diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0991.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0991.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0991.json.gz.jsonl" @@ -0,0 +1,504 @@ +{"url": "http://www.ssudharshan.com/2013/05/blog-post_19.html", "date_download": "2021-01-23T16:18:08Z", "digest": "sha1:BW72YVL76WGYADHFWCQCU35UROFBP6O6", "length": 16483, "nlines": 175, "source_domain": "www.ssudharshan.com", "title": "கதை நேரம் : பாலுமகேந்திரா", "raw_content": "\nகதை நேரம் : பாலுமகேந்திரா\nமேசை மீது ஒரு paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் .\nநான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய வித்தை. இப்போது அந்தத் தொடர்களை மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது.\nமனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை நேரம் 'தொடரில் ஒன்றை தேடிப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறதென்றால்,அது தான் அதன் வெற்றி.\nமொத்தமாக 52 சிறுகதைகளை படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலுமகேந்திரா. அதில் சுஜாதாவினுடைய சிறுகதைகள் 10 . ஜெயந்தன் ,திலகவதி ,மாலன் ,சுந்தர் ராமசாமி,வாஸந்தி போன்றவர்கள் எழுதிய சிறுகதைகளை மிகவும் சிறப்பாக படமாக்கியிருந்தார். ஒவ்வொரு சிறுகதைகளையும் மிகவும் அழகாக திரையில் கொண்டுவந்திருப்பார் . சிறுகதைகள் தரும் அதே உணர்வை திரையில் வடிப்பது என்பது கடினமான காரியம். சிறுகதைகளை எப்படிப் படமாக்குவது என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.\nஒவ்வொரு கதையையும் தனித் தனியே எடுத்து ஆராயலாம் .அவ்வளவு ஆழமான கருவைக் கொண்ட கதைகள் . இயன்றவரை இரசித்த சிலவற்றை தனித் தனியே எழுதலாம் என்றிருக்கிறேன்.\nமுழுதாய் ரசிக்க கிடைக்காவிடினும் ரசித்திருக்கிறேன்...\nஇப்போது ராஜேஸ்குமார் நாவல்களை வைத்து கொல்லும் கலைஞரை விட எவ்வளவோ ��ேல்\nநான் முழுதாய் பார்த்து ரசித்த ஒரு தொடர்\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ\" இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க\nபேய்கள் - விஞ்ஞான விளக்கம்\nஇ ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி செய்கின்றனர் . இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே . பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம். ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் . பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிற\nமுதல் பதிவு - பேய்கள் விஞ்ஞான விளக்கம் -தொடர்ச்சி இந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால் சிலர் பேயின் தாக்குதல் என்றும் சிலர் அதை பற்றி வெளியில் கேட்க்கமுடியாமலும் அலட்ச்சியமாகவும் இருந்திருப்பீர்கள் . நீங்க விழித்திருப்பது போன்ற உணர்வும் ஆனால் எழும்ப இயலாத படி உறைந்தது போன்ற உணர்வும் ஏற்ப்பட்டிருக்கும் .கத்துவதற்கு முயல்வோம் ஆனால் கத்த முடியாது . யாராவது வருவது போன்ற உணர்வு ,பேய் போன்ற ஒரு உருவம் தெரியும் அல்லது யாரோ நெஞ்சின் மீது அமர்த்திருப்பதோ அமத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் . ஆனால் வரலாற்றில் இதை பேயின் தாக்குதல் என்றே அழைத்து வந்தனர் .ஆனால் இந்த அதிர்ச்சியான நிகழ்வை விளக்க விஞ்ஞானம் தயார் . சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் உடல் முழுதும் உறைந்த நிலையில் சிறிதளவு சுவாசமும் ,வேகமான கண் அசைவும் இருக்கும் . மேலே குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் அவர்களை பேயின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது . நரம்புகளில் இருந்து மூளைக்கு செய்திகள் தவறாக அனுப்பபடுவதால் இந்த sleep paralysis ஏற்ப்படுகிறது. சுருக்கமாக இந்த நிகழ்வை விவரிக்கிறேன் . ஒருவர் உறங்கும் போது ,அவர\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nகதை நேரம் : பாலுமகேந்திரா\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jyotiraditya-scindia-joins-bjp-nominees-for-the-rajya-sabha-polls-175988/", "date_download": "2021-01-23T18:44:40Z", "digest": "sha1:5DS7WVPIEOBJGJ7GPCPQL5DGKXIG62L5", "length": 14061, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜோதிராதித்யா சிந்தியா : உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் இல்லை", "raw_content": "\nஜோதிராதித்யா சிந்தியா : உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் இல்லை\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விழகிய அ��ுத்த நாளே, ராஜ்ய சபா உறுப்பினராக மத்திய பிரேதேசத்தில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா-வை பாஜக தேர்ந்தெடுத்தது.\nநான்கு முறை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரசுடனான தனது உறவை நேற்று துண்டித்த சிந்தியாவின் பெயரை, மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக பரிந்துரைத்துள்ளது.\nஜோதிராதித்யா சிந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை…..உண்மையை புரிந்து கொள்ளும் இடத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று குற்றம் சாட்டினார்.\n“ஜே.பி.நட்டா ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், கட்சி என்ற இந்த குடும்பத்திற்குள் இடமளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாஜகவில் சேர்ந்ததிற்குப பின் சிந்தியா கூறினார்.\nபிரதமர் மோடியின் கைகளில், இந்தியாவின் எதிர்காலம் முற்றிலும் பாதுகாப்பானது….. என்றும் தெரிவித்தார்.\nகமல்நாத் தலைமையிலான மத்திய பிரேதேச காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கிய சிந்தியா,”மத்திய பிரதேசத்திற்காக நாங்கள் கண்ட கனவு 18 மாதங்களில் சிதைந்துவிட்டது” என்றார்.\nசெவ்வாயன்று, 22 மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறினார். விளிம்பில் நிலையில் இருந்த மத்திய பிரேதேச அரசு முற்றிலும் சரிந்தது. பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், அவர் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.\nசிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறுவதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாக பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டின் தொடக்கத்தில், கட்சி பொறுப்பை ஜே.பி நட்டாவிடம் ஒப்படைத்த அமித் ஷா, சிந்தியாவிடம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வந்தார் என்றும் கூறப்படுகிறது. கமல்நாத் அரசாங்கத்தை கவிழ்க்க எண்களைத் திரட்டுவதற்கான பொறுப்பை நரேந்திர சிங் தோமர் ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.\nகுவாண்டியர்-சம்பல் பிராந்தியத்தில் பாஜக தனது ஆதரவு தளத்தை பலப்படுத்த, சிந்தியாவின் குடும்ப மரபு உதவக்கூடும் என்று பாஜக நம்புகிறது.\nசுவாரஸ்யமாக, அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா 1996-இல் தேசிய காங்கிரஸ் ���ட்சியில் இருந்து வெளியேறி, மத்திய பிரதேச விகாஸ் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 1996-ல் இந்தியாவை ஆட்சி செய்த ஐக்கிய முன்னணி கூட்டணியில் மாதவ்ராவ் சிந்தியாவும் இடம்பெற்றார். பின்னர்,தேசிய காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.\nஎவ்வாறாயினும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விஜய்சிங், கமல்நாத் தலைமையிலான அரசாங்கம் தப்பிக்கும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அந்த அதிசயத்தை உணர்வீர்கள்”என்றும் தெரிவித்தார்.\n230 எண்ணிக்கை கொண்ட மத்திய பிரேதேச சட்டப் பேரவையில், காங்கிரஸ் 114 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது. இதை தாண்டி, இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ, நான்கு சுயேச்சைகளின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. பாஜகவில் 107 உறுப்பினர்கள் உள்ளனர்.