ளன. இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவது நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத் தை ஏற்படுத்துகிறது.\nமுக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்தி ப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும்\nஎன்றொரு நம்பிக்கை ஏராளமான பெ ண்களிடம் இருந்துவருகிறது. உண்மை யைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அ ல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற் கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின்மீது எவ்வளோ ஆ சையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்.\nபல சினிமா நட��கைகள், அறுவைச் சிகி ச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதா கிக் கொள்கிறார்களே என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக்கவர்ச்சி யைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினி மாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி\nஇருக்கிறது. அதையே ஒரு சா தாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.\nபொதுவாக இதுபோன்ற பயங் களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீ து நம்பிக்கை இல்லாத நிலை தான் ஏற்படுகிறது. அதனால் தன உட ல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தே வையான இன்பம் தரவும்,\nபெற்றுக்கொள்ளவும் முடி யும் என்பதில் பெண்கள் உ ருதியோடு இருக்க வேண் டியது அவசியமாகும்.\nபெண்களிடம் ஆண்களை க் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என் பதில் மாறுபட்ட கருத்து கி டையாது.\nமார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அ டைகிறார்கள். செக்ஸ் ஆசை யை எதிராளிக்குத் தூண்டிவிடு ம் பணியைத்தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பக ங்கள் செய்வதில்லை.\nஇது விதை2விருட்சம் இணைய த்தின் பதிவு அல்ல‍~\nTagged ஓர் ஆண், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\nPrevவிவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன் (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ\nNextஉடலில் பல நோய்களை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ���ன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவா��்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/samantha-upset-with-the-problem-in-96-telugu-remake-119022000061_1.html", "date_download": "2021-03-04T12:21:04Z", "digest": "sha1:ANIZGRB3TISHVGXDF22PNMAYYH4VGOV5", "length": 11761, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா? சமந்தா அப்செட் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரை��‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nதெலுங்கிலும் இண்டஹ் படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். விஜய் சேதுபதி ரோலில் சர்வானந்தும், திரிஷா ரோலில் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமாகினர். படத்தை குறித்த அப்டேட் இவ்வளவுதான். ஆனால், இதற்குள் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.\nதமிழில் 96 படம் எந்த பாணியில் உருவாக்கப்பட்டதோ அதேபோல் தெலுங்கில் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதால் கோவிந்த் வசந்தாவே இசை அமைக்க வேண்டும் என்று இயக்குனர் பிரேம் குமார் கூறியிருகிறார்.\nஆனால், இதனை ஏற்காத தயாரிப்பாளர், தெலுங்கில் உள்ள பிரபல இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு இவர்களில் யாரையாவது ஒருவரை இசை அமைப்பாளராக தேர்வு செய்யுங்கள் என கூறியுள்ளார்.\nஇதனால், இருவருக்கும் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, படத்தின் நாயகன் சர்வானந்த் வேறு படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவிட்டாராம்.\nபடமே இன்னும் ஆரம்பிக்கல அதுக்குள்ள பிரச்சனையா என அப்செட்டில் உள்ளாராம் சமந்தா.\nமணிரத்னம் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது நிஜமா...\nபொன்னியின் செல்வனில் இருந்து விஜய் சேதுபதி விலகல் \nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nதிருமணத்திற்கு முன் வேறு பெண் மீது காதல்: கஷ்டப்படும் சமந்தா\nவிஜய் சேதுபதி படத்துக்கான இசைப் பணிகளை தொடங்குகிறார் இளையராஜா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/dmk-ratapuram-block-candidate-complained-to-the-chief-electoral-officer/", "date_download": "2021-03-04T12:56:11Z", "digest": "sha1:D3T3FX5WR3WMKRWBLR3ZSRVDHRF4KLRX", "length": 2921, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "DMK Ratapuram Block Candidate Complained To The Chief Electoral Officer | | Deccan Abroad", "raw_content": "\nராதாபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மின்னணு வாக்குப்பதிவு எந்தி���த்தில் முறைகேடு நடந்திருப்பதாக ராதா புரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிடம் புகார் அளித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.அப்பாவு நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/australia/03/104230?ref=archive-feed", "date_download": "2021-03-04T11:43:15Z", "digest": "sha1:XVF4YN3WPJ66KJ4TSESQ6LVEBQN2IAVR", "length": 11099, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "புகலிடம் கோரி நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் 44 இலங்கை அகதிகள்: கருணை காட்டுமா அவுஸ்திரேலியா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகலிடம் கோரி நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் 44 இலங்கை அகதிகள்: கருணை காட்டுமா அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகில் பயணம் செய்த 44 இலங்கை அகதிகள் கடந்த 20 நாட்களாக நடுக்கடலில் ஆபத்தில் சிக்கி போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் யுத்தம் ஏற்பட்டபோது உயிருக்கு அஞ்சிய பலர் அகதிகளாக இந்தியா நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.\nஇவர்களில் ஒரு கர்ப்பிணி பெண், 9 குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர் இந்தியாவிலிருந்து படகு மூலமாக வெளியேறி அவுஸ்திரேலியாவில் புகலிடம் எதிர்ப்பார்த்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளனர்.\nஇரவு, பகலாக பயணமான இந்த படகு இந்தோனேஷியாவில் உள்ள Aceh என்ற கடற்பகுதிக்கு அருகில் வந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு சேதம் அடைந்துள்ளது.\nகடந்த 20 நாட்களாக அவுஸ்திரேலியா அல்லது இந்தோனேஷியா அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் படகில் இருந்த இரு வாலிபர்கள் கடலில் குதித்து இந்தோனேஷியா கடற்கரைக்கு செல்ல முயன்றுள்ளனர��. ஆனால், இருவரையும் கைது செய்த இந்தோனேஷியா கடற்படை அவர்களை மீண்டும் அவர்களின் படகிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.\nநடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் இலங்கை அகதிகளுக்கு ஆதரவாக ஐ.நா சபை அண்மையில் இந்தோனேஷியா அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து இந்தோனேஷியா துணை ஜனாதிபதியான Jusuf Kalla என்பவர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ‘நடுக்கடலில் இருக்கும் இலங்கை அகதிகளை இந்தோனேஷியா கடற்கரைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் படகு பழுது பார்க்கப்பட்டு, உணவு மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் திருப்பி இந்தியா நோக்கி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அகதிகள் இந்தியாவை அடையும் வரை அவர்களது படகை சுற்றி பாதுகாப்பிற்கு இந்தோனேஷியா கடற்படையினர் செல்லுவார்கள் எனவும் இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், இந்த நடவடிக்கை எப்போதும் மேற்கொள்ளப்படும் என்ற திகதியை அவர்கள் அறிவிக்கவில்லை.\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சென்றவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெளனம் சாதித்து வருவது நடுக்கடலில் தத்தளித்து வரும் 44 பேரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-03-04T14:03:08Z", "digest": "sha1:J4JL4MOMJA7C2V5JZ25DNOU4EVOY5LPX", "length": 11638, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். பி. என். பொன்னுசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம். பி. என். பொன்னுசாமி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். பி. என். பொன்னுசாமி தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.\nபொன்னுசாமி 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று பிறந்தவர். பெற்றோர்: நடேசன் பிள்ளை - சம்பூர்ணம். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்தத் தமையனார் எம். பி. என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது தமையனார் எம். பி. என். சேதுராமனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.\nகலைமாமணி விருது, வழங்கியது: தமிழக அரசு\nநாதசுர கலாநிதி, வழங்கியது: தருமபுரம் ஆதீனம்\nசங்கீத சூடாமணி விருது, 1999. வழங்கியது: சென்னை சிறீ கிருஷ்ண கான சபா\nஇசைப்பேரறிஞர் விருது, 2012. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\n' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 40), தினமணி இசைவிழா மலர் (2012-2013)\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_(1965_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-04T14:09:28Z", "digest": "sha1:RMJO43E64MDOYA7LQLZFNGPFBTWUM4J5", "length": 9572, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்ய ஹரிச்சந்திரா (1965 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சத்ய ஹரிச்சந்திரா (1965 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்: ಸತ್ಯ ಹರಿಶ್ಚಂದ್ರ) என்பது 1965 ல் வெளிவந்த கன்னடத் திரைப்படமாகும். இதனை ஹன்சூர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கே. வி. ரெட்டி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் ராஜ்குமார் இந்து தொன்மவியல் அரசனான அரிச்சந்திரனின் கதாப்பாத்திரத்தினை ஏற்று நடித்திருந்தார்.\nராகவன்கா என்ற பிரபல எழுத்தாளரின் ஹரிச்சந்திர காவியத்தினை மையமாக வைத்து திரைப்படமாக எடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் உதயகுமார், பண்டரிபாய், நரசிம்மஹாரு, எம். பி. சங்கர், கே. எஸ். அஸ்வந்த் மற்றும் பேபி பத்மினி ஆகியோர் துணை நடிகராக நடித்திருந்தனர். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை இப்படத்திற்கு 13வது தேசிய விருதுகளில் கொடுக்கப்பட்டது.[2] இத்திரைப்படம் திரைக்கு வந்த காலங்களில் பெரும் வெற்றி பெற்று கன்னட திரையுலகில் முக்கிய இடம்வகிக்கிறது.[1]\nசத்ய ஹரிச்சந்திரா டிஜிட்டல் கலரில் வெளிவந்த இந்திய அளவிலான மூன்றாவது பட���ாகும். இது ஏப்ரல் 2008ல் வெளியிடப்படு வணிக ரீதியாக வெற்றியடைந்தது.\nஎம். பி. சங்கர் ... வீரபாகு\nகே. எஸ். அஸ்வந்த் ... வசிட்டர்\nபேபி பத்மனி .. லோகிதாஸ்\nஇந்து தொன்மவியல் திரைப்படங்களின் பட்டியல்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Satya Harischandra\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/this-is-also-love-411861.html", "date_download": "2021-03-04T13:24:50Z", "digest": "sha1:QIGWSFHRSZMWLVNX5QJW7SVEKXCNL2AM", "length": 17644, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதுவும் காதல்.. இதுவும் காதல்! | This is also Love - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஆண்டுக்கொரு நாள் கொண்டாடுவது வெளிநாட்டு பழக்கம்.. காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு\nகுட்டி பாரிஸ் நகரமாகிய புதுச்சேரி.. காதலர்களிடையே வேகமாக பிரபலமாகி வரும் 'லவ் லாக் மரம்'\nஎடப்பாடி ஐயா... காதலர் தினத்தன்று லாக்டவுன் போடுங்க.. முரட்டு சிங்கிளின் \\\"ஸ்டொமக் ஃபயரிங்\\\" டிமான்ட்\nஅழியாத காதல் கதை . . .\nமழைக்காலத்தைப் போல .. பசுமையாக ஒரு காதல்\nகாதல் என்பது.. ஆக்கிரமிப்பு அல்ல.. அரவணைப்பு\nஅரசியலை விட்டே ஒதுங்குகிறேன்.. சசிகலா\nபிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nஅரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nஅரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன\nவிரக்தி.. ஏமாற்றம்.. பரபரத்த அந்த 23 மணி நேரம்.. சசிகலாவின் திடீர் முடிவிற்கு பின் நடந்தது என்ன\nஅறிக்கையில் இருப்பது இதுதான்.. அதிமுக வெற்றிக்கு \"ஆசி\" வழங்கிய சசிகலா.. அப்போ அமமுக\nசென்னை வினோத் வீடியோ விஷன் முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன் வரை.. யார் இந்த வி.கே. சசிகலா\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவி���் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதுவும் காதல்.. இதுவும் காதல்\nவாழ்க்கையில் 2 விஷயங்களுக்காக நாம ஏங்குவோம்.. ஒன்று காதல் வயப்பட மாட்டோமா.. காதல் நமக்கு கை கூடாதா என்று ஏங்குவோம்.. இன்னொரு விஷயமும் உண்டு. அது என்ன தெரியுமா.. இந்தக் காதல் இப்படியே நீடிக்காதா.. என்பதுதான் அது.\nகாதலுக்கு மட்டும்தாங்க அந்த உயர்ந்த அந்தஸ்து உண்டு. வேறு எந்த அன்புக்கும் கூட இல்லாத பெருமையும், பெருமிதமும் காதலுக்கு மட்டுமே உண்டு. காதலித்துப் பாருங்கள் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும் என்பார்கள்.. அது உண்மைதான்.\nகாதலிப்பவர்களைப் பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்காதா என்று ஏங்கும் சிலர் காதலில் விழுந்தவுடன் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபடுவார்கள். காதல் வயப்படும்போது தன் துணையை நினைத்து உருகுவார்கள்.\nகாதல் என்பது ஒரு சுகானுபவம். காதலிக்க ஆரம்பித்து விட்டால் நம் துணையின் நினைவைத் தவிர வேறெதும் இருக்காது. என் தேவதையை எப்போது பார்ப்பேன் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். விஷயம் இருக்கிறதோ இல்லையோ மணிக்கணக்கில் பேசுவார்கள். தம் துணைக்கு பிடித்த மாதிரி உடை அணிந்து அவர்களுக்குப் பிடித்த உணவை உண்பார்கள்.\nகாதல் இல்லாதவர்கள் நமக்கும் இப்படி ஒரு காதல் ஏற்படாதா என ஏங்குவார்கள். எனக்கு இவ்வாறு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி கற்பனையில் தன் துணையை எண்ணி இருப்பார்கள். கண்ணால் பார்க்கும் யாவும் காதலன் காதலியின் மு���மே. எங்கு பார்த்தாலும் தன் துணை தன்னோடு இருப்பது போல் ஒரு உணர்வு.\nகருத்துகளைப் பரிமாறிக் கொண்டு உள்ளம் பரிமாறிக் கொள்வதே காதல். காதலியின் தலைமுடி குஞ்சலம் பென்சில் பேனா இப்படி தன் துணையின் நினைவாக பல பொருள்கள் நம்மிடம் இருக்கும். இரவானாலும் பகலானாலும் எப்போதும் உன் நினைவு தான் உன்னோடு ஆயுள்வரை மகிழச்சியோடு வாழ வேண்டும் நீயில்லையேல் நானில்லை உன்னையே நினைத்திருக்கிறேன் ஜோடி சேர காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதாதவர்கள் கூட காதலில் விழுந்தவுடன் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.\nகாதல் வயப்பட்டவர்கள் உங்கள் காதலை இறுதிவரைத் தொடர்வதற்குப் போராடுங்கள். காதல் இல்லாதவர்கள் இந்த காதலர் தினத்தில் உங்கள் துணையைத் தேர்ந்தெடுங்கள். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் என்பது போல உங்கள் துணை உங்களுக்காகக் காத்திருக்கிறார். கண்டதும் காதல் பார்காமலே காதல் பேசாமலே காதல் சேராமல் காதல் ஆனால் எல்லாமே காதல் தான்.\nமேலும் lovers day செய்திகள்\nகண்ணே கொஞ்சம் சிரி.. கவிதை பாடிக் கொள்கிறேன்\n\"3 நாளா உன்னால நல்லா அனுபவிச்சிட்டேன்.. நீயும் அனுபவி.. இந்தா\".. அப்படியே ஷாக்காகி போன காதலன்\nடேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. எங்க வயித்தெரிச்சல் எல்லாம் உங்கள சும்மாவே விடாது\nகாதலியால் விரட்டியடிக்கப்பட்ட ஒருத்தர்தான் இந்த ரிங்டோனை போட்டிருக்கனும்\nசோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு...\n காதலில் ஜெயிக்க என்ன செய்யலாம்\nநெருங்கும் காதலர் தினம்.. உச்சத்தில் ரோஜா பூ விலை\nகாதலர்களுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை\nகாதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு: வாழ்த்து அட்டைகளை எரித்து போராட்டம்\n\"லவ்வர்ஸ் டே\"... ‘நமக்கு நாமே’ தான் சரி... மீம்ஸ் மூலம் தேற்றிக் கொள்ளும் இளைஞர்கள்\nமாமல்லபுரம் செல்லத் தயாராகும் கள்ளக் காதல் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கை\nகழுதை, நாய்க்கு கல்யாணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்த்த இந்து முன்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlovers day valentines day motivational stories காதலர் தினம் வேலன்டைன்ஸ் டே மோடிவேஷனல் ஸ்டோரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-03-04T12:18:11Z", "digest": "sha1:TB4EWU2JGUH34VVMGDHD2GMOCDLNAHUN", "length": 1856, "nlines": 86, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும்”\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும்\nJUST IN: +2 Public Exam Time Table.. மே 3 முதல் ஆரம்பம்..; தேர்வு அட்டவணை வெளியீடு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் இயங்காமல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/349/", "date_download": "2021-03-04T13:05:29Z", "digest": "sha1:VQ255IA6JA2BICI3UFXVEGJLEAXUTT7T", "length": 2045, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "அச்சுறுத்து | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் உங்கள் கனவில் மற்ற மக்கள் அச்சுறுத்தல் என்றால், அது நீங்கள் உங்கள் சொந்த தேவைகளை கவனம் செலுத்த தொடங்க வேண்டும் என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் நாம் வாழ்க்கை வாழ வேண்டும் எப்படி ஒரு கருத்து வேண்டும் … மற்றும் கனவு நீங்கள் அதன் பிறகு செல்ல என்று அறிவுறுத்துகிறது. யாராவது உங்களை அச்சுறுத்தியிருந்தால், மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும்போது நீங்கள் சில தவறான புரிதல்களை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-03-04T12:09:02Z", "digest": "sha1:DIASYNPTPNUZRW3YNAVEE267UKJGLFIB", "length": 2519, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளது\nவிளையாட்டு சட்டத்தை மாற்றுவதாகக் கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-03-04T11:59:31Z", "digest": "sha1:YBYAZRSZLF2CRHIMG4ZFBHZAULEWAOC2", "length": 6014, "nlines": 38, "source_domain": "analaiexpress.ca", "title": "ஸ்டூவர் ப்ரோட் அணியின் வெற்றிக்கு பாரிய பங்காற்றுவார் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஸ்டூவர் ப்ரோட் அணியின் வெற்றிக்கு பாரிய பங்காற்றுவார்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர் ப்ரோட் அணியின் வெற்றிக்கு பாரிய பங்காற்றுவார் என இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் கூறுகிறார்.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளன.\nஇரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி, காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஸ்டூவர்ட் ப்ரோட் பாரிய பங்காற்றுவார் என இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஎனினும், ஸ்டூவர்ட் ப்ரோட் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தத் தொடரில் அவர் விளையாடாத பட்சத்தில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் குழாத்திலிருந்து ஸ்டுவர்ட் பிரொட் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.\nஸ்டூவர்ட் ப்ரோட் டெஸ்ட் அரங்கில் இதுவரையில் 433 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nஎவ்வாறாயினும், 5 வேகப்பந்து வீச்சாளர்களோடு சேர்த்து சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸுடன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஜொன்னி பெயார்ஸ்ரோ உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜொஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளராக செயற்படவுள்ளார்.\nஎனினும், கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் முதல் பயிற்சிப் போட்டியில் அவர் விளையாடவில்லை.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொ��ைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2021-03-04T13:34:48Z", "digest": "sha1:YDFLKES32CHES3KTZMFS5XMKSPA45WAH", "length": 7490, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு\nஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன.\nஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் ஒட்டளித்தன. ஐ.நா.வுக்கு எதிராகவும், டிரம்ப்பிற்கு ஆ���ரவாகவும் 9 நாடுகள் மட்டுமே ஒட்டளித்தன. 35 நாடுகள் ஒட்டளிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.\nஅமெரிக்காவிற்கு எதிராக ஒட்டளிக்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகள் வீதிக்கப்படும் என அமெரிக்கா தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் எதிராக ஓட்டளிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் எனவும் ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருந்தது அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலாகவே தெரிந்தது. எனினும் 128 நாடுகள் டெனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக அணி திரண்டன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/actor-madhavan-honored-with-doctorate/", "date_download": "2021-03-04T12:03:59Z", "digest": "sha1:YXAFRCCEV5P3UUWODZFA7HYRQVE233GX", "length": 6044, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்.!", "raw_content": "\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்.\nநடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கோலாபூர் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது .\nமணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ராக்கெட்டரி என்பதனை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர் .ஆம் மாதவன் திரைத்துறையில் அளித்த சேவையை பாராட்டி, அவருக்கு கோலாபூரில் உள்ள டி.ஒய்.பாட்டில் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளனர் . இதுகுறித்து பேசிய மாதவன் ,இந்த தருணத்தை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.தற்போது நடிகர் மாதவனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n#ElectionBreaking: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு., இதுக்கு பதில் இது வழங்கப்படும்.\nகவின் ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட் கொடுக்கும் 6 இயக்குனர்கள்..\nபைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.பதற வைக்கும் வீடியோ காட்சி.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் இதுதானாமா..\n#ElectionBreaking: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு., இதுக்கு பதில் இது வழங்கப்படும்.\nகவின் ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட் கொடுக்கும் 6 இயக்குனர்கள்..\nபைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.பதற வைக்கும் வீடியோ காட்சி.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் இதுதானாமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/congress-blood-running-in-the-body-of-tamil-music-wait-and-see-os-maniyan/", "date_download": "2021-03-04T12:20:23Z", "digest": "sha1:FXRNUEEPLGALPQGDM4EGNWWXAOE4BLXS", "length": 4753, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழிசை உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம்...! பொறுத்திருந்து பாருங்கள்...! - ஓ.எஸ்.மணியன்", "raw_content": "\nதமிழிசை உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம்… பொறுத்திருந்து பாருங்கள்…\nதமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநரான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், நேற்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.\nநாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார். அவரது ஹெயல்களை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.\n5 மாநில தேர்தல் -பிரதமர் தலைமையில் ஆலோசனை..\nவிருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்…\n#ElectionBreaking: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு., இதுக்கு பதில் இது வழங்கப்படும்.\nகவின் ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட் கொடுக்கும் 6 இயக்குனர்கள்..\n5 மாநில தேர்தல் -பிரதமர் தலைமையில் ஆலோசனை..\nவிருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்…\n#ElectionBreaking: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு., இதுக்கு பதில் இது வழங்கப்படும்.\nகவின் ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட் கொடுக்கும் 6 இயக்குனர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T13:11:20Z", "digest": "sha1:HPRK3NMRA47G5DYQK52FH7KDNNSUEYY7", "length": 6259, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொழும்பு துறைமுக நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கை, கொழும்பில் காலிமுகத்திடலுக்கு அண்மையாக அமைக்க உத்தேசித்துள்ள கரையோர நகரம் ஆகும். இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மெற்கொள்ளப்படும்.[1][2]\nஇத் துறைமுக நகரம் புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்தின் தெற்கு எல்லைக்கும் கோட்டை வெளிச்சவீட்டுக்கும் இடையில் அமையவிருக்கின்றது. இதற்காக மறுசீரமைக்கப்பட உள்ள கடற்பரப்பு 4500 ஏக்கர்கள் ஆகும்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2015, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/products/breathable-running-mesh-blade-sneakers-for-men", "date_download": "2021-03-04T13:20:38Z", "digest": "sha1:2JDGUORTXSTZQMQUG3SG5MDIIYDPKDXC", "length": 40439, "nlines": 237, "source_domain": "ta.woopshop.com", "title": "ஆண்களுக்கு சுவாசிக்கக்கூடிய இயங்கும் மெஷ் பிளேட் ஸ்னீக்கர்களை வாங்கவும் - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | WoopShop®", "raw_content": "\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nஆண்களுக்கு மூச்சு விடக்கூடிய மெஷ் பிளேட் ஸ்னீக்கர்கள்\nஆண்களுக்கு மூச்சு விடக்கூடிய மெஷ் பிளேட் ஸ்னீக்கர்கள்\n$ 49.99 வழக்கமான விலை $ 74.99\nபுகக்கூடிய இயங்கும் மெஷ் பிளேட் ஸ்னீக்கர்கள் ஆண்கள் - 12.5 / 9013Black ரெட் மறுசீரமைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீண்டும் கையிருப்புக்கு வந்தவுடன் அனுப்பப்படும்.\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nOrder உங்கள் ஆர்டரைப் பெறாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுங்கள்.\nItem விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால், பணத்தைத் திருப்பித் தரவும்.\nபொருத்தி: அளவுக்கு பொருந்துகிறது, உங்கள் சாதாரண அளவு எடுத்துக்கொள்ளுங்கள்\nமூடு வகை: சரிகை அப்\nவெளிவரும் தேதி: வசந்த, கோடை\nதூரத்திற்கு: மராத்தான் (> 40 கி.மீ)\nமேல் பொருள்: மெஷ் (ஏர் கண்ணி)\nபொருந்தக்கூடிய இடம்: கடின நீதிமன்றம்\nகாலணி அகலம்: நடுத்தர (பி, எம்)\nவூப்ஷாப் வாடிக்கையாளர்கள் தங்களது நேர்மறையான அனுபவத்தை டிரஸ்ட்பைலட்டில் பகிர்ந்துள்ளனர்.\nஅதற்கு எங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் ஆர்டரில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் முழு பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nஜனவரி 7 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது, பிப்ரவரி 12 அன்று உக்ரோபோஷ்டாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. நான் முழு விஷயத்தையும் அளவுடன் யூகித்தேன். அவரது 43.5 இல் 45 வது உத்தரவிட்டார்.\nமிகவும் வசதியான, ஒளி மற்றும் நீடித்த, அனைவருக்கும் நான் பரிந்துரைக்கிறேன்\nஎல்லாம் சரி. பார்சல் விரைவாக வந்தது. முதல் பார்வையில், காலணிகளின் தரம் சரியாக இருப்பதாக தெரிகிறது. இது நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஒரே பிளாஸ்டிக் போன்றது, ஆனால் அது வெட்டுக்கள் மற்றும் வளைவுகளைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த, நான் இந்த ஷூ பரிந்துரைக்கிறேன். பெரிய விலை.\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், சிறந்த ஒப்பந்தங்கள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, காலணி, ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவைகளை உங்கள் வீட்டு வாசலில் சரியா���ப் பெறலாம். சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த மின் வணிகம் பயன்பாடு ஆடை, காலணி அல்லது ஆபரணங்கள், வூப்ஷாப் உங்களுக்கு ஃபேஷன் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஸ்மார்ட் ஆண்கள் ஆடைகள் - வூப்ஷாப்பில் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ், அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக. ட்ரெண்டி பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை உயர்த்தும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்டுகள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாக்கள் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன. நாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரோகஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்த வேலையில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓடும் காலணிகளுடன் உங்கள் மராத்தானுக்கு பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக பிளாட்களுடன் சிறந்த ஆறுதலையும் பாணியையும் அனுபவிக்கவும். ஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் உங்கள் ஆடைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் கம்பீரமான ஆபரணங்களுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் டைஸுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த நகைகள் அல்லது பிரமாண்டமான மற்றும் பிரகாசமான துண்டுகளை நீங்கள் விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது. வேடிக்கையாகவும், வேடிக்கையாகவும் - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம். அழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் முதுமையின் விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பூக்கள் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், தலைமுடியை உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும். வூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.உங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன் என்பது ஃபேஷன் அனைவருக்கும் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவ�� பெறும்போது பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும். முழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள் வூப்ஷாப் அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்புத் தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் சிறந்த கொள்முதல் முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15 நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.உங்கள் வீடு அல்லது பணியிடத்திலிருந்து வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் வருவாய் கொள்கை\nவாடிக்கையாளர்கள் 5.0 மதிப்பாய்வுகளின் அடிப்படையில் 5 / XX மதிப்பீடு செய்கிறார்கள்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nவெண்மையாக்கும் விளைவுடன் கூல் மாஸ்க் கொழுப்பு இல்லை, இரண்டாவது முறையாக உத்தரவிட்டது. நிச்சயமாக பரிந்துரைக்கிறேன் \nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nபெருவியன் வேகன் மக்கா ரூட் சாறு\nவிரைவான டெலிவரி, இப்போது நிரூபிக்க வேண்டும்.\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/how-to-file-income-tax-returns-without-form-16-021561.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T12:40:38Z", "digest": "sha1:YW5OVNWPAXKUDQKFJYS4ALWVHLER5XYG", "length": 24687, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..? | How to file income tax returns without form 16 - Tamil Goodreturns", "raw_content": "\n» பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nபார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nபெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்\n42 min ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\n1 hr ago PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n1 hr ago குறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\n3 hrs ago இன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..\nNews அடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்காகக் கடைசித் தேதியை வருமான வரித் துறை தொடர்ந்து ஒத்திவைத்த நிலையில் தற்போது டிசம்பர் 31, 2020ஐ கடைசி நாளாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில் பெற்ற வருமானத்திற்கு வரி செலுத்தாதவர்கள் டிசம்பர் 31, 2020க்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் 10000 ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.\nவருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய மிகவும் எளிதான வழி பார்ம் 16. ஆனால் பார்ம் 16 இல்லாமல் எப்படி வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.\nடிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nமாத சம்பளக்காரர்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கை தான் இந்தப் பார்ம் 16. இந்தப் பார்ம் 16ல் நிறுவனங்கள் ஊழியர்கள் கணக்கில் எவ்வளவு வரி வசூலித்துள்ளது, வருமான வரித்துறைக்கு எவ்வளவு சமர்ப்பித்துள்ளது என்பது போன்ற தரவுகள் இருக்கும்.\nஇது இல்லாத பட்சத்தில் வருமான வரி அறிக்கையை எப்படித் தாக்கல் செய்வது எப்படி.. பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள் என்ன..\nமாத சம்பளக்காரர்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் பெரிய அளவிலான சம்பளத்தின் வாயிலாகத் தான் இருக்கும். எனவே உங்கள் நிறுவனத்தில் இருந்து ஒரு வருடத்திற்கான பே சிலிப்களை முதலில் திரட்டுங்கள்.\nஇந்தப் பே சிலிப் மூலம் ஒரு வருடத்திற்கான வருமானம் மற்றும் பிஎப் தொகையைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இந்தத் தொகையில் இருந்து உங்களது முதலீடு மற்றும் இதர வருமான வரிச் சலுகை தொகையைக் கழித்திடுங்கள்.\nவருமான வரி வலைத்தளத்தில் உங்கள் கணக்கிற்குள் நுழைந்த உடன் பார்ம் 26AS பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த அறிக்கையில் உங்களது நிறுவனம் எவ்வளவு தொகையை வருமான வரியாக அரசுக்குச் செலுத்தியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.\nபோக்குவரத்துக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, மருத்துவக் கொடுப்பனவு, standard exemption பிரிவில் 50,000 ரூபாய், வாடகை வீட்டில் குடியிருந்தால் வீட்டு வாடகை தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ளுங்கள்.\nஆயுள் காப்பீடு (80சி), பிபிஎப் (80சி), ஹோம் லோன் (பிரிவு 24), ஹெல்த் இன்சூரன்ஸ் (தனிநபர், பெற்றோர்கள், மனைவி, குழந்தை) (80டி), கல்வி கடன் (80ஈ) போன்றவற்றுக்குச் செலவு செய்த தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.\nமேலே கூறப்பட்ட அனைத்தையும் கணக்கிட்டு மீதமுள்ள வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். மேலும் கணக்கிடப்பட்டுள்ள வரிப் பார்ம் 26ASல் இருக்கும் அளவை விடவும் அதிகமாக இருந்தால் கூடுதலான வரி செலுத்த வேண்டி வரும். பார்ம் 26ASல் இருக்கும் அளவை விடவும் குறைவாக இருந்தால் வருமான வரித் தளத்தில் ரீபண்ட்-க்காக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore வருமான வரி தாக்கல் News\nப்ரீ.. ப்ரீ.. எஸ்பிஐயின் சூப்பர் சலுகை.. இனி வருமான வரி தாக்கல் ஈசியாக செய்து கொள்ளலாம்..\nவருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை.. நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..\nசம்பளம் வாங்குவோர் கவனத்துக்கு.. வருமான வரி தாக்கல் செய்ய Form 16.. கெடு நீட்டிப்பு\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nவருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம் இதைப் படிங்க\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தவறினால் என்ன ஆகும்\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nசாமானியர்களுக்கு குட் நியூஸ்.. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க அரசு ஆலோசனை..\n5 மடங்கு லாபத்துடன் வெளியேறும் ரத்தன் டாடா.. லென்ஸ்கார்ட்-க்குப் பை பை..\nசெல்வம் சேர்க்கும் எஸ்ஐபி.. ஏன் சிறந்தது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-fall-first-day-in-a-week-but-silver-price-up-today-022164.html", "date_download": "2021-03-04T13:18:18Z", "digest": "sha1:BHL322NAGRH3BP2KQ4FLEI7FMD2ZUWVA", "length": 31033, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா? | Gold prices fall first day in a week, but silver price up today - Tamil Goodreturns", "raw_content": "\n» தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\nதடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\n6 hrs ago 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\n7 hrs ago செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\n7 hrs ago அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது ப��திய சர்ச்சை..\n9 hrs ago சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..\nNews பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC\nAutomobiles ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு\nMovies உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு பிப்ரவரி காண்டிராக்டில் 57,100 ரூபாயாக ஏற்றம் கண்ட நிலையில், இன்று அதனுடன் ஒப்பிடும்போது சுமார் 8,400 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.\nஎனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலையானது 25% ஏற்றம் கண்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரையில் 3% வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇது சர்வதேச சந்தையின் சரிவு, அமெரிக்க பத்திர லாபம், டாலர் மதிப்பு என அனைத்தும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளன.\nஇன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன இன்னும் குறையுமா எவ்வளவு குறையும். இந்த இடத்தில் வாங்கமாலா நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். அடுத்தடுத்த சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். அடுத்தடுத்த சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.\nசர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.10 டாலர்கள் குறைந்து, 1827.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது முந்தைய அமர்வில் 1809.75 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1809.65 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சமான 1829.10 டாலர்களையும் உடைத்து இன்று இதுவரையில் 1830.70 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது கவனிக்கதக்கது.\nதங்கம் விலையானது குறைந்திருந்தாலும், சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 0.20% ஏற்றம் கண்டு, 24.918 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் முந்தைய அமர்வினை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்க விஷயம். எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குழப்பத்திலேயே காணப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று சரிவில் காணப்பட்ட தங்கம் விலையானது, தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக 10 கிராம் தங்கம் விலையானது தற்போது 61 ரூபாய் அதிகரித்து, 48763 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வில் 48702 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 48669 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 486 ரூபாய் அதிகரித்து, 65,250 ரூபாயாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது முந்தைய அமர்வில் 64,764 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 65,056 ரூபாயாக தொடங்கியுள்ளது.\nசீனாவின் வளர்ச்சி விகிதம் எதிர்ப்பார்ப்பினை விட நேர்மறையான வளர்ச்சியினை கண்ட வரும் நிலையில், தொழில் துறை குறித்தான குறியீடுகளும் சாதகமாக வந்து கொண்டுள்ளன. இதன் காரணமாக சீனாவின் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்ப���ுகிறது.\nபொதுவாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது சரிந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கலாம் என்ற எண்ணம் நிலவி வருகின்றது. இது முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டும். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்காவின் மற்றொரு ஊக்கத்தொகை குறித்தான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இது டாலருக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு, நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. இன்றும் டாலரின் மதிப்பு 0.03% ஏற்றம் கண்டு 90.793 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு கொரோனா தடுப்பூசி முதல் நூறு நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்றும் ஜோ பிடன் கூறியுள்ளார். அதோடு 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை குறித்தான எதிர்பார்ப்புகளும் டாலருக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் தங்கம் மற்ற நாணயதாரர்களுக்கு விலை உயர்ந்ததாகவும் காணப்படுகிறது.\nதங்கம் தேவை மீண்டு வரலாம்\nஇதற்கிடையில் உலக தங்க கவுன்சில் தங்கம் தேவையானது இந்த ஆண்டில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்தால், நிச்சயம் தங்கம் தேவையும் மீண்டு வர தொடங்கும். இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தில் எதிரொலிப்பது கடினம். இது அதிக விலை சரிவினை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் இந்த இடத்தில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. ஏனெனில் இண்டிராடேவில் ஏற்றம் காணுவது போல இருந்தாலும், வார் கேண்டில் பேட்டர்னில் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..\nதங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nசென்னை, கோயமுத்தூரில் தங்கம் விலை ��ரிவு.. நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்..\nதங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. \nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..\nதமிழ்நாட்டில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.. வெள்ளி விலை உயர்வு..\nஇன்று முதல் தொடக்கம்.. எஸ்பிஐ-யில் எப்படி தங்க பத்திரம் வாங்குவது\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nசாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா\nநகைக்கடன்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவான வட்டி.. விவரம் இதோ..\nநாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சூப்பர் சான்ஸ் தான்..\nசெம சரிவில் தங்கம் விலை... நிபுணர்களின் கணிப்பு என்ன\nஇந்தியாவிற்கு வருகிறது ஸ்டார்லிங்க்.. ப்ரீ புக்கிங் துவங்கியது..\nஇன்று முதல் தொடக்கம்.. எஸ்பிஐ-யில் எப்படி தங்க பத்திரம் வாங்குவது\nஜிடிபி விகிதம் டிசம்பர் காலாண்டில் -15% சரிவு.. Paasche Indexன் படி சு சுவாமி கணிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/15/lanka-lankan-war-planes-bomb-suspected-ltte-target.html", "date_download": "2021-03-04T12:05:07Z", "digest": "sha1:3JDPRSWGVZ4P2HCR7OQGUC3JBHVJJ3TC", "length": 14926, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடற் புலிகள் பயிற்சி நிலையம் மீது விமானத் தாக்குதல் | Lankan war planes bomb suspected LTTE targets - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்\nவியன்னா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு\nகாபூல் பல்கலைக்கழகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழப்பு\nமும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு\nசீன துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி 7 வாரம் ஆகியும் பிரதமர் அமைதியாக இருந்தது ஏன்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nSports ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\nFinance PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடற் புலிகள் பயிற்சி நிலையம் மீது விமானத் தாக்குதல்\nகொழும்பு: விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பயிற்சி நிலையம் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் இன்று சரமாரியாக குண்டு வீசித் தாக்கின. கடற் புலிகளின் பயிற்சி பிரிவு இதில் பெரும் சேதமடைந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவில் உள்ள நாயறு என்ற இடத்தில் இந்த தாக்குதல் இன்று காலை நடந்தது.\nஅப்பகுதியில் உள்ள கடற்புலிகளின் பிரிவின் முக்கிய கேந��திரத்ைதக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nதாக்குதலில் கடற்புலிகள் பயிற்சி நிலையம் பெரும் சேதமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத் தீவில் உள்ள வனப் பகுதியில்தான் பிரபாகரனின் மறைவிடம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாட்களில் நடந்துள்ள 2வது விமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nலடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்\nலடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம்\nதோல்வி அடைந்த பாக். பிளான்.. பொங்கி எழுந்த இந்தியா.. 2 இந்திய அதிகாரிகளும் விடுதலை.. என்ன நடந்தது\nபாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய தூதரக அதிகாரிகளின் உடலில் படுகாயங்கள்\nஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை.. விபரீதம்\nகாஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு\nவிருதுநகரில் செய்தியாளர் கார்த்திக் மீது கொடூரத் தாக்குதல்- சீமான் கடும் கண்டனம்\nடெல்லியில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்- பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு- சரமாரி தாக்கு\nநொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nபரபரப்பு வீடியோ.. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை அடித்து எட்டி உதைத்து தாக்கிய கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாக்குதல் sri lanka கொழும்பு Prabhakaran பயிற்சி நிலையம் ethnic விமான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/21/tn-auditor-attck-case-court-to-grill-witnesses.html", "date_download": "2021-03-04T13:25:52Z", "digest": "sha1:EBKEKJC7DV4JOHKIJCJGV2U2UQBDZU6J", "length": 16831, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயந்திரர் மீதான வழக்கில் மார்ச் 24 முதல் சாட்சிகள் விசாரணை | Auditor attck case: Court to grill witnesses from March 24 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n\\\"இப்படித்தான் இறந்தார்\\\".. பதற வைத்த சித்ராவின் மரணம்.. அதிர வைக்கும் நிபுணர் குழு அறிக்கை\nஇலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை\nசரமாரி.. சுந்தர் பிச்சை, ஜுக்கர்பெர்கிடம் நீதிக்குழு மாறி மாறி கேள்வி.. பரபரத்த \\\"பிக்-டெக்\\\" விசாரணை\nமார்க், சுந்தர் பிச்சை, பெஸோஸ், டிம்.. கடும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிஇஓக்கள்.. பின்னணி\nரத்த கறையா இருந்ததே.. அது எப்படி விடிய விடிய அடித்திருக்க வேண்டும்.. \\\"லாக்கப்\\\" கதாசிரியர் சந்தேகம்\nசாத்தான்குளம் மரணங்கள்: சிபிஐ விசாரணை முடிவு எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் முறையீடா \nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயந்திரர் மீதான வழக்கில் மார்ச் 24 முதல் சாட்சிகள் விசாரணை\nசென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 24ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ளது.\nசென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் 6 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார்.\nஎனவே, ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது மட்டும் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றம் அரசுக்கு காலக்கெடு வழங்கியது. இந்த கெடுவும் முடியும் தருவாயில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமது இசாத் அலி முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஜெயேந்திரரை தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.\nஅப்போது சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அதை தள்ளுபடி செய்தார்.\nமேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 24ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்றையதினம் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார். இதற்காக சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.\n3 உசுருக்கு ஒரு மணி நேரம்கூட கமல் செலவு பண்ண மாட்டாராமா.. கஸ்தூரி கேட்ட கேள்வி.. கொந்தளித்த மய்யம்\nடெல்லி தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவு- பாஜக ரூ5 லட்சம் நிதி உதவி\nஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்\nதனலட்சுமியின் அலறல் சத்தம்... கத்தியால் கிழித்த நபரை துவைத்து எடுத்த பொதுமக்கள்\nகோவை அருகே ஆணவ படுகொலை... ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nமதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அ���ுகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை\nகீரை பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்... இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஆந்திராவில் தனியார் பேருந்து-ஜீப் நேருக்கு நேர் மோதல்... 15 பேர் பரிதாப பலி\nபிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு\nபடித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிசாரணை சாட்சிகள் கோவில் swami kanchi auditor ஜெயந்திரர் வரதராஜ பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/08/tn-contractors-fined-for-not-starting-works.html", "date_download": "2021-03-04T13:38:45Z", "digest": "sha1:FCNZCFLZCVXPAI43HLW5OISCZOIGMLY2", "length": 15688, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணியை தொடங்காத காண்ட்ராக்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அதிரடி | Contractors fined for not starting works by Madurai Collector - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\n10-ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா... உங்களுக்கு அஞ்சல் துறையில் வேலை இருக்கு... உடனே இதை படிங்க\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோம��ன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணியை தொடங்காத காண்ட்ராக்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அதிரடி\nமதுரை: சாலைப் பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர்.\nமதுரை மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் (2006-2007) கீழ் 29 சாலைப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்கான உத்தரவு மற்றும் திட்ட அறிக்கையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு உடனே வழங்கப்பட்டது.\nதிட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், சில சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரகள் அலட்சியமாக இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் ஜவஹருக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து நடந்த விசாரணையில் மேலூர்-சிவகங்கை சாலை, தேவன் பெருமாள் பட்டி சாலை, சிலம்பக்கோன் பட்டி-குமாரபட்டி சாலை, பெருங்காமநல்லூர்-அல்லி நகரம் சாலை உள்ளிட்ட 12 சாலைப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர்களுக்கு, பணிக்கு ரூ.1000 வீதம், 12 பணிக்கு ரூ.12,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் ஜவஹர் உத்தரவிட்டார். இதனால் ஒப்பந்ததாரர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\n100 நாளில் குறைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே.. 'இதை' செய்ய முடியுமா\nமீனாட்சி அம்மன் கோவிலில்... முதியவர்கள், சிறுவர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nதமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்கனும்... ஐகோர்ட்டு அதிரடி\nஎனக்கு கண்ணில்தான் கோளாறு.. ஆனால் முதல்வரே நீங்கள் தமிழகத்திற்கே கோளாறு.. கனிமொழி தடாலடி\nபேராசிரியர் அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமதுரை தமிழ்நாடு அபராதம் government collector கலெக்டர் பணி சாலை ஒப்பந்ததாரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/26/tn-krishnasamy-seeks-karnatakas-cooperation.html", "date_download": "2021-03-04T13:03:55Z", "digest": "sha1:SS23W3CA5RE3IP6OTQDFM36E4ST73MK6", "length": 16251, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகேனேக்கல: எதியூரப்பாவுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை | Krishnasamy seeks Karnataka's cooperation to Hoganekkal project - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்திய��, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nFinance கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகேனேக்கல: எதியூரப்பாவுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை\nசென்னை: தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு புதிதாக கர்நாடகத்தில் பதவியேற்கவுள்ள பாஜக அரசு இடையூறாக இருந்து விடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 2004ம் ஆண்டை விட 15 இடங்கள் கூடுதலாகப் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் ஆட்சிக்கு வரவிருக்கும் பாஜக, தமிழக மக்களின் ஜீவாதார உரிமைப் பிரச்சனைக்கு விரோதமாக இருந்து விடக் கூடாது. அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் கூட ஓகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற தேசியவாதியான எடியூரப்பா தடையாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தை நான் வரவேற்கிறேன்.\nஎனவே கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு புதிய கர்நாடக அரசு இடைஞ்சலாக இல்லாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nஅத்திட்டம் தமிழகத்துக்கு உரிமையானது என்ற கடந்த கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது. கர்நாடக மாநில அரசாலேயே ஏற்கப்பட்டது என்பதையும் புறக்கணித்துவிடக் கூடாது. அதன்மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மாநில உறவைப் பேணிக் காத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா அரசியல் தமிழ்நாடு கர்நாடகா ஓகனேக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/beautiful-photo-of-the-little-head-famous-director-comment/cid2128881.htm", "date_download": "2021-03-04T13:22:35Z", "digest": "sha1:RZ2K6GFE7WKZM2ENMNFLA62V2HCJCHZI", "length": 3916, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "குட்டி தலயின் அழகான புகைப்படம்: பிரபல இயக்குனர் கமெண்ட்", "raw_content": "\nகுட்டி தலயின் அழகான புகைப்படம்: பிரபல இயக்குனர் கமெண்ட்\nதல அஜித்தின் மகனான குட்டி தல ஆத்விக்அஜித்தின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது\nஅழகிய உடைகளில் மிக அழகாக இருக்கும் குட்டி தல ஆத்விக் புகைப்படத்தை தல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்\nதெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் ராஜு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆத்விக் புன்னகையுடன் இருப்பதை எமோஜி பயன்படுத்தி இயக்குனர் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nதல அஜித்தின் மகனான குட்டி தலயின் இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் விரைவில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படத்திற்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/recipes/tasty-potato-fry-recipe/cid2147611.htm", "date_download": "2021-03-04T11:55:36Z", "digest": "sha1:BEAQT63T7XHNW33UEMALKSTRVMYWA35V", "length": 4095, "nlines": 57, "source_domain": "tamilminutes.com", "title": "டேஸ்ட்டியான உருளைக்கிழங்கு பொரியல் ரெசிப்பி!!", "raw_content": "\nடேஸ்ட்டியான உருளைக்கிழங்கு பொரியல் ரெசிப்பி\nஉருளைக்கிழங்கு பொரியல் ஆனது சாம்பார், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இந்த உருளைகிழங்கில் இப்போது பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு பொரியல் ஆனது சாம்பார், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இந்த உருளைகிழங்கில் இப்போது ��ொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉருளைக்கிழங்கு – 250 கிராம்\nமல்லித் தூள் – 2 ஸ்பூன்\nசீரகத் தூள் – 1 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 3/4 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடுகு – ¼ ஸ்பூன்\nகறிவேப்பிலை – தேவையான அளவு\n1. உருளைக்கிழங்கினை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.\n2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்துக் கொள்ளவும்.\n3. அடுத்து வெங்காயம், உருளைக்கிழங்கு, மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.\n4. இறுதியில் இதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-03-04T12:21:35Z", "digest": "sha1:B4JI6YNBOIY5OIHHLI3R2ZXGRO5G6KAA", "length": 8968, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அ.தி.மு.க Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் ஈழப்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஎல்.கே.ஜி. திரைப்படத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு :\nஆர்.ஜே.பாலாஜி – பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nசென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் படத்தின் சர்ச்சையான காட்சிகள் நீக்கம்\nவிஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றில் மீண்டும் விசாரணை..\nஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து...\nதமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆளுன��் சென்னைக்கு வருகிறார்.\nதமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்பு\nதமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுனரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.\nஅ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர்...\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு March 4, 2021\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை March 4, 2021\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் March 4, 2021\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் March 4, 2021\nஉடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள் March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1582", "date_download": "2021-03-04T12:32:11Z", "digest": "sha1:UEMMU3DPVDNIEMFUV3NS2ZHGONXHH2MQ", "length": 9835, "nlines": 122, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-17/02/2016-2 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் CRUDEOILM 19FEB2016 2056.00 என்ற வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் LEADMINI 31MAR2016 123.15 என்று விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (18-02-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nமுன்​பேர ஒப்பந்த பகுதி மீள்பதிப்பு..\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் APOLLOHOSP 25-Feb-16 1413.95, AJANTPHARM 25-Feb-16 1202.80 ஆகியன எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் LUPIN 25-Feb-16 1733.05 ஆகிய​வை எனது வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (18-02-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/03/blog-post_23.html", "date_download": "2021-03-04T12:40:12Z", "digest": "sha1:HCUWS72DAQVJS6GXWWO2J3DDHN5EJQ6Z", "length": 6245, "nlines": 121, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உழவும் விதைப்பும்", "raw_content": "\nகிராமப் புறங்களில் உள்ள முப்பது வயதுக்குக் குறைவான வயதுடைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ���ர் பிடிக்கத் தெரியாது என்பதும் விதை விதைக்கத் தெரியாது என்பதும் கசப்பான உண்மையாகும்\nஏர் பிடிக்கத் தெரியாமல் போனதற்கு காரணம் கால் நடைகளின் பயன்பாடு குறைந்துபோனதும் அவற்றிடம் வேலை பழக்கவும் வேலை வாங்கவும் ஆட்கள் இல்லை என்பதும் ஆகும்.\nவிதை விதைக்கத் தெரியாமல்போனதற்குக் காரணம் மானாவாரி விவசாயமும் விவசாயி விதை சேமித்து வைக்கும் பழக்கமும் ஒழிந்துபோனதே ஆகும்\nஇதன் விளைவாக அளவுக்கு மிஞ்சிய இயந்திரங்கள், ரசாயன உரம், பூசிக் கொல்லிகள் ஆகியவற்றின் பயன்பாட்டால் நிலங்கள் களர்த் தன்மைக்கு மாறிவருகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்\nஇது எங்குபோய் முடியுமோ என்று நினைத்தால் அச்சமாக உள்ளது\nஇந்தியாவில் மட்டுமே விவசாயத்தில் அறிவியல் உபகரணங்களின் பயன்பாடுகள் குறைவாக உள்ளது என நினைக்கிறேன். வேளாண்மை தான் பெரும்பான்மை மக்களின் தொழிலாக இருந்தது. இருந்தாலும் இன்று சாமூக சிந்தனை அற்ற, சுய நல அரயல்வதிகளின் ஆட்சி அதிகாரத்தால் வேலன்மைக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டத்தின் விளைவு படிப்பறிவு அற்ற விவசாயிகள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேறு வழியை நோக்கி செலுத்தினர், அவ்வழி சென்றவர்களில் நானும் ஒருவன். இருப்பினும் வாழ்க்கை என்பது பல்வேறு வழிகள் பிணைக்கப்பட்ட ஒரு வலை, அதில் சிறந்த ஒரு வழியை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது\nசிறு கதைகள் ( 5 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (2)\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (1)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/29/tn-g-o-on-police-to-permit-organ-transplant.html", "date_download": "2021-03-04T12:29:23Z", "digest": "sha1:GX6N35QVTCTK4BA5S56SY3JYBDC4DAHH", "length": 20414, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிட்னி தானம்-போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது | G.O on Police to permit Organ transplant - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன���னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nமே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nFinance மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிட்னி தானம்-போலீஸ் அனுமதி கட்டாயமாகிறது\nசென்னை: மோசடியை தவிர்க்க கிட்னி உள்ளிட்ட மாற்று உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவத்தில் ஏற்பட்டுள்ள ஆபார வளர்ச்சியால் சென்னை போன்ற பெருநகரங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஏராளமாக நடைபெறுகின்றன. இதில் கிட்னி (சிறுநீரகம்) மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் நடக்கின்றன.\nஒவ்வொருவருக்கும் இரண்டு கிட்னி உண்டு. இதில் ஒன்று பழுதானால் ஒன்றுடன் உயிர் வாழலாம். இரு கிட்னியும் பழுதானால் அறுவை சிகிச்சை மூலம் வேறொருவரின் கிட்னி பொருத்தினால் தான் உயிர் வாழ முடியும். இரு கிட்னியும் நன்றாக இருப்பவர்கள் ஒன்றை தானமாக கொடுக்கலாம்.\nதானம் கொடுப்பவரின் பூரண சம்மதம் பெற்று அதற்கான அனுமதி சான்று பெற வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய குறிப்பிட்ட சில மருத்துவ மனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில் இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற வெளி நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சமீப காலமாக மோசடிகள் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவி ஏழை தொழிலாளர்களிடம் பண ஆசை காட்டி கிட்னி' தானம் பெற்று ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.\nசென்னையில் வறுமையில் வாடும் தொழிலாளர்கள் பலர் இது போல் பணத்துக்கு ஆசைப்பட்டு கிட்னியை இழந்துள்ளனர். லட்சக் கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் கடைசியில் சிறிதளவு பணம் கொடுத்து மிரட்டி அனுப்பி விடுகிறார்கள்.\nஅவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. இதனால் கிட்னி தானம் அளித்த தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள்.\nதமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாது மதுரை, சேலம், ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் போன்ற ஊர்களிலும் கிட்னி மோசடி நடைபெற்றது. இது தொடர்பான வழக்குகளை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇது மருத்துவம் சார்ந்த குற்றம் என்பதால் இதில் விசாரணை நடத்துவதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் போலீசாருக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. இது குறித்து அரசுக்கு போலீசார் அறிக்கை அனுப்பினர்.\nஇந்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு உடல் உறுப்பு தான மோசடியை தடுக்க புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.\nஉடல் உறுப்பு தானம் செய்வோரையும், தானம் பெறுவோரையும் மருத்துவத்துறை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழு மட்டுமே இதுவரை விசாரித்து அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கி வந்தது.\nஅரசின் புதிய உததரவுப்படி இனி போலீசாரின் முன்அனுமதியையும் பெற வேண்டும். போலீசார் இரு தரப்பினர் பற்றி விசாரித்து அவர்கள் பற்றிய தகவலை உறுதி செய்வார்கள். அதன் பிறகே அறுவை சிகிச்சைக்கு மருத்துவத் துறை இயக்குனரகம் ஒப்புதல் வழங்கும்.\nமாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டும், மாநகரங்களில் போலீஸ் துணை கமிஷனரும் இதற்கான விசாரணை அதிகாரியை நியமிப்பார்கள். அவர்கள் விசாரித்து அறிக்கை அளித்தபின்னரே அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கிட்னி' மோசடி குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு permission tamilnadu மருத்துவம் organ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/why-not-act-with-rajini-in-linga-actor-ramesh-kanna-description/", "date_download": "2021-03-04T12:08:23Z", "digest": "sha1:5W4QFCHGBBDE4Z6E6HYG7I5SWWZ2ICUE", "length": 9248, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்காததன் காரணம் என்ன?” – நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்..!", "raw_content": "\n“லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்காததன் காரணம் என்ன” – நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்..\nஇயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் முதன்மை இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர் நடிகர் ரமேஷ் கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தில் மட்டும் ரமேஷ் கண்ணா நடிக்கவில்லை. இந்தப் படத்தில் நடிப்பது சம்பந்தமாக கே.எஸ்.ரவிக்குமாருடன் ரமேஷ் கண்ணாவுக்கு மோதல் எழுந்ததாகவும், அதனால்தான் அவர் ‘லிங்கா’ படத்தில் நடிக்கவில்லை என்றும் திரையுலகில் பேசப்பட்டது.\nஉண்மையில் என்ன நடந்தது என்று இப்போது வெளியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் கண்ணா.\nஇது குறித்து Touring Talkies யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “படையப்பா’ படத்தில் நான் ஒரு கேரக்டர் செய்தேன். அந்தக் கேரக்டரை நானேதான் டெவலப் செய்திருந்தேன். அதை ரஜினியிடம் சொன்னவுடன் அவருக்கும் அது மிகவும் பிடித்துப் போக அவரிடத்தில் அவ்வப்போது லவ் லெட்டர் எழுதிக் கொடுக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.\nஅதேபோல் ‘லிங்கா’ படத்திலும் நான் ரஜினியுடன் நடிப்பதற்கு ஒரு கேரக்டரை உருவாக்கியிருந்தேன். திருடன் கேரக்டர். ஆனால் திருடப் போகும் இடத்தில் பூ, பழம், ஊதுபத்தி, சூடம் என்று அனைத்தையும் வைத்து பூஜை செய்துவிட்டுத்தான் திருடுவேன். இதுதான் எனது கேரக்டர் ஸ்கெட்ச்.\nகடைசியில் ரஜினி ஒரு முறை கோவிலுக்குள் மாட்டிக் கொள்ளும்போது அவர் பூஜை செய்ய பொருட்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பார். அப்போது அங்கே கொள்ளையடிக்க வந்திருக்கும் நான் என்னுடைய பூஜை பொருட்களை எடுத்து அவரிடத்தில் கொடுத்து பூஜை செய்ய வைப்பேன். இப்படி எனது கேரக்டரை வடிவமைத்திருந்தேன்.\nஇதை கே.எஸ்.ரவிக்குமார் ஸாரிடம் சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு “இந்தக் கேரக்டர்ல யூத்தான ஒருத்தரை போடலாம்ன்னு இருக்கேன்..” என்றார். “ஏன் நான் யூத்து இல்���ையா.. ‘படையப்பா’ல நடிச்சனே.. அப்போ நான் யூத்துதானே.. ‘வீரம்’ படத்துல அஜீத்துக்கு பிரெண்ட்டா நடிச்சிருக்கேன். நான் யூத்து இல்லையா.. ‘படையப்பா’ல நடிச்சனே.. அப்போ நான் யூத்துதானே.. ‘வீரம்’ படத்துல அஜீத்துக்கு பிரெண்ட்டா நடிச்சிருக்கேன். நான் யூத்து இல்லையா..” என்று அவரிடம் கடுமையாக சண்டை போட்டேன்.\nஆனால், ரவிக்குமார் ஸார் பிடிவாதமாக “என்னைவிடவும் யூத்தான ஒரு நபரைத்தான் போடுவேன்” என்று சொன்னதால் “போய்யா”ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.\nஇருந்தாலும்.. இப்பவும் அவருடனான ‘குரு-சிஷ்யன்’ நட்பு தொடர்கிறது.. இது மாதிரி நானும், அவரும் அவ்வப்போது சண்டை போட்டுக்குவோம். ஆனாலும் திரும்பவும் பேசிக்குவோம்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா.\nactor rajinikanth actor ramesh kanna director k.s.ravikumar linga movie slider touring talkies இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் டூரிங் டாக்கீஸ் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரமேஷ் கண்ணா லிங்கா திரைப்படம்\nPrevious Postஇயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Next Postமோகன்லாலின் ‘திருஷ்யம்-2’ படத்தை தியேட்டரில் வெளியிடத் தடை..\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/4150", "date_download": "2021-03-04T13:12:20Z", "digest": "sha1:4OZJCPL5HBEWDGUBNBTN3E6KAYIAULEN", "length": 8893, "nlines": 95, "source_domain": "www.kilinochchinet.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் பதிவு மேற்கொள்வதில் தாமதம்! – – Kilinochchi NET", "raw_content": "\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…\nகிளிநொச்சி இரணைத்தீவி��் கொவிட்-19 ஜனாஸாக்களை நல்லடக்கம்\nகிளிநொச்சி கந்தபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த கதி : பொலிஸார் தீவிர…\n இந்த பரிகார முறைகளை செய்து வந்தாலே போதும்\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எந்த பரிகாரம் செய்யவேண்டும்\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nபணத்தை ஈர்க்க இந்த ரகசியங்கள் பின்பற்றினாலே போதும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் பதிவு மேற்கொள்வதில் தாமதம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் பதிவு மேற்கொள்வதில் தாமதம்\nயுத்தத்தால் கிளிநொச்சி மாவட்டம் பாதிக்கப்பட்டமையால், பிறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதில், தாமதங்கள் ஏற்படுவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nகரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில், இன்று (11) காலை நடைபெற்ற பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், வைத்தியசாலையில் பிறப்பு பதிவு செய்யப்படுகின்ற போதிலும், அதன் பிரதியை பதிவாளர் நாயகத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் பலர் அக்கறை கொள்வதில்லை என்றார்.\n“வைத்தியசாலையில் வழங்கப்படும் சான்றிதழை பயன்படுத்தி, பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டு, தாம் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டதாக கருதுகின்றனர்.\n“உண்மையில், குறித்த சான்றிதழை பிரதேச செயலகங்களில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகங்கள் ஊடாக பதிவு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமையால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்” எனவும், அவர் கூறினார்.\nகிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதாலும் இவ்வாறு பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்துடன், பதிவுகள் இடம்பெற்றிருந்தாலும் அவை தொலைந்துள்ளமையாலும் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகதவும் கூறினார்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம்\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…\nகிளிநொச்சி இரணைத்தீவில் கொவிட்-19 ஜனாஸாக்களை நல்லடக்கம்\nகிளிநொச்சி கந்தபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த கதி : பொலிஸார் தீவிர…\nகிளிநொச்சியில் யானைகளின் அட்டகாசத்தால் கவலையில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/face-mask", "date_download": "2021-03-04T12:33:20Z", "digest": "sha1:GL27ON4XRSYCTSZTE6C2CP7YSSRBSXMG", "length": 12883, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "face mask News in Tamil - face mask Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nமும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்\nபுனே மாவட்டத்தில் முக கவசம் இன்றி நடமாடியதாக 2.30 லட்சம் பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.\nஇன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மஞ்சுநாத் பிரசாத்\nபெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமுகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nமுகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.\nமணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’\nதங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nதனியாக கார் ஓட்டினால் முக கவசம் கட்டாயம் இல்லை - மத்திய அரசு தகவல்\nதனியாக கார் ஓட்டிச்செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.\nகொரோனா வைரசுக்கு எதிராக நைலான் முக கவசத்துக்கு 80 சதவீத செயல்திறன் - விஞ்ஞானிகள�� கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நைலான் முக கவசம் 80 சதவீத செயல்திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா\n‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் - கொண்டாட தயாராகும் ரசிகர்கள்\n‘தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்\nபிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்\nமுகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sohologistics.com/ta/Contact-shl", "date_download": "2021-03-04T12:21:53Z", "digest": "sha1:FRUDL4YSMQ4Z43AIF3ITMGS63J5XAKN2", "length": 44019, "nlines": 600, "source_domain": "www.sohologistics.com", "title": "தொடர்பு SHL-சூழோ Sohologistics CO., LTD.", "raw_content": "\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\nசீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா ம���தல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி தொழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nகனரக சரக்கு போக்குவரத்து போக்குவரத்து\nசீனா ஐரோப்பிய சாலை போக்குவரத்து\nசீனா முதல் மத்திய ஆசியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரஷ்யா சர்வதேச சாலை போக்குவரத்து\nமங்கோலியா சர்வதேச சாலை போக்குவரத்து\nரோரோ & பிரேக் மொத்தமாக\nகனரக சரக்கு ஏர் சாசனம்\nசீனா முதல் பிலிப்பைன்ஸ் வரை\nசீனா முதல் லாவோஸ் வரை\nசீனா முதல் கம்போடியா வரை\n��ீனா முதல் மியான்மர் வரை\nசீனா முதல் தாய்லாந்து வரை\nசீனா முதல் மலேசியா வரை\nசீனா முதல் சிங்கப்பூர் வரை\nசீனா முதல் இந்தோனேசியா வரை\nசீனா முதல் கஜகஸ்தான் வரை\nசீனா முதல் தஜிகிஸ்தான் வரை\nசீனா முதல் துர்க்மெனிஸ்தான் வரை\nசீனா முதல் மங்கோலியா வரை\nசீனா முதல் பூட்டான் வரை\nசீனா முதல் பங்களாதேஷ் வரை\nசீனா முதல் இலங்கை வரை\nசீனா முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை\nசீனா முதல் ஜோர்டான் வரை\nசீனா முதல் லெபனான் வரை\nசீனா முதல் சவுதி அரேபியா வரை\nசீனா முதல் பஹ்ரைன் வரை\nசீனா முதல் கத்தார் வரை\nசீனா முதல் ஓமான் வரை\nசீனா முதல் ஏமன் வரை\nசீனா முதல் ஆப்கானிஸ்தான் வரை\nஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல்கள்\nசீனா முதல் பின்லாந்து வரை\nசீனா முதல் ஸ்வீடன் வரை\nசீனா முதல் நோர்வே வரை\nசீனா முதல் டென்மார்க் வரை\nசீனா முதல் லித்துவேனியா வரை\nசீனா முதல் உக்ரைன் வரை\nசீனா முதல் போலந்து வரை\nசீனா முதல் செக் வரை\nசீனா முதல் ஹங்கேரி வரை\nசீனா முதல் ஆஸ்திரியா வரை\nசீனா முதல் சுவிட்சர்லாந்து வரை\nசீனா முதல் ஐக்கிய இராச்சியம்\nசீனா முதல் அயர்லாந்து வரை\nசீனா முதல் பெல்ஜியம் வரை\nசீனா முதல் ருமேனியா வரை\nசீனா முதல் இத்தாலி வரை\nசீனா முதல் ஸ்பெயின் வரை\nசீனா முதல் போர்ச்சுகல் வரை\nசீனா முதல் துருக்கி வரை\nசீனா முதல் லிபியா வரை\nசீனா முதல் சூடான் வரை\nசீனா முதல் துனிசியா வரை\nசீனா முதல் அல்ஜீரியா வரை\nசீனா முதல் மொராக்கோ வரை\nசீனா முதல் எத்தியோப்பியா வரை\nசீனா முதல் ஜிபூட்டி வரை\nசீனா முதல் கென்யா வரை\nசீனா முதல் தான்சானியா வரை\nசீனா முதல் சியரா லியோனுக்கு\nசீனா முதல் லைபீரியா வரை\nசீனா முதல் கானா வரை\nசீனா முதல் தென்னாப்பிரிக்கா வரை\nசீனா முதல் மொரீஷியஸ் வரை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரி\nசீனா முதல் நியூசிலாந்து வரை\nசீனா முதல் பப்புவா நியூ கினியா வரை\nசீனா முதல் சாலமன் தீவுகள் வரை\nசீனா முதல் கனடா வரை\nசீனா முதல் மெக்சிகோ வரை\nசீனா முதல் கொலம்பியா வரை\nசீனா முதல் பெரு வரை\nசீனா முதல் பிரேசில் வரை\nசீனா முதல் சிலி வரை\nசீனா முதல் அர்ஜென்டினா வரை\nகனரக சரக்கு போக்குவரத்து மற்றும் கனரக போக்குவரத்து\nவிமானம் / பெருங்கடல் போக்குவரத்து\nதொழிலாளர் பாதுகாப்பு வழங்கல் / மருத்துவ பொருட்கள்\nபோக்குவரத்து உபகரணங்கள் போக்குவரத்து உற்பத்தி த��ழில்\nகட்டிட பொருட்கள் வீட்டுத் தொழில்\nநாங்கள் வழங்கும் சேவைகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும். அனைத்து கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் 24 மணி நேரத்திற்குள் முயற்சி செய்து பதிலளிக்கிறோம்.\nஅறை A3 2F லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nமோசமான மற்றும் நீண்ட சரக்குகளுக்கான தளவாட தீர்வுகளை வடிவமைத்தல் மற்றும் தனிப்பயனாக்குதல்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nமோசமான மற்றும் நீளமான சரக்குகளுக்கான போக்குவரத்து திட்டம்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nமத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு சாலை போக்குவரத்து\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nOOG BBK RORO பிரேக் மொத்தத்திற்கான போக்குவரத்து திட்டம்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nமல்டிமாடல் போக்குவரத்தில் பணக்கார செயல்பாட்டு அனுபவம்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nரயில்வே / விமானம் / கடல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் திட்ட தளவாடங்கள்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nஹெவி லிஃப்ட் சரக்குக்கான வாடிக்கையாளர் சேவை\nமோசமான மற்றும் நீளமான சரக்கு / OOG / RORO கப்பல்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nஹெவி லிஃப்ட் சரக்குக்கான வாடிக்கையாளர் சேவை\nமத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஆசியானுக்கு சாலை போக்குவரத்து\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nஹெவி லிஃப்ட் சரக்குக்கான வாடிக்கையாளர் சேவை\nமோசமான மற்றும் நீளமான சரக்குகளின் சாலை போக்குவரத்து\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nதென்மேற்கு சீனா சந்தைப்படுத்தல் மையத்தின் சொஹலோஜிஸ்டிக்ஸ்\nசேர்: இரண்டாவது மாடி, ஜி கட்டிடம், பொருளாதார துறைமுகம், தலைமையகம், பிரிவு 888, ஜாக்கி சான் அவென்யூ, லாங்குவானி மாவட்டம், செங்டு நகரம், சிச்சுவான் மாகாணம்\nசேர்: இரண்டாவது மாடி, ஜி கட்டிடம், பொருளாதார துறைமுகம், தலைமையகம், பிரிவு 888, ஜாக்கி சான் அவென்யூ, லாங்குவானி மாவட்டம், செங்டு நகரம், சிச்சுவான் மாகாணம்\nசேர்: இரண்டாவது மாடி, ஜி கட்டிடம், பொருளாதார துறைமுகம், தலைமையகம், பிரிவு 888, ஜாக்கி சான் அவென்யூ, லாங்குவானி மாவட்டம், செங்டு நகரம், சிச்சுவான் மாகாணம்\nபெல் அண்ட் ரோட் ஆபரேஷன் சென்டர் சோஹோலோஜிஸ்டிக்ஸ்\nசேர்: 301 மோகன் ஆசியன் அவென்யூ, மெங்லா கவுண்டி, ஜிஷுவாங்பன்னா டாய் தன்னாட்சி மாகாணம், யுன்னான் மாகாணம்\nசேர்: எண் 8 டோங்ஜின் சாலை, எல்லை வர்த்தக மண்டலம், ருய்லி நகரம், டெஹோங் ப்ரிபெக்சர், யுன்னான் மாகாணம்\nசேர்: கட்டிடம் 8, குவாங்சோ-வியட்நாம் லாஜிஸ்டிக்ஸ் சந்தை, எண் 373 நந்தா சாலை, பிங்சியாங் நகரம், சோங்சுவோ நகரம், குவாங்சி மாகாணம்\nசேர்: எண் 3 ஜென்சிங் சாலை, யிலி ஹோர்கோஸ், ஹோர்கோஸ், சின்ஜியாங் 501\nசேர்: 1019 ஹெங்ஃபுஜயுவான், யிங்பின் வடக்கு சாலை, எர்லியன்ஹாட் சிட்டி, உள் மங்கோலியா தன்னாட்சி பகுதி\nமன்ஹ ou லி துறைமுகம்\nசேர்: அறை 813, ரீகல் ஷாப்பிங் கட்டிடம், சாண்டாவோ தெரு, மன்ஹ ou லி நகரம்\nசேர்: அறை 308, கட்டிடம் 6, 29 தியான்ஷான் தெற்கு சாலை, காஷ்கர், சின்ஜியாங்\nதென் சீனா சர்வதேச எக்ஸ்பிரஸ் / விமான போக்குவரத்து / கடல் செயல்பாட்டு மையம்\nசேர்: 212 சியா ஷி வீ ஃபுவே சாலை, புயோங் டவுன், பாவோன் மாவட்டம், ஷென்சென்\nஷாங்காய் புடாங் விமான நிலைய செயல்பாட்டு மையம் (சர்வதேச விமானம் / கடல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி)\nசேர்: அறை 302, 68 ஜின்வென் சாலை, புடாங் புதிய பகுதி, ஷாங்காய்\nஷாங்காய் ஹொங்கியாவோ விமான நிலைய செயல்பாட்டு மையம் (சர்வதேச எக்ஸ்பிரஸ், விமான போக்குவரத்து)\nசேர்: எண் 1, லேன் 685, ஹாங்க்டாங் சாலை, மின்ஹாங் மாவட்டம், ஷாங்காய்\nஉள்நாட்டு வர்த்தக மற்றும் ரயில்வே அமைச்சகம்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nஉள்நாட்டு வர்த்தக மரைன் பார்க் துறை\nயாங்சே நதி மற்றும் கரையோரப் போக்குவரத்து\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nசோஹோலோஜிஸ்டிக்ஸ் ஈஸ்ட் சீனா மார்க்கெட்டிங் சென்டர்\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\nதெற்கு சீனா இன்டர்நேஷனல் எக்ஸ்பிரஸ் / ஏர் டிரான்ஸ்போர்ட் / சீ ஆபரேஷன் சென்டர்\nதென்மேற்கு சீனா சந்தைப்படுத்தல் மையத்தின் சொஹலோஜிஸ்டிக்ஸ்\nசேர்: இரண்டாவது மாடி, ஜி கட்டிடம், பொருளாதார துறைமுகம், தலைமையகம், பிரிவு 888, ஜாக்கி சான் அவென்யூ, லாங்குவானி மாவட்டம், செங்டு நகரம், சிச்சுவான் மாகாணம்\nசேர்: ஸ்க்வால்பாச்செஸ்ட். 21 65843 சுல்ஸ்பாக் ஜெர்மனி\nசேர்: 1942 வெஸ்ட்லேக் அவென்யூ ஆப்ட் 2710 சியாட்டில் .98101 வா யுஎஸ்ஏ\nசேர்: ஃபெலெஸ்டின் அவென்யூ, போசோர்க்மெர் கிராஸ் Nr.343 (கட்டிட எண் 141) 4 வது மாடி சூட் Nr.46 தெஹ்ரான் ஈரான்\nசேர்: லேண்ட்மார்க், எண் 2-7 (இரண்டாவது மாடி), எம்டிபிடி 2, ஜலான் பட்டு நிலம் 16, பந்தர் புக்கிட் டிங்கி, 41200 கிளாங், சிலாங்கூர் தாருல் எஹ்சன், மலேசியா\nசேர்: 101 அ, 103 அ, செயின்ட் 371, ஃபும் ஓ பேக் காம், எஸ் / கே டீக் த்லா, கான் சென்சோக், புனோம் பென், கம்போடியா\nசேர்: ஃபம் 3, சங்கட் 3, கான் மிதாஃபீப், சிஹானூக் வில்லே சிட்டி கம்போடியா\nரோரோ & பிரேக் மொத்தமாக\nதொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக th24 / 7 ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் எங்கள் அலுவலகத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிடலாம்.\nசேர்: அறை ஏ 3 2 எஃப் லியான்ஃபா கட்டிடம் எண் .199 டோங்சின் சாலை, சுஜோ தொழில்துறை பூங்கா, சுஜோ 215124, சீனா\n© 2020. சுஜோ சோஹோலாஜிஸ்டிக்ஸ் கோ., லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/2474", "date_download": "2021-03-04T13:14:59Z", "digest": "sha1:C5LPAAUOLNRDHIKTGO2UMVN7O7QBXBLT", "length": 8090, "nlines": 92, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-15/11/2017 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -0.67% அல்லது -68.55 என்ற அளவு சரிந்து 10118.05 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் ADANIENT 150.85 , HDIL 57.50 , CGPOWER 81.00 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (16-11-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/blog/page/9/", "date_download": "2021-03-04T13:05:48Z", "digest": "sha1:A2IXRUS3CWBA5FWX5ENBKK3OWFATYRPH", "length": 7454, "nlines": 171, "source_domain": "writerbalakumaran.com", "title": "பதிவுகள் | Writer Balakumaran - பாலகுமாரன் - Part 9", "raw_content": "\nதிகழ் சக்கரம் – பகுதி 3\nதிகழ் சக்கரம் – பகுதி 2\nதிகழ் சக்கரம் – பகுதி 1\nஅவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது...\nஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது. இது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்....\nஎனக்குத் தெரிந்த பெண்மணி என்னைவிட வயது சிறிய பள்ளித் தோழி . இப்போது ஐம்பத்தாறு வயதுடையவர். என்னிடம் புலம்பினார். தினந்தோறும் சமைத்துப் பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி துணி உலர்தி , தூசு துடைத்து , வருவோர் போவோருக்கு காப்பி...\nமுண்டகக்கண்ணி – பகுதி 3\nமுண்டகக்கண்ணி – பகுதி 2\nநானமர்ந்த இடத்தில் நாகம் நிறுத்து குதித்த கிணறில் பெண்கள் சிலைகள் என்னுயிர் நினைவாய் நடுகல் இடட்டும் நடுகல் சரஸ்வதி நாகம் பார்வதி பொற்சிலை எடுத்து அருகே நிறுத்து அதுவே லக்ஷ்மி பணவரம் தருபவள் இன்றுமுள்ளது அது போல் கோவில் மயிலையோரம்...\nமுண்டகக்கண்ணி – பகுதி 1\nநானே மயிலை காவலின் நாயகி நானே உருவம் இல்லாக்காளி கட்டிட கோவில் எழுப்பிட வேண்டாம் இருக்கும் கிணறை மூடிட வேண்டாம் தென்னங் கூரை எழுப்புக போதும் போகவும் வரவும் அது சௌகரியம் மயிலை மக்கள் எவரும் வந்தால் மயிலை தாண்டியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gracerbc.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-8/", "date_download": "2021-03-04T12:50:25Z", "digest": "sha1:RIWAG4OW63244HE6QYD5VVCCSABD242D", "length": 13064, "nlines": 39, "source_domain": "www.gracerbc.com", "title": "மூன்று முத்தான முத்துக்கள் – 9 | Grace Reformed Baptist Church", "raw_content": "\nமூன்று முத்தான முத்துக்கள் – 9\nகிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவுக்குள் இருக்கிற நாம், காத்திருக்கிற ஜனங்கள். ஆம், பரலோக வாழ்வைப் பெற, அவருடைய இரக்கத்தினாலே வருகிற நித்தியமான வாழ்வைப் பெற, ஆவலோடு, எதிர்பார்த்து, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற ஜனங்கள்.\nஇப்படியாக, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற இந்த கிறிஸ்தவ வாழ்வில், மூன்று முத்தான முத்துக்களான அம்சங்களை நாம் கொண்டிருத்தல் மிக மிக அவசியம்.\n“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.” (யூதா20,21)\nமுதலாவதாக, நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் காணப்படும் அடிப்படையான தேவை விசுவாசம் என்னும் நங்கூரம். இந்த விசுவாசம் சாதாரண விசுவாசம் அல்ல. Most Holy Faith – மகா பரிசுத்தமான விசுவாசம். இந்த விசுவாசம் ஜீவனுள்ள தேவன் பேரில் உள்ள விசுவாசம். இது ஒருகாலத்தில் காணப்படவில்லை. அவிசுவாசமான வாழ்க்கை மட்டும்தான் வைத்திருந்தோம். ஆனால், காத்திருக்கிறவர்களாகிய நாம், இப்பொழுதோ, பரலோக வாழ்வை சுதந்தரிக்க போகிறோம் என்ற விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டென்றும், அவரை தேடுகிறவர்களுக்கு, அவர் பலன் அளிக்கிறார் என்றும் விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். (எபி 12:6). மேலும், இவ்வனாந்திர வாழ்வில், அவர் எனக்கு போதுமானவர், என்னை வழிநடத்த அவர் சர்வ வல்லவராய் இருக்கிறார் என்று விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். இதுதான் மகா பரிசுத்தமான விசுவாசம். இதுவே ஆவியின் கனிகளில் ஒன்றான விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசத்தை, நாம் கட்டி எழுப்ப வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறது. (building yourselves up in your most holy faith). ஆம், இப்படிப்பட்ட விசுவாசத்தில் நாம் மேலும், மேலும் வளர வேண்டும். அதாவது, நம்மில் எழும்புகிற அவிசுவாசத்தை ஒழித்துப்போட்டு, விசுவாசத்தில் வளருவதற்கு ஏதுவான வாழ்வில் அதிகதிகமாய் எழும்ப வேண்டும். ஏனென்றால், இப்படிப்பட்ட மகா பரிசுத்தமான விசுவாசத்தை, நாம் சம்பாதிக்கவில்லை. இது கர்த்தர் கொடுத்த விலையேறப்பெற்ற பரிசு (1 பேதுரு 1: 7; எபே 2:8).\nஇப்படிப்பட்ட மகா பரிசுத்தமான விசுவாசத்தில், மேலும், மேலும் நாம் வளர வேண்டுமென்றால், இரண்டாவது முக்கியமான ஒன்றில் நாம் காணப்பட வேண்டும். அதுவே, “பரிசுத்த ஆவிக்குள் ஜெபித்தல்”. இதை அநேகர் தவறாக விளங்கிக்கொள்ளுகின்றனர். பரிசுத்த ஆவிக்குள் ஜெபிப்பது என்றால், அந்நிய பாஷை பேசி, கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவது அல்ல. நம்முடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுவதற்கு, ஜெபம் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆக, ஜெபிக்காத கிறிஸ்தவன் கிறிஸ்தவனே அல்ல. ஏனென்றால், கர்த்தர் கொடுத்திருக்கிற விசுவாசம் மகா பரிசுத்தமான விசுவாசம். அதை நாம் எவ்வளவாய் கட்டி காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான், நாம் அதிகமாய் தொடர்ந்து, விடாப்பிடியாய், ஜெபிக்கிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையினாலும் பிரசன்னத்தினாலும் நிரப்பப்பட்டு, தேவன் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டு, ஊக்கமாய் ஜெபத்தில் முன்னேறுகிறவர்களாய் காணப்பட வேண்டும். இதினால், நம் விசுவாச வாழ்க்கை பெரிதான விதத்தில் கட்டப்படுகிறது. மறுபக்கம் நம் ஜெப வாழ்க்கையும் கட்டப்படுகிறது. வரலாற்றை நாம் திரும்பி பார்ப்போமென்றால், அனேக ஊழியர்கள் வல்லமையாய் எழும்பபட்டதற்கு ஒரே காரணம், அவர்கள் ஜெப வீரர்களாய் காணப்பட்டனர். ஆகவே, நாம் வெறும் வழக்கமாக, ஜெபித்துக் கொண்டிருக்காதப்படி, நாம் ஏறெடுக்கும் ஜெபம் அர்த்தமுள்ளதாயும், ஊக்கமுள்ளதாயும், தொடர்ந்து, விடாப்பிடியாய் யாக்கோபைப் போல போராடி ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியின் நிரப்புதலை நம்முடைய ஜெபத்தில் நாம் காணலாம்.\nமூன்றாவதாக, நம்முடைய விசுவாசத்தில், ஜெபத்தில் முன்னேறுவதற்கு பெரிய தூண்டுதலாய் இருப்பது தேவன் நம்மேல் காட்டின மிகப்பெரிதான அன்பு. நாம் அனுதினமும் இப்படிப்பட்ட அன்பை நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஆம், நாம் ஒருகாலத்தில், அவருடைய அன்பை பெற தகுதியற்றவர்களாய், அவருக்கு எதிரானவர்களாய், சத்ருக்களாய் காணப்பட்டோம். இப்படிப்பட்ட வேளையில்தான், தேவன்தாமே அவருடைய அளவற்ற, சுயநலமற்ற அன்பை நம்மேல் பொழிந்தருளினார். ஆம், நம்முடைய பாவத்தை அவர் மேல் ஏற்றுக்கொண்டு, நம்மை விடுவித்த அன்பு. நம்முடைய கொடிய பாவத்தை மன்னித்த அன்பு. நம்மை சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அன்பு. என்றென்றும் நம்மை கைவிடாத அன்பு. ஆகவே, எத்தனை போராட்டங்கள், சோதனைகள், பாடுகள், இழப்புக்கள், துன்பங்கள் வந்தாலும், அப். பவுலோடுகூட நாம் தைரியமாய் சொல்லலாம். “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானா��ும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:36-39)\nNo Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 9”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/michael-jacksons-farm-house-sold-for-rs-1618430000-crore/", "date_download": "2021-03-04T13:26:06Z", "digest": "sha1:XLQ75GTTXIPKLJ4WQ4X7WNKACUTPCV4Z", "length": 5577, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000 கோடிக்கு விற்பனை", "raw_content": "\nமைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000 கோடிக்கு விற்பனை\nமைக்கேல் ஜாக்சனின் சுமார் 2,700 ஏக்கர் பரப்புடைய பண்ணை வீடு 22 மில்லியன் டாலர் க்கு விற்பனை\nகலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.\nஅவர் மீது வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் இந்த பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அவர் இறந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது.இதனை பிரபல முதலீட்டாளர் ரான் புர்கல் 22 மில்லியன் டாலர் (1 161 கோடி) க்கு வாங்கியுள்ளார்.\nஇந்த எஸ்டேட் 2015 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டாலர் (35 735 கோடி) சந்தை மதிப்பில் இருந்தது.இங்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா, ரயில் சவாரி மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவை இருந்துள்ளன.\n#BREAKING: ஸ்டாலின் 6-ம் கட்ட பிரசார பயண தேதி மாற்றம்..\nகடந்த முறை என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள்- மல்லை சத்யா..\nபாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60-ஆக குறைப்போம்… கேரள பாஜக தலைவர் அதிரடி…\nமுதல் முதலாக தமிழ்நாட்டுல வந்து தமிழில கதச்சேன், பிடிச்சு உள்ள போட்டானுங்க.மிரட்டலாக வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர்.\n#BREAKING: ஸ்டாலின் 6-ம் கட்ட பிரசார பயண தேதி மாற்றம்..\nகடந்த முறை என்ன சொன்னார்களோ அதை தான் இப்போதும் சொன்னார்கள்- மல்லை சத்யா..\nபாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60-ஆக குறைப்போம்… கேரள பாஜக தலைவர் அதிரடி…\nமுதல் முதலாக தமிழ்நாட்டுல வந்து தமிழில கதச்சேன், பிடிச்சு உள்ள போட்டானுங்க.மிரட்டலாக வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/01/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2021-03-04T12:39:03Z", "digest": "sha1:CURURFFZG4J5G5HU5OUN6JWDOD57EDKP", "length": 7150, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "யுஸ்ரான் ஷா புதிய கல்வி அமைச்சின் பொதுச் செயலாளராக நியமனம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா யுஸ்ரான் ஷா புதிய கல்வி அமைச்சின் பொதுச் செயலாளராக நியமனம்\nயுஸ்ரான் ஷா புதிய கல்வி அமைச்சின் பொதுச் செயலாளராக நியமனம்\nபெட்டாலிங் ஜெயா: ஜூலை 1 முதல் புதிய கல்வி அமைச்சின் பொதுச்செயலாளராக 51 வயதான டத்தோ யுஸ்ரான் ஷா முகமட் யூசோஃப் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ மொஹட் ஜுகி அலி கூறுகையில், கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளராக ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டத்தோ டாக்டர் முகமட் கசாலி அபிஸுக்கு பதிலாக யுஸ்ரான் நியமிக்கப்படுவார்.\nயுஸ்ரான்சி மலாயாவிலிருந்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் (ஹான்ஸ்) மற்றும் ஜப்பான் அனைத்துலக பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் என்று மொஹட் ஜுகி கூறினார். யுஸ்ரான் 25 ஆண்டுகளாக சிவில் சேவையிலும் பணியாற்றினார், அங்கு அவர் முதன்முதலில் ஜனவரி 25,1995 அன்று பிரதமர் துறையின் இயக்குநர் உதவியாளராக நியமிக்கப்பட்டார் என்று மொஹட் ஜுகி கூறினார்.\nஉள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளராக (பாதுகாப்பு) இருந்ததால் பொருளாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் யுஸ்ரான் பரந்த அனுபவங்களைக் கொண்டுள்ளார் என்று மொஹட் ஜுகி கூறினார். இந்த நியமனம் மூலம், ஒரு தரமான கல்வி முறையை உறுதி செய்வதற்கும், நாட்டின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு நபரின் திறனை வளர்ப்பதற்கும் அவர் தனது கடமைகளை சிறப்பாகச் செய்யட்டும். aஅரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 34 ஆண்டுகளாக அரசு ஊழியராக நாட்டிற்கு சேவை செய்ததற்காக டாக்டர் மொஹமட் கசாலிக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் ஜுகி.\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nகடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n20 மாதக் குழந்தை துன்புறுத்தப்பட்டுக் கொலை – 4 பேர் கைது\nரமடான் சந்தைகளுக்கு அனுமதி கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/80c-limit-may-be-increased-from-1-5-lakh-rs-2-lakh-no-change-in-tax-slabs-022201.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T12:51:48Z", "digest": "sha1:UTATKYH6YBKEGFBY2HIWMZM5QN4NYHRD", "length": 23496, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..! | 80C limit may be increased from 1.5 lakh Rs 2 lakh; No change in tax slabs - Tamil Goodreturns", "raw_content": "\n» 80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..\n80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..\nபெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்\n8 min ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n53 min ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\n1 hr ago PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n1 hr ago குறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nNews அடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\nSports முக்கி, முனகி 200 ரன்களை கடந்த இங்கிலாந்து... ரன்களையும் சுருக்கிய இந்திய பௌலர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்ற���்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ல் சாமானிய மக்களுக்கு அதிகம் பலன் அடையும் வகையில் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகையை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.\nமத்திய அரசுக்கு 2020ல் அதிகளவிலான வரி வருமானம் பாதிப்பை அடைந்த நிலையில், வருமான வரி அளவீட்டில் எவ்விதமான குறைப்பையும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது.\n80சி பிரிவு வரிச் சலுகை\nஇதைத் தொடர்ந்து 80சி பிரிவின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதாகவும், இந்தச் சலுகை அடுத்த 4 முதல் 5 வருடங்களுக்குத் தொடரும் வகையில் பட்ஜெட் ஆய்வு குழு தீர்மானம் எடுத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகப் பிஸ்னஸ் டுடே பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் இந்த வருடம் பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் முக்கியமான சலுகை கிடைக்க உள்ளது தெளிவாகியுள்ளது. ஆனால் மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடும் அறிவிப்பின் மூலமே இத்தளர்வுகள் உறுதியாகும்.\nஇதேபோல் இன்னும் சில தனிநபர் வருமான வரிச் சலுகை பிரிவில் சேமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வரிச் சலுகை திட்டங்கள் சிலவற்றையும் பட்ஜெட் ஆய்வு குழு ஆலோசனை செய்துள்ளது.\nகுறிப்பாகச் சேமிப்புத் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தைப் பட்ஜெட் குழு ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது\nரியல் எஸ்டேட் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ்\nஇதில் முக்கியமாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகைக்குக் கிடைக்கும் வரிச் சலுகையின் அளவீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் பிரிவில் கிடைக்கும் 25,000 ரூபாய்க்கான வரிச் சலுகை அளவீட்டையும் உயர்த்த ஆலோசனை நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளதாகப் பிஸ்னஸ் டூடே தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்.. கவனமாக இருங்கள்..\nBHEL நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\nவாகன அழிப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.. செலவினங்களை குறைக்கும்..\n20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nமாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..\n83 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.. HAL நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய்க்கு டீல்..\nமத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..\nபுதிய வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n4 லட்சம் கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. பட்ஜெட் எதிரொலி.. கிட்டதட்ட 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nபுதிய டிவி சேனல் துவங்கிய ஆனந்த் மஹிந்திரா.. பகுத் அச்சா..\nஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளே அசத்தல்.. ரூ.77,000 கோடிக்கு ஏலம்.. 4ஜி-க்கு செம டிமாண்ட்..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/ntpc-september-2019-quarterly-results-016640.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-04T12:57:55Z", "digest": "sha1:7K75IP2HTRWBEYOCAYMFU5EIUMMABMKT", "length": 21735, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தரமான லாபத்தின் என் டி பி சி..! | NTPC September 2019 quarterly results - Tamil Goodreturns", "raw_content": "\n» தரமான லாபத்தின் என் டி பி சி..\nதரமான லாபத்தின் என் டி பி சி..\nபெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68 ஆக குறையலாம்\n14 min ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n59 min ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\n1 hr ago PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 க��டி சந்தாதாரர்கள்..\n1 hr ago குறைவான வட்டியில் நகைக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nNews அடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nMovies பண்டிகைக்காக காத்திருக்கும் மாநாடு... ரிலீஸ் தள்ளிபோக இது தான் காரணம்\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் கீழ் இயங்கும் என் டி பி சி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், இன்று நவம்பர் 09, 2019, சனிக்கிழமை வெளியாகி இருக்கிறது. இன்று வெளியான என் டி பி சி நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளில் நிகர லாபம் மட்டும் 38 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த செப்டம்பர் 2019 காலண்டில் நிகர லபம் 3,408 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2018-ல் என் டி பி சி நிறுவனத்தின் நிகர லாபம் 2,477 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசெப்டம்பர் 2019 காலாண்டில், என் டி பி சி நிறுவனத்தின் மொத்த வருவாய் 26,274 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டான செப்டம்பர் 2018-ல் 23,566 கோடி ரூபாய் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅப்படியே இந்த முதல் அரையாண்டு கணக்கையும் பார்த்துவிடுவோம். 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரை ஆண்டான ஏப்ரல் - செப்டம்பர் 2019-ல் என் டி பி சி நிறுவனத்தின் நிகர லாபம் 6,249 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பர் 2018 வரையான முதல் அரையாண்டை கணக்கிட்டுப் பார்த்தால் 5,166 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டி இருக்கிறது.\nஅதே போல மொத்த வருமானத்தை அரை ஆண்டுக்கு கணக்கிட்டால் 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2019-ல் 51,546 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் அரையாண்டான ஏப்ரல் - செப்டம்பர் 2018-ல் மொத்தம் ஈட்டிய வருமானம் 47,715 கோடி ரூபாயாக இருந்ததாம்.\nஎன் டி பி சி நிறுவனத்தின் துணை நிறுவனங்களான Nabinagar Power Generating Company Ltd and Kanti Bijlee Utpadan Nigam Ltd ஆகிய இரண்டு நிறுவனங்களையும், என் டி பி சி நிறுவனத்துடனேயே இணைக்க, இன்று தான் என் டி பி சி நிறுவனத்தின் இயக்குநர் குழு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nரூ.2,275 கோடி மதிப்பிலான பைபேக் திட்டம்.. என்டிபிசி அறிவிப்பு..\nஎஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\nBRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..\nவாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்\nபங்கு விற்பனையின் மூலம் ரூ.11,500 கோடி நிதி திரட்டும் மத்திய அரசு\n20 வருடங்களுக்கு பிறகு முதலீட்டு பத்திரங்களை வெளியிட்டுள்ள என்டிபிசி\nமின் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்கும் இந்திய அரசு\n52 வார உச்ச உச்சத்தினை தொட்ட அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்.. என்ன காரணம்\nநெருக்கடியில் டிஹெச்எஃப்எல்.. தொடர் நஷ்டம்.. மூன்றாவது காலாண்டிலும் ரூ.13,095.38 கோடி அவுட்..\nசாதனை படைத்த ஜேகே சிமெண்ட்ஸ்.. டிசம்பர் காலாண்டில் வேற லெவல் பெர்பார்மன்ஸ்..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nபிளிப்கார்ட்டின் அதிரடி திட்டம்.. அமேசான், ஜியோமார்ட்டுக்கு சரியான போட்டி..\nஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளே அசத்தல்.. ரூ.77,000 கோடிக்கு ஏலம்.. 4ஜி-க்கு செம டிமாண்ட்..\nசாமானியர்களுக்கு குட் நியூஸ்.. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க அரசு ஆலோசனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/what-is-a-bad-bank-how-important-bad-bank-to-indian-banking-system-big-expectation-on-budget-2021-022238.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-04T13:32:07Z", "digest": "sha1:5HRWJJZNRGC47VIJFD4PTEOGQZPXKTOE", "length": 24958, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..! | What is a bad bank? How important bad bank to indian banking system? Big expectation on Budget 2021 - Tamil Goodreturns", "raw_content": "\n» வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\nவாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..