\nசெவ்வாயன்று, 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலம், கட்சியின் பலம் 92 ஆக குறைந்தது. அரசாங்கத்திற்கான ஆதரவும் 99 ஆக குறைத்தது. எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்த காரணத்தால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை தற்போது,104-க குறைந்துள்ளது.107 உறுப்பினர்களை கொண்ட பாஜக எளிதாக இந்த பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, பாஜகவும் காங்கிரசும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை மத்திய பிரதேசத்திலிருந்து வெளியேற்றியுள்ளன. காங்கிரஸ் தனது 92 எம்.எல்.ஏ.க்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பியுள்ளது. அதே வேளையில்,பாஜக தனது எம்எல்ஏ-க்களை குர்கோவன் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் ��ங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/lifestyle/", "date_download": "2021-01-23T18:02:34Z", "digest": "sha1:GM6P6RML7DW7NXRFLNRREMNEE7XZNEX6", "length": 14205, "nlines": 214, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nபாக்கெட் உணவுகள் பயன்படுத்துவது சரியா\nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் உடலநலத்திற்கு தீங்கானது என்று இயற்கை மருத்துவர் யுவபாரத் விளக்குகிறார்.\nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் உடலநலத்திற்கு தீங்கானது என்று இயற்கை மருத்துவர் யுவபாரத் விளக்குகிறார்.\nபாக்கெட் உணவுகள் பயன்படுத்துவது சரியா\nகுளிர் காலத்தில் குழந்தைகள் சருமத்தை பாதுகாக்கும் வழிகள் என்னென்ன\nலிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் தொடர்ந்து பயன்படுத்தலாமா\nஉடல் எடையை குறைக்க உணவை தவிர்ப்பது நல்லதா\nநாட்டு விதைகளை பாதுகாக்க விதை வங்கி நடந்தும் விழுப்புரம் குமாரி\nகிறிஸ்துமஸ் ப்ளம் கேக் வீட்டிலேயே செய்வது எப்படி\nStem Cell சேமிப்பின் சிறப்புகள் என்னென்ன\nகணையம் பாதுக்காக்கும் எளிமையான வழிகள் என்ன\nபாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஹேர்டை இயற்கையானது அல்ல\nபாக்கெட் உணவுகள் பயன்படுத்துவது சரியா\nகுளிர் காலத்தில் குழந்தைகள் சருமத்தை பாதுகாக்கும் வழிகள் என்னென்ன\nலிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் தொடர்ந்து பயன்படுத்தலாமா\nஉடல் எடையை குறைக்க உணவை தவிர்ப்பது நல்லதா\nநாட்டு விதைகளை பாதுகாக்க விதை வங்கி நடந்தும் விழுப்புரம் குமாரி\nகிறிஸ்துமஸ் ப்ளம் கேக் வீட்டிலேயே செய���வது எப்படி\nStem Cell சேமிப்பின் சிறப்புகள் என்னென்ன\nகணையம் பாதுக்காக்கும் எளிமையான வழிகள் என்ன\nபாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஹேர்டை இயற்கையானது அல்ல\nவீடுகளில் முக்கியமாக வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள் என்னென்ன\nவிதையில்லா பழங்களை ஏன் சாப்பிடக்கூடாது\n2 வகையான கொசுக்கள் மட்டுமே டெங்குவை உருவாக்குகிறது - மருத்துவர் தாமஸ்\nபிளாஸ்டிக் கப்பில் டீ, காபி குடிக்கலாமா\nதலையில் அதிகம் எண்ணெய் வைப்பதால் பொடுகு வர வாய்ப்புள்ளது\nஆடைகள் வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன\nசன் கிளாசுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள் என்ன\nவித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் : எப்படி செய்வது..\nவீட்டிலிருந்து பணிசெய்வது அடிக்கடி தலைவலியை உண்டாக்குகிறதா\nஆரோக்கியமான சரும அழகைப் பெற இந்த ஒரு பொருள் போதும்..\nபளபளக்கும் முக அழகு வேண்டுமா..\nசிறுகீரை பருப்புக்கூட்டு : வித்தியாசமான சுவையில் ட்ரை பண்ணி பாருங்க..\nதிகட்டத்திகட்ட உங்கள் கைப்பக்குவத்தில் ஒரு பால்கோவா ட்ரீட்..\nஐந்தே நிமிடத்தில் மாங்காய் ஊறுகாய்: நாவூறும் சுவையில் எப்படி செய்வது\nகாற்றின் மூலம் தொற்று: WHO விளக்கம், பீதியில் மக்கள்..\nகாலை உணவை ஹெல்தியாக்க ’ஊத்தாப்பம்’\nசப்பாத்திக்கு பொருத்தமான பனீர் பட்டர் மசாலா - சூப்பராக செய்ய ரெசிபி\nமொறு மொறு சுவையில் டீ- க்கு பொருத்தமாக இருக்கும் ’முருங்கைக்காய் வடை ‘\nசிக்கன் 65 சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் : இதோ ரெசிபி..\nசாதத்துடன் கலந்து சாப்பிட ’பருப்பு பொடி’ - செய்முறை இதோ\nமாலையில் சுடச்சுட சுவைத்து பாருங்க பாசிப் பருப்பு அல்வா..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ’கதா குடிநீர்’\nஜொலிக்கும் சருமத்தைப் பெற வீட்டிலேயே தயாரிக்கலாம் வெந்தைய ஜெல் கிரீம்\nசாப்பிடத் தூண்டும் சுவையில் ’கத்தரிக்காய் வருவல்’ : செய்முறை இதோ...\nவெங்காய புலாவ் செய்ய தெரியுமா.. இல்லையெனில் இங்கே கிளிக் செய்க...\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்ச�� - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/01/47-days-the-mystery-unfold/", "date_download": "2021-01-23T18:01:44Z", "digest": "sha1:UIABKIFQKWKEVSOMC6JUS3TRTAGVMXFY", "length": 10092, "nlines": 121, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "\"47 days: The Mystery Unfold\" Telugu Mystery Thriller Movie Tamil Review | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nபிரதீப் இயக்கத்தில் சத்யதேவ், ரோஷினி நடிப்பில் ஜூன் 30ஆம் தேதி Zee 5 தளத்தில் தெலுங்கு Mystery Thriller படமாக வெளிவந்த ” 47 days: The Mystery Unfold” படத்தின் திரைவிமர்சனம் காண்போம்.\nகதாநாயகனின் மனைவி அவர் கண்முன்னே தற்கொலை செய்து கொள்கிறார், அவர் மனைவி தற்கொலை செய்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதையின் கரு. (47 days)\nவிசாகப்பட்டினத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் கதாநாயகன் தன் காதலியை திருமணம் செய்து வாழ்ந்து வர, திடீரென்று ஒருநாள் அவர் கண்முன்னே அவருடைய மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மிகவும் மன உளைச்சல் அடையும் கதாநாயகனுக்கு காவல்துறை வேலையும் பறிபோகின்றது. இதே சூழ்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகின்றது. இதை அறியும் கதாநாயகன், தனது மனைவி தற்கொலைக்கும் மருந்து நிறுவன தலைவர் தற்கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நினைத்து இந்த விஷயத்தை ஆராய தொடங்குகிறார். இறுதியில் இவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று அறிந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.(47 days)\nஇப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜிகே தனது காட்சி அமைப்பை மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார். விசாகப்பட்டினத்தின் அழகை பிசுரு இல்லாமல் காட்டியது கூடுதல் சிறப்பு.(47 days)\nஇப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். முக்கியமாக படத்தின் கதாநாயகனான சத்யதேவ் தனியாளாக கதையைச் சுமந்து செல்வது கூடுதல் சிறப்பு.(47 days)\nஇப்படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக செல்வதால் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு ஆவணமும் இன்றி அமைந்துள்ளது. முதல் இருபது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் போகப்போக வேகம் குறைந்து செல்வது இப்படத்துக்கு சற்று மேலாக அமைந்துள்ளது.\nஇப்படத்தின் இயக்குனரான பிரதீப் சரியான கதைக்களத்தை பிடித்து கதையை எழுதினாலும், கதை செல்ல செல்ல இயக்குனர் இந்த கதைகள் நன்றாக வடிவமைக்கவில்லையோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது. உதாரணமாக தன் மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன என்று அறிய போராடும் கதாநாயகன், இரண்டாம் பாதியில் அதை விட்டுவிட்டு வேறு வழியாக செல்வதாக கதை அமைப்பு எழுதப்பட்டிருக்கும். இந்த காட்சியமைப்பு நாம் படத்தை பார்க்கும் பொழுது சற்று நெருடலாகவே தோன்றியது.\nஇப்படத்தில் ஒரு சில ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சிறுவர்கள் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.(47 days)\nஇப்படத்திற்கு நமது குழு சார்பில் 60/100 என்ற மதிப்பெண் வழங்கப்படுகிறது.(47 days)\nஐசிசி தலைவராக(ICC Chairman) சஷன்க் மனோகர் ஓய்வு பெற்றார்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2021 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/21/sunil-narine-and-colin-mudro/", "date_download": "2021-01-23T16:13:58Z", "digest": "sha1:UMUVH5VGEKRJ7B3EA56CXNKVP7BMANLJ", "length": 7042, "nlines": 105, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "சுனில் நரைன் மற்றும் கலின் முன்றோ அதிரடி - Trinbago Knight Riders அணி வெற்றி | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nசுனில் நரைன் மற்றும் கலின் முன்றோ அதிரடி – Trinbago Knight Riders அணி வெற்றி\nசுனில் நரைன் மற்றும் கலின் முன்றோ அதிரடி – Trinbago Knight Riders அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் Trinbago Knight Riders அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமாய்க்கா அணியை வெற்றி பெற்றது.\nடாஸ் வென்ற Trinbago Knight Riders அணி கேப்டன் பொலார்ட் பந்து வீசுவதாக தீர்மானித்தார். இதற்கு முன் நடந்த ஐந்தாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் மைதானம் ஈரமாக இருந்ததை அடுத்து பேட்ஸ்மேன்களுக்கு இப்போட்டி கடினமாக இருந்தது. எனினும் அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் 52 ரன்கள் குவிக்க ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் குவித்தது .\nஇதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Trinbago Knight Riders அணி 18 ஓவர்களில் தனது வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக சுனில் நரைன் 53 ரன்களும் காலின் முன்று 49 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளுடன் Trinbago Knight Riders அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nபந்து வீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி மற்றும் பேட்டிங்கில் 53 ரன்கள் குவித்த சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமழையின் குறுக்கிட்டால் எளிதாக வென்றது செயின்ட் லூசியா அணி\nதொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி – மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2021 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/13/how-to-make-cashew-alva/", "date_download": "2021-01-23T17:32:17Z", "digest": "sha1:2IAGDE47PTE5FZOUPE4XDWI2QSW4QZT2", "length": 24555, "nlines": 243, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "How To Make Cashew Alva !!! - பனங்கிழங்கு அல்வா செய்வது எப்படி!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசுJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nபனங்கிழங்கு அல்வா செய்வது எப்படி\nபனங்கிழங்கு மாவு – 200 கிராம்\nமண்டை வெல்லம் – 400 கிராம்\nநெய் – 100 கிராம்\nகடலை எண்ணெய் – 100 கிராம்\nமுந்திரி – 50 கிராம்\nஜாதிக்காய் தூள் – தேவையான அளவ\nஏலக்காய் தூள் – தேவையான அளவு\nசெய்வது எப்படி: பனங்கிழங்கு மாவில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து மாவை கரைத்து வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஆன பிறகு, மண்டை வெல்லத்தை பொடித்து நன்றாக முறுகல் பக்குவம் வருமாறு பாகு காய்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு கரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு மாவுக்கரைசலை அளவான சூட்டில் கட்டி பிடிக்காதவறு தொடர்ந்து களி போன்ற பதம் வருவரை கிழறி விடவேண்டும். அடுத்து நாம் காய்ச்சி வைத்து இருக்கும் பாகை அதில் கலந்து கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும்.\nகிளறி விடும்போது பாத்திரத்தில் அடி பிடிக்காதவறு அதில் கடலை எண்ணெய் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும், அவ்வாறு செய்யும்போது அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் மற்றும் முந்திரி பருப்புடன் நெய்யை சேர்த்து கிளறி விட வேண்டும், பாத்திரத்தில் அடி ஒட்டாதவாறு அல்வா திரண்டு வரும்போது அதை பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டால், நாவிற்கு சுவையான பனங்கிழங்கு அல்வா தயார்.\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமி���கத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\n அதிர போகும் தமிழக அரசியல்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெ��்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டா���் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/16170020/Alliance-in-Assembly-election-kamals-MNM-party-executive.vpf", "date_download": "2021-01-23T18:09:22Z", "digest": "sha1:DKCSNYUUF2WHXJU66FFNMIHO74VHBS6V", "length": 12380, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alliance in Assembly election? kamal's MNM party executive committee held discussions today || சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா கூட்டணியா\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா கூட்டணியா\nமக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nபதிவு: அக்டோபர் 16, 2020 17:00 PM\nமக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர விடுதியில் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான இலக்கு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.\nதேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது எனக் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல - கமல்ஹாசன்\nரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.\n2. மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் தொடக்கம் - கமல்ஹாசனிடம் நிர்வாகிகள் வாழ்த்து\nமக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n3. ஊழலில், உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மணல் கொள்ளையில் தான் தமிழகம் முதலிடம் -கமல்ஹாசன் தாக்கு\nஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம். அதை இந்த இடத்தில்தான் சொல்ல வேண்டும்.\n4. திமுக வுடன் கூட்டணி சேரப்போவதில்லை - அடித்து கூறும் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என உறுதி அளித்து உள்ளார்.\n5. ரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி\n5. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Antalya+tr.php", "date_download": "2021-01-23T17:33:07Z", "digest": "sha1:UJ3JT6WCPDIYLN3MVQLGY4WTCYEWACCB", "length": 4334, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Antalya", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Antalya\nமுன்னொட்டு 242 என்பது Antalyaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Antalya என்பது துருக்கி அமைந்துள்ளது. நீங்கள் துருக்கி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். துருக்கி நாட்டின் குறியீடு என்பது +90 (0090) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Antalya உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +90 242 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Antalya உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +90 242-க்கு மாற்றாக, நீங்கள் 0090 242-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-23T17:15:35Z", "digest": "sha1:GY3DCYS56Y3I2STX3SVU27C544664UIA", "length": 8792, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for செயற்கைக்கோள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nதொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ள எலோன் மஸ்க்; ஸ்டார்லிங் இணையத்தளச் சேவைக்கு 1000 செயற்கைக்கோள்கள்..