\n10 min ago 5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..\n26 min ago இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\n48 min ago கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\n1 hr ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. ஈபிஎப் வட்டி அறிவிப்பு.. வட்டியைக் கணக்கிடுவது எப்படி\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nNews \"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் வாராக் கடன் அளவு ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்து வரும் நிலையில், இவ்வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்த 4 முக்கிய வங்கிகளின் மொத்த கடனில் வர்த்தகத்தில் 16.2 முதல் 17.6 சதவீதம் வரையிலான கடன்கள் திரும்பி வராத நிலையில் உள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனையைக் கையாளுவதற்காகவே தனியாக ஒரு வங்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇதற்கான அறிவிப்பை மத்திய அரசு வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறி���்கையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வாராக் கடனை வசூலிப்பதற்காகச் சிறப்பு வங்கியை உருவாக்கும் திட்டம் குறித்துப் பேசினார். வாராக் கடனுக்குத் தனியாக வங்கியை அமைக்கும் திட்டம் அரசிடம் இருந்தால், அதற்கான சொத்து மறுசீரமைப்பு விதிகள் உள்ளது என விளக்கம் அளித்தார்.\nவாராக் கடனுக்காகச் சிறப்பு வங்கி அமைக்கப்பட்டால் பொதுத்துறை வங்கியில் இருக்கும் அனைத்து வராக் கடனும் இப்புதிய வங்கிக்கு மாற்றப்பட்டுப் பொதுத்துறை வங்கியின் நிதிநிலை மேம்படுத்தப்படும். இதனால் பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பும் பெரிய அளவில் உயரும்.\nமேலும் வாராக் கடனை வசூலிக்கும் பணி, கடனுக்கான தீர்வு காணும் பணி அனைத்தையும் இந்தப் புதிய வங்கிகள் மேற்கொள்ளும், புதிய வர்த்தகத்தை ஈர்க்கும் பணியும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணிகளையும் பொதுத்துறை வங்கிகள் செய்யும். இதனால் அடுத்தச் சில வருடத்திற்குள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை மேம்பட்டு பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்.\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இந்தியா இதுவரை பார்க்காத பட்ஜெட் அறிக்கையைப் பார்க்கப்போகிறது எனத் தெரிவித்த நிலையில், இந்த வாராக் கடனுக்கான வங்கி மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்புதிய வங்கியின் செயல்பாடுகள் இந்திய வங்கித்துறையைப் பெரிய அளவில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இப்புதிய வாராக் கடன் வங்கிக்கு அதிகளவிலான நிதி தேவை இருக்கும் காரணத்தால் இதை எப்படி மத்திய அரசும், பொதுத்துறை வங்கிகளும் செயல்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது. குறிப்பாக இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வாராக் கடன் மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் இந்தச் சிறப்பு வங்கிக்கு யார் தலைவர்.. இந்தச் சிறப்பு வங்கிக்கு யார் தலைவர்.. எனப் பல கேள்விகள் இந்த அறிவிப்பைச் சுற்று எழுந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் முதல் புதிய விதிகள் அமல்.. கவனமாக இருங்கள்..\nBHEL நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\nவாகன அழ��ப்பு திட்டம்.. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும்.. செலவினங்களை குறைக்கும்..\n20 பிஎப் கணக்கில் 825 கோடி ரூபாய்.. பிஎப் முதலீடு மீதான வரி சரியா..\nதனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. அடுத்த லிஸ்ட் சில வாரங்களில்.. நிதி ஆயோக் தகவல்..\nமாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..\n83 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்.. HAL நிறுவனத்துடன் 48,000 கோடி ரூபாய்க்கு டீல்..\nமத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..\nபுதிய வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\n4 லட்சம் கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nஎது பெஸ்ட்.. புதிய வரி கணக்கீட்டு முறையா.. பழைய வரி கணக்கீட்டு முறையா..\nசெம குஷியில் முதலீட்டாளர்கள்.. பட்ஜெட் எதிரொலி.. கிட்டதட்ட 1,200 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n பைடன் அரசின் பதில் இதுதான்..\nBPCLலின் அதிரடி திட்டம்.. நுமலிகர் நிறுவனத்தின் 61.65% பங்கு விற்பனை.. யார் யார் வாங்குவது\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 14,900க்கு மேல் வர்த்தகம்.. என்ன காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/16/tn-one-killed-100-injured-in-jallikattu.html", "date_download": "2021-03-04T13:22:51Z", "digest": "sha1:FINL453PTHXQIEDRCAG4EZUUJ475MVSM", "length": 14358, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம் | One killed, 100 injured in 'Jallikattu' - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்னொரு அநியாயம்.. பசிக் கொடுமை.. வெடிகுண்டை கடித்த பசு.. வாய் கிழிந்து போன பரிதாபம்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டி���்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nஅட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nரோமில் ஒரு பயங்கரம்.. மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் விழுந்து 20 பேர் படுகாயம்\nதிருச்சி அருகே பயங்கரம்.. கார்-லாரி மோதியதில் 8 பேர் பலி.. 4 பேர் படுகாயம்\nநாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி-நூற்றுக்கணக்கானோர் காயம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி ஒருவர் பலியானார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.\nபாபப்பன் விடுதி கிராமத்தில் நடந்த இந்த ஜல்லிக் கட்டில் ஏராளமான காள���கள் பங்கேற்றன. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். இதில் பல காளைகள் கூட்டத்துக்குள் புகுந்து தாக்கின.\nஇதில் நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன் (40) என்பவர் காளை முட்டி பலியானார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். இதில் பலர் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.\nபறந்து பறந்து சண்டை போட்ட சேவல்கள்.. பாய்ந்து வந்து குத்திய கத்திகள்.. 2 மாணவர்கள் கவலைக்கிடம்\nகோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி\nவெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்தது... அமெரிக்க இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடம்\nஈரோடு அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை.. 11 சவரன் நகை அபேஸ்.. ஒருவர் மண்டை உடைந்தது\nதிருப்பூர் கலெக்டர் அலுவலக முகப்பில் தேன்கூடு கலைந்தது.. சிதறி ஓடிய மக்கள்.. 20 பேர் காயம்\nமேட்டுப்பாளையம் அருகே கார்கள் மோதி விபத்து: தாய்-மகள் பலி.. 5 பேர் படுகாயம்\nபண்ருட்டி அருகே ஓடும் பேருந்தில் விபத்து: வெயிலுக்கு ஸ்டெப்னி வெடித்து 20 பேர் படுகாயம்\nபோடிமெட்டு மலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது.. பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்\nவாடிப்பட்டி அருகே பயங்கர விபத்து: வேன் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்\nகரப்பான்பூச்சியைக் கொல்ல நினைத்தபோது விபரீதம்.. பற்றி எரிந்த வீடு... இளைஞர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninjured ஜல்லிக்கட்டு killed புதுக்கோட்டை pudukkottai jallikattu காளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/chandra-kumari", "date_download": "2021-03-04T13:22:08Z", "digest": "sha1:MY5N4XTB77CVATOPIE5Z4BSWBDNXT7TJ", "length": 4223, "nlines": 51, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nசன்டிவியில் முக்கியமான சீரியல் நிறைவு பெறுகிறது அதற்கு பதிலாக வரும் புதிய சீரியல்\nசன் டிவி சீரியலை விட்டு வெளியேறிய மாபெரும் நடிகை\n13 நாட்களாக காணாமல் போன நடிகை ராதிகா\nதமிழக ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்த நடிகை ராதிகா\nமுடிவுக்கு வருகிறது பிரபல சன் டிவி சீரியல்\nகோடிகளில் பணம்கொட்டும் கிரிக்கெட்டில் விளையாடிய வீ��ர் இன்று பஸ் டிரைவரா வேலை பாத்துட்டு இருக்காரு.. பிரபல வீரருக்கு வந்த சோதனை..\nடிப் டாப் உடை.. டீசண்டான வேலை.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே.. இளம் பெண் கொடுத்த பரபரப்பு புகார்..\nதடபுடலா நடந்த திருமண ஏற்பாடு.. நீண்டநேரமாகியும் வராத பெண் வீட்டார்.. விசாரித்துப்பார்த்தால் விஷயமே வேறு..\n விதவிதமான போஸால் இளசுகளை கிறங்கடித்த விஜே அஞ்சனா\nஅட.. ஜித்தன் ரமேஷுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா எவ்ளோ கியூட்டா இருக்காங்க பார்த்தீர்களா\nஅவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள் மூடப்பட்ட தாஜ்மஹால்\nநடிகர் நகுல் வீட்டில் விசேஷம்மாம் \nநீச்சல் உடை.. குளியல் வீடியோவை கண்டு ரசிகர் கேட்ட மோசமான கேள்வி அதற்கு ரைசாவின் பதிலை பார்த்தீர்களா\nஅந்த நடிகர்னா டபுள் ஓகே ஆர்.ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை ஆர்.ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nஎன்னமா ஆச்சு...நடிகை மஞ்சிமாமோகன்னா இது வெள்ளை சுடியில் இப்படி ஒரு போஸ்ஸா வெள்ளை சுடியில் இப்படி ஒரு போஸ்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/478/", "date_download": "2021-03-04T12:43:12Z", "digest": "sha1:E5W642OVKSZNDOR5YINEHJYK32UUAG72", "length": 1991, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "ஒழிப்பு | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nகுடியிருப்பு உள்ள சேமிக்க, ஹைவ் வைத்து, ஹைவ் வாழ\nநீங்கள் ஒரு இனைந்து பெற கனவு என்றால் நீங்கள் ஏதாவது அல்லது யாரோ மறுப்பு என்று அர்த்தம். நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் அவற்றைப் பற்றி மோசமாக உணருவீர்கள் என்பதால், நீங்கள் அவற்றை இனி செய்ய மாட்டீர்கள். எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/non-veg-recipes/how-to-make-an-egg-keema-119062100047_1.html", "date_download": "2021-03-04T13:12:22Z", "digest": "sha1:E6EMRZMPX4QPOZ5CPVXM7CVH7GZJKKRH", "length": 11850, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "முட்டை கீமா செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ��ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுட்டை கீமா செய்வது எப்படி...\nபச்சை பட்டாணி - 1/2 கப்\nமிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி\nதனியாத்தூள் - 2 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லித் தழை - சிறிது\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபிரிஞ்சி இலை - 1\nபட்டை - 1 இன்ச்\nபெரிய வெங்காயம் - 1\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.\nபட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும். பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும். இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா தயார்.\nமாங்காய் சாதம் எப்படி செய்வது...\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மனைவி செய்த சமையல் மோசடி, அபராதம் விதித்த நீதிமன்றம்\nசுவையான அவியல் செய்வது எப்படி...\nநாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய...\nஅவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில சமையலறை குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/reunion-with-prisoners-prison-department-announcement/", "date_download": "2021-03-04T13:00:13Z", "digest": "sha1:BGO3FIUUFM47AFN4Q5EFB5UWGF46QTER", "length": 5916, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "சிறைக்கைதிகளுடன் மீண்டும் சந்திப்பு -சிறைத்துறை அறிவிப்பு..!", "raw_content": "\nசிறைக்கைதிகளுடன் மீண்டும் சந்திப்பு -சிறைத்துறை அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சிறைக்கைதிகளை நலனையும் கருத்தில் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பார்வையிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி வரும் 14-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதனால், சனி , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். மாதத்துக்கு ஒரு குடும்பம் நேர்காணல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.\nமேலும், சிறைக்கைதிகளை பார்க்கவருபவர்களுக்கு உடல்நிலையை சோதனை, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு பார்வையாளர்கள் முகத்துடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து நேர்காணல் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் முதலாக தமிழ்நாட்டுல வந்து தமிழில கதச்சேன், பிடிச்சு உள்ள போட்டானுங்க.மிரட்டலாக வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர்.\nநாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.\n#BREAKING: தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம்.. தடைகேட்டு பாஜக கடிதம் ..\n#Latest Update:இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் வந்த மதிமுக\nமுதல் முதலாக தமிழ்நாட்டுல வந்து தமிழில கதச்சேன், பிடிச்சு உள்ள போட்டானுங்க.மிரட்டலாக வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர்.\nநாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.\n#BREAKING: தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம்.. தடைகேட்டு பாஜக கடிதம் ..\n#Latest Update:இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அறிவாலயம் வந்த மதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nirusdreams.blogspot.com/2012/07/3.html", "date_download": "2021-03-04T12:04:47Z", "digest": "sha1:D7TAH2SCNHDFGPMW5SEPMA6J4GA6IJBH", "length": 48882, "nlines": 474, "source_domain": "nirusdreams.blogspot.com", "title": "என் ஜன்னலுக்கு வெளியே: கம கம கதம்பம் - 3", "raw_content": "\nகம கம கதம்பம் - 3\nஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.\nஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)\nசோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர் அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர் இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.\nஇந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன் இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன் இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.\n-எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.\nசங்கரன் பிள்ளையின் பேசும் நாய்\nசத்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:\n‘பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.\nவந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.\nநாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.\n‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.\n‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்த��� உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.\nவந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா 250 ரூபாய்தானா ஏன் இவ்வளவு மலிவான விலை\n‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.\nவீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.\n-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...\nசில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.\nஉதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எ���ுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.\nச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்\n* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா.. பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.\n* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.\n* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்\n-இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது\nபேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க\nஉங்களுக்காக நிரஞ்சனா at 12:22 pm\nகம கம கதம்பம் வாசம் வருதுங்ககே◌ா...\nகதம்பத்துல வாசம் வருதுன்னு உடனே வந்து சொல்லி Encourage பண்ணின உங்களுக்கு தேங்க்ஸோ தேங்க்ஸ்ங்கோ...\n// மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா// ஹா ஹா ஹா கண்டிப்பா வந்து கமென்ட் பண்றேன். கில்லி விஜய் சொல்லற மாதி���ி உங்க ஏரியா எங்க ஏரியா அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாளையும் அப்படி தான்...\n//அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்// நல தகவல். பெயர் தெரிய புத்தகங்கள் கூட படிகிறீர்கள் மகிழ்ச்சி ....\n//ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் // சங்கரன் பிள்ளை கதாபத்திரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவற்றில் இருந்து சொல்லும் கருத்துகள் அழகு.\n// ‘‘200 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா 250 ரூபாய்தானா ஏன் இவ்வளவு மலிவான விலை’’ // வாக்கியம் சரிதானா எனக்குத் தான் புரியவில்லையா\nமொத்தத்தில் கதம்பம் அருமை. எங்களுடன் பகிர்ந்ததும் பகிர்ந்த விதமும் சூப்பர். கலக்குங்க\nஎந்த ஏரியாவுலயும் நிலைமை அப்படித்தானா சீனு... சோம பான மேட்டரையும் எனக்குப் பிடிச்ச சங்கரன் பிள்ளை கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததுலயும் சந்தோஷப்பட்டேன் நான். ஆனா கதையில ஒரு 250 ஐ 200ன்னு போட்டு உங்ககிட்ட பல்பு வாங்கிட்டனே... அவவ்வ்வ்வ்... இப்ப திருத்திட்டேன் சீனு. My Heartful Thanks to you\nசுவராசியமான எழுத்து நடை அருமை\nநீங்க சொல்ற வார்த்தைகளுக்கு என்கிட்ட மதிப்பு அதிகம். Encouragingஆ கருத்து செர்ல்லிருக்கற உங்களுக்கு... My Heartful Thanks\nவை.கோபாலகிருஷ்ணன் 11 July 2012 at 13:09\nகதம்பம் கமகமவென்று நல்ல வாசனையாகவே உள்ளது.\n//ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.//\nஇதைப்பற்றி நான் ஒரு அழகான கதையே வெளியிட்டுள்ளேன். அதையும் படித்தால் உங்களுக்கு எழுத மேலும் சில பாய்ண்ட்கள் கிடைக்கலாம், அது ஒரு காதல் கதை. தலைப்பு: “காதல் வங்கி”\nமுடிந்தால் நேரமிருந்தால், படித்துவிட்டுக் கருத்துக்கூறுங்கள்.\nஇப்போதான் உங்க சிறுகதையைப் படிச்சுட்டு வர்றேன். மிகமிக அருமை. என்னோட கதம்பம் நல்ல வாசனையா இருக்குன்னு நீங்க சொன்னதுல ரொம்பவே குஷியாய்ட்டேன் நான். உங்க ஆசிகளா இதை எடுத்துக்கறேன் ஸார். My Heartful Thanks to you\nஅனைவருக்கும் அன்பு 11 July 2012 at 13:28\nபடித்ததை பகிரும் போதும் படிக்க சுவாரசியத்தையும் சுவையையும் கொடுக்கும் அளவிற்கு வளர்த்து நிற்கிறாய் நிரஞ்சனா\nஹை... சரளாக்காக்குப் பிடிச்சிருக்குங்கறதுல I Feel verymuch of Pleasure\n//ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். //\nமிகவும் அருமையாக எடுத்துக்காட்டியுல்லாய் நிரூ .... உன்னுடைய 50 - வயது பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்......\nசூப்பர்... என்னுடைய 50வது வயது பதிவு வரைக்கும்... ஏன், அதற்கப்புறமும் என் தோழி உடனிருப்பாய் என்றால் அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு\nசோமபானத்தை பற்றி படித்ததை பகிர்ந்த நிரூவுக்கு வாழ்த்துக்கள்..\nஅந்தத் தகவல் வியப்பாயிருந்துச்சு எனக்கு. அதை நீங்களும் ரசிச்சதில நான் ரொம்ப ஹேப்பி.\n முதியவர்கள் சொல்வழி கேட்பது இல்லை சில சமயம்\nஆமாம் அண்ணா... ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்பறம் அடம் பிடிக்கற விஷயத்துல மறுபடி குழந்தைகள் ஆயிடறாங்க இல்ல.. என்னை தவறாம என்கரேஜ் பண்ற உங்களுக்கு... My Heartful Thanks\n//நிறையப் பொய் பேசும்// மிகவும் அருமையாக இருந்தது நாய் காமெடி.....\nசங்ககரன் பிள்ளை ஜோக்ஸ் நிறைய சேத்து வெச்சிருக்கேன் விஜி. எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவை. அப்பப்ப எடுத்து விட்லாம்னு இருக்கேன்.\nமிகவும் அருமையாக நெல்லிக்கனியைப் பற்றி கூறியிருப்பதும் அதன் இணைப்பில் என்னுடைய வலைப்பூவை கொடுத்ததற்கும் இந்த தோழியின் மனம் நிறைந்த நன்றிகள் நிரூ....\nநான் ரசிச்சுப் படிச்சு செய்து பாத்தே ஆகணும்னு தீர்மானிச்ச நல்ல விஷயம் நீ சொல்லிருக்கறது விஜி. எனக்கெதுக்கு நன்றில்லாம் தோழி\nஆமாம் நிரூ முதியவர்கள் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள்.. அதனால் அவர்கள் வேதனையும் படுவார்கள்... எப்படி இருந்தாலும் எனக்கு முதியவர்களைப் பார்த்தால் ரொம்ப பிடிக்கும்... நிரூ....\nநானும பெரியவங்களை மதிப்பேன். மரியாதை கொடுப்பேன் விஜி. ஆனா இவ்வளவுக்கும் வீண் செலவாயிடுச்சேன்னு அம்மாவைத் திட்டாம. ஏன் கஷ்டப்படுற, நான் பண்ண மாட்டனான்னு அந்த அங்கிள் கோவிச்சுக்கிட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது விஜி.\nஹெல்த் டிப்ஸ் படித்துவிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி......\nஇதோட ஒவ்வொரு பகுதியையும் நீ ரசிச்சுப் படிச்சு கருத்துச் சொல்லியிருக்கறதைப் பார்த்ததும் உற்சாகத்துல துள்ளிக் குதிச்சிட்டிருக்கேன் விஜிம்மா... Many Many Many Many Thanks to youda\nறொம்பவே கம கமக்குது நிரூ கதம்பம்..\nசரி ஒரு டவுட் சோம பானம் இப்போது கிடைக்குமா\nஇல்ல எஸ்தர். முன்ன ஒரு காலத்துல சோமபானம்ன��� இருந்திருக்காம். இப்ப கிடைக்காது. கதம்பம் கமகமக்குதுன்னு சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்ம்மா.\nசங்கரன் பிள்ளை.ஜோக் சூப்பர் ...\nஜோக் பிடிச்சிருந்துச்சு நீங்க சொன்னதுல சந்தோஷமாயிட்டேன். தாங்க்ஸ் ஃப்ரெண்ட்.\n//பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள்// எனக்குத் தெரிந்து எல்லா உருளைக் கிழங்குமே மஞ்சளாகத் தான் இருக்கிறது. :-)\nஹா... ஹா... வேக வைக்காத உருளைக் கிழங்குன்னு அர்த்தம் ஸார். கதம்பம் அருமைன்ன உங்களுக்கு... My Heartful Thanks.\nகதம்பத்தில் தொடுத்த ஒவ்வொரு மலரும்\nதனிப் பதிவு போடும் அளவுக்கு நிறைய விஷயங்கள்\nநெல்லிக் கணியில் அளவில் அடங்காத அளவுக்கு\nஅழகான விஷயங்களைத் தந்திருக்கேன்னு நீங்க சொல்றதுல ரொம்ப ரொம்ப உற்சாகம் ஊற்றெடுக்குது எனக்குள். ரொம்ப ரொம்ப நன்றிண்ணா.\nஎழுத்தாடல் கூட அழகாக இருக்கிறது...\nஎன் எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல சந்தோஷ்த்துல துள்ளிக் குதிச்சிட்டேன் அதிஸயா. என்னை Encourage பண்ற உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.\nசுருக்கமான வார்த்தையால பாராட்டி நிறைய சந்தோஷத்தை எனக்குத் தந்த உங்களுக்கு... Many Many Thanks Sir\nஅருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் சகோதரி மிக்க நன்றி...\nஅருமையான தொகுப்புன்னு பாராட்டின ஹேப்பியா என் நன்றி.\nசோமபானம் போல பதிவு மிக மிக அருமை\nஉங்களைப் போன்றவர்கள் நல்லா இருக்குன்னு சொல்லும்போது எனக்குக் கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 July 2012 at 11:47\nபல வாசங்கள் நிறைந்த கதம்பம்... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்.. (த.ம. 7)\nபடித்துப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என்னோட நன்றிகள் ஸார்.\nகதம்பம் மிக நன்று. நல்வாழ்த்து. ஆனாலும் 3க்குப் பிறகு நிறுத்தவா நிறுத்தவா என்று ஒரு மாதிரி இழுத்து வாசித்து முடித்து விட்டேன். இப்போ களைப்பாக இருக்கிறது. ம்.... வயசாயிடிச்சுல்ல.....\nஉமது முயற்சிக்கு மறுபடியும் வாழ்த்து.....நிரஞ்சனா.\nசற்று கஷ்டப்பட்டேனும் எனக்காக முழுமையாகப் படித்த உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்துவிட முடியும் நான். உங்களின் ஆசி கிடைத்த மகிழ்வில் என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.\nவணக்கம் நிரூ உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்ளேன். என் தளத்திற்கு வந்து பெற்று கொள்ளுங்கள்...\nஇதோ புறப்பட்���ுட்டேன் எஸ்தர். என்மீது அன்பு கொண்டு அளித்த உனக்கு நிறைய நிறைய நன்றிம்மா.\nசுருக்கமா ஒரு வரியில விமர்சனம் பண்ணி எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுத்துட்டீங்க. நன்றி ஸார்.\nசூப்பர்ன்னு பாராட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட வெச்சுட்டிங்க. உங்களுக்கு Many Many Thanks Sir\n//‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.//\nசுவையான தகவல்கள் தந்த கதம்பம்... தொடர்ந்து கதம்ப மணம் கமழட்டும்\nஉங்களின் ஆதரவும் ஆசியும் இருக்கற வரையில கதம்ப மணம் நிறையக் கமழும் ஸார். எனக்கு தெம்பு தந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nநாய் குட்டி படம் படுசூப்பர். அதன் முகமே ரொம்ம்ம்ம்ப அழகா இருந்தது.\nஎன்னால் எல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து பதிப்புக்கள் இட\nமுடியவில்லை, பணிச்சுமை, சோம்பல், குடும்பச்சூழல் போன்றவை காரணங்களாக\nஇருக்கலாம். எனது வலைப்பூவை எட்டிப் பார்த்தே எனக்கு வெகுநாட்களாகி\nவிட்டன. ஆனால் தாங்கள் தொடர்ந்து தங்கள் படைப்புக்களை வழங்கி வருவது\n1 . இப்போதெல்லாம் சொந்த வீடு கட்டுவது, சாமானிய மனிதர்களுக்கு கடைசிவரை\nஇயலாத ஒன்றாகவே போய்விடுகிறது. வாடகையிலாவது காலத்தை ஓட்டலாமென்றால்,\nஅதையும் இந்த பிரம்மச்சாரிகள் கொடுத்துத் தொலைக்கிறார்கள். அதிலும்\nகுறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பிரம்மச்சாரிகள் தான்\nவாடகையை அநியாயத்துக்கு ஏற்றி விடுவது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை,\nநம் நாட்டில் காலூன்றியுள்ள அயல்நாட்டு நிறுவனங்களைச் சொல்ல வேண்டும்.\n2 . அந்த சோமபான இயமயமலை பச்சை இலை எங்காவது கிடைக்குமா \n3 . நாய் பற்றிய ஜோக் கடைசியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.\n4 . நெல்லிக்காயில் இவ்வளவு மகத்துவமா ஆமாம் \nநெல்லிக்காய் சாப்பிடகூடாதென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே.....இது\n5 . முதுமை பற்றிய தங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது\n6 . ஹெல்த் டிப்ஸ் அருமை.\nகதம்பம் பல உபயோககரமான தகவல்களி உள்ளடக்கியுள்ளது\nபடிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly\nஆடிவெள்ளி - தொடர் பதிவு\nகம கம கதம்பம் - 3\nஉங்களுக்காக ஒரு குட்டிக் கதை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nஉல்லன் தொலைபேசி கவர் - Crochet Phone Cover\nஉங்களுக்காக ஒரு குட்டிக் கதை\nகம கம கதம்பம் - 3\nஎலி பிடிக்க எலிய வழி\nகலை அக்கா தந்த பரிசுகள்\nஎன் தோழி விஜி தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/products/universal-car-net-pocket-handbag-holder", "date_download": "2021-03-04T12:17:26Z", "digest": "sha1:HJ5MSMQV6OPCJ55IQCEJYX53GTHAFIZG", "length": 38910, "nlines": 225, "source_domain": "ta.woopshop.com", "title": "யுனிவர்சல் கார் நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டரை வாங்கவும் - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | WoopShop®", "raw_content": "\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nயுனிவர்சல் கார் நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டர்\nயுனிவர்சல் கார் நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டர்\n$ 17.99 வழக்கமான விலை $ 35.99\nவண்ண பெயர் ரெட் பிளாக்\nயுனிவர்சல் கார் நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டர் - சிவப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது மற்றும் அது மீண்டும் கையிருப்புக்கு வந்தவுடன் அனுப்பப்படும்.\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nOrder உங்கள் ஆர்டரைப் பெறாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுங்கள்.\nItem விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால், பணத்தைத் திருப்பித் தரவும்.\nவகை: சீட் பேக் பேக்\nபொருள் வகை: ஆக்ஸ்போர்டு துணி, மெஷ்\nஅம்சம்: மெஷ், பெரிய திறன்\nவகை: கார்-நெட் பாக்கெட் கைப்பை வைத்திருப்பவர், ஆவணங்கள் / தொலைபேசி / மதிப்புமிக்க பொருட்கள் கார் பை\nஉடை: கார் இருக்கை பக்க மெஷ் நிகர சேமிப்பு பை, ஆட்டோ உள்துறை பாகங்கள்\nகூடுதல் சேமிப்பு: கார்-நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டர் முன் இரண்டு இருக்கைகளுக்கு இடையில் உள்ள இடத்தை முழுவதுமாக உள்ளடக்கியது மற்றும் அவற்றை உங்கள் கூடுதல் சேமிப்பகமாக்குகிறது. டிரைவர் மற்றும் பல்வேறு கார் மாடல்களின் பயணிகள் இருக்கைகளுக்கு இடையிலான வெவ்வேறு இடைவெளிகளின் அடிப்படையில் இது சரியான அளவிற்கு நீட்டிக்கப்படலாம்.\nசெல்லப்பிராணி தடை: வலுவான நெகிழ்வுத்தன்மையுடன் தடிமனான பாலியஸ்டர் ஃபைபர், இது ஒரு சிறப்பு தடையாக செயல்படுகிறது, இது பின் இருக்கையில் உள்ள குறும்பு செல்லப்பிராணிகளை உங்கள் தினசரி இயக்ககங்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கிறது.\nபாதுகாப்பான ஓட்டுநர்: நெட் பாக்கெட் ஹேண்ட்பேக் ஹோல்டர் உங்கள் கண்களை சாலையில் இருந்து எடுக்காமல் உங்கள் பணப்பையை உள்ளடக்கங்களுக்கு எளிதாக அணுகுவதன் மூலம் திசைதிருப்பப்பட்ட ஓட்டுதலைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் பயணிகளின் காலடியில் சிரமமான பணப்பையை வைப்பதற்கான தேவையை நீக்குகிறது.\nஎளிமையான நிறுவல்: இந்த கைப்பை வைத்திருப்பவரின் நிறுவல் மிகவும் எளிதானது, துளையிடுதல் அல்லது ஸ்டிக்கர்கள் தேவையில்லை, எளிமையானது மற்றும் நிறுவ எளிதானது, கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் பெட்டியின் மேல் மூடப்பட்டிருக்கும் நீண்ட நேரம் சரிசெய்யக்கூடிய 2 மேல் மற்றும் 1 கீழ் நீட்டப்பட்ட கயிற்றைக் கொண்டு ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.\nபொருந்தக்கூடியது: பெரும்பாலும் முன் திறக்கும் ஆர்ம்ரெஸ்ட் பெட்டியுடன் இணக்கமானது, சில கார் கன்சோல்கள் இந்த உருப்படிக்கு பொருந்தாது, அதாவது சைட் ஓபன் ஆர்ம்ரெஸ்ட் பாக்ஸ், நோ ஆம்ரெஸ்ட் பாக்ஸ், டபுள் ஓபன் ஆர்ம்ரெஸ்ட் பாக்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆர்ம்ரெஸ்ட் பாக்ஸ்.\n1 x கார்-நெட் பாக்கெட் கைப்பை வைத்திருப்பவர்\nவூப்ஷாப் வாடிக்கையாளர்கள் தங்களது நேர்மறையான அனுபவத்தை டிரஸ்ட்பைலட்டில் பகிர்ந்துள்ளனர்.\nஅதற்கு எங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் ஆர்டரில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் முழு பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nஎனது காருடன் இணக்கமானது :))) சிறந்தது\nஇப்போது வந்துவிட்டது, அமைக்க எளிதானது மற்றும் தயாரிப்பு தானே சிறந்தது.\nவிரைவாக அனுப்ப விரைவான கப்பல்\nகொஞ்சம் பெரியது, ஆனால் பொதுவாக நல்லது.\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், சிறந்த ஒப்பந்தங்கள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, காலணி, ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவைகளை உங்கள் வீட்டு வாசல��ல் சரியாகப் பெறலாம். சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த மின் வணிகம் பயன்பாடு ஆடை, காலணி அல்லது ஆபரணங்கள், வூப்ஷாப் உங்களுக்கு ஃபேஷன் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்பாடு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஸ்மார்ட் ஆண்கள் ஆடைகள் - வூப்ஷாப்பில் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ், அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக. ட்ரெண்டி பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை உயர்த்தும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்டுகள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரி���ான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாக்கள் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன. நாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரோகஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்த வேலையில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓடும் காலணிகளுடன் உங்கள் மராத்தானுக்கு பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக பிளாட்களுடன் சிறந்த ஆறுதலையும் பாணியையும் அனுபவிக்கவும். ஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் உங்கள் ஆடைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் கம்பீரமான ஆபரணங்களுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் டைஸுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த நகைகள் அல்லது பிரமாண்டமான மற்றும் பிரகாசமான துண்டுகளை நீங்கள் விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது. வேடிக்கையாகவும், வேடிக்கையாகவும் - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், ���ூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம். அழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் முதுமையின் விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பூக்கள் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், தலைமுடியை உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும். வூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.உங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன் என்பது ஃபேஷன் அனைவருக்கும் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும். முழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள் வூப்ஷாப் அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்புத் தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் சிறந்த கொள்முதல் முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15 நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.உங்கள் வீடு அல்லது பணியிடத்திலிருந்து வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் வருவாய் கொள்கை\nவாடிக்கையாளர்கள் 5.0 மதிப்பாய்வுகளின் அடிப்படையில் 5 / XX மதிப்பீடு செய்கிறார்கள்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்காக பேசுகிறார்கள்\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nவெண்மையாக்கும் விளைவுடன் கூல் மாஸ்க் கொழுப்பு இல்லை, இரண்டாவது முறையாக உத்தரவிட்டது. நிச்சயமாக பரிந்துரைக்கிறேன் \nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\nபெருவியன் வேகன் மக்கா ரூட் சாறு\nவிரைவான டெலிவரி, இப்போது நிரூபிக்க வேண்டும்.\nஷியா வெண்ணெய் மாஸ்க் ஈரப்பதமூட்டுதல் மற்றும் சுருங்கும் துளைகள் தூங்கும் முக முகமூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nirbhaya-case-death-penalty-upheld-for-4-convicts/", "date_download": "2021-03-04T12:51:32Z", "digest": "sha1:JATWYR4JKUWYYKUIECQ4SXCUGNEUQCWY", "length": 15057, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4பேரின் தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4பேரின் தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்வர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம்.\nடில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நிதி மன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.\nடில்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 நபர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும்படி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.\nஇதற்கிடையில் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா, உயர் சிசிக்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.\nஇந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 வயதான அக்சய் தாகூர் என்ற சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த கொடூரத்தை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2013ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டான். அதைத்தொடர்ந்து மீதமுள்ள 4 பேருக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 10ந்தேதி தூக்கு தண்டனை விதித்து டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஇதில் இளம் குற்றவாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டான்.\nஇந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்��ம் சாட்டப்பட்ட 4 பேரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.\nஇநத வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது உச்சநீதி மன்றம் நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை கோரிய மனு தள்ளுபடி பாஜக தந்திரம்: கர்நாடகா லோக்சபா தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்….ஆந்திராவுக்கு இல்லை\nTags: Nirbhaya case death penalty upheld for 4 convicts, நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4பேரின் தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்\nPrevious மீனவர்கள் பிரச்சினை: இலங்கை செல்லும் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை\nNext விமானத்தில் ரகளை செய்தால் 2 ஆண்டு தடை\nமோடி ஆட்சியால் தற்போது பகுதி சுதந்திர நாடாக மாறி உள்ள இந்தியா : ஆய்வுத் தகவல்\n‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…\nபுதுச்சேரியில் பள்ளி ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்தா பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறார் தமிழிசை…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்…\nசென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 072 ஆக உயர்ந்துள்ளது. …\nஇந்தியாவில் நேற்று 17,425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமோடி ஆட்சியால் தற்போது பகுதி சுதந்திர நாடாக மாறி உள்ள இந்தியா : ஆய்வுத் தகவல்\nமுதல்நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 24/1\n1% வாக்குகளைக் கூட பெறாத கட்சிகள் – சீட் பேரத்தில் மிரட்டுவது நியாயமா\nரன்னுக்கு முன்னரே விக்கெட் – இந்தியா நிதான ஆட்டம்\nதொகுதிப்பங்கீடு: தமாகவுடன் அதிமுக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Accident%20.html", "date_download": "2021-03-04T11:58:46Z", "digest": "sha1:G7EAENHATGAXPHZUWVQKDFSYACVG4B3Y", "length": 5819, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது\nகட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது\nஇலக்கியா ஜனவரி 06, 2021 0\nகண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி குறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nஅத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுடன், தொடர்ச்சியாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-21-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-03-04T13:42:15Z", "digest": "sha1:QZ56R6AWLPAYIILAXWO5PESCWUU5Y4NV", "length": 42488, "nlines": 644, "source_domain": "www.verkal.net", "title": "யூலை மாதம் 21 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 21 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nயூலை மாதம் 21 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nதுணைப்படை வீரர் வீரவேங்கை ஜெயசங்கர்\nதுணைப்படை வீரர் வீரவேங்கை சத்தியசீலன்\nஏழாலை தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்\nதிக்கோடை, தும்பங்கேணி, வெல்லாவெளி, மட்டக்களப்பு\n3ம் கட்டை, முரசுமோட்டை, கிளிநொச்சி\n7ம் வட்டாரம், கள்ளியத்தீவு, பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு\n8ம் கட்டை, உன்னிச்சை, மட்டக்களப்பு\n9ம் வட்டாரம், சித்தாண்டி, மட்டக்களப்பு\n1ம் குறிச்சி, பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை\nஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, மட்டக்களப்பு\nதாண்டியடி, பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை\nகாந்திபுரம், பழுகாமம், கோவில்போரதீவு, மட்டக்களப்பு\nஅரசடி, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்\n1ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை\nகொட்டைக்காடு, அராலி தெற்கு, யாழ்ப்பாணம்\nமயிலியதனை, தொண்டமனாறு மேற்கு, யாழ்ப்பாணம்\nநவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்\n07ம் வட்டாரம், பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு\n07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு\nகொத்தம்பியாகுளம், துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு\n03ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை\nநாவற்குழி தெற்கு, கைதடி, யாழ்ப்பாணம்\n05ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்\nகிளானை, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்\n05ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை\nகுரக்கன்புலம், புன்னாலைக்கட்டுவன், சுண்ணாகம், யாழ்ப்பாணம்\nசெல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்\nசபாரத்தினம் சிவகுமார் – சிறி\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.\nNext articleயூலை மாதம் 22 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nகடற்புலி லெப். கேணல் அருச்சுனா உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nதமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போதும், “ஓயாத அலைகள் 03“ தொடர் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களின் போதும், எறிகணைத் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/06/blog-post_21.html", "date_download": "2021-03-04T12:47:55Z", "digest": "sha1:QXW5DVLN67LCKRPYFEQGBAFE3TOOYLUC", "length": 4822, "nlines": 36, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல் ~ Weligama News", "raw_content": "\nவெலிகம பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு கல் வீச்சு தாக்குதல்\nவெலிகம ரெஸ்ட் ஹௌஸ் சந்தியில் காணப்படும் புத்தர் சிலைக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள இதனால் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது\nஇன்று 21 அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்கப்படுகின்றது\nஇரண்டு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல் யாரால் மேற்கொள்ளபட்டது எக் காரணத்தற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை\nகுறித்த இடத்தின் உரிமை தொடர்பில் பல தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக வெலிகம போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.\nவெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.\nகல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெலிகம பிரதேசத்தில் ஆசிரியை (பெண்)கைது.\nவெலிகம கல்போக்க யில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் வேலை புரியும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nவெலிகம பகுதி மக்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறியதால் வெலிகம பகுதிகளில் இராணுவம் மூலம் கட்டுப்படுத்த போவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.raincoatchina.com/army-fleece-lined-softshell-jacket-product/", "date_download": "2021-03-04T13:09:35Z", "digest": "sha1:KA3ON7CL2PEL76JYTAXX4WJ2LN7LWTFY", "length": 9323, "nlines": 208, "source_domain": "ta.raincoatchina.com", "title": "சீனா இராணுவ கொள்ளை வரிசையாக சாஃப்ட்ஷெல் ஜாக்கெட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | நேர்த்தியாக", "raw_content": "\nரெயின்வேர்-பி.வி.சி / பாலியஸ்டர் ரெயின்கோட்\nஇராணுவக் கொள்ளை மென்மையான ஜாக்கெட் வரிசையாக\nரெயின்வேர்-பி.வி.சி / பாலியஸ்டர் ரெயின்கோட்\nஇராணுவக் கொள்ளை மென்மையான ஜாக்கெட் வரிசையாக\nசரிசெய்யக்கூடிய ஐபாட் ஸ்டாண்ட், டேப்லெட் ஸ்டாண்ட் வைத்திருப்பவர்கள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமுகாம் & ஹைகிங் வேர்\n1) அளவு: எந்த அளவும் கிடைக்கும்\n2) துணி: பாலியஸ்டர் + டிபியு + கொள்ளை\n3) நிறம்: வாடிக்கையாளர் வடிவமைப்பு\n4) தனிப்பயனாக்கப்பட்ட லோகோ மற்றும் லேபிள் கிடைக்கிறது\n5) லோகோ: எம்பிராய்டரி, அச்சிடப்பட்டவை.\n6) OEM மற்றும் ODM ஆகியவை கிடைக்கக்கூடியவை\n7) வெளியீடு: மாதம் 10000 பிசிக்கள்\n8) பயன்பாடு: வெளிப்புற, வேலை செய்யும் முதலியன.\nமுந்தைய: பாதுகாப்பு ஒட்டுமொத்த சுடர் எதிர்ப்பு வேலை ஆடைகள்\nஅடுத்தது: உயர் தெரிவுநிலை மழை ஜாக்கெட் பிரதிபலிப்பு போலீஸ் ரெயின்கோட்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n5 ஆண்டுகளாக மோங் பு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள்.\nமலிவான கொள்ளை வரிசையாக மென்மையான ஷெல் ஜாக்கெட்\nஆண்களுக்கான மொத்த ஜாக்கெட் சாஃப்ட்ஷெல்\nஎண் 151 ஜாங்ஷன் மேற்கு சாலை, ஷிஜியாஜுவாங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:14:27Z", "digest": "sha1:PXK2PLDMARVAX72QBE6EP4O5JHB7JNYO", "length": 37214, "nlines": 526, "source_domain": "ta.wikipedia.org", "title": "வறுமையில் வாழும் மக்கள் தொகை வீதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வறுமையில் வாழும் மக்கள் தொகை வீதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவறுமையில் வாழும் மக்கள் தொகை வீதம்.\nஇது ஒரு வறுமையில் வாழும் மக்கள் தொகை வீதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.\n1.25 இற்கு கீழ் வாழும் மக்கள் தொகை,\nநாளுக்கு 2 டொலர் (PPP), 4 டொலர் (%) தேசிய வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் தொகை (%)\nபொசுனியா எர்செகோவினா 0.04 0.19 2007 1.7 2007\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 62.83 80.09 2008 94.2 2008\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 23.72 46.15 2006 98.9 2005\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 32.8 57.3 2011 87.6 2011\nடொமினிக்கன் குடியரசு 2.24 8.8 2012 33.3 2012\nகிழக்குத் திமோர் 37.44 72.82 2007\nமாக்கடோனியக் குடியரசு 0.00 5.91 2009 24.8 2008\nமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 31.15 44.69 2000\nசெயிண்ட். லூசியா 20.93 40.58 1995\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 28.18 54.20 2001\nசுலோவீனியா 0.00 0.00 2008\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 4.16 13.53 1992\nஆப்கானித்தான் 15.8 2011 16 FY08/09 இல்லை இல்லை\nஅல்பேனியா 14.3 2012 12.5 2008 est. இல்லை இல்லை\nஅல்ஜீரியா 22.6 1995 23 2006 est. இல்லை இல்லை\nஅந்தோரா இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை\nஅங்கியுலா இல்லை இல்லை 23 2002 இல்லை இல்லை\nஅர்கெந்தீனா இல்லை இல்லை 30 2013[9] 5.4 2013[10]\nஆர்மீனியா 27.6 2008 34.1 2009 est. இல்லை இல்லை\nஆஸ்திரியா இல்லை இல்லை 6 2008 இல்லை இல்லை\nஅசர்பைஜான் 7.6 2011 6 2012 est. இல்லை இல்லை\nபஹமாஸ் இல்லை இல்லை 9.3 2004 இல்லை இல்லை\nவங்காளதேசம் 31.5 2010 26 2012 est. இல்லை இல்லை\nபெல்ஜியம் இல்லை இல்லை 15.2 2007 est. இல்லை இல்லை\nபெர்முடா இல்லை இல்லை 19 2000 இல்லை இல்லை\nபூட்டான் 23.2 2007 23.2 2008 இல்லை இல்லை\nபொசுனியா எர்செகோவினா 17.9 2011 18.6 2007 est. இல்லை இல்லை\nபோட்சுவானா 19.3 2009 30.3 2003 இல்லை இல்லை\nபல்கேரியா 20.7 2009 21.8 2008 இல்லை இல்லை\nபுர்க்கினா பாசோ 46.7 2009 46.4 2004 இல்லை இல்லை\nமியான்மர் இல்லை இல்லை 32.7 2007 est. இல்லை இல்லை\nபுருண்டி 66.9 2006 68 2002 est. இல்லை இல்லை\nகம்போடியா 30.1 2007 31 2007 est. இல்லை இல்லை\nகேப் வர்டி 26.6 30 2007/2000 இல்லை இல்லை\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 62 2008 இல்லை இல்லை இல்லை இல்லை\nசீனா இல்லை இல்லை 13.4 2011[16] இல்லை இல்லை\nகொமொரோசு 44.8 2004 60 2002 est. இல்லை இல்லை\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 71.3 2006 71 2006 est. இல்லை இல்லை\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 46.5 2011 இல்லை இல்லை இல்லை இல்லை\nஐவரி கோஸ்ட் 42.7 2008 42 2006 est. இல்லை இல்லை\nகுரோவாசியா 11.1 2004 18 2009 இல்லை இல்லை\nசெக் குடியரசு 8.6 2012 9 2010 est. இல்லை இல்லை\nடென்மார்க் இல்லை இல்லை 13.4 2011 இல்லை இல்லை\nசீபூத்தீ இல்லை இல்லை 42 2007 est. இல்லை இல்லை\nடொமினிக்கா இல்லை இல்லை 29 2009 est. இல்லை இல்லை\nகிழக்குத் திமோர் 49.9 2007 41 2009 est. இல்லை இல்லை\nஎகிப்து 25.2 2011 20 2005 est. இல்லை இல்லை\nஎக்குவடோரியல் கினி 76.8 2006 இல்லை இல்லை இல்லை இல்லை\nஎரித்திரியா 69 1993 50 2004 est. இல்லை இல்லை\nஎசுத்தோனியா இல்லை இல்லை 17.5 2010 இல்லை இல்லை\nஎதியோப்பியா 38.9 2005 29.2 FY09/10 est. இல்லை இல்லை\nபிரான்சு இல்லை இல்லை 6.2 2004 இல்லை இல்லை\nகாபொன் 32.7 2005 இல்லை இல்லை இல்லை இல்லை\nகம்பியா 48.4 2010 இல்லை இல்லை இல்லை இல்லை\nகாசாக்கரை இல்லை இல்லை 38 2010 est. இல்லை இல்லை\nசியார்சியா 17.7 2011 9.7 2010 இல்லை இல்லை\nசெருமனி இல்லை இல்லை 15.5 2010 est. இல்லை இல்லை\nகிரேக்க நாடு இல்லை இல்லை 20 2009 est. இல்லை இல்லை\nகிறீன்லாந்து இல்லை இல்லை 9.2 2007 est. இல்லை இல்லை\nகிரெனடா இல்லை இல்லை 38 2008 இல்லை இல்லை\nகுவாம் இல்லை இல்லை 23 2001 est. இல்லை இல்லை\nகினி-பிசாவு 69.3 2010 இல்லை இல்லை இல்லை இல்லை\nகயானா இல்லை இல்லை 35 2006 இல்லை இல்லை\nஎயிட்டி 58.5 2012 80 2003 est. இல்லை இல்லை\nஅங்கேரி 12.2 2009 13.9 2010 இல்லை இல்லை\nஇந்தியா 21.9[18] 2012 இல்லை இல்லை இல்லை இல்லை\nஇந்தோனேசியா 12.5 2011 13.33 2010 இல்லை இல்லை\nஈரான் இல்லை இல்லை 18.7 2007 est. இல்லை இல்லை\nஅயர்லாந்து இல்லை இல்லை 5.5 2009 6.8 2004 est.[20]\nஇசுரேல் இல்லை இல்லை 23.6 2007[21] இல்லை இல்லை\nசப்பான் இல்லை இல்லை 16 2007[22] இல்லை இல்லை\nயோர்தான் 14.4 2010 14.2 2002 இல்லை இல்லை\nகசக்கஸ்தான் 8.2 2009 8.2 2009 இல்லை இல்லை\nதென் கொரியா இல்லை இல்லை 15 2006 est. இல்லை இல்லை\nகிர்கிசுத்தான் 33.7 2010 33.7 2011 est. இல்லை இல்லை\nலாத்வியா 5.9 2004 இல்லை இல்லை இல்லை இல்லை\nலெபனான் இல்லை இல்லை 28 1999 est. இல்லை இல்லை\nலெசோத்தோ 56.6 2003 49 1999 இல்லை இல்லை\nலைபீரியா 63.8 2007 80 2000 est. இல்லை இல்லை\nலிபியா இல்லை இல்லை See note. [23] இல்லை இல்லை\nலித்துவேனியா இல்லை இல்லை 4 2008 இல்லை இல்லை\nமடகாசுகர் 75.3 2010 50 2004 est. இல்லை இல்லை\nமலாவி 50.7 2010 53 2004 இல்லை இல்லை\nமலேசியா 3.8 2009 3.8 2007 est. இல்லை இல்லை\nமாலைத்தீவுகள் இல்லை இல்லை 16 2008 இல்லை இல்லை\nமூரித்தானியா 42 2008 40 2004 est. இல்லை இல்லை\nமொரிசியசு இல்லை இல்லை 8 2006 est. இல்லை இல்லை\nமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் இல்லை இல்லை 26.7 2000 இல்லை இல்லை\nமல்தோவா 16.6 2012 26.3 2009 இல்லை இல்லை\nமங்கோலியா 27.4 2012 39.2 2010 இல்லை இல்லை\nமொண்டெனேகுரோ 11.3 2012 6.6 2010 est. இல்லை இல்லை\nமொரோக்கோ 9 2007 15 2007 est. இல்லை இல்லை\nமொசாம்பிக் 54.7 2009 54 2008 est. இல்லை இல்லை\nநேபாளம் 25.2 2011 25.2 2011 இல்லை இல்லை\nநெதர்லாந்து இல்லை இல்லை 10.5 2005 இல்லை இல்லை\nநைஜீரியா 46.0 2010 70 2007 est. இல்லை இல்லை\nநோர்வே இல்லை இல்லை இல்லை இல்லை 4.3 2007[26]\nபப்புவா நியூ கினி 39.9 2009 37 2002 est. இல்லை இல்லை\nபிலிப்பீன்சு 25.2 2012 26.5 2009 est. இல்லை இல்லை\nபோர்த்துகல் இல்லை இல்லை 18 2006 இல்லை இல்லை\nஉருமேனியா 13.8 2006 22.2 2011 est. இல்லை இல்லை\nருவாண்டா 44.9 2011 60 2001 est. இல்லை இல்லை\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 61.7 2009 54 2004 est. இல்லை இல்லை\nசெனிகல் 46.7 2011 54 2001 est. இல்லை இல்லை\nசெர்பியா 24.6 2011 9.1 2013 est. இல்லை இல்லை\nசியேரா லியோனி 52.9 2011 70.2 2004 இல்லை இல்லை\nசிலவாக்கியா 13.2 2011 21 2002 இல்லை இல்லை\nசுலோவீனியா இல்லை இல்லை 12.3 2008 இல்லை இல்லை\nதென்னாப்பிரிக்கா 23 2006 31.3 2009 est. இல்லை இல்லை\nதெற்கு சூடான் 50.6 2009 இல்லை இல்லை இல்லை இல்லை\nஎசுப்பானியா இல்லை இல்லை 19.8 2005 21.1 2012[29]\nசுரிநாம் இல்லை இல்லை 70 2002 est. இல்லை இல்லை\nசுவாசிலாந்து 63.0 2009 69 2006 இல்லை இல்லை\nசுவிட்சர்லாந்து இல்லை இல்லை 6.9 2010 இல்லை இல்லை\nசிரியா இல்லை இல்லை 11.9 2006 est. இல்லை இல்லை\nசீனக் குடியரசு இல்லை இல்லை 1.16 2010 est. இல்லை இல்லை\nதாஜிக்ஸ்தான் 46.7 2009 53 2009 est. இல்லை இல்லை\nதன்சானியா 28.2 2012 36 2002 est. இல்லை இல்லை\nதாய்லாந்து 13.2 2011 8.1 2009 est. இல்லை இல்லை\nதொங்கா இல்லை இல்லை 24 FY03/04 இல்லை இல்லை\nடிரினிடாட் மற்றும் டொபாகோ இல்லை இல்லை 17 2007 est. இல்லை இல்லை\nதுருக்மெனிஸ்தான் இல்லை இல்லை 30 2004 est. இல்லை இல்லை\nஉகாண்டா 24.5 2009 35 2001 est. இல்லை இல்லை\nஐக்கிய அரபு அமீரகம் இல்லை இல்லை 19.5 2003 0.0 2011[33]\nஐக்கிய இராச்சியம் இல்லை இல்லை 14 2006 est. இல்லை இல்லை\nஐக்கிய அமெரிக்கா இல்லை இல்லை 15.1 2010 est. 14.5 2013[34]\nஉஸ்பெகிஸ்தான் 16.0 2011 26 2008 est. இல்லை இல்லை\nவியட்நாம் 17.2 2012 14.5 2010 est. இல்லை இல்லை\nஅமெரிக்க கன்னித் தீவுகள் இல்லை இல்லை 28.9 2002 இல்லை இல்லை\nமேற்குக் கரை இல்லை இல்லை 18.3 2010 est. இல்லை இல்லை\nபலத்தீன் 25.8 2011 இல்லை இல்லை இல்லை இல்லை\nயேமன் 34.8 2005 45.2 2003 இல்லை இல்லை\nசாம்பியா 59.3 2006 64 2006 இல்லை இல்லை\nசிம்பாப்வே 72.3 2011 68 2004 இல்லை இல்லை\nமனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nவெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை (ஐக்கிய நாடுகள்)\nகடந்த, வருங்கால மக்கள் தொகை\nநிகர குடி பெயர்தல் விகிதம்\nஅரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல்\n25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர்\nபாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி\nகாப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவறுமையில் வாழும் மக்கள் தொகை\nநாடுகளின் அடிப்படையில் மேனிலை பன்னாட்டுத் தரப்படுத்தல் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2015, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-04T13:36:03Z", "digest": "sha1:K7KQ5VP6VSOSQLVEHMU7EUCH6U7AVUMT", "length": 10936, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராசி பலன்கள் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைவலி, முதுகுவலி, பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளதாம்...