\nமின்சாரக் கார் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு ஆகியவற்றில் வெற்றி பெற்று உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார். எலோன் மஸ்கின் டெஸ்லா ந...\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா..\nTiantong 1-03 என்ற புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. Xichang மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், செல்போன் மற்றும் தொலைதொடர்பு சேவ...\nஉலகின் எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்த தமிழக மாணவர்.. ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்பும் அமெரிக்கா\nதஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர், வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான 2 செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா, வருகிற ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்ப உள்ளது. அமெரிக்காவின் I-doodle-learning...\nஇன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி50 ராக்கெட்\nதொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைய மற்றும் செல்போன் சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்ப...\nடிசம்பர் 17-ல் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது..\nதகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ் - 1, பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் சுற்றுவட்டப் பாதையில் வரும் 17ஆம் தேதி செலுத்தப்பட உள்ளது. பருவநிலையைப் பொறுத்து, வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3.41 மணிக்கு, ...\nவிண்வெளியில் எதிரிகளின் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரி: டெல்லியில் உள்ள டிஆர்டிஓ தலைமையகத்தில் திறந்து வைக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவிண்வெளியில் எதிரிகளின் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் டிஆர்டிஓ தலைமையகத்தில் திறந்து வைக்கிறார். மிஷன் சக்தி திட்டத்தின் கீழ்,...\n10 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி.49 ராக்கெட்\nநாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டிற்கான, 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கு...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2015/02/", "date_download": "2021-01-23T17:19:56Z", "digest": "sha1:MWAH47CDKYC6NNLUUBU66R23Y7Z3V66J", "length": 4106, "nlines": 82, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : பிப்ரவரி 2015", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nவெள்ளி, பிப்ரவரி 13, 2015\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 4:12 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 4:09 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 4:07 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\n வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின் வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள் தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட தேன் மதுரக் கலச மெந்தன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57124/", "date_download": "2021-01-23T17:30:33Z", "digest": "sha1:GWFRCL72OKF6ILHY3P6UNVFP7HTVAUK4", "length": 11928, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழரசு கட்சி என்றுமே புலிகளை எதிர்த்ததில்லை:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசு கட்சி என்றுமே புலிகளை எதிர்த்ததில்லை:-\nதமிழரசு கட்சி என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படவில்லை. என்றைக்கும் விடுதலைப்புலிக��ை புறக்கணிக்கவில்லை. என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nதமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகளின் போராளிகளுக்கு ஆசனம் ஏன் வழங்க வில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு பதில் அளித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில, விடுதலை புலிகள் அமைப்பையோ, அதன் உறுப்பினர்களையோ என்றைக்கும் தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் ஆசனம் கேட்டது உண்மை அப்போதைய சூழலில் அதனை வழங்க முடியவில்லை.\nஇருந்த போதிலும் தேர்தலுக்கு பின்னரான கால பகுதி முதல் தற்போது வரை நாம் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் நெருக்கமாகவே உள்ளோம். என தெரிவித்தார். அதன் போது, விடுதலை புலிகளின் உண்மையான போராளிகள் போரிட்டு வீரச்சாவடைந்துள்ளனர். ஏனையோர் ” சைனட் ” கடித்து வீரசாவை தழுவிக்கொண்டனர் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போது ,\nஅது குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிவிக்கலாம். அது கட்சியின் கருத்தல்ல. தமிழரசு கட்சி என்றைக்கும் விடுலை புலிகளை எதிர்த்தது இல்லை என தெரிவித்தார்.\nTagsjaffna news srilanka news tamil news இலங்கை தமிழரசு கட்சி சைனட் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடையும் கூட்டமைப்பை இறுகப் பிடிக்கவே தமிழரசில் சங்கமித்தோம்….\nயாழ்.மாநகர சபையில், வித்தி ஆசனம் கேட்டது உண்மையே…\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2021-01-23T17:53:21Z", "digest": "sha1:RWEFAJQMB47CUIU3IRZHG4MJ2C63UNYH", "length": 6555, "nlines": 32, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of குழை", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nகுண்டலம் ; தளிர் ; சேறு ; துளை ; காது ; குழல் ; காடு ; வானம் ; நெய்தல் ; சங்கு .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nஇளகுவித்தல். அத்தன்மெய் குழைத்த நங்கை (கந்தபு. மேரு to gather in a lump, as boiled rice\nதுளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக. 1369). 3. Hole;\nஈகாசம். (பிங்.) 8. Sky;\nகுண்டலம். மின்னுக்குழையும் பொற்றோடும் (சீவக. 1658). 7. A kind of earring;\nகாது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 6. Ear;\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/12/blog-post_58.html", "date_download": "2021-01-23T17:51:33Z", "digest": "sha1:BXHE5BGKCYPTM4PKPF2JN5WMRF6AFQLR", "length": 7639, "nlines": 300, "source_domain": "www.asiriyar.net", "title": "பொங்கல் பரிசுத் தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யும் தேதி அறிவிப்பு - Asiriyar.Net", "raw_content": "\nHome GOVT NEWS பொங்கல் பரிசுத் தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யும் தேதி அறிவிப்பு\nபொங்கல் பரிசுத் தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யும் தேதி அறிவிப்பு\nபொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇதுபற்றிய சுற்றறிக்கையை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது.\nடிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை முற்பகலில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், ஜனவரி 13-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%B8/44-177057", "date_download": "2021-01-23T16:28:45Z", "digest": "sha1:BJ74S7WKO4BKDEBSL363NZL7FYPVOGVV", "length": 9848, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகின் மிகவும் பெறுமதிமிக்க அணியாக டலஸ் கௌபோய்ஸ் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் ��ென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு உலகின் மிகவும் பெறுமதிமிக்க அணியாக டலஸ் கௌபோய்ஸ்\nஉலகின் மிகவும் பெறுமதிமிக்க அணியாக டலஸ் கௌபோய்ஸ்\nதேசிய கால்பந்தாட்ட லீக் அணியான டலஸ் கௌபோய்ஸ் அணியானது நான்கு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பெறுமதியாகக் கொண்டு உலகின் பெறுமதி மிக்க அணியாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இத்தரப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கால்பந்தாட்ட அணியல்லாத ஒரு அணி முதலிடத்தில் வருவது இம்முறையே முதற்தடவையாகும்.\nமேற்படி தரப்படுத்தலில், 3.65 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியையுடைய ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் இரண்டாமிடத்திலும், 3.55 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியோடு மற்றொரு ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனா மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றன.\nஇப்பட்டியலின் நான்காவது இடத்தில், 3.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியுடன் கூடைப்பந்தாட்ட அணியான நியூ யோர்க் யங்கீஸும், ஐந்தாவது இடத்தில், 3.32 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடன், பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன.\nகுறித்த பட்டியலின் முதல் 50 இடங்களில் , தேசிய கால்பந்தாட்ட அணிகள் 27 காணப்படுகின்றன. இதேவேளை, ஃபோர்மியுலா வண் அணியான பெராரி, 50 இடங்களிலிருந்து வெளியே சென்றுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n353 பேருக்கு தொற்று உறுதி\nரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகம்பஹாவில் மேலும் 167 பேருக்குத் தொற்று உறுதி\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9A/73-177443", "date_download": "2021-01-23T18:17:47Z", "digest": "sha1:74R45T5TNXCQKB47ZXZH6ZJO5CEKDWNN", "length": 8410, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புத்தகக் கண்காட்சி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு புத்தகக் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது.\nசெவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இக்கண்காட்சி வியாழக்கிழமைவரை நடைபெறும்.\nஇக்கண்காட்சியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடுகள், கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் வெளியீடுகள், இராமகிருஷ்ணமிஷன் நூல்கள், வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் சேகரிப்புகள், சூரிய நிறுவன வெளியீடுகள், புகலிட இலங்கியங்கள் அரங்கியல் நூல்கள், களுதாவளை பொதுநூலக கட்புல துறைசார் சேகரிப்புகள் போன்றவை விற்பனைக்காகவும் காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் இருவரைக் கொன்றது கொரோனா\n353 பேருக்கு தொற்று உறுதி\nரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0/97-176910", "date_download": "2021-01-23T16:11:08Z", "digest": "sha1:7EKHMQK5NLLCTXBZY5VVTOB46BI2OKR3", "length": 7198, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மரிக்கார் ராமதாஸ் காலமானார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுக���்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விசித்திர பிரபலங்கள் மரிக்கார் ராமதாஸ் காலமானார்\nஇலங்கை கலையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடாக நடிகர், நாடக ஆசிரியரான மரிக்கார் ராமதாஸ், சென்னையில் இன்று காலமாகியுள்ளார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n353 பேருக்கு தொற்று உறுதி\nரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகம்பஹாவில் மேலும் 167 பேருக்குத் தொற்று உறுதி\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2312:2014-10-05-02-58-46&catid=14:2011-03-03-17-27-43", "date_download": "2021-01-23T17:20:01Z", "digest": "sha1:HM5CRCFFGGGHAIEYHDF44LHCQPD4HEJK", "length": 95019, "nlines": 283, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nSaturday, 04 October 2014 21:55\tவெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடம���கக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.\nதான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.\nஎங்கோ ஒரு மூலையில் எதையுமே செய்ய முடியாமல் சமூக சிந்தனையோடு முடங்கிப் போய்க் கிடக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்காகவே தனது நூலை முற்போக்கு எழுத்தாளர் மதியன்பன் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை நிலாத் தெருவில் ஒரு உலா என்ற தலைப்பிட்டு கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும், மதிப்புரையை மலரின் இதழ்களாகிப் போன மதியன்பனின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானும், ஆசியுரையை மாற்றத்தை வேண்டி நிற்கும் மதியன்பன் கவிதைகள் என்ற தலைப்பிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும்;, வெளியீட்டுரையை ஒரு தாயின் கன்னிப் பிரசவம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், நூலின் பின்னட்டைக் குறிப்பை நூலாலாளர் பற்றி என்ற தலைப்பில் மாறன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.\nஎண்பதுகளில் கவிதை இலக்கியத் துறைக்குள் நுழைந்தவர் கவிஞர் மதியன்பன். ஆனாலும் அண்மைக்காலம் வரை இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளிக்கொண்டுவர நாட்டம் காட்டாமலேயே இருந்து வந்துள்ளார். ஆயினும் இவரிடம் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கான பல கவிதைகள் குவி��்து கிடப்பதாக அறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் அவற்றை தொகுத்து பல காத்திரமான கவிதைத் தொகுதிகளை வெளியிடுவார் என நம்பலாம்.\n``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற இந்தத் தொகுதியில் அரசியல், ஆன்மீகம், போராட்டம், சுனாமி, தேர்தல், போதை, இயற்கை, நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான உணர்வுபூர்வமான பல கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக சமகாலத்தில் நடக்கின்ற இடர்களை இயம்புவதாகவே இத்தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இவரது ஒரு சில கவிதைகளை ரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.\nவாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. அதற்குள் எத்தனையோ போராட்டங்கள், கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள், வஞ்சனைகள் என்று மனிதன் எதை எதையோவெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கு அநியாயம் செய்கின்றான். வாழ்கின்ற காலத்தில் யாரையும் மதிக்காமல் தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்ளும் பலர் இருக்கின்றார். நாம் வாழ்கின்றபோது யாரை எல்லாம் சந்தோசமாக சிரிக்க வைத்தோமோ அவர்கள்தான் நாளை நாம் இறந்தால் நமக்காக அழுவார்கள். அதல்லாமல் அவர்களை இப்போது கண்ணீர் சிந்த வைத்தால் எம் இறப்புக்கு பின் சந்தோசப்படுவார்கள். இன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் மரணித்த பின் மையித் (சடலம்) என்ற பெயரே மனிதனுக்கு எஞ்சுகின்றது. இவ்வாறான வாழ்க்கைத் தத்துவத்தை விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள் (பக்கம் 01) என்ற கவிதையினூடாக கவிஞர் சொல்லியிருக்கின்றார்.\nவிளக்கு ஒளியிழக்கும் போது விலகிச் செல்லும் விட்டில்களாய் வந்தவர்கள் விசாரித்து விட்டுப் போகிறார்கள்.. உறவுகள் மட்டும் அங்கே ஒட்டிக் கிடக்கிறது அவனை அடக்கி விட்டுச் செல்வதில் அத்தனை அக்கறை அவர்களுக்கு.. இப்போதெல்லாம் அவனுக்கு பெயர்கூட சொந்தமில்லை மையித் மரக்கட்டை என்றாயிற்று..