கவனமா இருங்க...\nதினமும் காலை எழுந்தவுடன் பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் விஷயம் அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதுதான். தன்னுடைய ராசிக்கு என்ன பலன் உள்ளது என்பதை ...\nஇந்த ராசிக்காரர் சிவபெருமானை வணங்கி இன்று நாளை தொடங்கினால் பிரச்சனைகள் ஏற்படாதாம்...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நாம் பெறுவதன் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கிறோம். உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகு...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்க���ங்க...\nதினமும் காலையில் வெளியே செல்லும் முன் அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் அது அவர்களின் அன்றைய ராசிபலன்தான். ஒவ்வொரு நாளும...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நாம் பெறுவதன் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கிறோம். உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகு...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஇன்றைய நாள் பலருக்கு புதிய நம்பிக்கையை தரப்போகிற நாளாக இருக்கப்போகிறது. கிரகங்களின் இயக்கம் இன்று அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கும். உங்களி...\nசனிபகவான் இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க பக்கத்துலயே இருக்கப் போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...\nஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகு...\nஇன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனும்... இல்லனா தேவையில்லாத சிக்கலில் மாட்டுவாங்க...\nதினசரி ராசிபலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் நாள் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான தகவலையும் பெறுவதன் மூலம், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்த்து, உங...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று வயிற்று வலியால் அவதிப்படுவார்களாம்...கவனமா இருங்க...\nஒரு நாளின் தொடக்கத்தை பொறுத்துதான் அந்நாள் முழுவதும் இருக்கும். ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது இன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்குமா\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க ஆபிசில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க போறாங்களாம்...\nதினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பது எவ்வளவு வழக்கமானதோ, அதே அளவு அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதும் மக்களுக்கு வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு நா...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க மனைவியால் பெரிய பிரச்சினைக்கு ஆளாகபோறாங்களாம்...\nதினமும் காலை எழுந்தவுடன் பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் விஷயம் அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதுதான். தன்னுடைய ராசிக்கு என்ன பலன் உள்ளது என்பதை ...\nஇந்த ராசிக்காரர்கள் இன்று உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்...ஜாக்கிரதை...\nதினசரி ராசிபலன்��ளை தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் நாள் தொடர்பான ஒவ்வொரு முக்கியமான தகவலையும் பெறுவதன் மூலம், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்த்து, உங...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க கோபத்தால பெரிய இழப்பை சந்திக்க போறாங்களாம்...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை நாம் பெறுவதன் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கிறோம். உங்கள் தினசரி ராசிபலன்கள் மூலம், எந்த ராசி அறிகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-popular-candidate/sasi-tharur-admit-in-hospital-119041500037_1.html", "date_download": "2021-03-04T13:16:38Z", "digest": "sha1:2HZQORODW34523KDU5ZYXYORFJ5RV7AO", "length": 11327, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "துலாபாரம் வேண்டுதலின் போது ’ தராசு முறிந்து சசிதரூர் காயம் ’ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்\nதுலாபாரம் வேண்டுதலின் போது ’ தராசு முறிந்து சசிதரூர் காயம் ’\nஅனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா\nஎன்று தேசிய அரசியலில் ஆட்சி அமைக்கவேண்டி தீவிரமாக களப்பணியில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன.\nமாநிலத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் சசிதரூர் கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றுதல் செய்யும் போது காயம் அடைந்தார்.\nசசிதரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோவில் துலாபாரத்தில் தனது\nசெலுத்தி வேண்டுதல் செய்யும் போது தராசு முறிந்து அவரது தலையில் விழுந்தது.\nஇந்த விபத்தில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது தலையில் அவருக்கு ஆறு தையல் போடப்பட்டுள்ளது.\nதராசு முறிந்ததில் அவருக்கு காலிலும் முறிவும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் கட்ட வாக்குப்பதிவு – ஒரு பார்வை \nசர்கார் கதைப்போல் ஓட்டு நீக்கம் – கொதித்தெழுந்த அப்போல்லோ முதலாளியின் மகள் \nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை – முதல் முதலாக வாக்குச்சாவடி \n’’எனது பெயரை பயன்படுத்த வேண்டாம்’’ - இளையராஜா வேண்டுகோள்\nமன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி:\nஇதில் மேலும் படிக்கவும் :\nதுலாபாரம் வேண்டுதலின் போது தராசு முறிந்து சசிதரூர் காயம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/10/blog-post_22.html", "date_download": "2021-03-04T12:25:36Z", "digest": "sha1:FJPKOT35FFNFCDFXPLSKJXLDKIJW3ZKB", "length": 6595, "nlines": 111, "source_domain": "www.sooriyantv.ca", "title": "Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பீகார் தேர்தல் சூறாவளி பிரசாரம்! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nHomeIndiiaபிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பீகார் தேர்தல் சூறாவளி பிரசாரம்\nபிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பீகார் தேர்தல் சூறாவளி பிரசாரம்\nபீகாரில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.\nபீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபீகாரில் ஜேடியூ- பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகள் மெகா கூட்டணியாகவும் களத்தில் நிற்கின்றன. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகளில் ஜேடியூ-பாஜக ஆட்சி தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் ஆர்ஜேடியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இது தேர்தல் போக்கை திசைமாற்றவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில் பீகாரில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.\nஇன்று ராகுல் காந்தி பிரசார\nபீகாரில் பகல��பூர் மாவட்டத்தில் 2 பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி இன்று பங்கேற்கிறார். ஹிஸூவா என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.\nரோக்தாஸ் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தேக்ரி, பகல்பூரில் நடைபெறும் பிரதமர் மோடியின் பிரசார கூட்டங்களில் ஜேடியூ-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் பங்கேற்கிறார். கயாவில் நாளையும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். அகில இந்திய தலைவர்களின் பிரசாரங்களால் பீகார் தேர்தல் களம் அனல் பறக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/84", "date_download": "2021-03-04T12:36:12Z", "digest": "sha1:IUKPJQ5B2LJLLMCWO7KOKT7CS4G7SEAL", "length": 2810, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய மாவட்டம்\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 4ம் கட்ட சுற்றுபயண விவரம் - திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய மாவட்டம் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகில், திருப்பூர் - காலை 8 மணி\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய மாவட்டம் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகில், திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/YP-virutchikam.php", "date_download": "2021-03-04T12:36:11Z", "digest": "sha1:23WQRABKX62RRIUBUSU3N4MJXB3GYEHW", "length": 3708, "nlines": 32, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2021 ஆண்டு விருச்சிகம் இராசி பலன்", "raw_content": "\n2020 - 21 குரு பெயர்ச்சி\nஆண்டு விருச்சிகம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது விசாகம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த நட்சத்திரம் வியாழன்(குரு) க்கு உரிமையானதாகும்\nராசியில் கேது கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது செவ்வாய், ராகு, பார்வை பெறுகிறது.\nபிறப்பு ராசியில் வியாழன் (குரு) வருவதால் ஊர் விட்டு ஊர் செல்லல், பதவி பறிபோதல், உற்றார் உற���ினரை பிரிதல், பலரையும் பகைதுக் கொள்ளல், வீண் அலைச்சல், செலவு, மதிப்பிற்கு பாதிப்பு, அரசின் பக, மனக் கவலை போன்ற தீய பலன்கள் ஏற்படலாம்.\nதற்பொழுது தங்கள் ராசிக்கு காரி என்கிற சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி அனைத்து வகையிலும் நன்மைகளை அனுபவிக்கும் காலம் இது. நோய் நீங்கி சுகம் பெறுவீர்கள்,\nபுதிய வேலை, பதவி உயர்வு, ஊர் தலைமை பதவி, உயர்தர உணவு, எடுத்த செயல்களில் / வேலைகளில் எல்லாம் வெற்றி, உயர்தர வண்டி வாங்குவது அமைதல், உடன்பிறப்புக்கு நல்லூழ் (அதிர்ஷ்டம்), பணியாட்கள் அமைதல் போன்ற நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். ஒன்பதாமிடத்தை பார்க்கும் சனியால் தகப்பனாருக்கு சிறு உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.\n2020 - 21 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/236266?ref=archive-feed", "date_download": "2021-03-04T13:32:53Z", "digest": "sha1:2YMH37FJ4DGFNHLZNGQC447BTQ6NAANQ", "length": 7761, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ரஜினிகாந்த்- சசிகலாவுக்கு இடையே போட்டி: சுப்பிரமணிய சுவாமி பரபர டுவிட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினிகாந்த்- சசிகலாவுக்கு இடையே போட்டி: சுப்பிரமணிய சுவாமி பரபர டுவிட்\nரஜினிகாந்துக்கும், சசிகலாவிற்கும் இடையில் போட்டி இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.\nஇந்நிலையில் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வரவேற்பும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியின் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது முடிவுக்கு வந்துவிட்டது.\nஅநேகமாக ரஜினிகாந்திற்கும் சசிகலாவிற்கும் இடையில் போட்டி இருக்கும். பாஜகவில் குழப்பம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-list-of-aiadmk-candidates-and-the-proposed-parties-contesting-the-assembly-elections-is-circulatin-412184.html", "date_download": "2021-03-04T12:53:03Z", "digest": "sha1:CZUH6EYYOJXUAOSUPMRLP5SMEYXE6MR2", "length": 22660, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலை... பாமகவுக்கு இத்தனை தொகுதிகளா ... பட்டியலை பாருங்க! | A list of AIADMK candidates and the proposed parties contesting the Assembly elections is circulating - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nமாசி வெயில் மண்டையை பிளந்தாலும்.. தென் தமிழகத்தில் மழை பெய்யப் போகுது- வானிலை மையம்\nஇரவெல்லாம் தூங்காமல் தவித்த தினகரன்.. நள்ளிரவில் நடந்த ஆலோசனை.. பரபரக்கும் அதிமுக.. திமுக கூல் கூல்\nஸ்டாலினுக்கு \"அழகிரி\" ஷாக் ட்ரீட்மென்ட்.. திமுகவிலிருந்து விலகி கமல் கூட்டணியில் இணைய திட்டம்\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nசசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத்த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி\n\"சைலண்ட்\".. கம்முனு இருக்கும் கருணாஸ்.. சசிகலாவை அப்படி நம்பினாரே.. சாமர்த்தியமா.. இல்லை சரண்டராவாரா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாசி வெயில் மண்டையை பிளந்தாலும்.. தென் தமிழகத்தில் மழை பெய்யப் போகுது- வானிலை மையம்\nஇரவெல்லாம் தூங்காமல் தவித்த தினகரன்.. நள்ளிரவில் நடந்த ஆலோசனை.. பரபரக்கும் அதிமுக.. திமுக கூல் கூல்\nஸ்டாலி��ுக்கு \"அழகிரி\" ஷாக் ட்ரீட்மென்ட்.. திமுகவிலிருந்து விலகி கமல் கூட்டணியில் இணைய திட்டம்\nஎதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்\nஆணுறுப்பை.. 12 இன்ச் நீள கத்தியை எடுத்து.. அலறிய டீச்சர்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..\nநாட்டின் கொரோனா பாதிப்புகளில் 86% இந்த 6 மாநிலங்களில்தான் உள்ளதாம்... ஷாக் கொடுக்கும் மத்திய அரசு\nFinance இன்போசிஸ், அக்சென்சர் ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. கொரோனா தடுப்பு மருந்து இலவசம்..\nLifestyle குழந்தைகளின் அறையில் இந்த பொருட்களில் ஒன்றுகூட இருக்கக்கூடாதாம்... இல்லனா அவங்களுக்கு ஆபத்துதான்...\nSports உலக சாதனை படைப்பு... பொல்லார்ட்-க்கு மகிழ்ச்சியை தந்த யுவ்ராஜ் சிங்கின் வார்த்தைகள்... ட்வீட் இதோ\nEducation ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் 200 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies அம்மா ஆகப் போகிறேன்.. சந்தோஷத்தில் ஸ்ரேயா கோஷல்.. கருவை சுமந்திருக்கும் புகைப்படம் வெளியீடு\nAutomobiles டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலை... பாமகவுக்கு இத்தனை தொகுதிகளா ... பட்டியலை பாருங்க\nசென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது.\nஇந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.\nஎடப்பாடியார் போட்டியிட போவது \"இங்கு\"தான்.. அதிரடி பட்டியல்... விஐபிகளுக்கும் சீட்.. கலக்கும் அதிமுக\nதமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது.\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாமகவுடன் தமிழக அமைச்சர்கள் பலகட்டம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் பாமக இடம்பெறுவதும் ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் தேமுதிக நிலைமைதான் சிக்கலாக உள்ளதாக தெரிகிறது. கூடுதல் சீட் கேட்டு முரசு அடம்பிடிப்பதால் பேச்சுவார்த்தை இழுபறி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்கி, தேமுதிகவை தன் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது.\nஉலா வரும் உத்தேச பட்டியல்\nஇந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த பட்டியலின்படி அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 21 இடங்களிலும், பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக 14, தமாகா 5, மற்ற கூட்டணி கட்சிகள் மூன்றில் போட்டி யிடுவதாகவும் இணையத்தில் உலா வரும் அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅதாவது மாதவரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி, ஜெயங்கொண்டம், தருமபுரி, திட்டக்குடி(தனி), பொன்னகரம், திருக்கோவிலூர், குறிஞ்சிப்பாடி, அணைக்கட்டு, பூந்தமல்லி(தனி), கீழ் பென்னாத்தூர், பரமத்தி வேலூர், திருப்பத்தூர்(வேலூர்), அரவக்குறிச்சி, பாபநாசம், வந்தவாசி(தனி), மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்னியர் இட ஒதுக்கீடு என்னும் ஆயுதம்\nஅதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் அதிமுக தலைமை தொகுதியை முடிவு செய்து விட்டதாக இந்த பட்டியல் உலா வருகிறது. எது எப்படியோ இந்த பட்டியலில் உள்ளபடி அதிமுக, பாமகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கினால் அது, பாமக வன்னியர் இட ஒதுக்கீடு ஆயுதத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். ஆனால் உண்மையிலேயே தொகுதி நிலவரத்தில் இரட்டை இலை, மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்னவென்பது விரைவில் தெரிந்து விடும். பொருந்திருந்தது பார்ப்போம்.\nஇதுக்கும் மேல பொறுக்க முடியாது.. மீட்டிங்கிலேயே பொங்கிய \"தலைகள்\".. கமல் மேஜிக்.. வெலவெலத்த காங்.\nஅடடே.. இன்னிக்கு காலண்டரை பார்த்தீங்களா.. \"4321..\" சூப்பர்ல்ல\nகெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு; கெஜ்ரிவால்-கமல்ஹாசன் நட்பு கூட்டணி, கட்சி கூட்டணியாக மாறாதது ஏன்\nஎதிர்ப்பை மீறி திமுக கூட்டணி ஏன்.. 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டி - திருமா ஓபன் டாக்\n'ஜெயாவையே காப்பாற்றியவர் சசிகலா'.. மனதில் உள்ளதை கொட்டிய திருமா.. திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையா\nடிடிவி தினகரனின் அதிமேதாவித்தன செயல்பாடு.. சசிகலா நல்ல முடிவு எடுத்துள்ளார் - திவாகரன் பொளேர்\nநட்சத்திர ஹோட்டலில் பேசியது என்ன.. தூது போன பாஜக.. அறிக்கை வெளியிட்ட சசி.. நமட்டு சிரிப்பில் அதிமுக\nசசிகலா அறிவிப்பு டிரெய்லர்தான்.. இனிதான் மெயின் பிக்சர்.. தயாராகும் தூது.. விரைவில் பெரிய திருப்பம்\nசசிகலா ரொம்ப \"நுட்பமாக\" அறிவித்துள்ளார்.. பின்னணியில் \"அந்த அழுத்தம்..\" திருமாவளவன் சொல்கிறார்\nஅதிமுகவில் 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல்... ஜனநாயகம் படும்பாடு இருக்கே-கூட்டணி சகவாசம் அப்படி\nகடும் விரக்தி.. ஜன்னல் சீட்டில் துண்டு போட்ட பிரேமலதா.. இரவில் வந்த சசியின் திக் அறிவிப்பு.. போச்சு\nஸ்டாலின் வாயில் \"நாட்டு சர்க்கரை\"தான் போடணும்.... நச்சுன்னு சொன்னாரே.. குஷியில் திமுக\nதமிழக மக்களுக்கு \"பெரும் அதிர்ச்சி\" கொடுத்த காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-04T13:07:00Z", "digest": "sha1:PHHP3WIOJ2OE6TKC6MW7GN7GPTZEQCYY", "length": 2692, "nlines": 60, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Mereceds-Benz tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\nமெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்\nஇந்திய மார்கெட்டில் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு\nடைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்\n2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது\nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/7244.html", "date_download": "2021-03-04T13:09:31Z", "digest": "sha1:MRZJ2SHT3XL7FONHLKAIYMV7C7KXDTY2", "length": 6363, "nlines": 50, "source_domain": "www.cinemainbox.com", "title": "பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் யோகி பாபு!", "raw_content": "\nஸ்ரீகாந்த், சிரிஷ்டி டாங்கே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்\nமுதல் இடத்தை பிடித்த ஹன்சிகாவின் ‘மசா’ பாடல்\n”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்\nஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவ�\nசர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ‘அமலா’\n - மனம் மாறுவாரா விஜய்\nபா.இரஞ்சித் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் யோகி பாபு\nமுன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதால், அவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்தாலும், “நான் எப்போதும் காமெடி நடிகர் தான்” என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.\nஇந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக களம் இறங்குகிறார். ‘பொம்மை நாயகி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து யாழி பிலிம்ஸ் சார்பில் வேலவன், லெமுவேல் ஆகியோரும் தயாரிக்கிறார்கள்.\nஅறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்தில் சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nஅதிசயராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ஜெயரகு கலையை நிர்மாணிக்கிறார். கபிலன், அறிவு ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர் பா.இரஞ்சித் கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.\nஸ்ரீகாந்த், சிரிஷ்டி டாங்கே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி...\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nடிஜிட்டல் தளத்தில் வெளியாக இந்திய அளவில் இளைஞர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது...\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை டிரம் ஸ்இக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/feb/01/annual-festival-of-screw-training-at-manapparai-3554514.html", "date_download": "2021-03-04T12:06:51Z", "digest": "sha1:7GXQDF5KVM42CRPTCGECWR2GK2EKXBCX", "length": 10306, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணப்பாறையில் திருக்கு பயிற்றக ஆண்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமணப்பாறையில் திருக்கு பயிற்றக ஆண்டு விழா\nகருவூா் பாவலா் அழகரசன் நாவை சிவனாா் நறும்புகழ் 133 என்ற நூலை அறிமுகம் செய்ய, பெறுகிறாா் திருக்கு புலவா் நாவை சிவம்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில், திருக்கு பயிற்றகத்தின் 43-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதஞ்சை தமிழறிஞா் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற விழாவு��்கு திருவாசகம் பிச்சை, மருத்துவா் பி.கலையரசன், பெரம்பலூா் முகுந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகருவூா் பாவலா் அழகரசன் எழுதிய நாவை சிவனாா் நறும்புகழ் 133 என்ற நூலை அறிமுகம் செய்து பேராசிரியா் சுப்பிரமணியம் பேசினாா். மலா் பற்றிய ஆய்வுரையை திருச்சி புனித வளனாா் கல்லூரி பேராசிரியா் இ. சூசை நிகழ்த்தினாா்.\nவிருதுநகா் நெடுஞ்செழியன், தஞ்சை அழகு நிலவன், மணமேடு குருநாதன், நவமணி சுந்தர்ராஜன், அரியலூா் முத்துக்குமரன் ஆகியோா் வாழ்த்தினா். திருக்கு புலவரும், திருக்கு பயிற்றக நிறுவனருமான நாவை சிவம் ஏற்புரையாற்றினாா். திருச்சி கலைக்காவிரி நுண் கலைக்கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்வில் தஞ்சை கோபிசிங்க், பேரா. செயலாபதி, குமொழி அரியலூா் அரங்கநாடன், பெரம்பலூா் பெரியசாமி, வெ.இரா.சந்திரசேகா், விளவை செம்பியன், கருவை குழந்தை, ஏகம்மை, தங்கபாண்டியன், சூா்யா சுப்பிரமணியம், முகமது அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-03-04T12:51:15Z", "digest": "sha1:FDK4F2DF3CRU4CDFL4UPAGMR45ZVIWVP", "length": 13740, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா பாதிப்புக்கு உள்ளான தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் வெளியானது - CTR24 கொரோனா பாதிப்புக்கு உள்ளான தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் வெளியானது - CTR24", "raw_content": "\nமகஜரை ஏற்க மறுத்த பூநகரி பிரதேச சபை\nசடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானது\nதனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய்\nகாணி அபகரிப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர் புன்னக்குடா மக்கள்\nகொழும்பு – டேம் வீதி பயண பொதி சடலம் மரபணு பரிசோதனையில்\nதேசிய மக்கள் சக்தி கறுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவு\nஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விளக்கமறியலில்\nகனடிய மண்ணிலும் தொடர் போராட்டங்கள்\nவெனிசுவேலாவில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும்\nகொரோனா பாதிப்புக்கு உள்ளான தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் வெளியானது\nகொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநாட்டில் கொரோனாத் தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், சிறைச்சாலை கோவிட் கொத்தணி மூலம் இதுவரை 3ஆயிரத்து111 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐந்து கைதிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nதமிழ் அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்.\nஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.\nஇந்த நிலையில், மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.\nஇவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக, வைத்தியர் சிவரூபன், இந்து மதகுர��வான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசின்னையா சிவரூபன், சி.ஐ. இரகுபதி சர்மா, எட்வேட் சாம் சிவலிங்கம், தங்கவேல் சிவகுமார், நாகலிங்கம் மதனசேகர், தேவசகாயம் உதயகுமார், குலசிங்கம் குலேந்திரன், றுபட்ஷன் யதுஷன், சேவியர் ஜோண்ஷன் டட்லி, தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ், விநாயகமூர்த்தி நெஜிலன், இரத்தினம் கிருஷ்ணராஜ், சின்னமணி தனேஸ்வரன், ஞானசேகரம் ராசமதன் ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nPrevious Post2 ஆயிரம் ஆண்டு பழமையான கடை கண்டு பிடிப்பு Next Postசிறிலங்காவுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்குநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடிதம்\nமகஜரை ஏற்க மறுத்த பூநகரி பிரதேச சபை\nசடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானது\nதனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய்\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமகஜரை ஏற்க மறுத்த பூநகரி பிரதேச சபை\nசடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானது\nதனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய்\nகாணி அபகரிப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர் புன்னக்குடா மக்கள்\nகொழும்பு – டேம் வீதி பயண பொதி சடலம் மரபணு பரிசோதனையில்\nதேசிய மக்கள் சக்தி கறுப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவு\nஷானி அபேசேகர உள்ளிட்ட 03 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விளக்கமறியலில்\nஇறப்பு எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளது\nகனடிய மண்ணிலும் தொடர் போராட்டங்கள்\nவெனிசுவேலாவில் மீண்டும் ஜனந��யக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும்\nதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரேயே இரண்டாவது மருந்தளவு\nகொரோனா தடுப்பூசி மையமாகிறது மொன்றியல் ஒலிம்பிக் அரங்கு\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா இன்று திடீர் அறிவிப்பு\nஅதிமுக தேமுதிகவுக்குப் பின்னால் வருகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/85", "date_download": "2021-03-04T13:06:33Z", "digest": "sha1:RMQSSLNJYTMEPHS4UXYE76C6CDTDIBB4", "length": 2736, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - ஈரோடு தெற்கு மாவட்டம்\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 4ம் கட்ட சுற்றுபயண விவரம் - ஈரோடு தெற்கு மாவட்டம் கலைஞர் திடல் கடப்பமடை, பெருந்துறை - விஜயமங்கலம் நான்குவழி நெடுஞ்சாலை, பெருந்துறை - மதியம் 1 மணி\nஈரோடு தெற்கு மாவட்டம் கலைஞர் திடல் கடப்பமடை, பெருந்துறை - விஜயமங்கலம் நான்குவழி நெடுஞ்சாலை, பெருந்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/14/tn-engine-repair-kanyakumari-chennai-express-stran.html", "date_download": "2021-03-04T13:23:40Z", "digest": "sha1:BDLFEYYOIGTKVZPTM7R5IZFIMIOQU3PQ", "length": 17821, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ஜினில் கோளாறு: பாதி வழியில் நின்ற குமரி-சென்னை ரயில் | Engine repair: Kanyakumari-Chennai express stranded - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகேட்டது 10; கிடைத்தது 6....அதிருப்தியில் தொண்டர்கள்...கூட்டணி வெற்றிவாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா\nகெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு; கெஜ்ரிவால்-கமல்ஹாசன் நட்பு கூட்டணி, கட்சி கூட்டணியாக மாறாதது ஏன்\nஉழைக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை - கமல்ஹாசன் டுவிட்...பொங்கியெழுந்த நெட்டிசன்கள்\nஅதிமுகவுடன் கைகோர்ப்பாரா தின��ரன்... இதனால் லாபம் யாருக்கு... ஏமாற்றம் யாருக்கு\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ஜினில் கோளாறு: பாதி வழியில் நின்ற குமரி-சென்னை ரயில்\nவிழுப்புரம்: என்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து கன்னியாகுமரி-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் அருகே நள்ளிரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.\nஇந்த ரயி்ல் நேற்றிரவு குமரியிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர்- கண்டம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ���ந்து கொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.\nஇதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து மாற்று என்ஜின் வந்து சேர்ந்தது.\nஇதையடுத்து அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது. காலை 6.45 மணிக்கு எழும்பூர் வந்திருக்க வேண்டிய அந்த ரயில் 9.15 மணிக்குத் தான் வந்து சேர்ந்தது.\nஇந்த ரயில் நடுவழியில் நின்றதால் அந்த வழியே வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.\nகாலை 7 மணிக்கு வந்து சேர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் 9.30 மணிக்கும், 7.40 மணிக்கு வர வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் 10.10 மணிக்கும்,\n8.40க்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11.10 மணிக்கும் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.\nஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சப்-வே அமைக்கும் பணி நடப்பதையடுத்து மயிலாடுதுறை, காரைக்குடி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nபேராவூரணி, அய்யன்குடி இடையே உள்ள இரு ஆளில்லா ரயில்வே கேட்களை தென்னக ரயில்வே அகற்றுகிறது. இந்த இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.\nஇதையடுத்து மயிலாடுதுறை-காரைக்குடி பாஸஞ்சர் இடையிலான இரு ரயில்கள் இன்று பேராவூரணி வரை மட்டுமே இயக்கப்பட்டன.\nஇந்தப் பணி காரணமாக வரும் 18ம் தேதியும் இந்த ரயில்கள் பேராவூரணி வரை மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்\nமறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்\nதமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு\nதிருச்சி மாநாட்டில் தமிழக வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டம் வெளியீடு... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவருகிறார் விஜயகாந்த்.. தேர்தலில் போட்டியிட முடிவு.. எந்த தொகுதியில் தெரியுமா\n\\\"சபலிஸ்ட்\\\".. மொத்தம் 500 பெண்கள்.. தினமும் 2 பெண்கள்.. போலீசாரையே மிரள வைத்த கிராதகன்\nஓட்டுக்கு பணம் வாங்கவில்���ை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது - ஹைகோர்ட்\nகாங். சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மார்ச் 6,7-ல் நேர்காணல் - கே.எஸ்.அழகிரி\nநடுக்கடலில் நீச்சல், ஒற்றைக்கையில் தண்டால், அய்கிடோ கராத்தே- ராகுலுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள்\nவிஜயகாந்த் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்\nதபால் மூலம் வாக்களிக்க யோசிச்சு இருங்கீகளா அப்போ முதல்ல இதை படிங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை ரயில் என்ஜின் குமரி mayiladuthurai tiruchirapalli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/prakash-support-for-farmers-protest/cid2160517.htm", "date_download": "2021-03-04T12:17:00Z", "digest": "sha1:2RG7KEN2A2YFCUIGTLXTJRROBJGSQ734", "length": 5985, "nlines": 50, "source_domain": "tamilminutes.com", "title": "டாப்ஸியை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன", "raw_content": "\nடாப்ஸியை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷ்\n'மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அரசாங்கம் அதை பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது தற்கொலைக்கு சமம்.\nவிவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு அமெரிக்க நடிகை ரியானா, மியா காலிஃபா, சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா உள்ளிட்டோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து பல்வேறு இந்திய பிரபலங்கள், 'இந்திய உள்நாட்டு பிரச்சனை குறித்து வெளியில் இருப்பவர்கள் கருத்து சொல்ல வேண்டாம் என அடுத்தடுத்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.\nஇந்நிலையில் தற்போது பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். நேற்று நடிகை டாப்ஸி தனது கருத்தை தைரியமாக ட்விட்டரில் தெரிவித்தார்.\nஇப்போது இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ''போராட்டம் மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதம். மக்களால்தான் ஆளும் உரிமை அரசுகளுக்கு கொடுக்கப்படுகிறது. அவர்கள் மக்களைதான் பாதுகாக்க வேண்டும் மாறாக கார்பரேட்களை அல்ல. உ��ிமைகளுக்காக போராடுவதும், அதை ஆதரிப்பதும் ஜனநாயகம்'' என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அரசாங்கம் அதை பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது தற்கொலைக்கு சமம். அவர்கள் உரிமைகளுக்காக போராடுவது ஜனநாயகம். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்'' என பதிவிட்டுள்ளார்.\nProtesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/slim-and-slender-actress-varalakshmi-sarathkumar-has-lost-w/cid2143626.htm", "date_download": "2021-03-04T13:35:13Z", "digest": "sha1:XBM2ZKEYLRACRG56UIRHNKCIDYYV4QKP", "length": 3164, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "உடல் எடை குறைத்து ஒல்லி பெல்லியான நடிகை வரலட்சுமி சரத்குமார்", "raw_content": "\nஉடல் எடை குறைத்து ஒல்லி பெல்லியான நடிகை வரலட்சுமி சரத்குமார்\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்\nசிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nஇதன்பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார். இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.\nநடிகை வரலட்சுமி நடிக்க வரும்பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக இருந்தார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1479", "date_download": "2021-03-04T13:04:21Z", "digest": "sha1:73E4YV3KSJ5WQZSIRHIKEQXDEBVOYS6J", "length": 6323, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1479 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி���் இருந்து.\n1479 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1479 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2016, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/6024", "date_download": "2021-03-04T12:45:20Z", "digest": "sha1:CCXZHRJS5LCED6I7OYXVW2CUIMFQVFB4", "length": 9678, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "இரட்டை குழந்தை பற்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் பகுதியில் இருக்கும் அனைத்தும் உபயோகமான தகவல்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nமேலும் இரட்டை குழந்தை (ட்வின்ஸ்) பற்றிய தகவல்களும் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.\nஇந்திரா என் பொன்னு சரியான அட்டஹாசம் பன்ரா..அதனால் அவசரமா ஒரு பதிவு\nஇரட்டை குழந்தை கர்ப்பம்னு தானே சொன்னீங்க..ஒன்னே ஒன்னு இப்ப சொல்ல விரும்புவது பெரியவர்கள் ரெண்டு குழந்தைக்கு சாப்பிடனும்னு நல்ல 4 தட்டு சாப்பாடு கொடுப்பாங்க..அப்படி கன்டபடி சாப்பிட்டு உடம்பு ஏறினால் பின்னாளில் கஷ்டம்\nநல்ல சத்தான உணவை மட்டும் பார்த்து பார்த்து இரு குழந்தைக்கும் கிடைக்கும்படி சாப்பிட சொல்லூங்கள்..\nஎண்ணை வகைகளை முடிந்த வரை தவிர்த்து மற்றவை எப்பொழுதும் போல் சாப்பிடட்டும்.\nஇரண்டு குழந்தையை கர்ப்பமானால் ப்ரெக்னன்சி சிம்ப்டம்ஸ் கூட அதிகமாக இருக்கும்..மார்னிங் சிக்னெஸ்,கழுத்து நெரிப்பது போன்ற உணர்வுகள் முதலிய கர்ப கால அசௌகரியங்கள் இருமடங்காக இருக்கலாம்.\nஅதனால் இயன்ற அளவு உடல் சோர்வாகாத படியான வேலைகளை மட்டும் செய்யட்டும்..துணைக்கு அருகில் யாராவது இருந்தால் நல்லது\nஇப்பொழுதே குழந்தை பிறந்த பின் அதனை பராமரிப்பதற்கு நம் மனதை தயார்படுத்திக் கொள்ள சொல்லுங்கள்..ஒரு குழந்தை பிறந்து அதை பராமரிப்பதற்கே நேரம் கிடைக்காது..இரண்டு ���ன்றால் இன்னும் கொஞ்சம் சிரமம்...ஆனால் நம்மை நாமே தயார்பfஉத்திக் கொண்டால் எதுவும் கஷ்டமில்லை.\nதவறாமல் செகப்களுக்கு போகவும்..ஒரு நல்ல மருத்துவரிடன் போவதும் முக்கியம்.\nவேற இனி என்ன சொல்ரதுன்னு தெரீல.எத்தனை மாதன் ஆகிறது\nரொம்ப நாளைக்கு பிறகு தங்களிடம் பேசுகிறேன்.\nஅக்காவிற்கு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதம் ஆகிறது.\nகுழந்தை நன்றாக இருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அக்கா எனக்கு போட்டொ அனுப்பிவைத்தார்கள்.\nஅவசரம் உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்\n26 வாரகர்ப்பிணி வலதுபுற வயிற்றில் வலி\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/25172044/Mars-is-the-best-way-to-live.vpf", "date_download": "2021-03-04T13:09:28Z", "digest": "sha1:YNOBXZOM6MQWNQLRCTHNP5AOLWIH2V6G", "length": 15534, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mars is the best way to live || செம்மை வாழ்வு தரும் செவ்வாய்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெம்மை வாழ்வு தரும் செவ்வாய்\nவிண்வெளியில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம், செவ்வாய். அதோடு செவ்வாய்க்கு ‘பூமிக்காரகன்’ என்ற பெயரும் உண்டு. ஏனென்றால் பூமியைப் போன்றே ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருப்பதாக நம்பப்படுகிறது.\nகிரகங்களில் மிகக் கடினமான பாறைகளால் ஆன கிரகம் செவ்வாய். அது உறுதியான, வலிமையான கிரகமாகும். மிக உஷ்ணமான கிரகமும் செவ்வாய்தான். மண்ணாசையை குறிப்பது செவ்வாய் கிரகம். மண்ணாசை உள்ளவன் பூமியை ஆக்கிரமிக்க நினைப்பான்.\nசெவ்வாய் ‘சகோதர காரகன்’ என அழைக்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றி, செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்க் குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது, எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக இருக்கும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரண கர்த்தாவாக இருக் கிறார்.\nசகோதரம், வீரம், வெட்டுக்காயம், தீக்காயம், விபத்தில் ரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளியேறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், ��ழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்க்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம்.\nசெவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். செவ்வாயின் பிற பெயர்கள் பூமிக்காரகன், சேய், அங்காரகன், குஜன் ஆகும்.\nஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றவர்கள், தைரியம், நிர்வாகத் திறன், முரட்டுத்தனம், பிடிவாதம், கோபம், அதீத காம உணர்வு, போட்டி மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்துடன் அரசியல், மத்திய அரசுப்பணியாளர், சீருடைப் பணியாளர்கள், ராணுவம், விளையாட்டு வீரர், தற்காப்பு கலையில் ஆர்வம், கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளவராகவும் இருப்பர். செவ்வாய் பலம் பெற்றவர் களுக்கே, வீடு மற்றும் வாகன யோகம் சிறப்பாக அமையும்.\nஇந்த ஜாதகரின் சகோதரர்கள் நல்ல உயர்ந்த நிலையில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும். அதே வேளையில் ஜாதகர் பெண்ணாக இருந்தால், அவரது கணவர் உயர்ந்த நிலையில் இருப்பார்.\nமுருகன் வழிபாட்டிலும், சிவப்பு நிற ஆடைகள் அணிவதிலும் ஆர்வம் ஏற்படும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் செவ்வாய் ஓரையில் நடக்கும். மேஷ, விருச்சிக லக்னம் அல்லது மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் நட்பு உண்டாகும். செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் நட்பு ஏற்படும். அறுவை சிகிச்சை மருத்துவருடன் தொடர்பு கிடைக்கும். மாமிச உணவு வகை மீது அதிக நாட்டம் உண்டாகும். கலகம் செய்வதில் விருப்பம் உண்டாகும். மலைப் பிரதேசங்களுக்கு சென்று வர வாய்ப்புக் கிடைக்கும்.\nஜனன ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்களுக்கு, சகோதரர்கள் தாழ்ந்த நிலையில் சலன புத்தி உடையவராக இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறையும். அரசு பணி, அரசு ஆதரவில் தடை தாமதம் ஏற்படும்.\nஅப்படி இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து, மலை மீதுள்ள முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும். செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசைக் காலங்களில் சிரம��் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்ய வேண்டும். பூமி மற்றும் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சிவப்பு நிற பசுவை தானம் வழங்க வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம்.\nபிரத்யதி தேவதை - ஷேத்திரபாலன்\nதானியம் - சிவப்புத் துவரை\nநட்பு - சூரியன், சந்திரன், வியாழன்\nபகை - புதன், ராகு, கேது\nசமம் - சுக்ரன், சனி\nஆட்சி - மேஷம், விருச்சிகம்\nநட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்\nதிசா காலம் - 7 ஆண்டுகள்\nகோச்சார காலம் - 1½ மாதம்\n- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பாவங்களை நீக்கியருளும் மாசி மகம்\n2. தீப வழிபாட்டின் பலன்கள்\n3. நதிகள் நீராடும் குளம்\n4. சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்\n5. போராட்ட வாழ்க்கையும், இறை நம்பிக்கையும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/anaplastic-astrocytoma", "date_download": "2021-03-04T13:39:51Z", "digest": "sha1:SHXKTLACJFYJ6AW4RX2UMC33WFTLTTY3", "length": 20511, "nlines": 211, "source_domain": "www.myupchar.com", "title": "அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Anaplastic Astrocytoma in Tamil", "raw_content": "\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி)\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) Health Center\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) க்கான மருந்துகள்\n[அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி)க்கான கட்டுரைகள்\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) - Anaplastic Astrocytoma in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா என்றால் என்ன\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) என்பது மூளை புற்றுநோயின் மிக அசாதாரணமான ஒரு வகையாகும். மூளையில் அஸ்ட்ரோசிட்டஸ் என்று அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க நட்சத்திர வடிவ செல்கள் உள்ளன. அஸ்ட்ரோசிட்டஸ் மற்ற மூளை செல்களுடன் இணைந்து மூளை மற்றும் தண்டுவடம் சுற்றியுள்ள நரம்பு செல்களை சுற்றி காப்பாற்றுகிறது. இந்த செல்கள், \"க்ளியா செல்\" என்று அழைக்கப்படுகிறது, இவை ஒன்றிணைந்து க்ளியா திசுக்களை உண்டாகின்றன; இவ்வகை செல்களில் ஏற்படும் புற்றுநோயின் பெயர் கிளியோமா ஆகும். அஸ்ட்ரோசிட்டஸ் இல் ஏற்படும் கட்டியின் பெயர் அஸ்ட்ரோசிட்டமா. அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா என்பது மூன்றாம் நிலை கட்டியாகும், மேலும் அது நான்காம் நிலையை அடையும்போது குளோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் என்றழைக்கப்படுகிறது. குளோபிளாஸ்டோமா என்பது மெதுவாக வளரும்போது வீரியம் குறைந்தும், வேகமாக வளர்ச்சி அடையும்போது வீரியம் அதிகரித்தும் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக, அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா குணப்படுத்த முடியாத நோயாகும், இருப்பினும் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த இயலும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nமூளை தனிப்பட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட அர்ப்பணிப்பு பகுதிகளை கொண்டுள்ளது; எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள், கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்தது. பொதுவாக, பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன: தலைவலி, வாந்தி, மயக்கம், குண மாற்றம், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், கைகளிலும் கால்களிலும் பலவீனம், வலிப்பு, ஒருங்கிணைப்பு சிக்கல்கள் மற்றும் பார்வை பிரச்சினைகள்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇத்தகைய கட்டிகள் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. கட்டிகள் வளர்வதற்கு காரணமாக இருக்கக்கூடிய செல்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணிகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.\nபின்வருவன ஒரு முக்கிய பங்கு வகிக்கும் காரணிகள் ஆக இருக்கக்கூடும்:\nநச்சுகள், இரசாயனங்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் கதிர்வீச்சு ஆகியவற்றின் வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்.\nநோய் எதிர்ப்பு திறனில் ஏற்படும் மாற்றங்கள்.\nஅஸ்ட்ரோசிட்டமா சில மரபணு கோளாறுகளில் அதிக தாக்கங்களுடன் உண்டாகிறது, குறிப்பாக, நியூரோஃப்ரோமஸ் வகை I,டர்பெரோஸ் ஸ்களீரோசிஸ், லி-ஃப்ரெமனி சிண்ட்ரோம் மற்றும் டர்கோட் சிண்ட்ரோம் போன்றவை.\nஇதனை கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nஇந்த நிலையை கண்டறிதல் என்பது கடினமானது. இது தனிப்பட்ட, திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையின் விரிவான மருத்துவ வரலாறு மற்றும் பல்வேறு வகையான இமேஜிங் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விரிவாக மூளை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மற்றும் அளவு, இடம், மற்றும் நீட்டிப்பு அடிப்படையில் கட்டியை மதிப்பீடு செய்து, மிகவும் பயனுள்ள சிகிச்சை அளிக்க உதவும் வகையில், மேற்கூறிய அனைத்தையும் செய்வது அவசியமானது.\nகுணப்படுத்த முடியாததாக இருப்பினும், அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா கட்டி மேலும் வளர்வதை தடுக்க இயலும். மூன்று அடிப்படை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன, அவை உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மற்றும் கீமோதெரபி ஆகிய இந்த சிகிச்சைகள் தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் அளிக்கப்படுகிறது.\nமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழு, பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபருக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றனர். அவை பின்வருமாறு:\nஇடம், அளவு, நீட்டிப்பு, கட்டியின் பரவல் மற்றும் வீரியத்தின் அளவ.\nநபரின் வயது மற்றும் ஆரோக்கிய நிலை.\nமருத்துவ வரலாறு, மற்றும் பிற முரண்பாடுகள்.\nகட்டிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது ஆரம்பகட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது, அதனை தொடர்ந்து கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. அறுவைசிகிச்சை சாத்தியமில்லாத சமயங்களில், நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது.\nடெமோஸோலமைடு (டெமோடார்) என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்.டி.ஏ) அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு கீமோதெரபிடிக் ஏஜென்ட் ஆகும். இந்த சிகிச்சை முறை குழந்தைகளுக்கு ஏற்றதல��ல, பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தகூடியது.\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) க்கான மருந்துகள்\nஅனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Gayantha.html", "date_download": "2021-03-04T12:00:44Z", "digest": "sha1:XCAQOJBSLQDEK5IFDP57A6TORAVMCTXE", "length": 5378, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "கயந்த கருணாதிலகவுக்கு கொரோனா இல்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கயந்த கருணாதிலகவுக்கு கொரோனா இல்லை\nகயந்த கருணாதிலகவுக்கு கொரோனா இல்லை\nஇலக்கியா ஜனவரி 11, 2021 0\nரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பு என அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கயந்த கருணாதிலகவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுயமாக முன்வந்து குடும்பத்தினருடன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகுறித்த பரிசோதனையின் முடிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.\n2021 ஜனவரி 5 ஆம் திகதி இடமபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்த��்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/daily-astrology-8-1-2021/", "date_download": "2021-03-04T12:52:27Z", "digest": "sha1:F7HZSYOCSW3WV5E4SWDVVWI5DRFKFTSO", "length": 12969, "nlines": 120, "source_domain": "www.toptamilnews.com", "title": "8-01-2021 தினப் பலன்: துலாம் ராசிக்கு ஆதாயம் தரும் நாள் இன்று! - TopTamilNews", "raw_content": "\nHome ஆன்மிகம் 8-01-2021 தினப் பலன்: துலாம் ராசிக்கு ஆதாயம் தரும் நாள் இன்று\n8-01-2021 தினப் பலன்: துலாம் ராசிக்கு ஆதாயம் தரும் நாள் இன்று\n8 – 2 – 2021 வெள்ளிக்கிழமை, சர்வாரி, மார்கழி 24\nஎம கண்டனம்: மாலை 3 – 4.30\nஇன்று அனுகூலமான தினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பண வரவு இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தினமாக அமையும்\nஇன்று சாதகமான தினமாக அமையும். தன்னம்பிக்கை வெளிப்படும். வேலையில், தொழிலில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்\nகடின உழைப்பு, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்றைய தினத்தை உங்களுக்கான நாளாக மாற்றிக் கொள்ள முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.\nஇன்று வேலை, தொழிலில் கவனமாக இருப்பதன் மூலம் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். மன அமைதி குலையலாம். மனதை சிதற விடாமல் ஆன்மிக காரியங்களில் திருப்புவதன் மூலம் பலன் பெற முடியும். மனக் குழப்பம் காரணமாக குடும்பத்தினருடன் மோதல் ஏற்படலாம். எனவே, கவனம் தேவை.\nஉங்கள் திறமை காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். உற்சாக மிகுதி காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருப்தியான நாளாக அமையும்.\nஇன்றைய தினம் பொறுமையாக இருப்பதன��� மூலம் சாதகமாக்கிக்கொள்ளலாம். குடும்பம், வேலையில் பிரச்னைகள் ஏற்படலாம். திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் பிரச்னை இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.\nசவால்கள் மிகுந்த நாளாக இருந்தாலும் உங்களுக்கு ஆதாயமாகவே முடியும். இலக்குகள் நோக்கித் துணிவுடன் செயல்படுங்கள். பேச்சில் கவனம் தேவை. இல்லை என்றால் வேலையில், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னை உருவாகிவிடும். இருப்பினும் நம்பிக்கை, தைரியத்துடன் இருப்பீர்கள்.\nஉங்கள் வளர்ச்சியில் தடை ஏற்படலாம். பதற்றப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். கடினமான காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். இன்று வீண் செலவு ஏற்படும். தவிர்க்க முடியாத வீண் செலவுகள் இன்று வந்து சேரும்.\nஉங்கள் திறமைக்கு மரியாதை கிடைக்கும். நண்பர்கள், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். இருப்பினும் அனைவரிடமும் அமைதியாக பேசுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்றைய தினம் சற்று சவாலானதாகவே அமையும். பயம், பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே வேலையில், குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடும். உங்கள் செயல்பாடு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.