\nவிமானமும் விஞ்ஞானமும் (பக்கம் 15) என்ற கவிதை காணாமல் போன மலேசியா விமானத்தைப் பற்றியதாக எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று உலகம் வியக்கும் வித்தைகளின் நடுவேயும் ஒரு விமானம் காணமல்போய் உலகத்தவர்களை அதிசயிக்க வைத்தபோது எழுதப்பட்ட கவிதை இது. எத்தனையோ தினங்களாகத் தேடியும் அதுபற்றிய தகவல்களை அறியாமல் உலகமே அதிசயத்தில் மூழ்கியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.\nவிமானம் விழுந்ததா.. கடத்தலா.. காற்றில் பறக்கிறதா.. இன்னும் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்.. அதி உயர அண்டனாவையும், டவரையும் நம்பிய அமெரிக்கா கூட இப்போது வெம்பிப்போய் விழி பிதுங்கி நிற்கிறது.. சாட்டலைட்டில் சாதித்தவர்களெல்லாம் இப்போது சாத்திர காரர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள்.. தேடும் பணிகள் கூட இனிமேல் தேவையற்றுப் போகலாம்.. ஓடும் விமானங்களும் தாமாகவே ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..\nசேமிப்பும் புத்தகமும் (பக்கம் 24) என்ற கவிதையை வாசித்துப் போகையில் பணத்தை சேமித்தல் என்ற கற்பனையே ஏற்பட்டது. ஆனால் இறுதியில்தான் அது மறுமை நாளுக்கான நன்மையை சேகரிக்கும் விடயம் பற்றி எழுதப்பட்டதாக அறிய முடிந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு ஒப்பிட்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றமை கவிஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றது.\nநிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.. அதிகாரிகள் கூட இன்னும் அறிவிக்கவில்லை.. வைப்புப் புத்தகத்தை வழங்கவுமில்லை.. இரவு பகலாக உழைத்தே இத்தனையும் சேமித்திருக்கிறேன்.. அதற்காக தூக்கமிழந்தேன்.. சாப்பாட்டைத் தவிர்த்தேன்..\nஇந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு அமைந்துள்ளது.\nமறுமைநாள் மஹ்சரில் எனக்கு வைப்புப் புத்தகம் வழங்கப்படும்.. சேமிப்பையும் சேமிக்கச் சொன்னவனையும் என்னால் காணமுடியும்..\nபெட்டைகளின் உடுப்பும் பெடியன்களின் கடுப்பும் (பக்கம் 35) என்ற கவிதை நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கின்றது. இக்கவிதை இன்றைய இளம் பெண்களின் போக்கை நன்கு சுட்டிக் காட்டுகின்றது. பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாக ஆடைக் குறைப்பைத்தான் சில பெண்கள் கூறுகின்றார்களோ என்று ஐயப்படுமளவுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கடைத் தெருக்களில், பூங்காக்களில், பஸ்களில் எல்லாம் குறித்த சில பெண்களை அருவருப்புடன் நோக்கும் நிலையும், ஆபாசத்துடன் ரசிக்கும் நிலையும் காணப்படுகின்றது.\nபெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்.. நாகரிகம் மிஞ்சிப் போய் அவங்கிட உடுப்பெல்லாம் இப்போ நடுவால பிஞ்சி போச்சுதாம்.. இடுப்புத் தெரிய பொம்புள கட்டுற புடைவையைப் பார்த்து இளசுகள் இடைத்தேர்தல் நடத்துதாம்.. இள��ஞர்களின் இடுப்பின் மடிப்போடு இறங்கிப் போச்சுதாம்.. பெட்டைகளின் உடுப்பு குறையக் குறைய பெடியங்கள் மனசு நிறைஞ்சு போகுதாம்..\nபோதையின் தீதைக் கேளாய் (பக்கம் 61) என்ற கவிதையும் சிந்திக்க வைக்கும் ஒரு கவிதையாகும். அன்பு, ஞானம், அறிவு போன்ற எத்தனையோ விடங்களை கற்று சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு போதை தரும் இழிவான மதுவிற்குள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனைப் பேர் கருத்துக் கணிப்புகளிலும் குடியை மறந்தவர்களின் தொகை காலத்துக்குக் காலம் குறைவதாகத் தெரிவதில்லை. எத்தனை விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள் செய்தாலும் குடிக்கின்ற கூட்டம் குடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மதுவை மறந்து குடிக்க வேண்டியவை எவை என்பதை கீழுள்ள கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றது.\nநான் சொல்கிறேன் குடி.. குடித்துவிட்டுத்தானே எழுதுகிறது பேனா மையை.. குடித்துவிட்டுத்தானே மழை பொழிகிறது மேகம் நீரை.. குடித்துவிட்டுத்தானே உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை.. இப்படி எல்லாமே குடித்திருக்க நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது, குடி.. அன்பெனும் மதுவைக் குடி.. அறிவெனும் மதுவைக் குடி.. ஆன்மீகம் எனும் ஞானத்தைக் குடி.. இப்படி அழகான குடிகள் அணிவகுத்திருக்க எதற்காகத் தேர்ந்தெடுத்தாய் இந்த இழிவு தரும் குடியை..\nசொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா (பக்கம் 82) என்ற கவிதை சவுதிக்கப் போய் தன்னுயிரை இழந்த றிஸானா நபீக்கின் மறைவையொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. றிஸானாவுக்கான மரண தண்டனையைக் கேட்டு உலகே ஸ்தம்பித்து நின்றது. எல்லா உள்ளங்களும் அவளுக்காகப் பிரார்த்தித்தது. வறுமையை போக்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தால் றிஸானாவின் தலைவிதியே மாறிப்போனதை உலகம் வெகுசீக்கிரம் மறந்துதான்விட்டது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ றிஸானாக்கள் போலி பாஸ்போட்டுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அவர்களின் அறியாமையா என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. றிஸானாவுக்காக கவிஞரின் பேனா இவ்வாறு கண்ணீர் சிந்தியிருக்கின்றது.\nஅழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு.. உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும் உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும் சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ..\nஇனவெறியர்கள் ஆடும் ஆட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் தமது உயிர்களை இழக்கின்றனர். மதங்கள் சமாதானத்தை போதித்துக் கொண்டிருக்கையில், சமாதானத்தை வேண்டி போர் நடத்தும் சில மூடர்களினால் ஒரு நாட்டின் வரலாறே சிவப்பாக மாறியிருக்கின்றது. யுத்தம், சண்டை, என்று தொடர்ந்தால் அது உலகத்தின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் குறித்த நாடுகளுக்கிடையில் போராட்டங்கள் நிகழும்போது மற்ற நாடுகள் மௌனித்துவிடுகின்ற துரதிஷ்ட நிலைமையும் கண்கூடாக நடந்துவரும் பேருண்மை எனலாம். உன்னால் மட்டும் முடியும் என்பதால் (பக்கம் 89) என்ற கவிதை வரிகள் அதை கீழுள்ளவாறு கூறியிருக்கின்றன.\nகொடிய பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்.. இஸ்ரேல் நாய்களின் இரத்தப் பசிக்கு இஸ்லாமியக் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.. சொந்த மண்ணிலே அகதிகாய் இப்போது நொந்து போய்க் கிடக்கிறது நம் சொந்தங்கள்..\nநடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்ளை கருவாகக் கொண்டு கவிதை படைக்கின்றார் கவிஞர் மதியன்பன். சமகாலத்தின் நடக்கின்ற விடயங்கள் அவர் பேனைக்குள் புகுந்து சமூகப் பற்றுமிக்க கவிதையாக வெளிவருகின்றன. பலரும் பேசத் தயங்கும் சில விடயங்களையும் மிகத் துணிச்சலாக எழுத்தயிருக்கின்றமை கவிஞரின் மனத் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாகும். யதார்த்தவாதியாக தன்னை கவிதைகளுக்குகூடாக இனங்காட்டிக் கொள்ளும் கவிஞரின் படைப்புக்கள் எதிர்காலத்திலும் நூலுருவம் பெற்று வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்\nநூல் - ஆனாலும் திமிருதான் அவளுக்கு\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - காத்தான்குடி மதியன்பன்\nவெளியீடு - அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்\nவிலை - 300 ரூபாய்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவ��் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nமரண ���றிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nமின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -5)\nபதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மேலும் ஐந்து மின்னூல்கள்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தப���து மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகை��ில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூ���ின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்���ளின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/breakfast-news-tamil-2020-12-01-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-23T17:37:59Z", "digest": "sha1:W56L5MIXSDXNN34SCNAGIRNWH5EITB7T", "length": 3467, "nlines": 123, "source_domain": "shakthitv.lk", "title": "Breakfast News Tamil – 2020.12.01 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள் – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2020.12.01 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2020.12.01 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/jaipur/cardealers/t-&-t-motors-179689.htm", "date_download": "2021-01-23T18:20:16Z", "digest": "sha1:DCNRYTA3QPU5CMACT4Y7UHSQL4ASHTDI", "length": 4134, "nlines": 101, "source_domain": "tamil.cardekho.com", "title": "டி & டி மோட்டார்ஸ், malviya nagar, d-block, ஜெய்ப்பூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மெர்சிடீஸ் டீலர்கள்ஜெய்ப்பூர்டி & டி மோட்டார்ஸ்\nடி & டி மோட்டார்ஸ்\nதரைத்தளம், ஆனந்த் கோட்டை, மால்வியா நகர், D-Block, Jawahar Lal Nehru Marg, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302017\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n*ஜெய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜெய்ப்பூர் இல் உள்ள மற்ற மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nடி & டி மோட்டார்ஸ்\nH953-954, டோங்க் சாலை, ரிக்கோ தொழில்துறை பகுதி பகுதி Ph-Ii, Sitapura, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302022\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமெர்சிடீஸ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_7_Series_2012-2015/BMW_7_Series_2012-2015_730Ld_Prestige.htm", "date_download": "2021-01-23T18:14:37Z", "digest": "sha1:5IJTZCCABUMCB4EGBDL4JNCQBRSUUGIR", "length": 21088, "nlines": 403, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ 7 Series 2012-2015 730Ld பிரஸ்டீஜ்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்7 சீரிஸ் 2012-2015\n7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீ���் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.46 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.05 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84.0 எக்ஸ் 90.0 (மிமீ)\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் டைனமிக் damper control\nபின்பக்க சஸ்பென்ஷன் டைனமிக் damper control\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 152\nசக்கர பேஸ் (mm) 3210\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில��லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r18\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் நிறங்கள்\nஇம்பீரியல் ப்ளூ ப்ரிலண்ட் எஃபெக்ட்\nசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவு\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 7 series 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி design பியூர் excellence\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\nபிஎன்டபில்யூ 7 series ஆக்டிவ்ஹைப்ரிட் எல்\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n7 சீரிஸ் 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் படங்கள்\nஎல்லா 7 series 2012-2015 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2012-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/12/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9/?shared=email&msg=fail", "date_download": "2021-01-23T17:11:49Z", "digest": "sha1:PENRSFLVBTMC4VOT45AC7SBAIWI3MERF", "length": 22929, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா? | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா\n2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.\nஇந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்\nஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஇப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.\nஇதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–\nகிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்\nத்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்\nத்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்\nகலியுகம் –\t432, 000 ஆண்டுகள்\nஇந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். ��ந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.\nகலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.\nஇந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.\nகாந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.\nஇது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.\nதுருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.\nஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.\nகாந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.\nசந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா\nTagged உலக அழிவு, கலியுகம், காந்த துருவம், விஞ்ஞான விளக்கம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/catastrophic-fire/", "date_download": "2021-01-23T17:31:58Z", "digest": "sha1:O75UGHFIQ2MHYOD22VHNV6AMKYDHVA4P", "length": 11603, "nlines": 78, "source_domain": "tamilnewsstar.com", "title": "பெரு நெருப்பால் பேரழிவு... ஒரே மாதத்தில் 24 பேர் பலி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/உலக செய்திகள்/பெரு நெருப்பால் பேரழிவு… ஒரே மாதத்தில் 24 பேர் பலி\nபெரு நெருப்பால் பேரழிவு… ஒரே மாதத்தில் 24 பேர் பலி\nஅருள் September 12, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 6 Views\nபெரு நெருப்பால் பேரழிவு… ஒரே மாதத்தில் 24 பேர் பலி\nஅமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி கடந்த ஒருமாதத்தில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேகான் மாகாணத்தில் உள்ள மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் பற்றிய காட்டுத் தீ தற்போது ஒரேகான் மற்றும் வாஷிங்டன் பகுதிகளுக்கும் பரவியுள்ளது.\nலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், ஆயிரக்கணக்கான வீடுகளையும் சுட்டெரித்து சாம்பலாக்கிய வனத்தீயின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nநெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கும் அப்பால் புகை மண்டலத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் பல நாட்களாக வானம் ஆரஞ்சு நிறமாகக் காட்சியளிக்கிறது.\nநெருப்பில் சிக்கி கலிபோர்னியாவில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nவாஷிங்டன் பகுதியில் குடியிருப்புகளை நெருப்பு சூழ்ந்ததால் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.\nஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சாம்பாலாகின. இதனால் அப்பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி மயான அமைதியாகக் காட்சியளிக்கிறது.