\nஇன்று கடினமான சூழல் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாகக் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும். குழப்பமான மனநிலை இருக்கும். இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nPrevious articleபா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது.. ஆனால் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.\nNext article“சசிகலா விடுதலை” அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் உறுதி\n2020 – ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்த ஆண்டு\nசிறையில் உள்ளவர்கள் குடும்பத்தினருடன் பேச ஸ்மார்ட் போன் – தமிழக சிறைத்துறை நடவடிக்கை\nஅமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது\nஆன்லைனில் ஆடைகள் வாங்கிய போது 1 லட்சம் ஏமாந்த பெண் -நூதனமுறையில் நடந்த மோசடி\n‘ஒழுங்கா 50 பைசா பாக்கியை கட்டிடுங்க இல்ல நடவடிக்கை பாயும்’ : வாடிக்கையாளருக்கு ஷாக்...\n‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்\nநாளை வெளியாகிறது அஜித் – வித்யா பாலனின் ரொமான்டிக் பாடல்\nசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/tasmac/page/2/", "date_download": "2021-03-04T11:49:47Z", "digest": "sha1:RGWUOTK3OQZEDU2JOSVVKBICLZ6INFPN", "length": 5900, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "tasmac Archives - Page 2 of 14 - TopTamilNews", "raw_content": "\nபுத்தாண்டு – ஒரேநாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை; முதலிடத்தை பிடித்த மண்டலம்...\nசூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் : தமிழக அரசு\nதீபாவளி பண்டிகை – டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை\n2 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ.466 கோடி முதலிடத்தில் உள்ள மண்டலம் எது...\nடாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்- தமிழக அரசு\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை...\nநெருங்கும் தீபாவளி : டாஸ்மாக் பார்கள் திறப்பு\nமதுரை- டாஸ்மாக் ஊழியரை தாக்கி மதுபாட்டில்கள் கொள்ளை\nபெரம்பலூர்- டாஸ்மாக் வசூல் பணம் அபேஸ் அரிவாள்,கத்தியை காட்டி மிரட்டியவர்களை தேடும் போலீஸ்\nவரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு\nபிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு\nதிருமாவளவன் பேசியது தவறு; காங்கிரசும், திமுகவும் ஏன் கண்டிக்கவில்லை – குஷ்பு கேள்வி\nசிம்புவின் ரெட் கார்டு இன்று வெளியாகிறது\nஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் – ஒரு கைதியின்...\nகோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் – எச்.ராஜா ட்வீட்\nலேட்டா வரவங்களுக்கு தோனி கொடுக்கும் தண்டனை இது தானாம்: வியப்பில் ரசிகர்கள்\nகாட்டுமன்னார்கோவில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- சீமான்\nசட்டமன்றத் தேர்தல் : தேர்தல் ஆணையம் 2ம் நாளாக ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9-55/", "date_download": "2021-03-04T13:48:02Z", "digest": "sha1:QO52Q7VK4QQWJI4QEQ23GUVTYB4ANGVX", "length": 10544, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,139பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,139பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,139பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 139பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 26ஆயிரத்து 924பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 311பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 35ஆயிரத்து 684பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 622பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இதுவரை ஏழு இலட்சத்து 69ஆயிரத்து 929பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023-இல் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்த\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nசவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ஆதரவுடன\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாள\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட\nபயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்க\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nஅனைத்து மேல்நிலைப் பாடசாலை மாணவர்களும் இந்த மாத இறுதியில் பாடசாலைக்குத் திரும்பும்போது வகுப்பறையிலும\nவீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு- மன்னாரில் சம்பவம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-03-04T13:36:19Z", "digest": "sha1:JQZLYO63SAEC3XJWI3ZWQ6JSME5WOEZR", "length": 14994, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி\nகிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை 2023இல் முடிக்க எதிர்பார்ப்பு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது. இந்த விழா, இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை வரை ஆறு அமர்வுகளாக பட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வி... More\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு: 2,608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள், உள்வா... More\nயாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள்\nசுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளா... More\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை – அரசாங்கம்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க துணைப்... More\nஇலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் – வைகோ அறிவிப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார். இந்த ம... More\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் பிணையில் விடுதலை\nபொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் பிணையில் செல்ல யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இரு மாணவர்களும் இன்று யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலை... More\nஉள்ளக பொறிமுறையென்பது இந்த நாட்டில் தோற்று விட்டது – ஞா.சிறிநேசன்\nயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்\nடாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசேட விசாரணைகள் ஆரம்���ம்\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nநாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவு\nசவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுத்தி கிளார்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல்\nஇங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்கள் குவிப்பு: இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் அனைத்து இரண்டாம்நிலை மாணவர்களும் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும்\nசுவீடனில் கத்திக்குத்து தாக்குதல்: ஏழு பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B2/175-201244", "date_download": "2021-03-04T11:36:36Z", "digest": "sha1:Y3TCRUWUYOWNEXC7CSJOPNMBC652US7Z", "length": 7994, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இளைஞன் பலி; பொதுமக்களுக்கும் பெலிஸாருக்குமிடையே முறுகல் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இளைஞன் பலி; பொதுமக்களுக்கும் பெலிஸாருக்குமிடையே முறுகல்\nஇளைஞன் பலி; பொதுமக்களுக்கும் பெலிஸாருக்குமிடையே முறுகல்\nமட்டக்களப்பு, கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் இன்று (24) திங்கட்கிழமை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞனொருவன் பலியான சம்ப���த்தையடுத்து, அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nசம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்த விசேட அதிரடிப்படை வீரரை பொதுமக்கள் முன்னிலையில் அடையாளப்படுத்தி அழைத்துச் செல்லுமாறு பொதுமக்கள் கூறியதையடுத்து, பொலிஸாருக்கும் பொதுக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்வி கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2015-08-09-09-04-07/76-151656", "date_download": "2021-03-04T12:14:26Z", "digest": "sha1:2L6NRDR7NWOOSL4A4FDS2USO7QYVTPWV", "length": 9562, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை\nஉருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை\nஉள்நாட்டு விவசாயிகள் தற்போது உருளைக்கிழங்கு அறுவடையை எதிர்நோக்கி காத்திருப்பதால், இக்காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை 40 ரூபாயால் அதிகரிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம்; கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஊவா மாகாணசபை அமைச்சர் ரவீந்ர சமரவீர தெரிவித்தார்.\nவெலிமடை நகரில் நேற்று (9) நடைப்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nவிவசாயத்தை மையமாக கொண்டு தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் வெலிமடை பிரதேச விவசாயிகளின், பிரதான பயிர் செய்கை உருளைக்கிழங்காகும். எனவே, உள்நாட்டு விவசாயிகளின் அறுவடைகளுக்கு சிறந்த சந்தை விலையை பெற்றுக்கொடுக்கவும் உள்நாட்டு விவசாயிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் நாம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.\nஇதில் எவ்வித அரசியல் உள்நோக்கங்களும் இல்லை. எமது கட்சியின் தலைவரே தொடர்ந்தும் பிரதமராக செயற்படவுள்ளார். இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்ககுக்கான வரி திட்டம் அறுவடை காலத்துக்கு முன் அமுலுக்கு வரும்' என அவர் மேலும் கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்வி கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/413", "date_download": "2021-03-04T11:46:11Z", "digest": "sha1:BODTQ3DO7XOMLIURIJM5SVBE62EAFEMQ", "length": 11688, "nlines": 111, "source_domain": "bestronaldo.com", "title": "கொரோனா வைரஸினால் பாரிய அழிவுகளை சந்திக்கவுள்ள உலகம் - பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை - bestronaldo", "raw_content": "\nHome உலகம் கொரோனா வைரஸினால் பாரிய அழிவுகளை சந்திக்கவுள்ள உலகம் – பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை\nகொரோனா வைரஸினால் பாரிய அழிவுகளை சந்திக்கவுள்ள உலகம் – பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை\nசீனாவின வுஹான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு போன்று உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்த பிரபல சீன விஞ்ஞானி Zhong Nanshan இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nவைரஸை கட்டுப்படுத்துவதற்கு தோல்விடையும் நாடுகளின் நிலைமை மிகவும் மோசமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீனாவிற்கு வெளியே இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவல், சீனாவின் வுஹான் நகரத்திற்கு சமமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அது மரணத்தின் வீதம் 3:2 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக மக்கள் அதிகளவில் கரிசனை கொள்ளவில்லை. உலகம் முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொண்டு தங்கள் தினசரி வாழ்க்கையை முன்னர் போன்றே மேற்கொள்வதற்கு தடை இல்லை என்றே பலர் நினைக்கின்றார்கள்.\nஎனினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இது மிகவும் கொடூரமாக தலைதூக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.\nகொரோனா வைரஸிற்கு எதிராக எதிர்வரும் சில மாதங்களுக்குள் மருந்துகள் உற்பத்தி செய்துவிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஉலகத்தின் அனைத்து அரச தலைவர்களும் சீனாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கட்டாயமாகும். கொரோனா வைரஸை கட்டுப்���டுத்துவதற்கான நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டும் என விஞ்ஞானி Zhong Nanshan தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனா வைரஸ் என்னை எப்படி தாக்கியது அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பெண் எச்சரிக்கை பதிவு\nNext articleஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொ ரோனா நிவாரண நிதியை வாங்க சென்ற ஏழை ஊழியர் திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி\nஅமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு\nஆசையாக பீட்சா ஆர்டர் செய்த 72 குடும்பங்கள்… கொ ரோனாவால் த னிமைப்படுத்தப்பட்டுள்ள கொ டுமை\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/86", "date_download": "2021-03-04T11:43:18Z", "digest": "sha1:KXORDRX65WQHT63QDS5UFAM2BJXIJMDO", "length": 2834, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - ஈரோடு வடக்கு மாவட்டம்\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 4ம் கட்ட சுற்றுபயண விவரம் - ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி - அத்தானி சாலை பி. என். பாளையம் ஒன்றியம், புஞ்சை துரையம்பாளையம் ஊராட்சி, பங்களாபுதூர், அந்தியூர் - காலை 8 மணி\nஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி - அத்தானி சாலை பி. என். பாளையம் ஒன்றியம், புஞ்சை துரையம்பாளையம் ஊராட்சி, பங்களாபுதூர், அந்தியூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/google-officially-declares-three-day-weekend-for-employees.html", "date_download": "2021-03-04T12:35:03Z", "digest": "sha1:LDDTDWPDV65RZRGCISSTJR2C3CEMV6OO", "length": 12255, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Google officially declares three-day weekend for employees | Business News", "raw_content": "\n'எதிர்ப்பாக்காத சர்ப்ரைஸ் கொடுத்த கூகுள்'... 'வாயடைத்து போன கூகுள் ஊழியர்கள்'... 'எங்களுக்கும் இத செய்ங்க'... கேட்க தொடங்கிய மற்ற நிறுவன ஊழியர்கள்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nதனது ஊழியர்களின் நலனைக் காப்பதில் கூகுள் நிறுவனம் எப்போதும் ஒரு படி முன்னர் தான் இருக்கிறது எனச் சொல்லலாம். அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு அந்த நிறுவன ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. பல நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலையிலிருந்தும் நீக்கியது. அதனைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதித்திருந்தன. இதற்கிடையே ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுப் பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.\nகடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யப் பழகி இருந்தாலும், நிறுவனத்தில் சென்று வேலை செய்வதை விட வீட்டி���் அதிகமான பணி கொடுக்கப்பட்டது. இதனால் மீட்டிங், இரவு - பகல் வேலை என ஊழியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் வாரவிடுமுறை அளித்துள்ளது.\nஇந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசர வேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும், அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.\nஇதனிடையே பல நிறுவனங்களில் விடுமுறை விதிமுறைகள் என்பது மிகவும் கடுமையாக உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி விடுமுறையைக் கோரத் தூண்டியுள்ளது.\nகாணாமல் போன '45,000' ரூபா மொபைல் போன்... \"என்னால முடியலைங்க\"... கொஞ்ச 'நாள்' கழிச்சு... 'திருடனே' திருப்பிக் கொடுத்த 'சுவாரஸ்யம்' - நடந்தது என்ன\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n\"வீட்டுக்கு வா.. கொரோனா நெகடிவ்னு ரிப்போர்ட் தர்றேன்\".. சுகாதார ஆய்வாளரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன.. எப்போது கிடைக்கும்.. பிற நாடுகளில் 'இது' தான் நிலவரம்\n'நைட்ல சுவர் ஏறி குதிச்சு வீட்ல வர்றான் சார்...' 'ரெண்டு பேரு மேலயும் கோவம் வந்துச்சு, அதான்...'- கணவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்...\n'மயங்கி விழுந்த பாட்டி'.. பென்ஸ் காரை ஓட்டிக்கொண்டு ஹீரோவாக வந்த 11 வயது பேரன்.. அநாயசமாக செய்த வைரல் காரியம்\n'எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை'... 'எஸ்.பி.பி சரண் சொன்ன குட் நியூஸ்'... நிம்மதி அடைந்த ரசிகர்கள்\n'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்\n'இந்த தடுப்பூசி பாதுகாப்பா இருக்கு'... 'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'நம்பிக்கை தரும் தகவலால் ஆய்வை தீவிரப்படுத்திய இந்தியா\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து... தமிழகத்தில் 'இப்படித்தான்' பரிசோதிக்கப்படும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்\n5 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய வெளியூர்களுக்கான பொதுப் போக்குவரத்து.. 'இதெல்லாம்' கட்டாயம் கடைபிடிக்கணும்.. 'இதெல்லாம்' கட்டாயம் கடைபிடிக்கணும்.. ரயில், பேருந்து சேவைகளில் அதிரடி மாற்றங்கள்\n'தடுப்பூசிக்கான காத்திருப்பு எல்லாம் முடிஞ்சுது'.... 'இந்த வாரத்துலயே'... 'மக்களுக்கு வெளியான குட் நியூஸ்'... 'தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே அதிரடி காட்டும் நாடு\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n‘அடுத்த 2 வாரத்துல.. ஏராளமானோர் ICU-வில் சேர்க்கப்படலாம்’... ஊரடங்கு தளர்வால், உச்சமாகும் கொரோனா.. எச்சரிக்கை விடுத்துள்ள நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/baleno/", "date_download": "2021-03-04T13:14:36Z", "digest": "sha1:TXN6P3YDJKD5N2G2L3NEFSCMICMJKKRL", "length": 23160, "nlines": 412, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி பலேனோ விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » பலேனோ\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nமாருதி சுஸுகி பலேனோ கார் 9 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி பலேனோ காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமாருதி சுஸுகி பலேனோ பெட்ரோல் மாடல்கள்\nமாருதி சுஸுகி பலேனோ Sigma 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2 Dualjet\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2 AT\nமாரு��ி சுஸுகி பலேனோ Alpha 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2 Dualjet\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2 AT\nமாருதி சுஸுகி பலேனோ Alpha 1.2 AT\nமாருதி சுஸுகி பலேனோ மைலேஜ்\nமாருதி சுஸுகி பலேனோ விமர்சனம்\nமாருதி சுஸுகி பலேனோ வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி பலேனோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முந்தைய மாடலைவிட இந்த புதிய பலேனோ காரில் ஏராளமான கூடுதல் அம்சங்களும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முகப்பு வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் பம்பருடன் இயைந்த பனி விளக்குகள் அறை ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கிறது.\nபம்பருடன் பெரிய அளவிலான ஏர்டேம் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட கூர்மையாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது புதிய மாருதி பலேனோ கார். ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், இரட்டை வண்ணத்தில் புதிய 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.\nமாருதி சுஸுகி பலேனோ காரின் இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கருப்பு வண்ண இன்டீரியர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இருக்கைகள் கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது கவர்ச்சியாக தெரிகிறது. டேஷ்போர்டிலும், சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்டுகளில் க்ரோம் அலங்காரம் பிரிமீயமாக காட்டுகிறது.\nமாருதி பலேனோ காரின் ஆர்எஸ் என்ற செயல்திறன் மிக்க மாடலும் விற்பனையில் உள்ளது. புதிய மாருதி பலேனோ கார் நெக்ஸா புளூ, பியர்ல் ஆர்டிக் ஒயிட், மெட்டாலிக் பிரிமீயம் சில்வர், பியர்ல் ஃபீனிக்ஸ் ரெட், மெட்டாலிக் மேக்மா க்ரே மற்றும் சாலிட் ஃபயர் ரெட் (ஆர்எஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும்) ஆகிய வண்ணத்த தேர்வுகளில் கிடைக்கிறது.\nமாருதி சுஸுகி பலேனோ எஞ்சின் மற்றும் செயல்திறன்\nபிஎஸ்-VI மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின்களுடன் வந்த முதல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் மாடல் பலேனோதான். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சசமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும்.\nஅடு���்து ஸ்மார்ட் ஹைப்ரிட் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nமாருதி சுஸுகி பலேனோ மைலேஜ்\nபுதிய மாருதி பலேனோ காரில் 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலானது லிட்டருக்கு 21.01 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.56 கிமீ மைலேஜையும் வழங்கும். ஸ்மார்ட் ஹைப்ரிட் மாடலானது கணக்கீடுகளின்படி லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜையும் வழங்கும்.\nமாருதி சுஸுகி பலேனோ முக்கிய அம்சங்கள்\nமாருதி பலேனோ காரில் கெய்டு லைட்டுகளுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார் நிறுத்தும்போது தானியங்கி முறையில் மடங்கிக் கொள்ளும் சைடு மிரர்கள், விளக்குடன் கூடிய க்ளவ் பாக்ஸ் அறை, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் புதிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ரிமோட் கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் உள்ளன.\nபுதிய மாருதி பலேனோ காாரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், அதிவேகம் குறித்த எச்சரிக்கை நுட்பம், ரிவர்ஸ் பாரக்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, இம்மொபைலைசர், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளன.\nபிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ விற்பனையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், நம்பகமான எஞ்சின் தேர்வுகள், அதிக எரிபொருள் சிக்கனம், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.\nமாருதி சுஸுகி பலேனோ வண்ணங்கள்\nமாருதி சுஸுகி பலேனோ படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/new-zealand-completely-announced-unlockdown-120092200092_1.html", "date_download": "2021-03-04T12:40:51Z", "digest": "sha1:GCVCXZZMAUPBGXI3VYTSUOPANSMYWBZL", "length": 11144, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலகிலேயே முதன் முதலாக ஊரடங்கை நீக்கிய நாடு! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலகிலேயே முதன் முதலாக ஊரடங்கை நீக்கிய நாடு\nநியுசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு முற்றிலுமாக ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா பரவி இதுவரை பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகளே வைரஸ் தொற்றைத் தடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் சிறிய நாடான நியுசிலாந்து கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 100 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பில்லாமல் இருந்து வருகிறது நியுசிலாந்து.\nஇதையடுத்து அங்கு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்துள்ளது. மக்கள் தொகைக் கம்மியாகக் கொண்ட நாடான நியுசிலாந்தில் தற்போது ஆக்லாந்து பகுதியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கை நீக்கியுள்ளார் அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்.\nஅனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமரா… பொது நல வழக்கு\nஅபார்ட்மெண்ட்டுக்குள் வந்த மாடுகள்… தட்டிகேட்ட செக்யூரிட்டிக்கு செருப்படி- அரசு ஊழியரின் ஆணவம்\nஉளவுத்துறையால் மிரட்டப்பட்டாரா திமுக எம்பி கதிர் ஆனந்த்\nசேரனை அவமானப்படுத்தியதா சன் நெக்ஸ்ட்… பாண்டவர் பூமியால் வந்த வினை\nசூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையாம்… குறுக்கே புகுந்த குடும்ப இயக்குனர்\nஇதில் ��ேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/12/10175929/History-of-the-Bible--Korinther.vpf", "date_download": "2021-03-04T12:18:38Z", "digest": "sha1:YRSP5BJUOEDFH6WPU2SFKNL4IYUMMNKW", "length": 16600, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "History of the Bible ; Korinther || கொரிந்தியர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரிந்திய திருச்சபைக்கு பவுல் குறைந்தபட்சம் 4 மடல்களை எழுதினார். அவற்றில் இரண்டு மடல்கள் பைபிளில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டாவது மடல் இது.\nகி.பி. 55-57-ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மடல் எபேசுவிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. தீத்துவும் இன்னொரு சகோதரரும் இணைந்து இந்த மடலை கொரிந்துக்கு எடுத்துச் சென்றனர்.\nமொத்தம் 13 அதிகாரங்கள் கொண்டது இந்த மடல். இது ஒரே மடல் என்பது பொதுவான நம்பிக்கை. எனினும் விவிலிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. சிலர் இதை இரண்டு மடல்களின் தொகுப்பு என்கின்றனர். முதல் ஒன்பது அதிகாரங்கள் ஒரு மடல் என்றும், அடுத்த நான்கு அதிகாரங்கள் இரண்டாவது மடல் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.\nசிலரோ, இது ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர். ஒப்புரவு மடல், பவுல் தருகின்ற தன்னிலை விளக்க மடல், கண்ணீர் மடல், நன்கொடை பற்றி கொரிந்தியருக்கு ஒரு மடல், நன்கொடை குறித்து அக்காயாவினருக்கு ஒரு மடல் என இவர்கள் இந்த நூலைப் பிரிக்கின்றனர்.\nஎது எப்படியோ, முதல் மடல் கொரிந்து நகர மக்களை நோக்கி எழுதப்பட்ட மடல் என்றால், இது கொரிந்து நகர தலைவர்களை நோக்கி எழுதப்பட்ட மடல் எனலாம். பவுலின் பார்வையில் கொரிந்து திருச்சபை எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது முதல் மடல். திருச்சபை தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கிறது இரண்டாவது மடல்.\nகொரிந்து திருச்சபையில் புதிய தலைவர்கள் வருகின்றனர். அவர்கள் பவுல் மீது தவறான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். எனவே சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைக்கின்றனர். தங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்கள் முனைகின்றனர்.\nஇந்த மடலின் மூலம், தன்னை கேள்விக்குள்ளாக்க��ய மக்களுக்கு பவுல் பதிலளிக்கிறார். அப்படி என்னதான் குற்றச்சாட்டுகள் வைத்தார்கள்\nபவுல் தனது திட்டத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். கொரிந்து மக்களை நேரில் சந்திக்க அவருக்கு துணிச்சல் இல்லை, அதனால் தான் கடிதம் மூலம் சந்திக்கிறார். அவர் தன்னம்பிக்கைக் குறைவான மனிதர். தலைமைத்துவம் இல்லாதவர். இலவசமாக பணிசெய்கிறார், வெளிப்படையாக இருக்கவில்லை, கரிசனையுடையவரல்ல. இவையெல்லாம் கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் சில.\nதன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை பவுல் இறைவெளிச்சத்தில் விளக்குகிறார். அவருடைய நோக்கம் பிறருடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்பதல்ல. மாறாக, தன்மீதான குற்றச்சாட்டுகளினால் இறைவார்த்தையை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்பது தான்.\nதன்னிலை விளக்கத்தைக் கொடுத்த பவுல், பத்து முதல் பதின்மூன்று வரையிலான அதிகாரங்களில் தனது தொனியை மாற்றுகிறார். போலித்தலைவர்களுக்கு எதிராக அவருடைய கண்டனம் அழுத்தமாகப் பதிவாகிறது.\nஇடைப்பட்ட அதிகாரங்களில் பஞ்சத்தால் தவிக்கின்ற மக்களுக்கு உதவ வேண்டுமென பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். “ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை” என அவர் தெளிவான வரையறையையும் கொடுக்கிறார்.\nஇந்த நூலை சுருக்கமாகப் பார்க்கவேண்டு மெனில், கடவுள் தன்னை பல்வேறு இன்னல்களிலிருந்து எப்படி அதிசயமாய்க் காக்கிறார் எனும் நன்றியுடன் கடிதத்தைத் ெதாடங்குகிறார். மன்னிப்பின் தேவையை அடுத்த அதிகாரத்தில் பதிவு செய்கிறார். “நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” என விண்ணக வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அடுத்து பேசுகிறார்.\n“எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” என புதிய மனிதனின் இயல்பைப் பேசுகிறார். தனது பணியின் நேர்மையைப் பற்றி தொடர்கிறார். மனம் திருந்திய மனிதருக்கான மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார்.\nஎப்படிக் கொடுக்க வேண்டும் எனும் அற்புதமான இறை சிந்தனைகளை இரண்டு அதிகாரங்களில் தருகிறார். சாத்தானின் பிரிவினை தந்திரங்களுக்குத் தப்ப வேண்டும் என இரண்டு அதிகாரங்களில் தலைவர்களை எச்சரிக்கிறார். தனக்குக் கிடைத்த வெளிப்பாடுகளைப் பற்றியும், திருச்சபை மீது தனக்கிருக்கும் அக்கறையைப் பற்றியும் எழுதுகிறார்.\nகடைசியில் மீண்டும் ஒருமுறை தங்கள் பணியைப் பற்றியும், பிறர் செய்ய வேண்டியதைப் பற்றியும் சொல்கிறார். இறைமகன் இயேசுவின் சிலுவை எப்படி நம்மை இணைக்கும், நமது வாழ்க்கையை சீர்படுத்தும் என்பதை அவர் தனது நூலில் தெளிவாகப் பதிவு செய்கிறார்.\n“மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்” எனும் நம்பிக்கை வசனத்தோடு பவுல் தனது கடிதத்தை முடிக்கிறார்.\nபவுலுடைய மிக முக்கியமான கடிதங்களில் இதுவும் ஒன்று. கொரிந்திய திருச்சபைக்காக பவுல் எழுதிய இந்தக் கடிதம் இன்றைய திருச்சபைக்கும் பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667092&Print=1", "date_download": "2021-03-04T12:55:24Z", "digest": "sha1:T4BU2TIWJ7MHOI4SG3VGYS6F7EJEKWNC", "length": 10197, "nlines": 96, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 8| Dinamalar\nகோயில்முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.முருகனுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.\nவள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.\nவள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.\nமுருகனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, அம்மனுக்கு பூஜை, காலை 7:00 மணி.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.\nசொக்கநாதருக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்ன தானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.\nகாசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 7:00 மணி.\nசிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.\nவிநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.\nசிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாயலாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.\nசிறப்பு வழிபாடு: மஹா பெரியவா கிரஹம், 5/2, அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, காலை 9:30 மணி.\nஇலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர்நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.\nஏ.வி., பாலம் பிறந்த நாள் விழா: நாயுடு மகால், ஏ.வி., பாலம் கீழ் பகுதி, மதுரை, தலைமை: ராஜன், ஒருங்கிணைப்பாளர், வைகை நதி மக்கள் இயக்கம், சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 9:30 மணி.\nபுத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேல கோபுரத்தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9.30 முதல் இரவு 8.00 மணி.\nமதுரை டவுன் மற்றும் தெற்��ு ரோட்டரி கிளப் கூட்டம்: ஓட்டல் ஜெ.சி.ரெஸிடென்ஸி, லேடிடோக் கல்லுாரி ரோடு, சொக்கிகுளம், மதுரை, பேசுபவர்: பாரதி யுவ கேந்திரா நிறுவனர் பாலு, இரவு 7:30 மணி.\nஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, ஏற்பாடு: தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், காலை 11:00 மணி.\nயோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/4156", "date_download": "2021-03-04T12:17:39Z", "digest": "sha1:KHZJDZPSGAEQYUNOOPWG7HMMACUIUXUY", "length": 12434, "nlines": 98, "source_domain": "www.kilinochchinet.com", "title": "பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு – – Kilinochchi NET", "raw_content": "\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…\nகிளிநொச்சி இரணைத்தீவில் கொவிட்-19 ஜனாஸாக்களை நல்லடக்கம்\nகிளிநொச்சி கந்தபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த கதி : பொலிஸார் தீவிர…\n இந்த பரிகார முறைகளை செய்து வந்தாலே போதும்\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எந்த பரிகாரம் செய்யவேண்டும்\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nபணத்தை ஈர்க்க இந்த ரகசியங்கள் பின்பற்றினாலே போதும்\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nபயங்கரவாதத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளு���ாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்தில், இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சியில் இருந்து இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 6,7 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்றும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத்தான் ஏதோ குற்றம்சாட்டி கைது செய்து கொண்டுபோனதாக கூறியிருந்தார்கள் என்றார்.\n“இது சம்பந்தமாக டி.ஐ.டியினரிடம் நான் பேசியிருந்தேன். அவர்கள் கூறும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கின்றது. இவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும், புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்கள். அவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா பீடித்ததால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.\n“ஆனால் இவற்றை பார்க்கும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு ஆக்கினைகளை, பிரச்சினைகளை, தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள். அதற்கு காரனம் என்னவென்றால் எங்களுடைய மக்களை பயமடைய செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி இவ்வாறு செய்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து.\n“எனவே, இது சம்பந்தமாக நாங்கள் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில், இவர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.\n“இ���்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அனுகுவது என ஆராய்த்து வருகின்றோம் வெகுவிரைபில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் பதிவு மேற்கொள்வதில் தாமதம்\nகிளிநொச்சியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணி தனி நபரால் அபகரிப்பு\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…\nகிளிநொச்சி இரணைத்தீவில் கொவிட்-19 ஜனாஸாக்களை நல்லடக்கம்\nகிளிநொச்சி கந்தபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த கதி : பொலிஸார் தீவிர…\nகிளிநொச்சியில் யானைகளின் அட்டகாசத்தால் கவலையில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/tanned-skin/", "date_download": "2021-03-04T13:03:16Z", "digest": "sha1:H7J4VZRDLJZASK2A4ZG2MF5SRI5P4W6Q", "length": 30322, "nlines": 274, "source_domain": "www.olivaclinic.com", "title": "Skin Tan: Causes, Prevention And Removal Treatment (In Tamil)", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nபழுப்பு நிறமேறிய சருமம்/Tanned Skin\nபழுப்பு நிறமேறிய சருமம் (Tanned Skin): காரணங்கள், தடுத்தல் மற்றும் சிகிச்சைகள்\n● நமது சருமத்தின் நிறம் கருமை/பழுப்பு அடைதல் என்பது ஒரு இயற்கையான நிகழ்வுதான். அல்ட்ரா வயலட் (புற ஊதா) கதிர்கள் நமது உடலின் மீது தொடர்ந்து படும் போது இவ்வாறு நிகழும்.\n● அவ்வாறு படும்போது மெலனின் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் மெலனின் ஆக்ஸிடைஸ் ஆகும்போது அதாவது, மெலனோசைட்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சருமத்தின் நிறம் மேலும் அடர்த்தியாக கருமையாக மாறுகிறது.\n● நம்முடைய நெற்றி, நெற்றிப்பொட்டுப் பகுதி, கைகளில் வெளியே தெரியும் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சருமம் பெரும்பாலும் இவ்வாறு கருமையாக மாறும்.\n● சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் மிகச் சிறந்தது.\n● இது யார��க்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மேலும் ஒருவரது இனம், வயது, வெளிப்புறத்தில் சூரிய ஒளி படும்படியாக அவர்கள் செய்யும் வேலைகள் அவர்கள் அணியும் உடை மற்றும் அவர்களது சருமத்தின் வகை போன்ற பல காரணிகள் சருமத்தின் நிறம் கருப்பாவதையும் அதன் அளவையும் நிர்ணயிக்கும்.\n● 5 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவருக்கும் UV கதிர்கள் மேலே படும்போது இவ்வாறு ஏற்படலாம்.\nகருமை அடைந்த சருமம் என்பது என்ன\nமிக அதிகமாக சூரிய ஒளி, குறிப்பாக UV கதிர்கள் ஒருவர் மீது அதிகமாகப் படும்போது சருமம் கருமை அடைவதைத்தான் இவ்வாறு கூறுகிறோம். சருமத்தில் மெலனின் அதிகமாகும் போது இவ்வாறு ஏற்படுகிறது. கூடுதலாக நமது சருமம் பாதிப்படையாமல் இருக்க நமது உடலில் இயற்கையாகவே உள்ள பாதுகாப்பு ஏற்பாடு என்று கூட இதைக் கூறலாம். மெலனினின் ஒரு வகையான யூமெலனின், நமது சருமத்தை அடர்ந்த பிரவுன் நிறமாக மாற்றுகிறது.\nபொதுவாக சூரிய ஒளி நமது உடலில் நேரடியாகப் படக்கூடிய இடங்களான முகம், உள்ளங்கைகள், கைகள், கால்கள், பாதங்கள், முதுகு, கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள சருமப் பகுதி அதிகமாகக் கருமையடையும்.\nசருமம் கருமையடைவதற்கான முக்கிய காரணங்கள்:\nUV-A கதிர்கள் மேலே படுதல்: இந்த UV-A கதிர்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. நமது சருமத்தினை ஆழமாக ஊடுருவிச் சென்று செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.\nUV-A கதிர்கள், நமது காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை ஊடுருவக் கூடியவை ஆதலால், இவை ஆண்டு முழுவதும் நம் மேல் பட வாய்ப்பு உண்டு.\nமெலனோசைட்களிலிருந்து சுரந்து கெரடினோசைட்களுக்கு செல்லும் மெலனின்தான் நமது சருமம் இவ்வாறு பிரவுன் நிறமாகவும் கருமையாகவும் மாறக் காரணமாகிறது.\nUV-A கதிர்கள் நமது உடலில் இயற்கையாக உள்ள கொலாஜன் சேமிப்பை நேரடியாகத் தாக்குவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது.\nமேலும் நீண்ட நாட்கள் தொடர்ந்து நம்மேல் UV-A கதிர்கள் பட்டால் நமது DNA பாதிக்கப்படலாம்; சருமப் புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்.\nUV-B கதிர்கள் நம்மேல் படுதல்: இந்தக் கதிர்கள் நமது சருமத்தின் மேல் பகுதியை (upper skin layers) பாதிக்கக்கூடியவை; எனவே இவை ஆபத்தானவை.\nUV-B கதிர்கள், கோடை காலத்தில் நம்மேல் அதிகமாகப்படும். குளிர் காலத்தில் சற்றுக் குறையும்.\nவானில் உள்ள ஓசோன் படலம் UV-B கதிர்களைப் பெருமளவு தடுத்துவிடும். இருந்தாலும் 5-10%, UV-B கதிர்கள் அத்தடையை மீறி ஊடுருவி வந்துவிடும்.\nUV-B கதிர்கள் நம்மேல் படும்போதும், DNA பாதிக்கப்படலாம். அதனால் மெலனின் அதிகம் சுரக்கலாம்.\nமிக அதிகமாக UV-B கதிர்கள் நம்மேல் பட்டால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், மச்சங்கள், சருமம் வயதான தோற்றம் பெறுதல், சருமம் கறுத்துப் போகுதல், சில வகையான சருமப் புற்றுநோய்கள் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.\nUV-B கதிர்கள்தான் நமது சருமத்தில் வைட்டமின் D உற்பத்தியாகவும் காரணமாக உள்ளன.\nசெயற்கையாக நமது சருமத்தை கருமையடையச் செய்யும் சாதனங்கள்: Tanning lamps எனப்படும் விளக்குகளைப் பயன்படுத்தினால் சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படலாம்.\nஉங்கள் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்று துல்லியமாக அறிந்து கொண்டால், எந்த அளவு உங்கள் சருமம் கருமையாகும் என்று சரியாக அறிய முடியும்.\nஉங்கள் சருமம் பிரிவு- I (Type I) ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் சருமத்தின் நிறம் வெளிறிய வெண் நிறமாக இருக்கும். இது கருமை அடையாது.\nஉங்கள் சருமம் பிரிவு- II ஐச் சேர்ந்திருந்தால், உங்கள் நிறம் லேசான வெண் நிறம் முதல் மிக வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். லேசாக இது கருமையடையலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு III ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் வெளிறிய பிங்க் (beige) நிறமாக இருக்கும். இது மிக மெதுவாக லேசான பிரவுன் நிறமாக மாறலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு IV ஐச் சேர்ந்ததாக இருந்தால் அது லேசான பிரவுன் நிறமாக இருக்கும். பின்பு அடர்ந்த பிரவுன் நிறமாக மாறும்.\nஉங்கள் சருமம் பிரிவு V ஐச் சேர்ந்ததாக இருந்தால் உங்கள் சருமம் மிதமான பிரவுன் நிறமாக இருக்கும். அது கறுத்து பிரவுன் நிறமாக மாறலாம்.\nஉங்கள் சருமம் பிரிவு VI ஐச் சேர்ந்ததாக இருந்தால், உங்கள் நிறம் அடர்ந்த பிரவுன் அல்லது கருப்பாக இருக்கும். அது மேலும் கருமையடையலாம்.\nஒரு தோல் மருத்துவரால் சருமம் எந்த அளவு கருமை அடைந்துள்ளது என்று மிகச் சரியாகவும் துல்லியமாகவும் அறிய முடியும். நேரில் அவரை சந்திக்கும் போது அவர் உங்களை மிகச் சரியாக பரிசோதித்து உங்கள் சருமம் கருமை அடைந்துள்ளதற்கான காரணங்களையும் எந்த அளவு கறுத்துள்ளது என்பதையும் அறிவார்.\nஉங்கள் சருமம் கருமை அடையும் ஆபத்து உள்ளதா\nயாருடைய சருமமும் கருமை அடையலாம்; இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தோல் சற்று மெலிதாக இருப்பதால், அல்ட்ரா வயலட் கதிர்களால் அவை அதிகமாக பாதிக்கப்படும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரையும் UV கதிர்கள் கூடுதலாக பாதிக்கும்.\nதடுத்தல் மற்றும் இப்பிரச்சனையைக் கையாளுதல்:\nநமது உடலின் சருமம் கருப்பாகாமல் இருக்க தோல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட குறிப்புகளைக் கூறுகின்றனர்:\nஆண்டு முழுவதுமே வெளியே செல்லும் முன்பு UV-A மற்றும் UV-B கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடிய சன் ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தவும். பெரும்பாலான சரும வகைகளுக்கும் இந்த லோஷனில் SPF 30க்குக் குறையாமல் இருப்பது பொருத்தமாக இருக்கும். சில சரும வகைகளுக்கு 50 SPF தேவைப்படலாம். தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.\nவெப்பம் மிக அதிகமாக இருக்கையில் குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.\nவெளியில் செல்லும் போது பெரிய தொப்பி அல்லது ஸ்கார்ஃப் மற்றும் கருப்புக் கண்ணாடி (கண்களைப் பாதுகாக்க) அணியவும்.\nசூரிய ஒளி தாக்காதபடி உடை அணியுங்கள். அடர் நிறமுள்ள, சற்று இறுக்கமாக நெய்யப்பட்ட/பின்னப்பட்ட ஆடைகள் சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கும்.\nகருமையடைந்த சருமத்தை சரிசெய்ய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பொதுவாகப் பிரபலமாக இருந்தாலும், முடிந்த அளவு இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை தற்காலிகமாக தீர்வுகளை அளித்தாலும் கூட, ஒரு மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகு தேவையானால் பின்பற்றுவது நல்லது.\nநீங்கள் உங்கள் கறுத்துப் போன சருமத்தை மிகவும் திறம்பட சரி செய்ய வேண்டும் என விரும்பினால், கட்டாயம் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கிற்கு வரவும். அங்கு கீழ்க்கண்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\nதடவக் கூடிய மற்றும் உள்ளே எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள்\nஒலிவா கிளினிக்கில் உள்ள நல்ல திறமை வாய்ந்த, பயிற்சியும் அனுபவமும் மிக்க தோல் மருத்துவர்கள் உங்களுக்கேற்ற தனிப்பட்ட சிகிச்சையை திட்டமிடுவார்கள். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு நீங்கள் நீண்ட நாள் நல்ல பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளையும் கூறுவார்கள். இன்றே ஒலிவா கிளினிக்கை அணுகுங்கள்.\nஉங்கள் சருமத்திற்கு கருமையை நீக்கும் சிகிச்சையை அளிக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எமது தோல் மருத்துவர் இணைந்து வழிகாட்டுவார். இன்றே ஒலிவா ஹேர் & ஸ்கின் கிளினிக்கை அழைத்து முன்பதிவு செய்துகொள்ளவும்; அனுபவம் மிக்க தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்; ஏனெனில் உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம்.\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNDkyNg==/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-03-04T12:59:19Z", "digest": "sha1:PHU4XQOJ7XSEF2VQPIIMAM4ZRRQEV2TK", "length": 6690, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nநடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை\nகதாநாயகியான முதல் படத்திலேயே பேரும் புகழும் பெற்ற நடிகை, தற்போது நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.\nபடங்களில் ஒரு சில காட்சிகள், பின்னாடி ஓரமாக நிற்கும் காட்சிகளில் நடித்த அருவியான நடிகை, ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றாராம். அந்த படம் வந்து சில வருடங்கள் ஆகி விட்டதாம். இதன் பிறகு என்ன படத்தில் நடிகை நடிப்பார் என்று பலரும் காத்துக் கொண்டிருந்தார்களாம்.\nஆனால், நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். பல கதைகளை கேட்டு கேட்டு வெறுத்து போய் இருக்கிறாராம் நடிகை. எந்த கதையை தேர்வு செய்வது தெரியாமல் குழம்பி போயிருக்கிறாராம். இதனால், இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று முடிவு வந்துவிட்டாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..\nஎதிர்ப்பால் விலகினார் நீரா டான்டன்\nஇந்திய வம்சாவளிக்கு ஓராண்டு சிறை\nசாலை விபத்தில் 13 பேர் பலி\nசிரியாவுக்��ு தடுப்பூசி: இந்தியா கோரிக்கை\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nவிவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.\nதாஜ்மஹாலில் வெடிகுண்டு... மர்ம போன் காலால் சுற்றுலாப் பயணிகள் மின்னல் வேகத்தில் வெளியேற்றம்\nசென்னையில் நாளை காலை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்\nஅரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: முத்தரசன் பேட்டி \nகொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.62 லட்சம் பணம் பறிமுதல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1787", "date_download": "2021-03-04T13:09:56Z", "digest": "sha1:JXZYS4B5UJJOT5BD4ZBJYGXXVF3GCARL", "length": 8635, "nlines": 102, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-10/05/2016-1 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஎதிர்பாராத ​தொழில்நுட்ப ​கோளாறுகள் காரணமாக முன்​பேர பங்கு ஒப்பந்தங்கள் குறித்த​வைகள் இடம்​பெறவில்​லை. வி​ரைவில் ​தொடரும் என்​றே நம்பு​வோமாக.\nஇன்று சந்​தை +0.28% அல்லது +21.75 என்ற அளவு உயர்ந்து 7887.80 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் HEROMOTOCO 2950.00, BHARTIARTL 367.90 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (10-05-2016) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/2678", "date_download": "2021-03-04T12:44:39Z", "digest": "sha1:7EKT7HHG3OZJGRU2XMKIHHV57AZV6T2P", "length": 8092, "nlines": 93, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-05/03/2018 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -0.95% அல்லது -99.50 என்ற அளவு சரிந்து 10358.85 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் APOLLOHOSP 1180.35 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (06-03-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4/72-152842", "date_download": "2021-03-04T12:07:52Z", "digest": "sha1:KZ5LBGVBJ5JTA7WX44XKECVNFW36UHZL", "length": 13626, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னார் மனித புதைகுழி கிணறு அடையாளம் காணப்பட்டது TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வ���ைகலை\nHome வன்னி மன்னார் மனித புதைகுழி கிணறு அடையாளம் காணப்பட்டது\nமன்னார் மனித புதைகுழி கிணறு அடையாளம் காணப்பட்டது\nதிருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு புதன்கிழமை (26) மன்னார் நீதவான் விஜயம் செய்ததுடன் அங்கு உடை மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு நடுவே உள்ளதாக கூறப்பட்ட கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு, புதன்கிழமை (26) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகுறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உட்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கு விசாரணையின் போது, காணாமல் போன உறவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது.\nகண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான மாதிரிகளை தயாரித்தல், அதனை சரியான முறையில் கைமாற்றுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், அதன் பரிசோதனைகளை சர்வதேச ரீதியிலே அங்கிகரிக்கப்பட்ட தடயவியல், தொல்லியல் துறையினர் மற்றும் தடயவியல், மானுடவியல் தொடர்பான சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.\nவிசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்தில் கிணறு இருப்பதாக ஏற்கெனவே சட்டத்தரணிகளினால் மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த கிணற்றினை புதன்கிழமை(26) மாலை அடையாளப்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.\nமன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நில அளவியல் திணைக்களம் ஆகியோருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் புதன்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் திருக்கேதீஸ���வரம் மாந்தை மனித புதை குழி காணப்பட்ட இடத்துக்கு மன்னார் நீதவான் விஜயம் செய்தார்.\nஇதன் போது சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோறும் சென்றிருந்தனர்.\nஇதன்போது அங்கு உடை மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு நடுவே சட்டத்தரணிகளினால் கூறப்பட்டும் கிணறு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கிணற்றைச் சுற்றி காணப்படுகின்ற உடை மரங்கள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றி சுத்தப்படுத்தி மீண்டும் வெள்ளிக்கிழமை(28) மாலை அவ்விடத்துக்கு விஜயம் செய்து கிணறு அடையாளப்படுத்தப்பட்டு அதனை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபிரதமரிடம் கேள்வி கேட்ட முடியாது\nகொவிட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்\nதடையையும் மீறி நாரங்கல சென்றால் சட்ட நடவடிக்கை\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23718&categ_id=2", "date_download": "2021-03-04T12:08:06Z", "digest": "sha1:EI7IU33KTTMJF7TV4V5VA6RMKTUUFZSP", "length": 8668, "nlines": 112, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எத���ர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் சாட்டின் 500 பக்க உரையாடல் இணையத்தில் கசிந்துள்ளதாக பரபரப்பு தகவல் காட்டு தீயாய் பரவி வருகிறது\nரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் சாட்டின் 500 பக்க உரையாடல் இணையத்தில் கசிந்துள்ளதாக பரபரப்பு தகவல் காட்டு தீயாய் பரவி வருகிறது\nடிவி சேனல்கள் ரேட்டிங் தொடர்பான நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவும் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடியதன் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.\nரேட்டிங்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இந்த உரையாடல்கள் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 500 பக்கங்களை கொண்ட இந்த உரையாடல் தொகுப்பை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.. இவை இனையத்தில் வைரலாகி வருகிறது\nஇந்தச் சூழலில் அர்னாபின் டி.ஆர்.பி மோசடி வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண். நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nபுதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..\nசொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.\nஇந்தியாவின் \"டூம்ஸ்டே\" மனிதராக மாறி வருகிறார் ராகுல் காந்தி- நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்���ிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nவீட்டை விற்று ஆட்டோவில் தூங்கும் முதியவர்..\nஹைதராபாத்தில் ஆட்டோ டிரைவர் செய்த அட்டூழியம்...\nமாநிலங்களவையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/87", "date_download": "2021-03-04T12:24:26Z", "digest": "sha1:6ZUAHCMJCUF5XBL6KE44GJTHABO7YVPJ", "length": 2608, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - சேலம் மேற்கு மாவட்டம்\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 4ம் கட்ட சுற்றுபயண விவரம் - சேலம் மேற்கு மாவட்டம் ஓலைப்பட்டி ஊராட்சி 5 வது மைல், மேச்சேரி ஒன்றியம், மேட்டூர் - மதியம் 1 மணி\nசேலம் மேற்கு மாவட்டம் ஓலைப்பட்டி ஊராட்சி 5 வது மைல், மேச்சேரி ஒன்றியம், மேட்டூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2021-03-04T13:56:32Z", "digest": "sha1:Y5D7EYWLYBWUJXOLZK55BIR54VVYYTVR", "length": 6641, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "யெரொனீமோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொயாக்லா, கொயாலெ: \"கொட்டாவி விடுபவர்\"\nகீலா ஆறு, நியூ மெக்சிக்கோ\nபெப்ரவரி 17, 1909 (அகவை 79)\nபுகழ்பெற்ற ஒரு அப்பாச்சி வீரன்\nயெரொனீமோ (Geronimo, ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெப்ரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவர்களது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரி���்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.\nவட அமெரிக்கப் பழங்குடி மக்கள் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2017, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-aravalli/", "date_download": "2021-03-04T12:48:08Z", "digest": "sha1:6CAPI4LBNQ6M5AMFES3AT47R3HHQGP2T", "length": 30299, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஆரவள்ளி டீசல் விலை லிட்டர் ரூ.88.51/Ltr [4 மார்ச், 2021]", "raw_content": "\nமுகப்பு » ஆரவள்ளி டீசல் விலை\nஆரவள்ளி-ல் (குஜராத்) இன்றைய டீசல் விலை ரூ.88.51 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஆரவள்ளி-ல் டீசல் விலை மார்ச் 4, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ஆரவள்ளி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஆரவள்ளி டீசல் விலை\nஆரவள்ளி டீசல் விலை வரலாறு\nமார்ச் உச்சபட்ச விலை ₹89.09 மார்ச் 03\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 88.51 மார்ச் 03\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹88.51\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.58\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹89.09 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 83.21 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹83.21\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹89.09\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.88\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.46 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 80.37 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.09\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹81.94 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.81 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹78.81\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹81.94\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.13\nநவம்பர் உச்சபட்ச விலை ₹80.61 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.59 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹76.59\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹80.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.02\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹79.26 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 76.59 அக்டோபர் 31\nஞாயிறு, அக்டோபர் 4, 2020 ₹76.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.67\nஆரவள்ளி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/11/tn-students-burn-chinese-flag-in-madurai.html", "date_download": "2021-03-04T13:24:56Z", "digest": "sha1:O3P4ZCQG37MV4XBB7HOFWBF5YSMWYK2W", "length": 15128, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் மாணவர்கள் ஆவேசம்-சீனக் கொடி எரிப்பு | Students burn Chinese flag in Madurai, மதுரையில் சீனக் கொடி எரிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசென்னை ஆவடி அருகே விபத்தில் பாமக பிரமுகர் கார்த்திகேயன் பலி- தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு\nபெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு\nஆந்திராவில் நடுரோட்டில் பற்றி எரிந்த இளம்பெண் உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியை எரித்த பள்ளி ஆசிரியர் கைது- போலீசார் அதிரடி\nபெரியார் சிலை விவகாரம்.. எச் ராஜா கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டம்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்ப��ுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் மாணவர்கள் ஆவேசம்-சீனக் கொடி எரிப்பு\nமதுரை: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக கூறி சீன அரசைக் கண்டித்து, அந்த நாட்டு கொடியை மதுரையில் மாணவர்கள் எரித்தனர்.\nஇந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.\nஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், சீன கொடி எரிப்பு போராட்டம் அறிவித்தனர். அதன்படி, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே மாணவர்கள் குவிந்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட நிர்வாகி முத்து சாமுண்டீஸ்வரன் தலைமை வகித்தார்.\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீன ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, மாணவர்கள் ஆவேசத்துடன் சீன நாட்டுக் கொடியை எரித்தனர்.\nஇந்த ஆர்பாட்டத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதிசேஷன், வீரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபுதுச்சேரியில் எச் ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து போராட்டம்\nநவம்பர் 26... தந்தை பெரியாரின் ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகள் எரிப்பு போராட்ட நாள்\nதலித் இளைஞரை மணந்ததால் கொடூரம் - கர்ப்பிணிப் பெண் உயிரோடு எரிப்பு- கர்நாடகாவில் பயங்கரம்\nதேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி\nரஜினிகாந்துக்கு தகுதி இல்லை என்பதா சரத்குமார் கொடும்பாவியை எரித்த ரசிகர்கள்\nஇரவில் 2 பைக்குகளை தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள்... ‘குடி’மகன்களின் வேலையா- போலீஸ் விசாரணை- வீடியோ\nஅங்கிட்டு ராமர், சீதை படங்கள்... இங்கிட்டு பெரியார் படம் எரிப்பு- சென்னையில் பரபரப்பு\nபெங்களூரில் கேபிஎன் பஸ்களை எரிக்க தூண்டியது ஒரு பெண்.. போலீஸ் வி���ாரணையில் ஷாக் தகவல்\nசென்னையில் இலங்கை அதிபர் சிறிசேன கொடும்பாவி எரிப்பு\nதேமுதிக எம்.எல்.ஏ.சந்திரகுமார் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் \nஎரிந்த நிலையில் ரோட்டில் கிடந்த ”எக்ஸ்பையர்டு” மருந்துகள் குவியல்- மக்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎரிப்பு மதுரை மாணவர்கள் சீனா போராட்டம் torched கொடி students agitation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2015/12/76-100.html", "date_download": "2021-03-04T11:37:05Z", "digest": "sha1:GR7ER6CPQUCRF44FGSXLRYTLLQ3U47HM", "length": 8540, "nlines": 128, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "TNPSC மாதிரி தேர்வு - பகுதி 4 (76 முதல் 100 வினாக்கள் - மனத்திறன் பகுதி ) - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "TNPSC மாதிரி தேர்வு - பகுதி 4 (76 முதல் 100 வினாக்கள் - மனத்திறன் பகுதி )\n4x²+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி\n(m²+2m+c) எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன \nஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு \nஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு \nஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் \nAB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன \nஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன \nஇர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45 வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன \nபாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும் லாப்ம் என்ன \nஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன \nஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின் உண்மையான மாண���ர்களின் எண்ணிக்கை என்ன \n100 உறுப்புகளின் சராசரி 60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன \nஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு \nஎந்த அசல் 5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் \nகூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு \nபத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும் \nகடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது\nஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ் வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு \nஇந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது \nCD-ROM கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு \nCPU ன் விரிவாக்கம் என்ன \nகணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை\nABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு \nஇரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/554006.html", "date_download": "2021-03-04T12:04:43Z", "digest": "sha1:LPBU2P4NNR6ZBP6LNF3M6KRY3LKJMR5L", "length": 7939, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..!", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nSeptember 3rd, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.\nகுறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பா��்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்\nமாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்\nதினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\nஇந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க… பல நோய்களுக்கு தீர்வு தருமாம்\nஇடது கண் துடித்தால் ஆபத்தா.. கண்கள் துடிப்பது பற்றி சொல்லும் தகவல்\nஇரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா\nஉடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/78-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31-2013.html", "date_download": "2021-03-04T13:24:56Z", "digest": "sha1:5KOSIHNIHYIDCKDFKGQJ7YEAPCAIME3L", "length": 2431, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஈழத்தில் பெரியார் அம்பேதகர் இல்லையே...\nபுதுமை இலக்கியப் பூங்கா - ஆண்டவனார் தூங்குகின்றார்\nகோழிச்சண்டை மரபு - ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்\nநூல் மதிப்புரை : கிருஷ்ணன் என்றோரு மானுடன்\nஈரோட்டுச் சூரியன் - 17\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nதலையங்கம் : பகுத்தறிவு இல்லாப் படிப்பு பாழே\nபெரியார் பேசுகிறார் : செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்\nமுகப்புக் கட்டுரை : குருமூர்த்திகளுக்கு சர் சி.பி.ராமசாமி அய்யரின் மொத்துகள்\nமுகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyalkannadi.com/page/2/", "date_download": "2021-03-04T13:19:48Z", "digest": "sha1:4ORFK4EXTXUFABJFDXMHMUO2JAN6YV6H", "length": 9690, "nlines": 69, "source_domain": "arasiyalkannadi.com", "title": "arasiyalkannadi - Page 2 of 13 - arasiyalkannadi", "raw_content": "\nபாஜகவின் ஆவேசம் – மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் திருமா\nதிருமாவளவன் ஏன் மனு ஸ்மிருதியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை அப்படியே விட்டு விட்டு சற்றே தேர்தல் நோக்கில் உற்று நோக்கிப் பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போடும் ஸ்கெட்டை உணர்ந்து உள்வாங்க முடியும்… அது பாஜகவுக்குத்தான் பெரிய ஆபத்தைக்...\nதேவர் குருபூஜை – தங்க கவசம் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வசம் ஒப்படைப்பு\nதேசிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை முன்னிட்டு மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் தேவர் திருஉருவ சிலைக்கு...\nசசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு – வழக்கறிஞர் பேட்டி\nசொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா...\nமத்திய மாநில அரசுகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்\nமத்திய, மாநில அரசுகளை வேளான் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பேய்க்குளத்தில் வைத்து இன்று (18.10.2021) ,ஞாயிற்றக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவை தொகுதித் தலைவர் ம.ஜேசுதுரை தலைமையில்.. ஆழ்வை...\nஇந்து அறநிலைய துறை அறங்காவலர்களின் முழு விவரங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை, எட்டு வாரத்தில் வெளியிட, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...\nவேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து சாத்தான்குளத்தில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் \nமத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சாத்தான்குளத்தில் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து வாசகசாலை...\nதூத்துக்குடி பழனியப்பபுரத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் உணவுகூடம் அடிக்கல் நாட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சி பழனியப்பபுரத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகநாதன் சமுதாய நலகூடம்,(37லட்சம்) உணவுகூடம்(7லட்சம்) கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பி.டி.ஒ க்கள் பாக்கியம் லீலா,...\nகுலசை தசரா விரதம் இருக்கும் பக்தர்கள் உள்ளூரில் விரதத்தை முடிக்க ஆட்சியர் வேண்டுகோள்\nகுலசை தசரா திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளுர் கோவில்களில் விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...\nஊராட்சி மன்றத்தின் தீர்மானம் இல்லாமல், டெண்டர் விட இடைக்கால தடை \n14வது நிதிக்குழு பரிந்துரையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நிதியினை ஊராட்சி மன்றங்கள் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பணிகளை முடிவு செய்து செயல்படுத்த விடாமல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களே தன்னிச்சையாக பணிகளை முடிவெடுத்து,...\nதங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும்\nமோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nகாவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தருவாரா ஐபிஎஸ் திரிபாதி \nடி.ஜி.பி. திரிபாதி அவர்களுக்கு ஒரு அனுபவ அதிக��ரியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/5186", "date_download": "2021-03-04T13:03:12Z", "digest": "sha1:WP2UMUEI3URUY5NXVIH2TKDUBVPOPJMC", "length": 3638, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "sandikuthirai images. – Cinema Murasam", "raw_content": "\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nராஜ்கமல் – மானஸா நடிக்கும் “ சண்டிக்குதிரை “\nகாமெடி கலந்த திகில் படமாகஉருவாகும் சண்டிக்குதிரை\nவிக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்நடிக்கும் “ கருடா “ .\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nகாஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.\nவிக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்நடிக்கும் “ கருடா “ .\n“அது வெறும் வதந்தி பாஸ்\nஅப்பாடா..சிக்கல் தீர்ந்தது விஜய்யுடன் ஆடப்போகிற பிரபல நடிகை \nமுழு நேர அரசியலில் ராதிகா சரத்குமார்\n“எனக்கு உண்மையில் அவ்வளவு பெரிய மார்பகம் இல்லை போஸ்டரில் பெரிதாக காட்டுகிறார்கள்” பிரபல நடிகை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/88", "date_download": "2021-03-04T12:49:56Z", "digest": "sha1:NAK6SUUZHAGISLODFBZTUEUCVLGJ6Y77", "length": 2445, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - விழுப்புரம் வடக்கு\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 5ம் கட்ட சுற்றுபயண விவரம் - ஜீவனூர் நான்கு முனை கூட்டு சாலை, விழுப்புரம் வடக்கு - காலை 8 மணி\nஜீவனூர் நான்கு முனை கூட்டு சாலை, விழுப்புரம் வடக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/10/09/", "date_download": "2021-03-04T12:32:16Z", "digest": "sha1:QDCR24BZYE5LLNH5WEYWBUINUC3U44SU", "length": 3239, "nlines": 56, "source_domain": "mandaitivu-ch.com", "title": "09 | ஒக்ரோபர் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nதிருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை\nஇந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/126702", "date_download": "2021-03-04T13:41:14Z", "digest": "sha1:QKYATYKMPQBBNDVEUXR7XMHW4GHAALUF", "length": 9599, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ரேதா (REDHA) திரைப்படம் வெளியீடு – பங்கேற்பாளர்களுக்கு பெர்சமா (PERSAMA) அழைப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ரேதா (REDHA) திரைப்படம் வெளியீடு – பங்கேற்பாளர்களுக்கு பெர்சமா (PERSAMA) அழைப்பு\nரேதா (REDHA) திரைப்படம் வெளியீடு – பங்கேற்பாளர்களுக்கு பெர்சமா (PERSAMA) அழைப்பு\nகோலாலம்பூர் – ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாகக் கருதப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் உலக அளவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், நமது நாட்டிலும், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மலேசியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நாட்டிலுள்ள ஆட்டிசம் தொடர்பான அமைப்புகளும் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் “ரேதா” என்ற ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம். நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு துங்கு மோனா ரிசா என்ற மலேசிய இயக்குநர் இதனை உருவாக்கியுள்ளார்.\nஇத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, உலக ஆட்டிச தினத்தன்று தலைநகர் ஜிஎஸ்சி பெவிலியனில் நடந்த அறிமுக நிகழ்வில் திரையீடு கண்டது.\nபொதுமக்களிடையே ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோல்டன் ஸ்க்ரீன் சினிமாஸ் (ஜிஎஸ்சி), எம்பிஓ சினிமாஸ் ஆகியவற்றுடன் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் துங்கு மோனா ரிசா.\nநாடறிந்த பாடகியும், பெர்சமா அமைப்பின் தலைவருமான திலா லக்‌ஷ்மண் ஒவ்வொரு ஆண்டும், ஆட்டிசம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருபவர்.\nகடந்த ஆண்டு, திலா லக்‌ஷ்மண் தலைமையில், LIUBA (LIGHT IT UP BLUE FOR AUTISM AWARENESS) என்ற பெயரில் ஆட்டிசம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nஅதில் கலந்து கொண்டவர்கள் நீல நிறத்தில் உடை அணிந்ததோடு, நீல நிறத்தில் மெழுவர்த்திகள் ஏந்தியும் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.\nஅதே மாதத்தில், ‘ஜனனம் 2.0’ ஆட்டிசம் விழிப்புணர்வுப் பாடலையும் வெளியிட்டார் திலா லக்‌ஷ்மண்.\nஇந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி, ஜிஎஸ்சி என்யு செண்டரில் ( GSC NU Sentral), இரவு 8 மணியளவில் ‘ரேதா- REDHA’ திரையீடு காணவுள்ளது.\nபெர்சமாவிற்கு நிதிதிரட்டும் வகையில், அதில் பங்குபெற விரும்பும் நன்கொடையாளர்களுக்கு பெர்சமா அழைப்பு விடுத்திருக்கின்றது. டிக்கெட் விலை 100 ரிங்கிட் மட்டுமே.\nகலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக திலா லக்‌ஷ்மணை அவரது பேஸ்புக் பக்கத்தின் (Thila Laxshman) வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது (+60183980430) என்ற கைப்பேசி எண்ணிற்கும் அழைக்கலாம்.\nPrevious articleபனாமா விவகாரம்: நடிகர் சயீப் அலிகான் – கரீனா கபூர் – கரிஷ்மா கபூர் பெயர்களும் இடம்பெற்றன\nNext articleபனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை – ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை\nதாமஸ் எடிசனின் வாழ்க்கையைச் சொல்லும், ‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு இணையப்படம்\n7 வயது சிறுமி பார்கவியின் ‘தங்க கிளி – மாய தேநீர் பாத்திரம்’ நூல் வெளியீடு\nமலேசியப் படமான ‘ரேதா’ ஆஸ்காருக்குப் பரிந்துரை\nகொவிட்-19: 5 பேர் மரணம்- 2,063 புதிய சம்பவங்கள் பதிவு\nசுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமியான்மார் போராட்டத்தில் 38 பேர் பலி என ஐநா தகவல்\nதேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-04T13:40:59Z", "digest": "sha1:RGVBWMPT2FQ6TBTVP22I7HQCNNY77WPD", "length": 10075, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது\nபாலஸ்தீனத்திலிருந்து இருந்து ஏனைய செய்திகள��\n10 சூலை 2014: காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு\n3 சூலை 2014: கடத்தப்பட்ட பாலத்தீன சிறுவனின் உடல் எருசலேம் நகரில் கண்டுபிடிப்பு\n24 ஏப்ரல் 2014: பாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது\n28 சூலை 2013: பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு\n7 சனவரி 2013: மேற்குக் கரை அதிகாரபூர்வ ஆவணங்களில் 'பாலத்தீன நாடு' எனப் பயன்படுத்துமாறு அப்பாஸ் உத்தரவு\nவியாழன், ஏப்ரல் 24, 2014\nபாலஸ்தீனத்தின் இரண்டு முக்கிய போட்டிக் குழுக்களான ஹமாஸ், மற்றும் ஃபத்தா ஆகியவற்றிற்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்னும் சில வாரங்களில் ஒருமைப்பாட்டு அரசு ஒன்றை இரண்டும் இணைந்து அமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு குழுக்களும் 2007 ஆம் ஆண்டில் பிரிந்தன. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட உடன்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஃபத்தா அமைப்பின் தலைவர் மகுமுது அப்பாசிற்கும் இசுரேலுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை அடுத்தே புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇவ்வறிவிப்பை அடுத்து, புதன்கிழமை இடம்பெறவிருந்த பேச்சுக்களில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என இசுரேல் அறிவித்துள்ளது.\nஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாக இசுரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கருதுகின்றன. ஹமாசுடனான ஃபத்தா அமைப்பின் புதிய உடன்பாடு எட்டப்பட்டமைக்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இது இசுரேலுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என அமெரிக்க அரசு மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇன்னும் ஐந்து வாரங்களில் அப்பாஸ் தலைமையில் ஒரு புதிய ஒருமைப்பாட்டு அரசு உருவாகும் என இரு குழுக்களும் அறிவித்துள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்.\nபுதிய உடன்பாட்டை காசா மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். வரலாற்று ரீதியாக ஃபாத்தா அமைப்பு பாலத்தீன தேசிய இயக்கத்தில் பலம் வாய்ந்ததாக இருப்பினும், 2006 சனவரியில் நடைபெற்ற தேர்தல்களில் அது ஹமாசிடம் தோற்றது.\nநேற்றைய உடன்பாடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வடக்கு காசாவில் இசுரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குத் தயாராகவிருந்த போராளிகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக இசுரேல் கூறியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/5859/", "date_download": "2021-03-04T13:18:49Z", "digest": "sha1:GVXHXY2U3KOTJCNV2VBPS7VYXKEZBFHS", "length": 4402, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "தளபதி விஜயா இது..? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவயது புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / தளபதி விஜயா இது.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவயது புகைப்படம் இதோ\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவயது புகைப்படம் இதோ\nபெரிய நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி இளைய தளபதி விஜய்க்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளார்கள்.\nவிஜய்க்கு சஞ்சய், சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சஞ்சய் ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\nதளபதி விஜயின் தங்கை அவரது சிறு வயதிலேயே இறந்துவிட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nசமீபத்தில் விஜயின் சிறுவயது புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/7240.html", "date_download": "2021-03-04T12:22:04Z", "digest": "sha1:YYBOQK7RDNTZPYJZQAJDNUSD4OHY43Y4", "length": 7840, "nlines": 52, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘கலியுகம்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது", "raw_content": "\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலைய��� ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்\nமுதல் இடத்தை பிடித்த ஹன்சிகாவின் ‘மசா’ பாடல்\n”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்\nஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவ�\nசர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ‘அமலா’\n - மனம் மாறுவாரா விஜய்\nநடிகருடன் படுக்கையறையில் சனம் ஷெட்டி - லீக்கான வீடியோவால் பரபரப்பு\n‘கலியுகம்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nதமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இதுவரை இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.\n‘கலியுககம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்குகிறார். இவர் எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாத இவர், விளம்பரத் துறையில் பணியாற்றியதோடு, சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.\nஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.\nஹாரார் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி, பிரம்மாண்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.\nமுன்னோக்கிய கதைக்களம் என்பதால் கலை இயக்குநரின் பணி என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, இந்தப் படத்துக்கு அரங்குகளைப் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் கலை இயக்குநர் என்.சக்தி வெங்கட் ராஜ். இந்த அரங்குகள் பார்வையாளர்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nபுதுமையான கதைக்களம் கொண்ட இப்படத்தின் காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும், என்கி���ார் இயக்குநர் பிரமோத் சுந்தர்.\nவிரைவாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள ‘கலியுகம்’ படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்த உடன் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய உள்ளனர்.\nஇளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது\nடிஜிட்டல் தளத்தில் வெளியாக இந்திய அளவில் இளைஞர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது...\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை டிரம் ஸ்இக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்...\nமோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்\nசட்டமன்ற தேர்தலில், நடிகர் விமலின் மனைவி மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/cinema/28792", "date_download": "2021-03-04T13:06:15Z", "digest": "sha1:S535BYYFHVNGXOB2UBK756QTBKTXVZPL", "length": 6783, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வரலட்சுமி சரத்குமார்!! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nதெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன வரலட்சுமி சரத்குமார்\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 23, 2021\nநடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவர் நடித்த இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியானது.\nகடந்த மாதம் தெலுங்கில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் வரலட்சுமி இணைந்து நடித்திருந்த 'க்ராக்' என்கிற படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படத்தில் 'ஜெயம்மா' என்கிற கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். இதையடுத்து கடந்த வாரம் தெலுங்கில் அவர் நடித்த மற்றொரு படமான 'நாந்தி' வெளியானது. இந்தப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். மேலும் இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடித்த படங்கள் அடுத்ததடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதாக்கத்தை ஏற்படுத்திய மலையாளப் படம்… தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தமான ஐஸ்வர்யா ர\nநவரசாவின் புகைப்படங்கள்... ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் சூர்யா, விஜய் சேத\nநிலைதவறி விழுந்த நடிகர்… மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nதமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபட வாய்ப்பு இல்லாததால் பாடலுக்கு தாவிய பிரபல நடிகை\nகாடன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு..\nட்ரெண்டாகி வரும் தல அஜித்தின் latest video\nகுளிப்பதை வீடியோ எடுத்து Instagramல் கூலாக பதிவிட்ட நடிகை\n\"ஜீவி எனக்கு ம்யூசிக் மச்சான்\" - Abarnithi Live Singing\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ’பண்டாரத\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/17163929/2169664/Tamil-News-IIT-JEE-Free-Training-Government-School.vpf", "date_download": "2021-03-04T13:13:36Z", "digest": "sha1:LVQLCYBI6UWDI46HQKP52QRLNRVWQGGD", "length": 16805, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.ஐ.டி., ஜே.இ.இ. இலவச பயிற்சி: அரசு, உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் || Tamil News IIT JEE Free Training Government School Plus 1 students can also apply", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஐ.ஐ.டி., ஜே.இ.இ. இலவச பயிற்சி: அரசு, உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்\nஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அ��சு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇதற்காக டெல்லியில் உள்ள ‘நெக்ஸ்டு ஜென் வித்யா போர்ட்டல்’ நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஉயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக சேர வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும்.\nபயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை பயிற்சி நடைபெறும்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nபயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பதிவு செய்ய வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-\nஅரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வை சமாளிக்கும் ஆற்றலும் மன வலிமையும் ஏற்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிளஸ்-1 மாணவர்களும் பயிற்சி பெறலாம். பிளஸ் -1 மாணவர்களுக்கு மேலும் ஒரு வருடம் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே பிளஸ்-1 மாணவர்கள் அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொண்டு உயர்கல்வியை பெற வேண்டும்.\nIIT | JEE | ஐஐடி | ஜேஇஇ | அரசு பள்ளி மாணவர்கள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.த���ன் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர் பலி\nகொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை\nதிருப்பூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து துணிகர கொள்ளை - தொடரும் சம்பவத்தால் உரிமையாளர்கள் அச்சம்\nகோடியக்காட்டில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\nஇடைத்தேர்தல் வெற்றி திமுக-வுக்கு சாதகமாகுமா- பூந்தமல்லி தொகுதி கண்ணோட்டம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/gsp_19.html", "date_download": "2021-03-04T13:08:57Z", "digest": "sha1:GKIXRWJCVRT55QQY2OUWR6TLEPKYA7TJ", "length": 5788, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை\nபதிந்தவர்: தம்பியன் 19 May 2017\nஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும்.” என்றுள்ளது.\nஇலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தை நிராகரித்து வந்ததை அடுத்து, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010ஆம் ஆண்டில் இரத்துச் செய்திருந்தது.\n0 Responses to இலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/event/89", "date_download": "2021-03-04T13:27:51Z", "digest": "sha1:FV4A23ONEAN2DNW5EIBGRLVGPYL5BPP7", "length": 2552, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Event - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு தலைமை மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Nep-Tamil-2019 Nep-2019 Elections - 2019\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - சுற்றுபயண விவரம் - காஞ்சிபுரம் தெற்கு\nகழகத் தலைவர் அவர்களின் \"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - 5ம் கட்ட சுற்றுபயண விவரம் - காஞ்சிபுரம் தெற்கு - கலைஞர் திடல், மதுராந்தகம், ஹைவே ஓட்டல் எதிரில், உத்திரமேரூர் - மதியம் 1 மணி\nகலைஞர் திடல், மதுராந்தகம், ஹைவே ஓட்டல் எதிரில், உத்திரமேரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/properties/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-04T11:56:42Z", "digest": "sha1:XNQVB77KAF6FV57NUOCJCOIQ3YYSVYDB", "length": 23282, "nlines": 632, "source_domain": "jaffnarealestate.lk", "title": "தெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளையில் 3 பரப்பு காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (23)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nதெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளையில் 3 பரப்பு காணி விற்பனைக்கு\nதெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளையில் 3 பரப்பு காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு in விற்பனைக்கு\nதெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளை, தெல்லிப்பளை\nதெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்���ளையில் 3 பரப்பு காணி விற்பனைக்கு\n• தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை 450 M தூரத்திலும்\n• தெல்லிப்பளை அலுவலகம் 300 M தூரத்திலும்\n• தெல்லிப்பளை புகையிரத நிலையம் 600 M தூரத்திலும்\n• தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 900 M தூரத்திலும்\n• அருகில் வைரவர் கோவில், எரிபொருள் நிலையம் , கடைகள் காணப்படுவதுடன்,\n• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.\n• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.\n• முறையான நில அளவைப்படம், உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.\nAddress: தெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளை\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (ப...\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (பண்டத்தரிப்பு -தெல்லிபளை) நில அளவு – 6 பரப்பு நல்ல அக்கம் மற்றும் [more]\nதெல்லிபளையில் சாலையோரமாக காணி விற்பனைக்கு (பண்டத்தரிப்பு -தெல்லிபளை) நில அளவு – 6 பரப்பு நல்ல அக்கம் மற்றும் [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வீ... LKR 26,000,000\nகொடிகாமத்தில் 3 படுக்கையறையுடன் கூட... LKR 5,000,000\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணியுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு\nKKS வீதி, தெல்லிப்பளையில் 11.5 பரப்பு காணி விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paeye.info/wiki/iAg9ioqixZIpt7HsQCSMSA.html", "date_download": "2021-03-04T11:59:46Z", "digest": "sha1:YWJJ34IQP2WKNJDU74JKS4ATBA5JXWBQ", "length": 15686, "nlines": 278, "source_domain": "paeye.info", "title": "Mrs. Abi Time", "raw_content": "\n\"எல்லாம் விளம்பரம் மட்டும் தானா \" எந்த சோப்பு போட்டால் முழுசா அழுக்கு போகும் \" எந்த சோப்பு போட்டால் முழுசா அழுக்கு போகும் \n\"டேய் fevicol நீ இப்படியும்கூடவா மாறுவ \" 1கிலோ Fevicol கொதிக்கும் ஆயிலின் உள்ளே விழுந்த...\n\" அய்யே என்ன இது \" டி,பால் ஏதாச்சும் குடித்த பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால் இது தான் ...\n\"அடேங்கப்பா இப்படியம் ஒரு Gumஆ \" எல்லாவிதமான Gum சேது ஒரு மெகா கம் செஞ்சபோது \nஇது தான் எங்கள் புது கண்ணாடி வீடு.. அனால் வீட்டுக்குள்ளே வந்த guest இப்படி பண்ணிடுச்சு.\n\" ஏய் என்ன இந்த ball இப்படியா \" நம்ம நினச்சமாதிரியே இல்லை அதுக்கும் மேல இந்த Ball \n\"அடேங்கப்பா \" Dettol க்கு இப்படி ஒரு சக்தியும் இருக்குன்னு எதிர் பார்க்கவே இல்லை. Dett...\n'Slime' காலம் முடிஞ்சுது இனிமேல் கலக்கப்போவது இது தான் .| Slime Gone New Generation Sand\n\"கடவுளே இப்படியுமா \" ராக்கெட் வேகத்தில் வெடித்து பறக்கும் Watermelon . Watermelon vs ru...\nஎதையும் தும்சம் செய்யும் உலகிலே மிக கொடூரமான கிரிக்கெட் பேட் | Anything Destroyered Bat\nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும்.\n\" அட கடவுளே \" தீ குச்சி மேல இவ்ளோ செங்கல் வைத்தாலும் ஒன்னும் ஆகம நிக்கும் தீக்குச்சி.....\nCenter Fresh ஆயில் குள்ளே போட்ட பிறகு தான் யோசிச்சேன் \"ஏண்டா\" இத செஞ்சோம்ன்னு.. Oil vs ...\n\" அடேங்கப்பா \" மொபைல் வைத்து உங்கள் படத்தை ஈஸியா வரைய முடியும். Drawing Robot in Mobile\nஇது இவ்ளோ ஈஸியா நம்மளே செய்யலாம்ன்னு நினச்சசு கூட பாக்கல.. | Mrs.Abi Time\n ஒரே நேரத்துல இவ்ளோ தூரமா பாம்பு பட்டாசு வச்சு பாத்து இருக்கீங்களா \nJolo Chips Challenge | அடுத்தவங்களை பார்த்து நாமளும் செஞ்சா கடைசில இப்படி எல்லாம் தான் முடியும்..\nரேஷன் கடையில் கிடைக்கும் பொருளை வைத்து நொடி இடையில் வறுகடலை செஞ்சுட்டேன்.\n இது இருந்தால் எதையும் பார்க்கலாம்.நினைத்து பார்க்க முடியாததை கூட பார்க்கலாம்.\n\" இப்படியுமா நடக்கும் \" 100க்கும் மேலான சிகரெட் ஒரே நேரம் பாத்த வச்ச என்னோட நிலைமை \nஇவ்ளோ பெரிய நீச்சல் குளமா | வீட்டுலயே மிகப்பெரிய நீச்சல் குளம்.Family Swimming Pool at Home\n பூமராங் இத விட ஈஸியா செய்யவே முடியாதுப்பா \nbread இருந்தால் போதும் குழந்தைகளால கூட கேக் செய்யலாம். அதுவும் oven கூட தேவை இல்லை. |Abi Time\nமரம் அறுக்கும் எந்திரம் இவ்ளோ ஈஸியா செய்யலாமா \n |பொய் சொன்னால் கண்டுபுடிக்கும் கருவி \nஇப்படித்தான் என்னோட தீபாவளி கொண்டாடினேன்.. | Mrs Abi's Diwali Celebration | Mrs.Abi Time\nஅனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். | Happy Diwali|\nபெரிய அறிவாலி சுகர் கூட நல்லா காய்ச்சித்து ஊத்துனா இப்படிதான் ம்மா வரும் எந்த பாணமா இருந்தாலும் அடுப்புல வெச்சிஇறுக காய்ச்சினா இப்படிதான் ம்மா வரும் ஏதோ பெரிய கன்டு புடிப்பு\nCococola உடலுக்கு கேடு என்பதை எளிமையான சோதனை மூலம் அனைத்து மக்களு க்கும் தெரிய வைத்த சகோதரிக்கு நல்ல பாராட்டு.\nஇந்தப் போண்டாவ சாப்பிட முடியுமா நான் கஷ்டப்பட்டு ஹெல்த் டிப்ஸ் வித்தியாசமான முறையில் ஈஸியா ஸ்வீட் போட்ருக்கேன் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் உபயோகமாக இருக்கும் எல்லாருக்கும் பார்த்திட்டு சொல்லுங்க 😊😃\nஇத கம்பெனிக்காரன் பார்த்து ஆப்பு வச்சிடுவானே... பயமாவே இல்லையா\nதல இந்த காலத்து நவீன விஞ்ஞானி நீங்க பூட்டையூம் தீக்குச்சியை மும் எப்படி உரசிரிங்க பூட்���ையூம் தீக்குச்சியை மும் எப்படி உரசிரிங்க சூப்பர் இப்படியே தமிழில் உங்களுக்கு தெரிஞ்ச போடுங்க சூப்பர் இப்படியே தமிழில் உங்களுக்கு தெரிஞ்ச போடுங்க Award தான் உங்களுக்கு.\nசோப்பு போட்டு பிரஷ் யூஸ் பன்னா மட்டும் கரை போகாது கையாலா துவச்சாதான் கரை போகும்\nஅக்கா நீங்க சரியான காமெடி பீஸா இருக்கீங்க\nநடுப்பர பிலேடு வைத்து இரண்டு பக்கமும் பேப்பர் ஓட்டியிருக்கிரீங்க பிலேடு தான் கரையும் பேப்பர் கிழியும் Art by carpenter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-04T14:04:45Z", "digest": "sha1:PD3DS3T6CARBOB4JIW7GP4B4HRYBMOOO", "length": 10894, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்���ுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்ளக்குறிச்சி மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் முடிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2008/0414-california-university-releases-book-karunanid.html", "date_download": "2021-03-04T13:27:14Z", "digest": "sha1:ANJ5J7AG2MQVVP5DMRUKSSBVYDI5DLK7", "length": 15972, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிபோர்னியா பல்கலையின் 'கலைஞர் களஞ்சியம்' | California university releases book on Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதேர்தலுக்குப் பிறகும்.. இதே \\\"காதலோடு\\\" இருப்பாங்களா.. மோடியும், ராகுலும்\nஅயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு\n'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nகொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை\n\\\"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்\\\".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பி���ாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிபோர்னியா பல்கலையின் 'கலைஞர் களஞ்சியம்'\nசென்னை: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் முதல்வர் கருணாநிதியின் எழுத்தோவியங்களின் தொகுப்பான 'கலைஞர் களஞ்சியம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பெர்க்ளி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய தமிழ்ப் பீடத்தின் பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, முதல்வர் கருணாநிதியின் எழுத்தோவியங்களின் தொகுப்பான 'கலைஞர் களஞ்சியம்' எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர், கருணாநிதியிடம் வழங்குகிறார்.\nமேலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பீடத்தின் சார்பில் நினைவுப் பரிசையும் டேவிட் ஹூப்பர் வழங்குகிறார்.\nஇதற்கான விழா அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.\nஇதில் அமைச்சர்கள், தமிழறிஞர்கள், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.\nஉலகத் தாய்மொழி தினம்...பிரான்சில் இணைய வழியில் சிறப்புக் கொண்டாட்டம்\nடொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை- இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமா\nஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் இணையவழியில் பொங்கல் திருவிழா\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்.. புதிய வரலாறு படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பெட்டியில் அது என்ன.. அடடே நம்ம செந்தமிழப்பா\nதஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள்\nதொல்லியல் பட்டயப்பட���ப்பு தகுதி.. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்.. எதிர்ப்பால் மாற்றம்\nகர்நாடகாவில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமியுங்கள்.. எடியூரப்பாவுக்கு எடப்பாடியார் கடிதம்\nதொல்லியல் பட்டயப்படிப்பு கல்வித் தகுதி...தமிழ் இல்லை...எம்பி சு வெங்கடேசன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ் karunanidhi தமிழ்நாடு இலக்கியம் அமெரிக்கா book release university california எழுத்து\nஎதிர்ப்பை மீறி திமுக கூட்டணி ஏன்.. 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டி - திருமா ஓபன் டாக்\nநட்சத்திர ஹோட்டலில் பேசியது என்ன.. தூது போன பாஜக.. அறிக்கை வெளியிட்ட சசி.. நமட்டு சிரிப்பில் அதிமுக\nசசிகலா ரொம்ப \"நுட்பமாக\" அறிவித்துள்ளார்.. பின்னணியில் \"அந்த அழுத்தம்..\" திருமாவளவன் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/do-this-asana-daily-to-get-rid-of-joint-pain-in-one-week-060221/", "date_download": "2021-03-04T12:30:17Z", "digest": "sha1:E3QX4HNU2HWPTHGD4DXMDROWDDV3QZOL", "length": 15513, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒரே வாரத்தில் மூட்டு வலி போக தினமும் இந்த ஆசனம் செய்யுங்கள்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒரே வாரத்தில் மூட்டு வலி போக தினமும் இந்த ஆசனம் செய்யுங்கள்\nஒரே வாரத்தில் மூட்டு வலி போக தினமும் இந்த ஆசனம் செய்யுங்கள்\nநாம் அனைவரும் ஆரோக்கியமாகவும் நலனுடனும் இருக்க விரும்புகிறோம். ஆனால் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் காரணமாக, நமது தோரணைகள் சரியாக சீரமைக்கப்படாமல் போகலாம். இது நீண்ட காலத்திற்கு தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு வழிவகுக்கும். எனவே, இதனை எதிர்கொள்ள வழி என்ன\nஇதனை சீரமைக்க இயக்கம் மேம்படுத்தும் பயிற்சிகளைச் சேர்ப்பது முக்கியம். மூட்டுகளை உறுதிப்படுத்தவும், கால்கள் மற்றும் தொடைகளை வலுப்படுத்தவும் உதவும் ஒரு யோகா போஸ் உட்கடாசனம். இந்த பயிற்சியை எப்படி செய்வது மற்றும் அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.\nபாரம்பரிய இந்து தத்துவத்தின் மொழியான சமஸ்கிருத மொழியில்‘ உட்கடாசனம் ’என்பதன் பொருள்‘ சக்தி வாய்ந்��து ’ என்று அர்த்தம். மேலும் ராயல்டிக்கு ஒதுக்கப்பட்ட உயர்த்தப்பட்ட நாற்காலியையும் குறிக்கிறது\nஉடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைத்தல் என்ற உண்மையான அர்த்தத்தை இது சித்தரிக்கிறது. உடல் மற்றும் உணர்ச்சி வலிமையை எளிதில் கொண்டு வர இந்த ஒரு ஆசனம் போதும்.\n* உங்கள் இரு கால்களையும் உள்-இடுப்பு அகல தூரத்திற்கு ஒன்றாக வையுங்கள். கால்விரல்கள் முன்னோக்கி இருக்க வேண்டும்.\n* உங்கள் உடலை ஒட்டியவாறு இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தவும்.\n* இரண்டு முழங்கால்களையும் வளைத்து உட்கார்ந்து நிலைக்குச் செல்லுங்கள். இதனை செய்யும் போது உங்கள் உடல் எடையின் பெரும்பகுதி குதிகால் மீது இருக்கும்.\n* மேல் உடலை சற்று முன்னோக்கி சாய்த்து கொள்ளுங்கள்.\n* உங்கள் தோள்களை உங்கள் காதுகளிலிருந்து விலக்கி வைக்கவும்.\n* இந்த போஸை 60 விநாடிகள் செய்து, பின்னர் விடுவிக்கவும்.\nநீங்கள் முழங்கால்களை வளைக்கும்போது, ​​கால்களைத் தரையில் அழுத்தி, உங்கள் முக்கிய தசைகளைச் செயல்படுத்துங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் நெருப்பு, ஆற்றல் மற்றும் சிரமத்தை உணர ஆரம்பிக்கிறீர்கள். இது மூட்டுகளை வலுப்படுத்தி உறுதிப்படுத்துகிறது. செரிமான நெருப்பை உருவாக்குகிறது. மேலும் நீங்கள் இந்த நிலையில் இருந்து மேலே செல்லும்போது, ​​அது கால்கள் மற்றும் தொடைகளை பலப்படுத்துகிறது.\nPrevious அந்த காலத்தில் புது மாப்பிள்ளைக்கு இந்த அரிசியில் தான் உணவு கொடுப்பார்களாம்… ஏன்னு தெரியுமா\nNext உங்கள் ஈறுகளில் இரத்த கசிவு உள்ளதா… அதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்\nஇந்த விஷயத்தை பாலுடன் கலந்து 2 மாதங்களில் முடிவுகளைப் பார்க்கவும்\nகண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்ய இந்த எளிதான வீட்டு வைத்தியம் பின்பற்றவும்\nநீங்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட விரும்பினால், இந்த பழக்கங்களை மாற்றவும்..\nகண் பார்வையை மேம்படுத்தும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்\nவாயை சுத்தமாக வைக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மவுத்வாஷ்\nஅடிக்கடி புளி சாப்பிடுவதால் பித்தப்பை கற்கள் ஏற்படுமா… இன்னும் வேறென்ன பக்க விளைவுகள் உண்டாகும்\nஉங்கள் விரக்தியை கட்டுப்படுத்தவில்லை என்றால் இது தான் நேரிடும்\nமுக முடி உங்களை சங்கடப்படுத்துகிறதா… உங்களுக்கான எளிய வீட்டு வைத்தியம்\nசிறுநீரக புற்றுநோயாளிகள் கண்டிப்பாக இதை செய்யவே கூடாது…\nநாளை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தேர்தல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது….\nகொரோனா நோயாளிகளும் தேர்தலில் வாக்களிக்கலாம் : வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nQuick Shareவரும் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களும் வாக்களிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமை…\nவாய்ப்பு கிடைக்கலனா தளர்ந்து போகக் கூடாது… வெற்றிக்காக பணியாற்றுவோம் : தொண்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்..\nQuick Shareவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொண்டர்கள் சோர்வடையாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி…\nஅட.. இவரா முதல்வர் வேட்பாளர்.. மாஸ் காட்டும் கேரள பாஜக.. மாஸ் காட்டும் கேரள பாஜக..\nQuick Shareகேரள பாஜக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக, கட்சியில் இணைந்து ஒரு வாரமே ஆன மெட்ரோமேன் எனப் போற்றப்படும்…\n4வது டெஸ்டிலும் முதல்நாளிலே ஆல் அவுட்டான இங்கிலாந்து : கில் ஆட்டம்… இந்திய அணி ஏமாற்றம்..\nQuick Shareஇந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 4…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2021-03-04T11:47:58Z", "digest": "sha1:YRU2J755PF4HQ6WAJ365S6SQ3OGXFE4O", "length": 8414, "nlines": 129, "source_domain": "www.updatenews360.com", "title": "விமான நிறுவனங்களுக்கு உத்தரவு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு தடை: விமான நிறுவனங்களுக்க�� மத்திய அரசு உத்தரவு..\nபுதுடெல்லி: சீனாவில் இருந்து வருவோருக்கு விமானத்தில்அனுமதியளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான…\nவாய்ப்பு கிடைக்கலனா தளர்ந்து போகக் கூடாது… வெற்றிக்காக பணியாற்றுவோம் : தொண்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்..\nவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொண்டர்கள் சோர்வடையாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\nஅட.. இவரா முதல்வர் வேட்பாளர்.. மாஸ் காட்டும் கேரள பாஜக.. மாஸ் காட்டும் கேரள பாஜக..\nகேரள பாஜக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக, கட்சியில் இணைந்து ஒரு வாரமே ஆன மெட்ரோமேன் எனப் போற்றப்படும் ஸ்ரீதரனை…\n4வது டெஸ்டிலும் முதல்நாளிலே ஆல் அவுட்டான இங்கிலாந்து : கில் ஆட்டம்… இந்திய அணி ஏமாற்றம்..\nஇந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 4 போட்டிகள்…\nகமல் பக்கம் திரும்பும் அழகிரி… காங்கிரஸ் கை-யை விடாமல் பிடிக்க முயற்சிக்கும் ஸ்டாலின்..\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு…\nஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் பலி.. சொந்த மக்களின் மீதே கொடூரத் தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம்..\nமியான்மர் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக போராடி வரும் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களைத் துரத்துவதும், ஆம்புலன்ஸ் குழுவினரை கொடூரமாக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/category/personal-stories-ta/", "date_download": "2021-03-04T13:12:20Z", "digest": "sha1:GNSFIXP7PCTNIMWKVOYSATFOAOFLXATN", "length": 11633, "nlines": 113, "source_domain": "orinam.net", "title": "மனம்திறந்து பேசுவோம் Archives - ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nArchive for the category மனம்திறந்து பேசுவோம்\nVideo: Dealing With Family – குடும்பத்தினரை சமாள��ப்பது எப்படி\nஇந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்\nஇந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.\nநம்மவர்களாலேயே நம் சுதந்திரம் பறிக்கப் பட்டதும், நாட்டிற்கு திரும்பாதே என்று பெற்றதாய் சொல்லிக் கேட்டதும் தான், என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப் பெரிய வலி\nபொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்..\nபொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ஆயிஷா.\nகிருஷ்ணரைப் போல் என் மகன்\nசுதா சந்தானம் தனது மகனின் பாலீர்ப்பை அறிந்து, புரிந்து, ஏற்றுக்கொண்டதை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறார். அவர் மகன், ராமனா அல்லது கிருஷ்ணனா என்ற கேள்விக்கு விடை காண்கிறார்.\nநான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்\nபால் மற்றும் பாலியல் துறையில் தனது இருபது ஆண்டு பயணத்தை பற்றி ப்ரமதா மேனன் எழுதுகிறார். தமிழாக்கம் அனிருத்தன் வாசுதேவன். TARSHI - In Plainspeak பத்திரிகையில் பிரசுரமான படைப்பு.\nநேர்காணல்: இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ரோசானா ப்ளேமர் கல்டரா\nஇந்த நேர்காணலில் இலங்கையை சேர்ந்த ஆர்வலர், ரோசானா ப்ளேமர் கல்டரா, அந்நாட்டில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் முக்கிய பிரச்சனைகள், சவால்கள், போராட்டங்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா\nஎனது மகளும்,மருமகளும் - ரேகா ஷா\nஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்\nஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் - பரத் தனது அக்கா அனிதாவை பற்றி பேசுகிறார்.\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\n[கதை] என் தற்காலிக வானவில் அவள் Feb 10 2021\n‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி Jan 18 2021\n[கதை] ஒரு முடிவுரையும், ஒரு முன்னுரையும் Jun 24 2020\nதிருநர் மசோதா 2019: தமிழ்நாட்டில் எதிர்ப்பு Dec 3 2019\nகவிதை: சி��்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(187,373 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(96,573 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,356 views)\nஅணில் வெளியே வந்த கதை(41,856 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(27,835 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppwovenbag-factory.com/big-bag-jumbo-bag/", "date_download": "2021-03-04T12:42:17Z", "digest": "sha1:ZGRADNGWFMCEFSFJGOOH6HLZCJB3Z5VV", "length": 9985, "nlines": 228, "source_domain": "ta.ppwovenbag-factory.com", "title": "பெரிய பை / ஜம்போ பேக் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பிக் பேக் / ஜம்போ பேக் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்கு\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ���ம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nபெரிய பை / ஜம்போ பை\nஆஃப்செட் மற்றும் ஃப்ளெக்ஸோ அச்சிடப்பட்ட பை\nபின் சீம் லேமினேட் பை\nபாலி நெய்த மணல் பை\nதொழில்துறை பிபி நெய்த சாக்கு\nபாலி நெய்த உணவு பை\nபிபி நெய்த விவசாய பை\nதடுப்பு கீழ் வால்வு பை\nகீழே வால்வு பைகள் தடு\nபிளாக் பாட்டம் பேக் சீம் பைகள்\nபிளாக் பாட்டம் டாப் ஓபன் பேக்\nபிளாக் பாட்டம் சிமென்ட் பை\nபிபி நெய்த புட்டி பை\nபிபி நெய்த மாவு பை\nபிபி உணவு மூலப்பொருள் பை\nபிபி பிளாக் பாட்டம் வால்வு பை\nபெரிய பை / ஜம்போ பை\nபிபி நெய்த கியூ பை\nஎல் -20 கேஜி ஹைப்ரிட் ஃபோராக்கிற்கான பச்சை வண்ணமயமான பாப் பாலி பை ...\nஎல்-ஈஸி ஓபன் பாப் லேமினேட் 20 கிலோ சிக்கன் ஃபீட் பேக் விட் ...\nஎல்-சைட் குசெட் செல்லப்பிராணி உணவு பை 50 கிலோ 100 கிலோ 25 கிலோ 5 கிலோ 10 கிலோ\nஎல் -15 கேஜி வெள்ளை நடைமுறை பாலிப்ரொப்பிலீன் பிபி சுற்றறிக்கை வோவ் ...\nவிதைகளுக்கு எல்-மேட் பிலிம் லேமினேட் பிளாக் பாட்டம் பேக் Gr ...\nL-10KG BOPP லேமினேட் பிபி நெய்த சாக்கு காற்று துளை ஃபோ ...\nவண்ணமயமான BOPP லேமினேட் பி உடன் எல் -22 கேஜி வெள்ளை அரிசி பை ...\nஎன் அருகில் எல்-சிமென்ட் பை எடை செலவு\nவெள்ளை சமவெளி பிபி தொகுதி கீழ் வால்வு பொதி பைகள்\nமுன் கலவை மணல் மற்றும் சிமென்ட் மிக்ஸ் சாக்\nசிமென்ட் தீர்வு கான்கிரீட் கலவை பை 80 பவுண்ட்\n1000 கிலோ சுற்றறிக்கை ஜம்போ பை\nBOPP லேமினேட் பேக் சீம் பிளாக் பாட்டம் உர பை\nBOPP லேமினேட் உரங்கள் பிபி சாக்\nபெரிய பை / ஜம்போ பை\n1 டன் மொத்த பைகள் விற்பனைக்கு\n1 டன் ஜம்போ பை உலோக தூள் பெரிய பை\nகுறுக்கு கார்னர் சுழல்களுடன் 1000 கிலோ பெரிய பை\nதனிப்பயனாக்கப்பட்ட புதிய வகை FIBC பிபி பெரிய பைகள்\n1500 கிலோ ஃபைபிசி சூப்பர் சாக்கு\n1200 கிலோ 1000 கிலோ டன் பைகள் விற்பனைக்கு உள்ளன\nபாலிப்ரொப்பிலீன் 1 டன் மணல் பைகள்\nஉயர் தரமான மொத்த கொள்கலன் பைகள்\nநெகிழ்வான இடைநிலை மொத்த கொள்கலன் பைகள்\npp வெற்று டன் பைகள்\npp நெய்த ஜம்போ பைகள் சிமென்ட்\npp நெய்த டன் பை மணல்\n123 அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் தடம், தலைமைகள், அப்பாவி, தயாரிப்புகள்\nசிமென்ட் பை உற்பத்தியாளர்கள் ஸ்பெக் பகுப்பாய்வு ...\nஅபிவிருத்தி வாய்ப்புகளைப் பற்றி பேசுகிறது ...\nநெய்த ஆவின் சேவை வாழ்க்கையை எவ்வாறு நீட்டிப்பது ...\nமுகவரி: ஹெக்ஸி கிராமத்தின் தெற்கு, செங்ஷாய் டவுன், ஜிங்டாங் கவுண்டி, ஷிஜியாஜுவாங், ஹெபீ.சினா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம்\nதடுப்பு கீழ் வால்வு பை, தடுப்பு கீழ் வால்வு சிமென்ட் பேக்கேஜிங் பை, பிபி ஊட்ட பை, பிபி சிமென்ட் தொகுதி கீழ் வால்வு பை, பாப் லேமினேட் பை, பிபி நெய்த பை, அனைத்து தயாரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/11444/Ameer-is-a-perfectionist,-says-Adhiti", "date_download": "2021-03-04T13:09:23Z", "digest": "sha1:PUN46SQ7SLW7EJZEVYBFYGRHDZNVELMB", "length": 7095, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிக டேக் எடுப்பார் அமீர்: சொல்கிறார் சந்தனத்தேவன் ஹீரோயின் | Ameer is a perfectionist, says Adhiti | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிக டேக் எடுப்பார் அமீர்: சொல்கிறார் சந்தனத்தேவன் ஹீரோயின்\nஆர்யா, அவர் தம்பி சத்யா ஹீரோக்களாக நடிக்கும் படம், ’சந்தனத்தேவன்’. அமீர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி. இவர் ’பட்டதாரி’ என்ற படத்தில் நடித்தவர்.\nசந்தனத்தேவன் படம் பற்றி அதிதி கூறும்போது, ‘இதில் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் மூன்று ஷெட்யூல்களிலும் பங்கேற்றுவிட்டேன். அமீர் பர்பக்‌ஷனிஸ்ட். தனக்கு திருப்தியாகும் வரை ஷாட்டை ஓகே பண்ண மாட்டார். அதற்காக எத்தனை ரீடேக் வேண்டுமானாலும் எடுப்பார். நான் மலையாளியாக இருந்தாலும் இப்போது நன்றாக தமிழ்ப்பேசக் கற்றுக்கொண்டேன். படத்தின் கதை 60-களில் நடக்கிறது. அந்தக் காலக்கட்ட தமிழில் பேச எனக்கு கஷ்டம்தான். இருந்தாலும் அர்த்தம் தெரிந்துகொண்டு தெளிவாகப் பேசிவருகிறேன்’என்கிறார் அதிதி.\nதுணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது\nநிறுவனம் மாறினாலும் இனி பிஎஃப் கணக்கு மாறாது\nஇந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’\n“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்\nதிமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nமுகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்\n6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ��ர்ப்பாட்டம்\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது\nநிறுவனம் மாறினாலும் இனி பிஎஃப் கணக்கு மாறாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-04T12:38:50Z", "digest": "sha1:RPKQYS3NCFEG5CFPIJJR3CKI5SLDAFEI", "length": 5138, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவர நடவடிக்கை |", "raw_content": "\nவெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவர நடவடிக்கை\nமுன்னைய ஆட்சியாளர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான பணம் அரசாங்கத்தினால் மீட்கப்பட்டு அடுத்த ஒரு இரு வாரங்களுக்குள் இலங்கைக்குக் கொண்டுவரப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானிய அரசுகளின் உதவியுடன் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் பெருமளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னைய ஆட்சியாளர்களின் முக்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரின் நடமாட்டம் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் மூலம் அவதானிக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் முக்கியமான தகவல்கள் சிலவற்றை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த அரசு தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்துவதில் அரசு தரப்பு தீவிரமாகவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nசிவராத்திரி விரதத்தை சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை\nசர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகள் வலிகள் வேதனைகளை உணர வேண்டும் – மட்டக்களப்��ு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஜனாஸாக்களை முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – முசலி பிரதேச சபை தவிசாளர்\nஇரணைதீவில் தொடரும் மக்கள் போராட்டம்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2021-03-04T12:47:13Z", "digest": "sha1:WTP2ZOCZ4HS6XZ5YF7JX5MHIUUGXKQFF", "length": 4818, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 6 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 5 டிசம்பர் 6 டிசம்பர் 7>\n6 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 6, 2010‎ (1 பகு, 2 பக்.)\n► டிசம்பர் 6, 2014‎ (காலி)\n► டிசம்பர் 6, 2015‎ (காலி)\n► டிசம்பர் 6, 2016‎ (காலி)\n► டிசம்பர் 6, 2017‎ (காலி)\n► டிசம்பர் 6, 2018‎ (காலி)\n► டிசம்பர் 6, 2019‎ (காலி)\n► டிசம்பர் 6, 2020‎ (காலி)\n► திசம்பர் 6‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/27/tn-to-buy-power-from-assam-orissa-w-bengal.html", "date_download": "2021-03-04T13:22:58Z", "digest": "sha1:6LZF6U7MNEK7RHUOZREGSJIC73MMF7LB", "length": 16614, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாமிடம் மின்சாரம் வாங்கும் தமிழகம் | TN to buy power from Assam, Orissa, W.Bengal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகம், புதுச்சேரி.. எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கலாம்\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, அ��ாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே.வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாமிடம் மின்சாரம் வாங்கும் தமிழகம்\nசென்னை: கோடை காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பேட்டி,\nதமிழகத்திற்கு இன்றைய நிலவரப்படி தினமும் 8,900 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படுவது 8,600 மெகா வாட் தான். இதனால் 300 மெகா வாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது.\nகோடை காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க மார்ச் முதல் வாரத்தில் இருந்து மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆ���ிய மாநிலங்களில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளோம்.\nஏப்ரல் மாதத்தில் 400 மெகா வாட் மின்சாரம் வாங்கவுள்ளோம். மே 15ம் தேதி முதல் மேலும் 500 வாட் மின்சாரம் தேவைப்படும்.\nராமநாதபுரம் மாவட்டம் வனத்தூர் என்ற இடத்தில் எரிவாயு அடிப்படையில் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.\nமேலும் மே 15ம் தேதிக்கு பின் பருவ காலம் தொடங்கி விடுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி விடும். இதனால் மின்தடை ஏற்படாது.\nநகர்கள் முதல் கிராமங்கள் வரை முழுவதும் பரவலாக 1 மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்படும். மாலை 6 மணிக்கு மேல் மின்சாரத்தை எவ்வித காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக இரவில் மின் நிறுத்தம் இருக்காது என்றார் வீராசாமி.\nமேலும் tamil nadu செய்திகள்\nதேர்வு இல்லாமல் மாணவர்களை ஆல் பாஸ் செய்தது ஏன்\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nஎடப்பாடியார் அதிரடி சரவெடி அறிவிப்பு.. தேர்வு கிடையாது.. 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் \\\"ஆல் பாஸ்\\\"\nஉபரி தண்ணீருக்கும் வம்பிழுக்கும் கர்நாடகா.. வாய் திறக்காத தமிழக தலைவர்கள்.. வேதனையில் விவசாயிகள்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nஅடுத்த 2 நாட்களுக்கு.. எங்கெல்லாம் மழை வெளுக்கப் போகிறது.. சென்னை வானிலை மையம் சொல்வதை பாருங்க\nபிப்ரவரி மாதம் மழை இப்படி பெய்யுதே.. ரொம்ப அரிதான நிகழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதை பாருங்க\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 7 பேர் மரணம்.. 448 பேர் பாதிப்பு\nபிப்ரவரி மாதத்தில் ஒரு ஆச்சரியம்.. சென்னை முதல் பெங்களூர் வரை.. பரவலாக வெளுக்கும் மழை\nகளை கட்டிய சட்டசபை தேர்தல் ஏற்பாடு.. தமிழகம் வருகிறது 45 கம்பெனி மத்திய ஆயுதப்படை\nமார்ச் 1ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/02/tn-ktaka-approved-hogenakkal-project-in-1998.html", "date_download": "2021-03-04T13:26:46Z", "digest": "sha1:55WBI7QWKLZNPOE3Y5MOMFVQ5P2UUG3O", "length": 16869, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகனேக்கல் திட்டத்துக்கு 98லேயே கர்நாடகம் ஒப்புதல்: தலைமைச் செயலர் | K'taka approved Hogenakkal project in 1998: TN CS - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப்பு\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்�� தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகனேக்கல் திட்டத்துக்கு 98லேயே கர்நாடகம் ஒப்புதல்: தலைமைச் செயலர்\nசென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 1998ம் ஆண்டே கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி திரிபாதி தெரிவிக்கையில், டெல்லியில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக 1998ம் ஆண்டு டெல்லியில் ஒரு கூட்டம் நடந்தது.\nஅதில், கர்நாடக அரசின் சார்பில் அப்போதையை தலைமைச் செயலாளர், பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத் தலைவர், தொழில்நுட்ப ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழு கலந்து கொண்டது.\nதமிழகத்தின் சார்பில் அப்போதைய பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅக்கூட்டத்தில் குடிநீர்த் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு கர்நாடகமும் ஒப்புதல் அளித்தது.\nஇந்தத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும். காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அளவு நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோம். கூடுதலாக ஒரு சொட்டு நீரைக் கூட கேட்கப் போவதில்லை.\nகடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மத்திய அரசு ஒரு ஆட்சேபனை இல்லை சான்றிதழை வெளியிட்டது. அதில், இத்திட்டத்திற்காக காவிரியிலிருந்து 1.4 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்திற்குத் தேவையான தண்ணீர் காவிரியின் இடது கரையில் உள்ள குத்தப்பாடி கிராமத்திலிருந்துதான் எடுக்கப்படும். இது முற்றிலும் தமிழகத்திற்குள் உள்ள பகுதியாகும்.\nகர்நாடக வன்முறை தொடர்பாக கர்நாடக அரசுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம். நிலைமை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் திரிபாதி.\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு திட்டம் கர்நாடகா ஒப்புதல் project டெல்லி ஓகனேக்கல் hogenakkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/09/20/tn-dmk-cong-mps-to-urge-pm-to-stop-atrocities.html", "date_download": "2021-03-04T13:19:46Z", "digest": "sha1:3X72ONM2G2QIXL7PPXSRRPA4DXKZQDA7", "length": 15316, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈழத் தமிழர் - மீனவர் தாக்குதல்: பிரதமரை சந்திக்கும் திமுக, காங். எம்.பிக்கள் | DMK, Cong MPs to urge PM to stop atrocities of Lankan navy on TN fishermen, பிரதமரை சந்திக்கும் திமுக, காங். எம்.பிக்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால்... இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றியிருப்பார் -தங்கபாலு\nஅட, மொழிபெயர்ப்பு கிடக்குது.. ராகுலுக்குதான் தங்கபாலு மீது என்ன ஒரு பாசம்\nThangabalu Translations.. எங்களுக்கு கண்டண்ட் தராம இத்தன நாள் எங்கயிருந்த ராசா நீ\nஎன்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு\nதம்பித்துரை கோரிக்கையில் நியாயமே இல்லை.. சொல்வது தங்கபாலு\nகராத்தே தியாகராஜன், திருச்சி சுஜாதா உட்பட 8 பேருக்��ு சீட் கேட்க போராடும் ப.சி.\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன் ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nமும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட \"கராச்சி பேக்கரி..\" வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கபோறீங்களா.. பர்ஸ்ட் இதெல்லாம் பாருங்க..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nSports 300 ரன்களை கடந்த ஹிட்மேன்... இந்த தொடர்ல அவர்தான் இந்த ஸ்கோரை அடிச்சுருக்காரு\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈழத் தமிழர் - மீனவர் தாக்குதல்: பிரதமரை சந்திக்கும் திமுக, காங். எம்.பிக்கள்\nமதுரை: ஈழத் தமிழர் அவலம் மற்றும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கி வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் முறையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.\nமதுரையில் 15 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார் தங்கபாலு.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களுக்கு விரைவில் மறு வாழ்வு வழங்குவது தொடர்பாகவும், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமரை நேரில் சந்தித்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தவுள்ளனர்.\nவருகிற 22ம் தேதி இதற்காக அனைவரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளனர்.\nமுல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றார் தங்கபாலு.\nகாங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு.. யசோதாவுடன் சேர்ந்து கேள்வி கேட்டார்.. ப.சி குரூப் புறக்கணிப்பு\nஎன்னுடையது உழைத்துச் சேர்த்த சொத்துக்கள்... ஈவிகேஎஸ்-ன் சவாலை ஏற்பதாக தங்கபாலு அறிவிப்பு\nவிரைவில் கட்சியில் மாற்றம் நிகழும்... அது, நல்லதாகவே அமையும்: தங்கபாலு சூசகம்\nதிருட்டு ரயில் ஏறி வந்த ‘கவிஞர்’ தங்கபாலுவுக்கு எப்படி இவ்வளவு சொத்து...\nஒழுக்கத்தைப் பற்றி பேச தங்கபாலுவுக்கு யோக்கியதை இல்லை - இளங்கோவன் திகுதிகு\nதமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் அவசியம் தேவை - கே.வி.தங்கபாலு\nகருணாநிதியை திடீரெனச் சந்தித்த தங்கபாலு.. ஏன்\nமுக்கா முக்கா மூனு வாட்டி.. தங்கபாலுவுக்கு முக்கியச் சிக்கல்\nவெளியில போய்ட்டு மறுபடியும் வந்தா பதவி தர மாட்டோம்.. தங்கபாலு வார்னிங்\nகோஷ்டித் தலைவர்களைத் தேடித் தேடிப் போய்ப் பார்க்கும் இளங்கோவன்... நாளை தங்கபாலுவுடன் சந்திப்பு\nதமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதை விரும்பாத தங்கபாலு\nரஜினிகாந்த் என் நண்பர், நல்ல முடிவை எடுப்பார்: தங்கபாலு புது பிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthangabalu தங்கபாலு திமுக meeting sri lankan tamils mps எம்பிக்கள் காங் ஈழத் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/dmk-youth-executive-hacked-to-death-by-mysterious-persons-near-nellai-412435.html", "date_download": "2021-03-04T12:23:10Z", "digest": "sha1:TR5IK6JBN5YDGNKCIYRSY6DEDWCXWT4P", "length": 17691, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை | DMK youth executive hacked to death by mysterious persons near Nellai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகடலில் நீச��சலடிப்பதும்... மாணவர்களுடன் தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகல்ல - குஷ்பு கிண்டல்\nஇசக்கி சுப்பையாவுக்கு டஃப் தரும் திமுக; அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் முயற்சியில் அஜய் படையப்பா..\nதமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது.. ஒரு சிப் அடித்துவிட்டு கடைக்காரரை பாராட்டிய ராகுல் காந்தி\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nபரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி\nகல்வி எப்படி இருக்க வேண்டும்.. திருநெல்வேலியில் பேராசிரியர்களுடன் கலகலப்பாக பேசிய ராகுல் காந்தி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஅறிக்கையில் இருப்பது இதுதான்.. அதிமுக வெற்றிக்கு \"ஆசி\" வழங்கிய சசிகலா.. அப்போ அமமுக\nசென்னை வினோத் வீடியோ விஷன் முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன் வரை.. யார் இந்த வி.கே. சசிகலா\n\"ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை\".. அரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nசாதித்த எடப்பாடியார்.. சரியாத அதிமுக.. \"தியாகமே தீர்வு..\" சசிகலா திடீர் முடிவின் பரபர பின்னணி\nஅரசியலை விட்டு விலகுகிறேன்.. \"அம்மா\"வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா திடீர் அறிவிப்பு\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nAutomobiles இந்தியா வரும் முதல் ஜாகுவார் முழு-பேட்டரி கார் விற்பனை மையங்களின் எண்ணிக் அதிகரிப்பு\nFinance 1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி ��ர்ம நபர்களால் வெட்டி கொலை\nநெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.\nஇந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள அவரது கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.\nஅப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.\nகூகுள் மேப்பால் தவறுதலாக வழிமாறி வந்த அஜீத்.. போலீஸ் கமிஷ்னர் ஆபிஸில் என்ன நடந்தது\nஇதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. நெல்லை மருத்துவமனைக்கு உடல் வந்ததது. மருத்துவமனையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் , மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் , சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கோதைஆலடி அருணா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன் , மற்றும் நிர்வாகிகள் வந்து பார்த்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர் .\nஇதுதொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன , என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . முக்கூடல் , அரியநாயகிபுரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .\nஅதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\n\"இன்னொருத்தனா\".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்\nநெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி.. கொடுக்கும் முன் தட்டி பறிக்கும் பாஜக.. கோபத்தில் அதிமுக\nப்ளீஸ்.. \"இவருக்கு\" மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\n6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா ச��றப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம்.. முதல்வர் பெருமிதம்\nமுதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... 23 பேர் காயம்\nஉதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் அனுபவம் தான் அவரது வயசு.. முதல்வர் பொளேர்\nதிமுகவில் இணைந்த அந்த 537 பேர்... ஒர்க் அவுட் ஆன அய்யாதுரை பாண்டியன் வியூகம்.. பாராட்டிய ஸ்டாலின்..\nஸ்டாலினை கையைப்பிடித்து உரிமையோடு வீட்டுக்கு இழுத்துச் சென்ற பத்தமடை பரமசிவம்.. அம்பையில் நெகிழ்ச்சி\nஎதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர் - வெற்றிக்கு வேண்டிய துர்க்கா ஸ்டாலின்\nபெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ\nஅணை திறப்பு முதல், 'அந்த' போட்டோ வரை.. ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கும் 'தண்ணீர் அரசியல்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/sarvam-thaala-mayam-movie-trailer-2/", "date_download": "2021-03-04T13:21:54Z", "digest": "sha1:EC4Q3IFW2H7SLOS3UQBT7TFOETWTRGZS", "length": 4363, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெயிலர்..\nPrevious Post*வாழ்க்கை அனுபவக் கதைகளுக்குத் தங்கக் காசுகள் பரிசு: 'கிரிஷ்ணம்' படக் குழுவின் அறிவிப்பு.. Next Postபில்லி, சூனியம் பற்றிப் பேச வரும் ‘பேச்சி’ திரைப்படம்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்\nபிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘சினிமா கனவுகள்’\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு தீர்வு ‘விடுபட்ட குற்றங்கள்’\nஏலே – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/626332-us-vice-president-kamala-harris-on-tuesday-took-her-second-dose-of-the-coronavirus.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-04T13:06:34Z", "digest": "sha1:FR6GA4RTAXGUQRJSK63LOCOCPHVQWLLA", "length": 18532, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டார் | US Vice President Kamala Harris on Tuesday took her second dose of the coronavirus - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nகரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டார்\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸை பெற்று கொண்டார்.\nஇதுகுறித்து சி - ஸ்பேன் செய்தி நிறுவனத்திற்கு கமலா ஹாரிஸ் கூறும்போது, “ உங்கள் வாய்ப்பு வரும்போது அனைவரும் கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கரோனா தடுப்பு மருந்து உங்கள் வாழ்வை பாதுகாக்கும்” என்றார்.\nஅமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபராக தான் பதவி ஏற்ற பிறகு 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று ஜோ பைடன் உறுதி ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,08,36,681 ஆக உள்ளது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 7.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nகரோனாவினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்க்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்ட���ு.\nஇதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது . மேலும், பிரிட்டனுக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.\nகரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nபள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிய திருநங்கை; திருச்சியில் தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு\n‘ரங் தே பசந்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு- ‘ஒட்டுமொத்த தேசத்தின் மீதிம் தாக்கத்தை ஏற்படுத்திய படம்’ - இயக்குநர் பகிர்வு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு; முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஜன.27 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nAmericaOne minute newsஅமெரிக்காகரோனாகரோனா தடுப்பு மருந்துOne minute news corinaKamala harrisகமலா ஹாரிஸ்\nபள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிய திருநங்கை; திருச்சியில் தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு\n‘ரங் தே பசந்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு- ‘ஒட்டுமொத்த தேசத்தின் மீதிம்...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு; முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\n20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\nமார்ச் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nதமிழகத்தில் இன்று 482 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 189 பேருக்கு பாதிப்பு:...\nமார்ச் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஹெச் 1-பி விசா தொடர்பான சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ஜோ பைடனுக்கு செனட்டர்கள்...\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11, 385 பேர் பாதிப்பு\nசவுதியில் மீண்டும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்\nமே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு தேவையான கரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும்: ஜோ...\n20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\nமார்ச் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\n'எங்கு நின்றாலும் தொண்டர்கள் ஜெயிக்க வைப்பார்கள்'- விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப...\nதமிழகத்தில் இன்று 482 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 189 பேருக்கு பாதிப்பு:...\nதைப்பூச ஸ்பெஷல் ; தொழிலில் முன்னேற்றம் தரும் காஞ்சி குமரக்கோட்டம்\nபள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிய திருநங்கை; திருச்சியில் தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/bihar-boy-travels-700-kms-but-misses-neet-exam-by-10-minutes-tamilfont-news-269869", "date_download": "2021-03-04T13:29:56Z", "digest": "sha1:LRQ2ACFBW5DG7MSSZPXT53ZWRFEP3GDM", "length": 16441, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Bihar boy travels 700 kms but misses NEET exam by 10 minutes - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 700 கி.மீ தூரம் பயணம்செய்து நீட் எழுத வந்த மாணவனுக்கு அனுமதி இல்ல… காரணத்தை கேட்டா நீங்களே டென்ஷன் ஆவீங்க…\n700 கி.மீ தூரம் பயணம்செய்து நீட் எழுத வந்த மாணவனுக்கு அனுமதி இல்ல… காரணத்தை கேட்டா நீங்களே டென்ஷன் ஆவீங்க…\nகொரோனா தாக்கத்தால் மனிதனது இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வை தள்ளி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு தேர்வு நடந்து முடிந்து விட்டது.\nஇந்நிலையில் கொரோனா நெருக்கடிக்குள் மத்தியில் பல சிரமங்களை சந்தித்து மாணவர்கள் இந்த தேர்வை எழுதியது குறித்த தகவல்களும் ஊடகங்களில் வெளியானது. குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதைப்போல ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.\nபீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் சந்தோஷ்குமார் யாதவ் (19) என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ��குதியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பீகாரில் இருந்து செல்ல சனிக்கிழமை காலையே தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் சந்தோஷ். வழியில் முஸாப்பூர்-பாட்னா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிலேயே 6 மணிநேரம் வீணாகியதாக சந்தோஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதனால் பாட்னாவிற்கு சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வந்தப்பின் உடனே கொல்கத்தாவிற்கு விரைந்து இருக்கிறார். கொல்கத்தாவிற்கு ஞாயிறு மதியம் 1 மணிக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். ஏற்கனவே நேரம் ஆனதால் ஒரு டாக்சியைப் பிடித்து தேர்வு மையத்திற்கு 1.40 மணிக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். ஆனால் தேர்வு எழுத அவருக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். காரணம் நீட் தேர்வு 2 மணிக்கு தொடங்க இருந்தாலும் 1.30 மணிக்கே தேர்வு அறைக்குள் நுழைந்துவிடவேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டு இருக்கிறது.\nஆனால் சந்தோஷ் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஆசையில் சந்தோஷ் அக்கல்லூரியின் முதல்வர் முதற்கொண்டு அங்கிருந்த அனைத்து அதிகாரிகளிடமும் அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் கல்லூரி வசாலிலேயே சோர்ந்து போய் நின்றிருக்கிறார் சந்தோஷ்.\nதற்போது இந்தத் தகவல் சமூக வலைத்தளத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 700 கிலோ மீட்டர் தொலைவு, கிட்டத்தட்ட ஒன்றரை நாள் பயணம் செய்து தேர்வு எழுத வந்த 19 வயத மாணவரை 10 நிமிட தாமத்திற்காக அனுமதி மறுத்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nபும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்\nநம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்\nஇப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்\nமகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன\nகுடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்\nசாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nஅரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை\nவிளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்\n4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால் ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nபிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\nதமிழகம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்\nநகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு\nஅதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை\nமுதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து\nஉலகின் மிகப்பெரிய மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்தியச் சிறுமி\nகிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு… வைரல் தகவல்\nமகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன\nகுடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்\nசாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nஅரசியல் குறித்து சசிகலா எடுத்த அதிரடி முடிவு: விரிவான அறிக்கை\nவிளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்\n4ஆவது ���ெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால் ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nபிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\nகொரோனா பாசிட்டிவ்வை பாசிட்டிவ்வாக எடுத்து கொண்ட நடிகர்-தயாரிப்பாளர்\nசீனாவில் பரவும் புதிய பாக்டீரியா நோய் கொரோனா மாதிரி இதுவும் ஆபத்தானதா\nகொரோனா பாசிட்டிவ்வை பாசிட்டிவ்வாக எடுத்து கொண்ட நடிகர்-தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/tn-emis-mobile-app-update-now-direct.html", "date_download": "2021-03-04T13:19:15Z", "digest": "sha1:JZNTPK5CKXINVNKZAF477LST6SNGMDTB", "length": 6116, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "TN-EMIS Mobile App Update Now - Direct Link - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் ப��்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-04T12:39:19Z", "digest": "sha1:MRVX3ULFEVOZYWIEEQJUZ4MCXZMNX3GM", "length": 8908, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கல்வித்துறை அதிர்ச்சி தகவல் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்\nசென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. அரசு பள்ளிகள் தரமாக இல்லை எனவே அதில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து, 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமேலும், மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75% இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 -ஆக உள்ளது எனவும் 4 அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். 900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர் என அறிவித்து கல்வித்துறை அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதேசமயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மிக குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 15,000-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு\nசசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது...\nஅரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி\nஅரியலூர் அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தமிழக...\nவிருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி\nசட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது...\nநேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichynews.net/2017/09/blog-post_19.html", "date_download": "2021-03-04T12:30:33Z", "digest": "sha1:LHEFUMBMTLOTKJZNY5LJBACCAUQNZRZ2", "length": 12015, "nlines": 81, "source_domain": "www.trichynews.net", "title": "திருச்சி டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு - Trichy News", "raw_content": "\nHome > Railways > திருச்சி டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுமா\nதிருச்சி டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுமா\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் டவுன் ரெயில் நிலையம் உள்ளது. திருச்சி நகரின் மைய பகுதியில் இந்த ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. திருச்சியில் மிகப்பெரிய அளவிலான ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்கள் நிறை��்த பகுதிகளான மலைக்கோட்டை, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி மற்றும் காந்தி மார்க்கெட் ஆகியவை இந்த ரெயில் நிலையத்தை சுற்றியே அமைந்து உள்ளன.\nதிருச்சி-சென்னை கார்டு லைன் மார்க்கத்தில் அமைந்து உள்ள இந்த ரெயில் நிலையத்தின் வழியாக தான் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சியை கடந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து ரெயில்களும் இந்த சிறிய ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை என்றாலும் திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் இந்த ரெயில் நிலையத்தில் அன்றாடம் நின்று செல்கிறது.\nஇதுதவிர விருத்தாசலம்-திருச்சி, கடலூர்- திருச்சி, லால்குடி-திருச்சி, விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரெயில்கள் இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை இருவழி ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் இரு வழிப்பாதை அமைக்கப்பட்ட பின்னர் இங்கு இரண்டு பிளாட்பாரங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் ரெயில்கள் பெரும்பாலும் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இந்த பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள் முதலாவது பிளாட்பாரத்தை கடந்து தான் வெளியே செல்ல முடியும்.\nஆனால், இரண்டாவது பிளாட் பாரத்தில் இருந்து முதலாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு சுரங்கப்பாதையோ அல்லது நடை மேம்பாலமோ இல்லை. இதனால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. அதே போல் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயில்களில் ஏறுவதற்கும் முதலாவது தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்படி கடந்து செல்லும் போது பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து விடுகிறார்கள். மேலும் ரெயில்வே சட்டத்தின் படி தண்டவாளத்தை கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nடவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கவேண்டும் என்பது பயணிகளின் நீண்டகால கோரிக் கை ஆகும். அது மட்டும் இன்றி ரெயில் நிலையம் அமைந்து உள்ள மிகப்பெரிய குடியிருப்பு பகுதியான தேவதானம் பகுதியில் இருந்து இன்னொரு குடியிருப்பு பகுதியான சஞ்ச���வி நகருக்கு செல்பவர்களும் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/10/short-film_1.html", "date_download": "2021-03-04T13:28:09Z", "digest": "sha1:EK2VJT45DZUMH6OCL2CCXY7JPKZQF5ZG", "length": 13313, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "மகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film ~ Theebam.com", "raw_content": "\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nவிலங்கினத்தில் பிறந்துவிடு , வாழ்வித்தைகள் கற்றுவிடு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இ���க்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-03-04T12:04:07Z", "digest": "sha1:MSDKES2HSOKDZ5INCYRSQ3NXQQ2G2NUV", "length": 9018, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர���ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nகுடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன\nதனது தொகுதிக்குள் வாழும் தமிழ் பேசும் குடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன என்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் முகமா Scarborough-Rouge Park தொகுதிககான பாராளுமன்ற உறுப்பினர் திரு Gary Anandasnagaree நேற்று வியாழக்கிழமை மாலை ஸ;காபுறோ நகரில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.\nஅண்மையில் ஸ்காபுறொவில் தமிழ்பேசும் கணவன் ஒருவரால் தாக்கபபட்ட ஒரு பெண்மணி மரணத்தை தழுவியதும், இந்த கொலையின விளைவால் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டதும் தொடர்பாகவும் அங்கு உரையாடபபட்டது.\nடாக்டர் சதா விவேகானந்தன் தனது உரையில் எமது தமிழ்க் குடும்பஙகளில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் உருவாகும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் உண்டு என்றும், அவற்றுள் போதை, வறுமை, பணத் தேவை போன்றவை அவர்கள் தங்கள் மறந்து போகும் சந்தர்ப்பங்களை தோற்றுவிக்கின்றது என்று குறிப்பிட்டார்\nபேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் தனது உரையில் ஆண்களை விட பெண்களே இந்த குடும்ப உள் முரணபாடுகளின் விளைவாக பாதிக்கபபடுகின்றார்கள் என்றும், அவர்களில் பலர் நாளடைவில் மனநோயாளர்களாக மாறி மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் இந்த புலம் பெயர்ந்த நாட்டில் வாழ வந்த நாங்கள் எமது சொந்த நாடு அங்குள்ள வாழ்க்கை முறைகளைப் பற்றியே சொல்லிக் கொணடு வாழாமல் கனடாவில் உள்ள வாழ்வியல் முறைகளோடு ஒன்றிப் போகும் சிந்தனை எமது மனங்களில் தோற்றம் பெறவேண்டும் என்றும் குறிபபிட்டார். பெண்கள் அடங்கியிருக்க வேண்டும், வாய் காட்டக் கூடாது என்று கட்டுப்பாடுகளைபெயல்லாம் உடைத்தெறிந்து கணவன்- மனைவி இருவருமே ஒத்துவாழும் போக்கை கடைப்பிடித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கும் வகையில் செயற்பட பழகிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-04T13:27:06Z", "digest": "sha1:6NUYCAAZOCHYB3RTTU6CFPIH7BU5ZBTA", "length": 4240, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெங்கட் பிரபு", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"தியேட்டர்கள் மீதான என் ப்ரியத்த...\n‘கரகாட்டக்காரன்’ வெளியாகி 31 ஆண்...\n‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வ...\n“வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ...\nவெங்கட் பிரபு - அஜித் சந்திப்பு ...\nசிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின...\nபிஜி தீவுகளில் வெங்கட் பிரபுவின்...\n - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்\nபுதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்\nமுரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23721&categ_id=20", "date_download": "2021-03-04T13:12:00Z", "digest": "sha1:VXHVFXPBNGXKMLZS6G45KW7MY7V4JMM7", "length": 9247, "nlines": 109, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nகூட்டம் கூட தடை பொது மக்கள் செய்து செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகாணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா தலமான தரங்கம்பாடியில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை. போலீஸ் அனுமதி அளிக்காததால் வெறிச்சோடிய டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதி, மற்றொரு பகுதியில் கூடிய பொதுமக்கள்\nமயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தில் புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வழக்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கூடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காணும் பொங்கலில் டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். பொறையார் போலீசார் தரங்கம்பாடி கடற்கரை நோக்கி செல்லும் சாலை மற்றும் கடற்கரையில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் துறைமுகம் பகுதியில் கூடினர். போலீசார் எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nபணத்திற்காக கர்ப்பிணி மனைவியை கணவர் என்ன செய்தார் தெரியுமா.\nபோட்டோ எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மாணவி..\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக ப���ண்ணுக்கு தூக்கு தண்டனை ..\nவிராட் கோலி விளையாட தடையா..\nசொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.\nஇறந்தவரின் எலும்பு கூடு வைத்து கிட்டாரா.. இசை கலைஞரின் அதிர்ச்சி பின்னணி\nஒரு மாதகாலமா எலிகறியை தான் உணவாக உண்டோம்.. மீட்கப்பட்ட மூவரின் அதிர்ச்சி தகவல்கள்\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெர்த்டே கிஃப்ட் வீடியோ..\nவீட்டை விற்று ஆட்டோவில் தூங்கும் முதியவர்..\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23724&categ_id=1", "date_download": "2021-03-04T12:41:16Z", "digest": "sha1:FD4EOYPZ34BRHSP2JQQKRHYR3YAIVWVX", "length": 13687, "nlines": 121, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஐபிஎல் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை ரத்து- காரணம் என்ன\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nஇந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகாரில் அதிமுக கொடி அகற்றம்: சசிகலா செய்த டுவிஸ்ட்\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இ���ண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு பேர் பங்கேற்றனர்.\nமுதல் வாரம் மட்டும் நாமினேஷன் இல்லாமல் சென்ற இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டனர்.\nஒரே ஒரு வாரம் மட்டும் டபுள் எவிக்ஷன் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர், கேமரா கான்ஷியஸுடன் இருந்ததால் நடிக்கிறார்கள் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார்கள்.\nசண்டை சச்சரவுகள் சர்ச்சைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் இத்தனை நாட்களை கடந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தனித்துவமாக விளையாடிய சில போட்டியாளர்களும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இன்று வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.\nஇதற்காக ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இதனால் ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியது பிக்பாஸ் வீடு. கடந்த எபிசோடில் உருக்கமாக பேசி மொத்த பேருக்கும் பிரியாவிடை கொடுத்தார் பிக்பாஸ்.\nரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர் வெற்றி பெற வேண்டும் என வாக்குகளை அள்ளிக் கொட்டினர். நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் யார் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட பல லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇதனை அடுத்து ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ்களில் கேப்டனாக இருந்த வாரங்களை காட்டிலும் அதிக முறை நாமினேஷனுக்கு வந்தவர் ஆரிதான்.\nஒவ்வொரு முறையும் அவர் நாமினேஷனுக்கு வரும் போதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ரசிகர்கள் முதல் நபராய் காப்பாற்றினர். பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களிலேயே ரொம்பவே கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரிதான். இதனாலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்ற அவர்தான் வின்னர் என்று கூறப்படுகிறது.\nஅவருக்கு அடுத்தப்படியாக பாலாஜி ரன்னர் அப் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் ஒரு டிவிஸ்ட் அரங்கேறியுள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கையில் பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்து வந்த நிலையில் ரியோதான் ரன்னர் அப் என்றும் கூறப்படுகிறது.\nஎது உண்மை என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.\nமரக்கூண்டை உடைத்து வெளியில் வர முயற்சிக்கும் காட்டு யானை..\nபேய் கடிக்கு அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும்- திகிலை கிளப்பிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமரக்கூண்டை உடைத்து வெளியில் வர முயற்சிக்கும் காட்டு யானை..\nபிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு- முழு விவரம்\nஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய ஆணையர்..\nபிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா\nதஞ்சையில் பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை தூக்கி சென்ற குரங்கு\nசென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு...\nபயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்று முதல் விநியோகம்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nமென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்\nதை அமாவாசையான இன்று தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .\nஅரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/tag/srilanka/", "date_download": "2021-03-04T13:08:19Z", "digest": "sha1:5MSZAGTHNYURRR45XG2I4ZK2Q7XLXAJO", "length": 6266, "nlines": 81, "source_domain": "savaalmurasu.com", "title": "srilanka – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nஆறுமுகம் ரவீந்திரன் உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் … Continue reading உலகத் தமிழர்களே\nசவால்முரசு\tஇதழிலிருந்து, உதவிகள், உரிமை, பயிலரங்குகள்/கூடுகைகள்\tLeave a comment Jan 29, 2021\nகடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி\nவிடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி \"வழங்க வேண்டும்\" மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்\nசுங்கச் சாவடி கட்டணங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு மத்திய அரசு அரசாணை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/15/tn-anti-velentine-day-protest-dogs-marriage.html", "date_download": "2021-03-04T11:58:05Z", "digest": "sha1:SOK4KAKDDWWS6IR3XUONYPBSVW4J6KB6", "length": 18743, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலர் தினத்திற்கு எதிர்ப்பு- நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து மகா சபை | Anti-velentine's day protest: Dogs marriage in Nagarkoil - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபாத்ரூமில்.. வயசு பெண்களை.. கேடு கெட்ட கம்பெனி ஓனரை தூக்கிய போலீஸ்.. நாகர்கோவில் பரபரப்ப���\nகலவரத்தில் முடிந்த காதல்..ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. 4 பேர் சரண்.. பகீர் வாக்குமூலம்\nஅந்த சாரு எங்க அம்மாவை ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்.. அழுத சிறுவன்.. பதறிய நாகர்கோவில்\nஓகி புயல் போராட்டம்.. 103 பேர் மீதான வழக்கு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி\nகேலி செய்வார்கள் என குப்பை தொட்டியில் குழந்தையை போட்ட தம்பதி.. குழப்பத்தில் போலீஸ்\nபுலி தோல் போர்த்திய பூனை.. 5 மணி நேரம் பீதியில் மாணவிகளை உறைய வைத்த \"உறுமல்\" சத்தம்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nSports ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\nFinance PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலர் தினத்திற்கு எதிர்ப்பு- நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து மகா சபை\nதிருச்சி: காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக் கோட்டையில் குவிந்த காதலர்களை தாலியை காட்டி இந்து முன்னணியினர் விரட்டியடித்தனர்.\nதிருச்சி மலைக்கேட்டை காதலர்கள் கூடும் இடமாக இருந்து வர��கிறது.\nஇந் நிலையில் நேற்று காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் இங்கு குவிந்தனர். அப்போது அங்கு வந்த தாலிக் கயிறுகளுடன் வந்த இந்து முன்னணியினர் காதலர்களிடம் போய் தாலியை நீட்டி, உங்களது காதல் உண்மையானது என்றால் இங்கேேய இந்த நிமிடத்தில் தாலி கட்டுங்கள் என்று மிரட்டினர்.\nசிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தனர்.\nஇந்து முன்னணியின் இந்தச் செயலுக்கு தலித் விடுதலை இயக்கம் கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கூறுகையில்,\nகாதல் என்பது தனி மனித உரிமை. காதலால் தான் ஜாதி அற்ற உலகத்தை படைக்க முடியும். அடுத்தவர் காதல், திருமணத்தில் தலையிடுவற்கு இந்து முன்னணி அமைப்பினருக்கு எந்த உரிமையும் இல்லை.\nமலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்த காதலர்களை தடுத்து இம்சை செய்த இந்து முன்னணியினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nகாதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மகா சபையினர் சார்பில் நாகர்கோவிலில் நாய்களுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nகாதலர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை கண்டித்து குமரி மாவட்ட இந்து மகா சபை சார்பில் நேற்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nஆண் நாய், பெண் நாய் இரண்டையும் பிடித்து குளிக்க வைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு கொண்டு சென்று முடிகளை திருத்தி அழகு செய்தனர்.\nபின்னர் மாலை அணிவித்து இரண்டு நாய்களையும் ஊர்வலமாக அழைதது வந்தனர். காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் பீச் ரோட்டில் புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத மேள தாளங்கள் முழங்க இரண்டு நாய்கள் கழுத்தில் கிடந்த மாலைகளும், மாற்றப்பட்டு, திருமணம் நடந்தது.\nபின்னர் அவை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. ஆண் நாய்க்கு கருப்பு கலரில் சட்டையும், பெண் நாய்க்கு கருப்பு கலரில் சேலையும் அணிவித்து படு ஜோராக அவற்றை அலங்கரித்திருந்தனர்.\nஆண் நாயின் கையில் (காலில்) தாலியை கொடுத்து பின்னர் அதை வாங்கி பெண் நாய் கழுத்தில் அணிவித்தனர்.\nஇதற்கிடையில் நெல்லை மாவட்ட சிவசேனா கட��சி தலைவர் முத்தையா தலைமையில் அக்கட்சியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிதது ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஆபரேஷன் செய்யும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. நாகர்கோவிலில் பரபரப்பு\nரூ.1 லட்சம் கடனை அடைப்பதாக கூறி ஏமாற்றி 16 வயது சிறுமியை திருமணம் செய்த 41 வயது நபர் கைது\nபிறந்து 15 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்.. நாகர்கோவில் அருகே பயங்கரம்\nநாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை: வெப்பம் தணிந்து 'சில்' காற்று.. மக்கள் 'குஷி'\nரூ. 4000த்துக்கு வெறும் ஸ்லிப்... ரூ.2000க்கு 700 கூடுதல்.. குழப்பிய ஏ.டி.எம்\n1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஅவதூறு வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் நவம்பர் 5ல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு\nசி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களுக்கு எதிரான கருத்து: நாகர்கோவிலில் வைகோ போராட்டம்\nநாகர்கோயிலில் குறும்பட பயிற்சிப் பட்டறை\nதமிழகத்தில் மேலும் 2 நாள் மழை நீடிக்கும்\nஇன்று அத்வானி நாகர்கோவில் வருகை-பலத்த பாதுகாப்பு\nடாஸ்மாக் கடைகளுக்கு தாய்மார்கள் கடும் எதிர்ப்பு... அமைச்சர்களிடம் ஆதங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagarkoil எதிர்ப்பு காதலர் தினம் dogs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/12/india-tn-assembly-cong-whip-meets-sonia.html", "date_download": "2021-03-04T11:53:10Z", "digest": "sha1:BDTXZ33OEDY26KMANVSLZ7QRUISEFHUW", "length": 17758, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய்காந்த் ஆதரவை கோருமா காங்கிரஸ்? | TN assembly cong whip meets Sonia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகலகலக்கும் காங்கிரஸ்... என்ன செய்யலாம்.. எப்படி சமாளிக்கலாம்.. சோனியா அவசர ஆலோசனை\nஅதிரடி திருப்பம்.. காங். அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை.. எகிறும் எதிர்பார்ப்பு\nஅதிகரிக்கும் காற்று மாசு.. மனுஷன் குடியிருக்க முடியுமா.. டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியாகாந்தி\nஅமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து\nமே.வ. தேர்தல்... பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் ஆதிர் செளத்ரி...மமதாவுக்காக சோனியாவின் அடேங்கப்பா வியூகம்\nகாங். நியமனம்- சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில் தப்பியவர்கள், தலைகுப்புற வீழ்ந்தவர்கள்\nதிமுக கூட்டணி- விசிகவுக்கு 6 தொகுதிகள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு.. மாறுபட்ட தீர்ப்பு அளித்த நீதிபதிகள்\nகட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் \"மெட்ரோ மேன்\" ஸ்ரீதரன்\n\"லோக்கல் கைகள்\" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா\nவரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nSports ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்\nFinance PF வட்டி குறைக்கப்படவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்ட 6 கோடி சந்தாதாரர்கள்..\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies பார்த்து விழுந்துடப் போறீங்க.. முட்டிப் போட்டு சமந்தா காட்டிய வித்தை.. பதறிப்போன ரசிகர்கள்\nAutomobiles புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே\nLifestyle பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்காந்த் ஆதரவை கோருமா காங்கிரஸ்\nடெல்லி: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், கட்சி கொறடா பீ்ட்டர் அல்போன்ஸ் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.\nதமிழகத்தில் 2 எம்பி சீட்களை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர்கள் தொடர்பாகவும் பீட்டர��� மற்றும் சுதர்சனத்துடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.\nஇந் நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி கூடுகிறது. இது தொடர்பாகவும் சோனியாவுடன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nகடந்த கூட்டத் தொடரில் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் வெளிநடப்பு செய்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்தது. இதையடுத்து திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டது.\nஅது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடாமல் தவிர்க்குமாறு சுதர்சனம் மற்றும் பீட்டரிடம் சோனியா கூறி அனுப்பியதாகத் தெரிகிறது.\nஇந் நிலையில் இன்று சென்னையில் சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.\nகூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம்,\nதமிழக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை சோனியா காந்தி நாளை அறிவிப்பார். வேட்பாளர்கள் சனிக்கிழமை மனு தாக்கல் செய்வார்கள்.\nஎங்கள் கூட்டணி பலமாக உள்ளது. எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எனவே ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.\nவிஜயகாந்த்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று சுதர்சனத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.\nஇந்தத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க விஜய்காந்த் தாயராக உள்ளதாக சோனியாவுக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபாஜகவை எதிர்க்க சரத்பவார், மமதா, ஜெகன்...மாஜி காங். தலைவர்களும் தேவை- காங். சீனியர்கள் வலியுறுத்தல்\nஎல்லை விவகாரம்: அரசியல் அப்புறம்... மத்திய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைந்த சபாஷ் எதிர்க்கட்சிகள்\nஇந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை- ஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்: பிரதமர் மோடி\nஎல்லை மோதல்- உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா சரமாரி கேள்வி\nஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nகொரோனா.. சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை.. ஸ்டாலின், திருமா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nகொரோனா லாக்டவுன்: மே 22-ல் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு சோனியா அழைப்பு\nசோனிய��வை இழிவுபடுத்திய விவகாரம்- அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை\nசோனியாகாந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஎன்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை\nஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு- குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தல்\nநீங்கள் ஆட்சியில் இல்லை.. ஸ்பெஷல் பாதுகாப்பு தர முடியாது.. சோனியா குடும்பத்திற்கு அமித் ஷா பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசோனியா தமிழகம் tamilnadu discuss whip பட்ஜெட் கூட்டத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/10/tn-16-cans-of-highly-inflamable-chemical-solution.html", "date_download": "2021-03-04T13:33:45Z", "digest": "sha1:N6T7IRNV4NJUXDCHVVUYVFI2U6AOJGRK", "length": 16939, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெடிகுண்டு மூலப் பொருள் பறிமுதல்-அகதி கைது | 16 cans of highly inflamable chemical solution seized - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nஅறியாத வயசு.. புரியாத மனசு.. கடத்தப்பட்ட சிறுமி.. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நவீன்குமார்\nசென்னை ஆலப்பாக்கத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அருள்வாக்கு சாமியார்.. நடந்த பகீர் சம்பவம்\nதன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை.. சென்னை இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்\nசென்னையில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த மாணவி.. தோழியின் தந்தை செய்த பகீர் காரியம்\nசென்னை ஏர்போர்ட் அருகே \\\"கடத்தி\\\" எரிக்கப்பட்ட கடற்படை வீரர்.. வழக்கில் திருப்பம்.. குழம்பும் போலீஸ்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\n\"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி\".. அப்ப மக்கள் நலக் கூட்டணி.. அதிமுக பொளேர் கேள்வி\nகேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.60 ஆக குறைப்போம்...சொல்வது பாஜக தலைவர்\nஅடுத்த கேரளா தான்.. பினராயி விஜயனுக்கு எதிராக.. மேட்ரோமேன�� ஸ்ரீதரனை களமிறக்கிய பாஜக.. காரணம் இதுதான்\nசைடு கேப்பில் ஆபாசமா காட்டுறீங்க... ஓடிடி தளங்களுக்கு குட்டு வைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்\n\"கட்சியே இருக்காது\".. அதிமுகவை டென்ஷனாக்கிய சுதீஷ்.. அசால்ட்டாக டீல் செய்த இபிஎஸ்.. செம ராஜதந்திரம்\nSports அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு\nMovies வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை\nFinance இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..\nLifestyle ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..\nAutomobiles அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெடிகுண்டு மூலப் பொருள் பறிமுதல்-அகதி கைது\nமதுரை: மதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கேன் வெடிபொருள் தயாரிப்புக்கான மூல வேதிப் பொருளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபறிமுதல் செய்யப்பட்ட வேதிப் பொருளைக் கொண்டு பயங்கர நாசத்தை விளைவிக்கும் வெடிபொருட்களைத் தயாரிக்க முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nமதுரை அருகே உள்ள சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தங்கியிருந்தவர் நவநீத கிருஷ்ணன் (33). இவர் இலங்கை அகதி ஆவார்.\nஇவர் சில ஆபத்தான பொருட்களை இலங்கைக்கு கடத்த முயல்வதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நவநீத கிருஷ்ணனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியபோது வெடிபொருட்களைத் தயாரிக்கும் மூல வேதிப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை ஒத்துக் கொண்டார். இவற்றை இன்னொரு அகதியான ராஜன் என்பவர் தன்னிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், தான் இலங்கைக்கு அவற்றைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் ராஜன் தெரிவித்ததாக நவநீத கிருஷ்ணன் தெரிவித்���ார்.\nஇதையடுத்து 16 கேன்களில் இருந்த வேதிப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். நவநீத கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்த வேதிப் பொருளைக் கொண்டு பயங்கர நாசத்தை விளைவிக்கும் வெடிபொருட்களைத் தயாரிக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அது என்ன வகையான வேதிப் பொருள் என்பது தெரியவில்லை. சோதனைக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர்.\nதலைமறைவாக உள்ள ராஜனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nபார்க்க அப்பாவி போல் இருக்கும் இவர் பெயர் மணிமேகலை.. செய்த பகீர் காரியம் இருக்கே... மிரண்டுபோன தேனி\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் பயங்கரம்.. தாய் குறித்து தப்பாக பேசிய டீ மாஸ்டர்.. கண்களை தோண்டி எடுத்து கொடூரம்\nஅலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை\nஉறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்\nகணவரை பிரிந்து வாழும் 39 வயது சைலஜா.. டாக்டர் வேறு.. செய்ததோ பகீர் 'வேலை..' ஆடிப்போன திருப்பூர்\nவயசோ 70.. கை வைக்குற 'இடமா' இது.. கிருஷ்ணகிரியை அலற விட்ட தேவராஜ்\nமதுபோதையில் தந்தையின் கொடூரம்... இரண்டு மாதங்களே ஆன குழந்தையை அடித்துக் கொன்ற குடிகாரன்\nசென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த இளைஞர்.. உயிருக்கு ஊசலாடும் ப்ரீத்தி.. நடந்த பயங்கரம்\nசென்னை மயிலாப்பூரில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய இளம் பெண்.. தர்ம அடி\nஅத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை... ஆத்திரத்தில் பெண் காவலரின் மண்டையை பிளந்த போலீஸ் கணவர்\nலிவ்விங் டு கெதர்.. கல்யாணம் செய்ய மறுத்த சென்னை இளைஞர்.. பாடம் கற்பித்த இளம் பெண் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுற்றம் மதுரை தமிழ்நாடு பறிமுதல் export வெடிபொருட்கள் எல்டிடிஇ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/8859/", "date_download": "2021-03-04T13:03:11Z", "digest": "sha1:HRW3W2VR6RITHMJVTOFZ27K3QOYEOBJO", "length": 4852, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "காலா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ – இவருமா இப்படி..?", "raw_content": "\nHome / சினிமா / காலா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ – இவருமா ��ப்படி..\nகாலா படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இதோ – இவருமா இப்படி..\nரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா. இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.\nஅட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nபடத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் இப்படி கவர்ச்சி காட்டுகிறார். இருப்பினும் இவர் ஒரு மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-125/", "date_download": "2021-03-04T13:08:56Z", "digest": "sha1:ZCWG37YBHZ34KI7KMNY4V3MXCV2LLKZO", "length": 2200, "nlines": 55, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுசுகி ஆக்செஸ் 125 tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nHome Tags சுசுகி ஆக்செஸ் 125\nTag: சுசுகி ஆக்செஸ் 125\nபிஎஸ் 6 சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் சிறப்புகள்\nபிஎஸ்6 சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்6 ஆதரவுடன் புதிய சுசுகி ஆக்செஸ் 125 அறிமுகமானது\n2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது\nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்���ீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/605457-mk-stalin-inspects-flood-affected-areas.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-03-04T11:44:01Z", "digest": "sha1:C5ERDQOX5F5ZOTOR7ZAKQSYESXOEULK6", "length": 15953, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின்: பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் | MK Stalin inspects flood affected areas - hindutamil.in", "raw_content": "வியாழன், மார்ச் 04 2021\nசென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின்: பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்\nமழை வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிடும் ஸ்டாலின்.\nசென்னையில் புயல், மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nநேற்று (நவ. 25) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.\nபின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று (நவ. 26) அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது.\nஇந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nநிவாரண உதவிகளை வழங்கும் ஸ்டாலின்.\nமேலும், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை - சைதாப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.\nநிவர் புயல் தாக்கம்; பண்ருட்டி வட்டத்தில் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின\nதமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடந்த ஆண்டை விட மழை குறைவு\nசெங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nமுன்னெச்சரிக்கை பணிகளால் புயல் பாதிப்பை கட்டுப்படுத்திய புதுச்ச��ரி அரசு; புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்\nமழை வெள்ளம்நிவர் புயல்அடையாறுமு.க.ஸ்டாலின்திமுகFlood rainNivar cycloneAdaiyarMK StalinDMKONE MINUTE NEWS\nநிவர் புயல் தாக்கம்; பண்ருட்டி வட்டத்தில் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின\nதமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடந்த ஆண்டை விட மழை குறைவு\nசெங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல்...\nஇதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்: திமுக ஆட்சியில் அமர்வதைத்...\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது நிச்சயமாக தவறு:...\nசக்கர நாற்காலி சர்ச்சை: உடன்பிறப்புகளின் புரிதல் இவ்வளவுதானா\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்கிறார்கள்;...\nஅரசியலில் இருந்து சசிகலா விலகியது ஏன்\nகூட்டணிப் பேச்சில் உடன்பாடில்லை: திமுகவுக்கு எதிராக ஓரணியில்...\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11, 385 பேர் பாதிப்பு\nமுடிவுக்காக காத்திருக்கும் பாஜக; மீண்டும் ஆன்மிக பயணம் புறப்பட்ட ரங்கசாமி\nபுதுச்சேரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 352 லிட்டர் சாராயம் பறிமுதல்; இருவர் கைது\nமுடிவுக்காக காத்திருக்கும் பாஜக; மீண்டும் ஆன்மிக பயணம் புறப்பட்ட ரங்கசாமி\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்: எம்ஜிஆரின் பேரன் நம்பிக்கை\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் மீதான இடைக்கால தடை நீக்கம்: உயர் நீதிமன்றம்...\nஅரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா; பாஜகவின் பங்கு இருக்கிறது: சீதாராம் யெச்சூரி\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11, 385 பேர் பாதிப்பு\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’- பாஜக அறிவிப்பு\nமுடிவுக்காக காத்திருக்கும் பாஜக; மீண்டும் ஆன்மிக பயணம் புறப்பட்ட ரங்கசாமி\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு தடியடியா- டெல்லி சலோ போராட்டத்தை...\n'ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தில் ஜானி டெப்புக்கு பதிலாக மேட்ஸ் மிக்கெல்ஸன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/11/08191059/2050218/IPL-2020-Qualifier2-Delhi-capitals-won-toss-bat-first.vpf", "date_download": "2021-03-04T12:07:51Z", "digest": "sha1:FVAWZ6U2R3QN4EP2XYG3DOFF6PL6YWXY", "length": 14625, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு || IPL 2020 Qualifier2 Delhi capitals won toss bat first", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 04-03-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nடெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅபு தாபியில் நடைபெறும் குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஷ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர்\nஅபு தாபியில் நடைபெறும் குவாலிபையர் 2-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.\n1. வார்னர், 2. கோஸ்வாமி, 3. மணிஷ் பாண்டே, 4. பிரியம் கார்க், 5, ஜேசன் ஹோல்டர், 6. அப்துல் சமாத், 7. ரஷித் கான், 8. ஷாபாஸ் நதீம், 9. சந்தீப் சர்மா, 10. டி. நடராஜன், 11. கேன் வில்லியம்சன்,\n1. தவான், 2. ஹெட்மையர், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. பிரவீன் டுபே.\nஐபிஎல் 2020 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | டெல்லி கேப்பிடல்ஸ்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்\nஅம்மாவின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன்... சசிகலா உருக்கம்\nஅரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஅசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது\nஐ.பி.எல். போட்டி இடம் குறித்து ஆட்சிமன்ற குழுவில் இறுதி முடிவு - கிரிக்கெட் வாரியம் தகவல்\n20 ��வர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\n4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அக்‌ஷர் படேல் பந்தில் அவுட்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை\nஐ.பி.எல். போட்டியில் பணத்துக்கு முக்கியம் - தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெய்ன் சொல்கிறார்\nஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்ப்பு - ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nஏலம் முடிந்த பிறகே முடிவு - ஐ.பி.எல். மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீடிப்பு\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nநடிகை ஹேமமாலினி தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vvo5/", "date_download": "2021-03-04T12:48:01Z", "digest": "sha1:C6LARRQ6YO27JQU5BHRD7SSYE6KNRB5S", "length": 44296, "nlines": 270, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VVO5 | SMTamilNovels", "raw_content": "\nவீட்டிற்கு கம்பெனி டூவிலரில் கிளம்பியவன், தனது எம்டி தன்னிடம் பேசிய விசயத்தைப் பற்றியே எண்ணியபடி வீட்டிற்கு வந்திருந்தான்.\nவரும் வழி நெடுகே, இத்தனை நாள் இதுபோன்ற பணிகளை மறுத்தோ, தயங்கியோ இல்லாதவனின்மீது கடுகளவும் இரக்கமின்றிப் பேசிய எம்டியின் வார்த்தைகள் வருத்தியது.\nவாசலில் கொணர்ந்து வண்டியை நிறுத்தியதும், எதிரே வந்து நின்றவளின் புன்னகையில் சட்டென மனம் லேசானது போன்ற உணர்வு.\nஉலகத்துத் துன்பங்கள் அனைத்தும் அந்தப் புன்னகையில் பொசுங்கியது போன்றிருந்தது.\nகாலையிலிருந்து, கிளம்பும்வரை தலையைக் குடைந்த அனைத்தையும் காற்றினில் சட்டெனக் கரைத்திருந்தான்.\nஅதிதீயின் ச��்தோசப் புன்னகை, நந்தாவையும் தொற்றிக் கொண்டது.\nஉடல் களைத்திருந்தாலும், உள்ளம் உல்லாச உணர்விற்குத் திரும்பியிருந்தது.\nவிசிலடித்தபடியே வண்டியிலிருந்து இறங்கி வந்தவன், வீட்டினுள் வந்ததும், பெண்ணைத் தன்னோடு இழுத்தணைத்தான்.\nகோகுல் சாண்டல் பவுடரின் மணத்தோடு, அவள் பூசியிருந்த காந்தி சேவா பூஜா கஸ்தூரி மஞ்சளின் நறுமணமும் சேர்ந்து நாசியை நிறைத்து, நந்தாவின் மோக நாடியைத் தூண்டியிருந்தது.\nமனதினுள் மாயமாகி இருந்த மோகம், பெண்ணது அருகாமையில் பொலிவுடன் கும்மாளத்தோடு வந்திருந்தது. மோகத்தோடு அணைத்தவனை, அவளின் மீது வீசிய நறுமணம் சோதித்தது.\nசோதனையில் தடுமாறியவன், பெண்ணது கழுத்தில் தனது முத்திரையைப் பதித்தான்.\nஇறுகிய இதயம் சற்றே இளகி இதமாக உணர்ந்தது.\nநந்தாவின் திடீர் செயலில் சிலிர்த்தவள், “ஏய் என்ன பண்ணிட்டு இருக்க கதவு தொறந்து கிடக்கு வந்ததும் வராததுமா என்னடா இது”, என செல்லமாகக் கடிந்திட\n“தரிசனம் கரிசனம்னல்லாம் என்னடா சொல்ற\n“இவ்வளவு நாளு, காத்துக் கிடந்து, கால் கடுக்க, காலை மாத்தி, மாத்தி ரோட்டோரத்தில நின்னு, போற வாரவனெல்லாம் கேவலமா பாக்கறதைப் பாத்தாலும், பாக்காத மாதிரி, கண்ணை மூடுற கேப்ல எங்க நீ போயிருவியோனு பயந்து, கண்ணைச் சிமிட்டாம நீ போற வர வழியவே பாத்திட்டே ‘ப்பேனு’ இருப்பேன்.\nஆனா இன்னிக்கு வந்தவுடனே எதிப்புல நீ அதுவும் சிரிச்சிட்டே நீயா என்னப் பாத்து வந்தியா… அதுவும் சிரிச்சிட்டே நீயா என்னப் பாத்து வந்தியா… அப்டியே அசந்துட்டேன் டையர்டா இருந்த எனக்கு ப்பிரிஸ்கா மாறுன ஃபீல் விளக்கம் போதுமா\n“இதுக்கு முன்ன இருந்த ரிலேசன் வேற, இப்ப இருக்கற ரிலேசன் வேறன்னு உன் மரமண்டைக்கு இன்னும் தோணலையா\n”, என குதூகலமாகச் சிரித்தவன், “எல்லாம் எனக்கே எனக்கா”, என கண்ணைச் சிமிட்டிக் கேட்டான்.\n“வந்ததும் பேசற பேச்சே சரியில்லையே மணியென்ன”, என்றவள், “ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாடா. டீ தரேன்”. என்றுவிட்டுத் திரும்பினாள்.\nதிரும்பியவளை விடாமல், தன்னோடு இழுத்தணைத்து, “அதெல்லாம் எதுக்கு நீ மட்டும் போதும்\n“நந்தா… சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். அதுக்கும் பதில் சொல்லாம… என்னதிது வெளிய போயிட்டு வரலாம்னு நினைச்சேன்”, என தனது எண்ணத்தைக் கூறினாள்.\n“அப்ப இதல்லாம் எனக்காக இல்லையா”, என சட்டென முகம் மாறிடக் கேட்டவன், “சரி போகுது. டீக்கு பதிலா ஸ்ட்ராங்கா ஒன்னே ஒன்னு”, என இதழைக் காட்ட\nகைவிரல் இரண்டால் தனது இதழில் வைத்து, பிறகு அவனது இதழில் விரலாலேயே ஒற்றி எடுத்தாள்.\n”, என்றவன், அதிதீயின் முகத்தைப் பிடித்து, தனக்கு வேண்டியதை தன் மனம்போல நிறைவேற்றிக் கொண்டு, மனம் நிறைந்த பிறகே பெண்ணை விட்டான்.\nஇதழ் முத்தம் பித்தம் கொள்ள வைத்திருந்தாலும், உடனே தன்னைச் சமாளித்து நடப்பிற்கு வந்தவள் பொய்யாக, “வந்ததும் வராததுமா என்னதிது கிளம்பியிருந்தேன். இப்பப் பாரு”, என தனது இதழைக் காட்டி சலித்துக் கொண்டாள்.\n“கடிச்சி வச்சிட்டு, ஒன்னுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்கற பக்கி இப்டியே எப்டிடா வெளிய போறது இப்டியே எப்டிடா வெளிய போறது”, என்று சிவந்து தடித்திருந்த உதடுகளைக் காட்டி சிணுங்கலோடு கேட்க\nஅருகில் வந்து ஆராய்ச்சி செய்வதாக பாவனை செய்தவன், “முன்னைவிட இன்னும் பிரைட்டா தெரிது. வேற எதுவும் எனக்குத் தெரியலையே”, என்றபடியே, “கண்டிப்பா வெளிய போணுமா\n“திங்க்ஸ் கொஞ்சம் வாங்கணும், போவமா”, முகத்தைச் சுருக்கிக் கெஞ்சலாகக் கேட்டாள்.\n“இப்டிக் கேட்டா நான் என்னத்தைச் சொல்ல இன்னிக்கே போகணுமா\n“ம்ஹ்ம்…”, தலையசைத்தபடியே நந்தாவை யோசனையோடு நோக்கியவள், வந்தது முதலே கிளம்பத் தயங்கியவனின் வார்த்தைகளை மறுஒலிபரப்பு (அவன் பேசினதை திரும்ப மனசுக்குள்ள ஓடவிட்டுப் கேக்கறா) செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.\n“இல்லஅஅஅ..”, என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் நிறுத்தி, “சரி போகலாம். ரெஃரெஷ் பண்ணிட்டு வரேன்”, எனக் கூறிவிட்டு பத்தே நிமிடத்தில் ரெடியாகி வந்திருந்தான்.\nமுதன் முதலில் நந்தாவோடு, இருசக்கர வாகனத்தில் பயணம். இனித்தாலும், அந்த உணர்வை இருவராலும் பூரணமாக அனுபவிக்க இயலவில்லை.\nமனம் முழுமைக்கும் சஞ்சலங்கள். ஆனாலும் இருவரும் ஒருவருக்காக மற்றவர் நடித்தனர். மகிழ்ச்சியாக இருப்பதாக.\nபெற்றவர்கள் சம்மதத்தோடு திருமணம் என்கிற நிலை எத்தனை மகிழ்வைக் கொடுத்திருக்கும் அதெல்லாம் இல்லாமல் நித்திய தேவைகளுக்கு நித்தமும் சிந்தனைப் போராட்டம் நடத்தும் பட்ஜெட் வாழ்க்கை\n அவன் மனமே அவனைக் கொன்றது.\nஅவனிடம் கையில் பணம் உள்ளதோ இல்லையோ அவள் மனம் தனது அவசர முடிவால் உண்டான அவனது சங்கடங்களை அறிந்து வேதனை கொண்டது. அதனால் நந்தாவின் தலையில் அதிகச் சுமையை கட்டுகிறோமோ எனச் சுட்டது அதிதீக்கு.\nசெல்லும் வழியில், “நந்தா உங்கைல பைசா இருந்தா வாங்கலாண்டா. இல்லைனா நெக்ஸ்ட் மன்த்கு இன்னும் டென் டேஸ்தான இருக்கு. அப்புறம் வாங்கிப்போம்\nதிருமணத்தின்போது நண்பர்கள் கொடுத்துதவிய பணம் சிறிதளவு நந்தாவின் கைவசம் இருந்தது.\nமுன்பே கையில் இருக்கும் தொகையை பெண்ணிடம் கூறி, அதற்குள் வேணுமென்பதை வாங்கிக் கொள் என நந்தா கூற, நேரத்தைக் கடத்தாமல் வேண்டியதை வாங்கிக் கொண்டு உடனே வீட்டிற்குத் திரும்பினர்.\nமனதிற்குள் இன்னும் இலேசாக பயம் இருந்தது.\nஇருவரும் திருமணத்திற்கு மறுநாளே சென்று முறையாக திருமணத்தை பதிவு செய்திடும் வழிகளைக் கையாண்டிருந்தனர்.\nஇருந்தாலும், மனதிற்குள் ஏதோ அச்சம்.\nஇருவரையும் பிரித்திட எண்ணி என்ன வேண்டுமானாலும், எப்போது என்றாலும் செய்யத் துணிந்தவர்கள் இருவரது வீட்டாரும் என்பதை அவர்களுக்குள்ளாகவே உணர்ந்திருந்தனர்.\nஆகையினால், ஒருவர் மற்றவரை காபந்து செய்ய எண்ணி ஒருவருக்கொருவர் விழிப்பாய் இருக்கும்படி கூறிக் கொண்டிருந்தனர்.\nதனது வீட்டாரால் பெண்ணுக்கு ஏதேனும் துன்பம் எனில் அதனைத் தவிர்க்கவே வெளியில் பெண்ணை அதிகம் அழைத்துச் சென்று சுற்றுவதைத் தவிர்த்திருந்தான் நந்தா.\nவீட்டிற்கு திரும்பியதும், பழைய நிலைக்கு நந்தாவின் மனம் வரத் துவங்கியிருந்தது.\nமனம் முழுக்க, தாய் பேசியது, அடுத்து அலுவலகத்தில் அழைத்துப் பேசியது குடைந்தபடியே இருந்தாலும், தனக்குள் வைத்துப் புழுங்கியபடியே அமைதியாக இருந்தான்.\nவீட்டிற்கு வந்ததும், நந்தாவின் இயல்பு தொலைந்தாற்போலிருந்த தோற்றத்தைக் கண்டு, “வந்ததும் நல்லாத்தானே இருந்த. இப்ப என்னடா ஆச்சு, இங்க வா”, என அருகே அழைத்தாள்.\n”, என அலுப்பான குரலில் கேட்டான்.\nஅமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் கேட்டவனை நோக்கி வந்து, “என்னாச்சுடா”, என நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.\n“என்ன பிரச்சனைனு சொல்லுடா. ஏன் ஒரு மாதிரியா இருக்க”, என்றவளிடம் கூறாமல் ஒன்றுமில்லை என்று அவளோடு எழுந்து அடுக்களையில் வந்து நின்றான்.\nபெண் அன்றைய தினம் செய்து தந்த உணவை அமைதியாகவே உண்டான்.\nபெண்ணும் உண்டு, அனைத்தையும் கழுவி வரும்வரை அருகிலேயே இருந்தான்.\nஅதிதீயின் பார்வையில் கண்ட பயத்திற்குப் பிறகு, நான் அருகில் இருக்கிறேன் பயப்படாத�� எனும்படியாக செயலில் காண்பித்திருந்தான்.\nஆனால் பெண் கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் கூறவில்லை.\nஉறங்க பாயை விரித்து படுத்தவன், அருகே புத்தகத்தோடு படிக்க அமர்ந்திருந்தவளிடம், “அதீ.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்”\nபுத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு, ‘சொல்’, என்பதுபோல பார்த்தாள்.\nஎன்ன தோன்றியதோ நந்தாவிற்கு, பெண்ணின் மடியில் தலைவைத்ததோடு, அதீயின் கையை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டான்.\nதலை முடிகளுக்கிடையே பெண் தனது விரலைக் கொண்டு அளைவது அவனை எங்கோ கொண்டு செல்லும்.\nஇரண்டு நாள் பழக்கமானாலும், அதற்கு அவ்வளவு தூரம் அடிமையாகியிருந்தான்.\n“கைல என்னடீ வச்சிருக்க”, என அன்றே கேட்டிருந்தான்.\nபெண்ணோ புரியாமல், “ஒன்னுமில்லையேடா, ஏங்கேக்குற”\n“இல்ல, உங்கைல என்னை மயக்கற ஏதோ வசியமருந்து வச்சிருக்க. அப்டியே இழுத்துட்டுப் போகுது”\n“பாத்து… ரொம்ப இழுத்துரப் போகுது”\n“ரொம்ப இழுத்தா இன்னும் சுகமாத்தானே இருக்கும்”\nஅன்றிலிருந்து நேரங்கிடைக்கும் போதெல்லாம் பெண்ணின் மடியில் தலைவைத்துக் கொண்டு அதைத் தொடரச் செய்தான்.\n“இன்னிக்கு அம்மாவைப் பாக்கப் போனேன்”, எனத் துவங்கினான்.\nதன்னால் தன் தாயை நந்தாவைப்போல இயல்பாகச் சென்று காணமுடியாத ஏக்கம், அவளையும் மீறி முகத்தில் தெரிந்தது.\nஆணாக இருப்பதால் என்பதைவிட, வீட்டைத் தாங்கும் தூணாக இருப்பதால் நந்தா இருப்பதால், அங்கு சென்று வருவதில் இடர்பாடு இல்லை என்பதும் புரிந்தது.\nஆனால் தான் அப்படி தனது வீட்டிற்குச் செல்ல காலம் கனியுமா\nகனிய வைக்க காலமெடுக்கும் என்பது புரிந்தது.\nஅதுவும் அவளின் தந்தையை நினைத்ததும், இப்போதும் பயஉணர்வு வந்தது.\nதந்தையை மீறி தாய் தன்னோடு வருவாரா\nஅத்தனையையும் அடுத்தடுத்து மனக்கண்ணில் ஓடவிட்டு, மனதிற்குள் சலித்தாள்.\nஒருக்களித்த நிலையில் படுத்தபடியே தாய் பேசியதை மறையாமல் அதிதீயிடம் வருத்தத்தோடு கூறிவிட்டான்.\nஅதில் சிலவற்றை மறைத்து, சிலவற்றை மட்டுமே கூறினான்.\nஇடையில் எந்த இடையூறும் செய்யாமல் அனைத்தையும் அமைதியாகக் கேட்டிருந்தவள், அவனது தாயின் பேச்சைக் கேட்டுக் கருத்துக் கூறுவாள், ஏன் அங்கு போனாய் என்று எதாவது பேசுவாள் என எதிர்பார்த்திருந்தான்.\nஆனால் அதிதீ எந்தக் கருத்தும் கூற விழையவில்லை.\nதனது தந்தைக்கு, குறைவாகவே நந்த���வின் தாய் தன்னைப் பேசியதாகத் தோன்றியது அதிதீக்கு.\nஆனாலும் அதைப்பற்றி நந்தாவிடம் கூறவில்லை.\nமாமியாரின் வசைமொழிகளைக் கேட்டவள், “இதுனாலதான் என்னை கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலையா\nஆம் என தலையசைத்து ஒப்புக் கொண்டவன், “தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்லயே எங்கம்மா எங்கல்யாணத்தைப் பத்தி பேசுச்சு. அப்பவே உன்னைப் பத்தி சொல்லிட்டேன். ஆனா, அது எங்க மாமா பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லிட்டே இருக்கும். அப்டி இருக்கும்போது உன்னை அங்க கூட்டிட்டுப்போக எனக்குப் பிடிக்கலை”\n“இப்ப வந்து நான் உங்கிட்ட கேக்காம இருந்து, எங்கப்பா பாத்த மாப்பிள்ளையவே கல்யாணம் பண்ணிட்டுப் போயிருந்தா என்னடா பண்ணிருப்ப\n“நீதான் போகலையே. அப்புறம் எதுக்கு அந்தப் பேச்சு”, என்றபடியே பெண்ணது இடுப்பை இறுகக் கட்டிக் கொண்டான்.\nசிறுகுழந்தைகள் தனக்குப் பிடித்ததை யாராவது கேட்டால், இறுகப் பற்றிக் கொண்டு, தர மறுப்பது போலிருந்தது நந்தாவின் செயல்.\nஅதில் நந்தா தன்மீது கொண்டுள்ள காதலை உணர்ந்தாள் பெண்.\n“இதுக்கா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இவ்ளோ நேரம் தெரிஞ்ச\n“எம்டி இன்னைக்கு என்னைக் கூப்பிட்டுப் பேசினாரு\n“எங்க கம்பெனி ஒரு பிரைவேட் லிமிட்டெட். நம்ம ஸ்டேட்குள்ள வேற வேற இடங்கள்லலாம் எங்க கன்ஸ்ட்ரக்சன் வர்க் போகுது. இப்ப செங்கல்பட்டுல நடக்கிற வர்க்க போயி என்னைக் கன்டினியூ பண்ண சொல்றாரு. நான் மேரேஜ் ஆயிருக்கற விசயத்தைச் சொல்லி உன்னைத் தனியா விட்டுட்டுப்போக முடியாது. வேணா அங்கேயே ஷிஃப்ட் ஆகிக்கற மாதிரியும், சம்பளம் கூடுதலாவும் தாங்கனு கேட்டேன்”\n“சம்பளம் அதேதானாம், மினிமம் த்ரீ டூ சிக்ஸ் மன்த்ஸ்ல அங்க வர்க் ஃபினிஷ் ஆகிரும்கறார். அங்க ஃபேமிலி கொண்டு போறது போகாதது உன்னிஷ்டம்னுட்டார். நாமதான் அங்க வேணுங்கற ஏற்பாடு பண்ணிக்கனும்னு சொல்றாரு\n“அங்க செலவு இதைவிட இழுக்கும்… நான் இதுக்கு முன்ன ஒரு சூப்பர்வைசருக்கு பதிலா ஒன்வீக் போயிருந்திருக்கேன். நம்ம ஏரியா மாதிரி இருக்காது”, என நந்தா கூறக் கேட்டவள், அமைதியாகச் சிந்தித்திருந்தாள்.\nதந்தையின் வேலையாக இருக்குமோ என்கிற எண்ணம் வந்தது.\nசாப்பாட்டிற்கும், தங்குவதற்குமே கஷ்டம் எனில் பெண் திரும்பிவிடுவாள் என இதுபோன்ற விசயங்களைச் செய்கிறாரோ மனதில் தோன்றியதை நந்தாவிடம் கூறவில்லை.\n“நீ என்ன முடிவு பண்ணிருக்க\n“இங்க தெரிஞ்ச இடம். எதாவது ஹெல்புன்னா ஃபிரண்ட்ஸ் உடனே ஓடி வந்திருவானுங்க. அங்க தெரியாத இடம். முன்னல்லாம் வர்க் நடக்கிற எடத்திலேயே தங்கிப்பேன். சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டுக்குவேன். இப்ப உன்னையும் அங்க கூட்டிட்டுப்போனா வீடு பாக்கணும்”\n“நான் இங்கயே இருக்கேன்டா. நீ மட்டும் அங்கபோயி வேலை பாரு. உன்னால எப்ப முடியுதோ அப்ப இங்க வா”, என்று வழிமுறை சொன்னாள்.\n“யாரை நம்பி உன்னை இங்க விடச் சொல்ற”, என்றவன், “இங்க உன்னைத் தனியா விட்டுட்டுப்போயி, அங்க என்னால நிம்மதியா எந்த வேலையும் பாக்க முடியாதுடீ”\nஅதிதீ, “அப்ப அங்கேயே நானும் உங்கூட வந்திரேன்”\n“ஒரே குழப்பமா இருக்குடீ”, என்றவன் “மறைமுகமா, இப்ப ஆளுங்களை வேற குறைச்சிட்டு இருக்காங்களாம். போகலைன்னா வேற ஆளத்தான் உனக்குப் பதிலா பாக்கற மாதிரி இருக்கும்னு பட்டுனு சொல்லிட்டார். எனக்கு ஒரே கஷ்டமாப் போச்சு. எப்பவும் இப்டிப் பேச மாட்டாரு. ஆனா என்னவோ தெரியலை இன்னிக்கு இப்டி சொல்லிட்டார்”, என மனக்குறையை மனைவியோடு பகிர்ந்து கொண்டான்.\n“நெக்ஸ்ட் வீக் தேர்ஸ்டே அங்க இருக்கணும், இன்னும் டென் டேஸ் இருக்கு”\n“என்னையப் பத்தி நீ யோசிக்காதடா. நான் இருந்துப்பேன். முதல்ல அங்க போயி வர்க் பாத்துட்டே, வீடு பாரு. ஒத்து வந்தா அடுத்து என்னைய அங்க கூப்பிட்டுக்கோ. இல்லைன்னா அதிகபட்சம் ஆறு மாசந்தான. நான் இங்க தனியா சமாளிச்சிப்பேன்”\n“நீ சமாளிச்சிக்குவேன்னு எனக்குத் தெரியாதா என்னால உன்னைவிட்டுட்டு அங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னுதான சொல்றேன்”\n“சரி இதையே போட்டுக் குழப்பாத. ரெண்டு நாளு அமைதியா இரு. அப்புறமா இதைப் பத்தி யோசிப்போம்”, என்றவளின் மடியிலேயே சற்றுநேரத்தில் உறங்கிப் போயிருந்தான் நந்தா.\nதலையை அளவிய கையை பெண் எடுத்ததும், உறக்கத்திலேயே மீண்டும் அவளது கையைத் தேடி தலையில் வைத்துக் கொண்டான்.\n“நந்தா, தலையணையில தலை வச்சுப் படுடா”, என்றாள்.\nபெண் கூறியதைக் கேட்டவன், மனதில் இருந்ததை அவளிடம் கூறியதால் மனப்பாரம் குறைந்திட சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கியிருந்தான்.\nஏனோ அதீதிக்கு உறக்கம் வரும்போலத் தோன்றவில்லை.\nபுத்தகத்தைக் கையில் வைத்தபடி கவனத்தை அதில் செலுத்த முனைந்தாள்.\nஆனால், நடப்பு நிக��்வுகள் எதிலும் கவனத்தைச் செலுத்தவிடாமல், நந்தா கூறியது விஸ்வரூபமாகத் தோன்றிட அனைத்தையும் பின்னே தள்ளியிருந்தது.\nமற்ற தெரிந்த நண்பர்களின் வாயிலாக வேறு எங்கேனும் பணிக்கு ஆட்கள் தேவையா என விசாரித்து ஒரு வாரத்திற்குள் வேறு ஊரில் நடந்த இண்டர்வியூக்களில் சென்று கலந்து கொண்டான் நந்தா.\nஅனுபவம் இருக்கிறதா எனக் கேட்டார்கள்.\nஏன் அங்கிருந்து கொண்டே இந்த புதிய முயற்சி செய்கிறாய் எனக் கேள்விகள் தொடர்ந்தது.\nசம்பளம் அங்கு குறைவாக இருப்பதாலும், அதனைக் காட்டிலும் இங்கு இரண்டாயிரம் அதிகமென்பதால், இண்டர்வியூவில் கலந்து கொண்டதாகக் கூறினான்.\nமுடிவை அலைபேசியில் தெரிவிப்போம் என்றுவிட்டார்கள்.\nஆட்டோகாட் டிசைனர், ட்ரெயினர் போன்ற பதவிக்குரிய இண்டர்வியூவிலும் கலந்து கொண்டிருந்தான்.\nசில இடங்களில், பில்டிங் எஸ்டிமேட் போடும் காலிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பித்திருந்தான்.\nசென்ற இடங்களிலெல்லாம் ஒரே பதில்.\nசெல்லும் நாள் நெருங்கவே இருவரும் ஏதோ சஞ்சலத்தோடு இருந்தனர்.\nகுழப்பம் மனதில் இருவருக்குமே நிறைந்திருக்க, இளந்தம்பதியருக்குரிய எந்த உற்சாக, உல்லாச உணர்வும் இன்றி, மன அழுத்தத்தோடே நாட்களைத் தள்ளினர்.\nதற்போது வசிக்கும் பகுதியில் வேலை எதுவும் கிடைத்துவிட்டால் நல்லது. இல்லையெனில் கண்டிப்பாக செங்கல்பட்டு சென்றேயாக வேண்டும். அப்படிச் செல்லும்நிலையில், அதிதீயை அவசரத்திற்கு தொடர்பு கொள்ள இயலாத நிலை இருந்தது. அதனால் புதிய மொபைல் வாங்கலாம் என தீர்மானித்தான் நந்தா.\nபெண்ணோ, அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.\nமொபைல் வாங்கவேண்டும் என்றால், குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாவது வேண்டும்.\nஐநூறு, ஆயிரத்திற்கு வாங்கினால் எப்படி உழைக்கும் என்று கூற இயலாது என்பதால், “வாங்குறதுனா நல்லதாவே வாங்கிருவோண்டா”, என்றிருந்தாள்.\nதாய் வீட்டிற்கும், செலவிற்கு பணம் தரவேண்டியிருக்கும் என்பது நந்தாவிற்கு புரிந்தேயிருந்தது.\nகிராமத்தில் தாய் தங்கியிருந்த வீடு சொந்தமானது. சாப்பாட்டிற்கும், மேற்படி செலவிற்கு மட்டுமே பணம் தேவை. காய்கறிகள் பெரும்பாலும் அங்கு விளைவதைக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என நந்தா மனதில் ஒரு கணக்கு போட்டிருந்தான்.\nஇங்கானால் இருவரும் தங்கும் வீட்டிற்கு வாடகை தர வேண்டும். அதுதவிர தண்ணீர் முதல் அனைத்தையும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்கிற நிலையில் இருந்தனர்.\nதினசரி சென்று வருவதால் உண்டாகும் பெட்ரோல் செலவு வேறு.\nவெளியூர் சென்றுவிட்டால், அந்தச் செலவையும் இதே பணத்திற்குள் சமாளிக்க வேண்டும்.\nஎன்ன செய்ய என்று புரியாத நிலை.\nஅதிதீ, இருளாயி சொன்னதை மனதில் வைத்து டியூசன் எடுப்பது பற்றி நந்தாவிடம் கேட்டாள்.\nயோசித்தவன், “இல்லை வேணாம்”, என்றவன், “என்னால சமாளிக்க முடியும். பாத்துக்கலாம். நீ எதையும் போட்டு மனசக் குழப்பாத\nஇரண்டு நாள் கழித்து, “பகல்ல வீட்ல போரடிக்குது. ஸ்கூல் எங்கனா வேலைக்கு போகவா\nபெண்ணது கண்களை ஊடுருவிப் பார்த்தவன் பெண் கூறுவது பொய்தான் என்பதைக் கண்டு கொண்டாலும், “வீட்ல தனியா இருக்க கஷ்டம்னா போடீ. பணம், காசு பிரச்சனைன்னு நினைச்சு போக வேணாம்”, என்றிருந்தான்.\nஅடுத்து பெண்ணும் அருகே இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சென்று தனது ரெசியூம்மை கொடுத்துவிட்டு வந்தாள்.\nதேவையிருக்கும் நிலையில் அழைப்பதாகக் கூறியிருந்தனர்.\nவேலை கிடைக்கும்வரை, இருப்பதைக் கொண்டு சமாளிப்போம் என தைரியமாகவே இருந்தனர்.\nஅலுவலகத்திலிருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நந்தா வெளியேற, அதே நேரம் ராஜேஷ், “அண்ணே”, என்றபடியே நேரில் வந்திருந்தான்.\nகையிலிருந்ததிலிருந்து, ஐயாயிரத்தை எண்ணிக் கொடுக்கப் போகும் வேளையில், அதுவரை நந்தா பணத்தை எண்ணுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், “அம்மா, உங்கிட்ட எட்டாயிர ரூவா வாங்கிட்டு வரச் சொல்லுச்சுண்ணே”, என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-kulanthaiyai-makilchiyudan-vaithukkolla-6-valikal", "date_download": "2021-03-04T12:49:58Z", "digest": "sha1:WC5JO7ZDXHBS7KS3SYEL7GVL4N3A44TF", "length": 15288, "nlines": 252, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள 6 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nஉங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள 6 வழிகள்..\nபெற்றோராய் இருப்பதில் மிகவும் சந்தோசமான ஒரு விஷயம் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாய் இருப்பதை பார்ப்பதாகும். சில சமயங்களில் பெற்றோர் வாழ்க்கையில் பிடித்தமில்லாமல் மனஅழுத்தத்துடன் இருப்பதாய் காண்பார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் உங்கள் குழந்தையை பார்ப்பது கொள்வது மிகவும் கடினமாகும். இந்த நிலையிலிருந���து உங்கள் செல்லக்குழந்தையை மீட்க என்ன செய்யவேண்டும் சில விஷயங்கள் உங்கள் குழந்தையின் வாழ்க்கை மீதான கண்ணோட்டத்தை பாதிக்கும், அவை உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க நீங்கள் சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nஉங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ எதாவது கெட்டது நேருமாயின் நம்பிக்கை கோட்டில் கவனம் செலுத்துங்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் உள்ள நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த சொல்லித்தர வேண்டும். நீங்களும் அப்படியே வாழ்ந்துகாட்ட வேண்டும். நம்பிக்கை நிறைந்த உங்களை பார்க்கும் போது அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் ஓட வேண்டும். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளை எப்படி திறமையாக சமாளிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை முன்னெடுத்து வாழ்வதற்கு பயன்படும். உதாரணமாக, மழை பெய்யும் நேரத்தில் உங்கள் குழந்தை வெளியே செல்ல முடியாது என வருத்தப்படும் போது நீங்கள் மழை நின்றபின் அதில் விளையாடுவதையும், மற்றும் காகித கப்பல் செய்து விளையாடுவதையும் எடுத்துக்கூறி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.\nஎந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தை மீது எதற்காகவும் புகார் கூறாதீர்கள். இப்படி புகார் கூறுவது அவர்களின் நம்பிக்கையை சிதைப்பதோடு, அவர்களின் எதிர்மறை எண்ணங்களையும் அதிகரிக்கும். உங்கள் குழந்தையும் இதையே பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். அதன்பின் அவர்களும் நேர்மறை எண்ணங்களை காட்டிலும் எதிர்மறை எண்ணங்களிலேயே கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு சின்ன சின்ன இலக்குகளை நிறைய கொடுங்கள். முக்கியமாக அவை அவர்களால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் அதை வெற்றிகரமாக முடிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். மேலும் அவர்களின் வெற்றியை நினைத்து அவர்களை பெருமைகொள்ள செய்யுங்கள்.இது அவர்களுக்கு வெற்றியின் அருமையை புரிய வைக்கும். தொடர்ந்து வெற்றிகள் பெற அவர்களை ஊக்குவிக்கும். சின்ன சின்ன பரிசுகள் தருவது அவர்களை இன்னும் உற்சாகமாக்கும்.\nஉங்கள் குழந்தைகளை அவர்களின் வேலைகளை சுயமாக செய்ய பழக்குங்கள். இது அவர்களின் கற்பனை திறனை அதிகமாக்கும். இந்த சுதந்திரம் அவர்களின் வருங்காலத்���ில் இன்னும் பல விஷயங்களில் சுயமாய் செயல்பட ஊக்கமளிக்கும். உதாரணமாக அவர்கள் நாடகம் போட்டால், அதை மனமார பாராட்டவேண்டும். இது அவர்களின் சுயமரியாதை அதிகமாக்குவதோடு அவர்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.\n5 மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்தல்\nமுடிந்தவரை உங்கள் குழந்தையிடம் மனஅழுத்தம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பண பிரச்சினையோ அல்லது உடல்நிலை பிரச்சினையோ குறிப்பிட்ட வயது வரை அவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருக்குமாறு நம்பிக்கை கொடுங்கள். ஒருவேளை அவர்கள் சிறிய வயதிலேயே இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அந்த வயதில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது ஏன் நடக்கிறது என்றும் தெரியாது. இது அவர்களின் உலகம் மீதான கண்ணோட்டத்தையே பாதிக்கும். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்களை தள்ளியேவையுங்கள்.\nகுழந்தைகள் பிரச்சினையுடன் வரும்போது அவர்களை கவனிப்பதோடு அந்த பிரச்சினைக்கான தீர்வுகளையும் சொல்லுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை அவர்களே சமாளிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள். பிரச்சினைகள் மீதான அவர்களின் பார்வையை மாற்ற முயலுங்கள். அவர்களால் முடியாது என்று சோர்ந்துபோனால், தொடர்ந்து முயற்சிக்கவும் பிரச்சினைகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் பழக்குங்கள். ஒருபோதும் அவர்கள் நம்பிக்கை இழக்க அனுமதிக்காதீர்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-04T13:17:10Z", "digest": "sha1:VSB3WDUXB5WQH2UZBOBWYNXYL4TIFSCS", "length": 5775, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பீ.பி. அபயகோன் Archives - GTN", "raw_content": "\nTag - பீ.பி. அபயகோன்\nஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ\nஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் பதவிவிலகியுள்ளார்\nசிரிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற டென்மார்க் முடிவு March 4, 2021\nமியன்மாரில் ஒரே நாளில் 38 போராட்டக்காரா்கள் சுட்டுக்கொலை March 4, 2021\nதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் March 4, 2021\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் March 4, 2021\nஉடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள் March 4, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-04T12:23:34Z", "digest": "sha1:7TGCO722IJXD5RMUMVO3QNRBFPV3JH5F", "length": 7771, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "அபராதம் |", "raw_content": "\nதீயசக்தி திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்குடன் கூடிய சசிகலாவின் முடிவு வரவேற்க தக்கது\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nமோட்டார்வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோட்டார்வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதன்கீழ் அபராதம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என தெரிந்தால் இனி வாழ்க்கையில் ஒருபோதும் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட மாட்டீர்கள். இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக் ......[Read More…]\nJuly,25,19, —\t—\tஅபராதம், மசோதா, மோட்டார், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, வா���னம்\nபொதுசுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம்\nமத்திய அரசு அலுவலக வளாகங்களில் சிறுநீர்கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொதுசுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப் படும் எனவும் அரசு அலுவலகங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனால் சேரும் கட்டடகழிவுகள் ......[Read More…]\nMay,26,16, —\t—\tஅபராதம், எச்சில் துப்புவது\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nவேளாண் மசோத நாடாளுமன்றதில் நிறைவேற்ற� ...\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தமசோதா ...\nஅரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய� ...\nதிருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமை� ...\nஜி.எஸ்.டி மசோதா; காங்கிரஸ் தலைவர்களுடன் ...\nரியல் எஸ்டேட் மசோதா மாநிலங்களவையில் ந� ...\nதிட்டமிட்டபடி மசோதாக்கள் நிறைவே ற்றப் ...\n101 ஆறுகளை நீர்வழிப் பாதையாக மாற்றுவதற்� ...\nநில எல்லை வரையறை மசோதா அனைத்து கட்சி தல ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/419", "date_download": "2021-03-04T13:18:55Z", "digest": "sha1:KRRHGGJFQDZ3622SA7XWYWSOOTXKO26G", "length": 9270, "nlines": 105, "source_domain": "bestronaldo.com", "title": "கொரோனாவுக்கு தடுப்பூசி தயார்... இஸ்ரேல் விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்! - bestronaldo", "raw_content": "\nHome உலகம் கொரோனாவுக்கு தடுப்பூசி தயார்… இஸ்ரேல் விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nகொரோனாவுக்கு தடுப்பூசி தயார்… இஸ்ரேல் விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உலக முழுவதும் 4971 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 134, 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் வகையில் உலக நாடுகள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் மருந்துகளை தாயாரிக்கும் செயலில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை தயார் செய்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதித்த அனைத்து நாடுகளிற்கும் மருந்து வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nNext articleவிபத்தில் கைகளை இழந்த இளம்பெண்… பொருத்தப்பட்ட ஆணின் கைகள்: நடந்த எதிர்பாராத அற்புதம்\nகொ ரோனா நிவாரண நிதியை வாங்க சென்ற ஏழை ஊழியர் திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி\nஅமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு\nஆசையாக பீட்சா ஆர்டர் செய்த 72 குடும்பங்கள்… கொ ரோனாவால் த னிமைப்படுத்தப்பட்டுள்ள கொ டுமை\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… மு��்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/natural/03/236228?ref=archive-feed", "date_download": "2021-03-04T12:00:36Z", "digest": "sha1:FWLDS67Z33CS4Q2GGLUYHOMVPEQCJZ2Z", "length": 7695, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "திருகோணமலையில் புயல் கடந்த போது எவ்வளவு வேகத்தில் சூறாவளி காற்று வீசியது தெரியுமா? அடுத்து நெருங்கும் இடம் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருகோணமலையில் புயல் கடந்த போது எவ்வளவு வேகத்தில் சூறாவளி காற்று வீசியது தெரியுமா அடுத்து நெருங்கும் இடம் இதுதான்\nஇலங்கையின் திருகோணமலையை நேற்றிரவு கடந்த புரெவி புயல் தற்போது பாம்பனை நெருங்குகிறது.\nவங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅந்த சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து தற்போது பாம்பனை புயலானது நெருங்கி வருகிறது.\nஅதன்படி பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.\nபாம்பன்- கன்னியாகுமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.\nபுரெவி புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானில��� ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Open-platform-cantai-toppi.html", "date_download": "2021-03-04T13:40:41Z", "digest": "sha1:UBG5ZPSG5K5RWF5OAI5AGWMCNLQ4WUNB", "length": 9987, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Open Platform சந்தை தொப்பி", "raw_content": "\n6337 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nOpen Platform சந்தை தொப்பி\nOpen Platform இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Open Platform மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nOpen Platform இன் இன்றைய சந்தை மூலதனம் 6 234 263.52 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nOpen Platform இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. இன்று வழங்கப்பட்ட அனைத்து Open Platform கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Open Platform cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். Open Platform இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. Open Platform மூலதனம் $ -133 141.39 ஆல் சரிந்தது.\nவணிகத்தின் Open Platform அளவு\nஇன்று Open Platform வர்த்தகத்தின் அளவு 4 130 696.10 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nOpen Platform வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Open Platform வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Open Platform பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Open Platform இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Open Platform நேற்றுடன் ஒப்பிடும்போது மூலதனம் குறைந்துள்ளது.\nOpen Platform சந்தை தொப்பி விளக்கப்படம்\nOpen Platform பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். Open Platform மாதத்திற்கு மூலதன��யமாக்கல் 104.91%. 834.13% - Open Platform ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, Open Platform மூலதனம் 6 234 263.52 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOpen Platform மூலதன வரலாறு\nOpen Platform இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Open Platform கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nOpen Platform தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOpen Platform தொகுதி வரலாறு தரவு\nOpen Platform வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Open Platform க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/652577", "date_download": "2021-03-04T13:34:51Z", "digest": "sha1:LFECMFHOFPX3BDUM7SE7MOOCXTDVGRLC", "length": 3110, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:05, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:44, 14 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: hy:Քրիստեն Ստյուարտ)\n13:05, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178369054.89/wet/CC-MAIN-20210304113205-20210304143205-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}