\nபெருந் தீயைக் கட்டுப்படுத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் வனப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஒரேகான் மாகாணத்தில் வசிப்பவர்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோரை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து\nTags america fire Forest Fire அமெரிக்கா ஒரேகான் காட்டுத் தீ பெரு நெருப்பால் பேரழிவு\nPrevious ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து\nNext கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-islamic-tamil.tamilheritage.org/672-2/", "date_download": "2021-01-23T16:47:15Z", "digest": "sha1:VGXXKLTE72EBGYCE52LPGC4ZUD6IFCOG", "length": 7492, "nlines": 98, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு | THF Islamic Tamil", "raw_content": "\nHome மதுரை தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nadminMay 23, 2017மதுரை, முஸ்லீம்களின் புனிதத் தலங்கள், வரலாறு0\nஇடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம்\nஇங்கு வருடாவருடம்​ பெரியவர்​ பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ​ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றன​ர்​.\nமொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதி நாளில் ஞானப்புகழ்சி​ பாடல்கள்​ பாடப்படுகி​ன்றன. மேலும் இந்த​ப்​ பாடல் ​ எட்டு மணி​நேரம் தொடர்ச்சியாக​ ஆறு பேர் கொண்ட குழு​வினால்​ சுழற்சி முறையில் இரவு ​ஒன்பது ​மணியளவில் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை ​நான்கு மணிக்கும் மேலாக பாடப்படுகிறது.\nஇந்த ஞானப்புகழ்ச்சி​ பாடல்கள்​ முழுவதும் தமிழிலே பாடப்பட்டு வருகிற​ன்றது.\nஅத்துடன் அந்த நாளில் மக்கள் பெருமளவு தக்கலையை ஆக்கிரமித்து கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.\nஅந்த ஞானப்புகழ்சியை​ப்​ பாடலாக​ப்​ பாடும் அனைவரும் பரம்பரை பரம்பரையாக பாடிவருகின்றனர்​. ​ அவர்கள் அனைவரும் 45​ ​வயதுக்கு​ம்​ மேலானவர்கள்​ என்பது குறிப்பிடத்தக்கது.\nநூற்றாண்டிற்கான வரலாற்றை​ப்​ பேசும்​ பெரியவர் பீர்முகது அவர்களின் ஞானப்புகழ்ச்சி கன்னியாகுமரி , நாகர்கோவில் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள மக்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் வரலாற்று நினைவு நிகழ்​வாகும்.​\nஅந்த நினைவிடம் சுமார் 13ஏக்க​ர் நிலப்பரப்பில் அரண்மனை போன்ற கட்டமைப்பில் கம்பீரமாக தோற்றம் கொண்டுள்ளது. திருவிழா நாளான அந்த பத்து நாட்க​ளும்​ தக்கலையையே ஒரு கண்ணியத்துடன் காண​ப்படுகிறது.\nTAGஞானபுகழ்ச்சி தக்கலை பாடல்​ நிகழ்வு பீர்முகமது\nPrevious Postஜவ்வாது புலவர் Next Postமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA/", "date_download": "2021-01-23T17:13:30Z", "digest": "sha1:XVEAW7JJUTUFR35DGISO4VTFZ2OSSR7B", "length": 18265, "nlines": 128, "source_domain": "www.pannaiyar.com", "title": "மதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு\nமதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு\nநகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு\nதூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள்.\nமதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி பூங்கா இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், வாகன நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் இருந்த இடம் இப்போது மூலிகைப் பூங்காவாக மாறி இருக்கிறது.\nதும்பை, தூதுவளை, ஓமவல்லி, கண்டங்கத்திரி, வல்லாரை, நாராயணசஞ்சீவி, கீழாநெல்லி, தும்பை என்று ஏராளமான மூலிகைகள் இங்கு இருக்கின்றன. வெப்பமண்டலக் காடுகளில் உள்ள பல அபூர்வ மரங்கள் இங்கிருப்பதுதான் இந்தப் பூங்காவின் சிறப்பு.\nமதுரைக்கு பெயர்க் காரணம் தந்த, மருத மரங்களையும் இங்கு பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலின் தல விருட்சமான கடம்ப மரத்தையும் இங்கு பார்க்கலாம். மயிலடி (இதன் இலைகள் மயிலின் பாதம் போல் இருக்கிறது), ஏழிலைப்பாலை (ஜார்க்கண்ட் மாநில அரசின் மரம்), இலுப்பை, மகிழம், மலைவேம்பு, இயல் வாகை, அயல் வாகை, தூங்குமூஞ்சி வாகை, அரசு, பூவரசு, மலைப்பூவரசு, ஆலமரம், அத்தி, இச்சி, மருதமரம், நீர்மருது, கருமருது, உதியன்மரம், புன்னை, கடம்பு, வெள்ளைக்கடம்பு, நீர்க்கடம்பு, டெபிபியா, போலிச்சந்தன் (இந்தியாவில் அழியும் தருவாயில் இருக்கும் மரம்), மகாகனி, நெட்டிலிங்கம், குமிழ்மரம், கல் இச்சி பொன்மூங்கில், ஈச்சை, நாகலிங்கம், புங்க��், கருமரம், மந்தாரை, வில்வம், மீன்வால்ப்பனை, பிள்ளை மருது, மான்காது சவுக்கு, தேன்சிட்டு மரம், கூந்தல்பனை பால்பேட்மிட்டன் மரம், உசிலை என்று சுமார் 50 வகை மரங்கள் இங்கு இருக்கின்றன.\nநாவல், அரைநெல்லி, முழுநெல்லி, சிங்கப்பூர் செர்ரி, எலுமிச்சை, தென்னை, மாதுளை, நாவல், விளாமரம், கொய்யா, மா, முருங்கை, கொடுக்காப்புளி போன்ற பலன் தரும் மரங்களையும் செம்பருத்தி, தாழை, பன்னீர் புஷ்பம், இட்லிப்பூ, மனோரஞ்சிதம், செந்தாழம் போன்ற மலர்ச் செடிகளையும் வளர்த்திருக்கிறார்கள். இந்தப் பூங்காவுக்கு புதிது புதிதாய் பறவைகள் வருவதைப் பார்த்து, அவை கூடு கட்டி வாழ்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த வனத்தை உருவாக்க, முத்தமிழ் குடியிருப்பு மக்களுக்கு உதவியவரான வன அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், “கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தை, சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் மனு கொடுத்து பூங்கா அமைப்பதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்றனர் இப்பகுதி மக்கள். பிறகு, குடியிருப்போர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் முத்துக்குமார் மூலம், பொதுநல வழக்கு போட்டு பூங்காவை அமைத்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, என்னுடைய பங்காக சில அபூர்வ மரங்களை நட்டுப் பராமரித்தேன். அடிமண்ணை மாற்றி, ஆட்டுப் புழுக்கையை உரமாக இட்டு வளர்த்ததில், அந்த மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்தன. இதனால், காடுகளில் மட்டுமே பார்க்க முடிகிற அபூர்வ மரங்களையும் இங்கே வளர்க்க முயன்றேன்.\nமக்களின் ஒத்துழைப்போடு அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்கள், வெப்பமண்டலக் காடுகளில் வாழ்பவை என்றாலும், இவற்றில் நீர் மருது உள்ளிட்ட பல மரங்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.\nஎனவே, மரங்களின் தூருக்கடியில் கற்றாழை உள்ளிட்ட குத்துச்செடிகளை அதிகமாக நட்டு வைத்துள்ளோம். இவை தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொண்டு, டிரிப்ஸ் போல பெரிய மரங்களுக்குத் தண்ணீர் அளித்துக்கொண்டே இருக்கும் என்பதால், கடும் வறட்சியிலும் கூட மரங்கள் பட்டுப்போகாமல் தப்பித்துக் கொள்ளும்.\nஇந்த பூங்காவுக்கு வந்து, ஒரே ஒரு முறை இயற்கைக் காற்றைச் சுவாசித்தவர்கள், இதேபோல தங்கள் பகுதி பூங்காவிலும் மரக்கன்று நடுமாறு கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்”என்றார்.\n“மாநகராட்சி செய்ய வேண்ட��ய வேலையை, முத்தமிழ் குடியிருப்பு மக்களே செய்து வருகிறோம். பகலில் காவலுக்கு காவலாளியை நியமித்திருக்கிறோம். இரவு நேரத்தில் மூலிகைகளை பறிக்கிறேன் பேர்வழி என்று செடியையே சிலர் அழித்து விடுகிறார்கள். அரிய மரங்கள் எல்லாம் ஓரளவுக்குப் பெரிதாக வளர்ந்து விட்டதால், அவை திருடப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, இரவுக் காவலாளி நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவுக்கு வருவோர் அருகில் உள்ள குப்பைத் தொட்டியைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். அதை அகற்ற வேண்டும். பூங்கா பராமரிப்புக்கு மாநகராட்சியால் முழுமையாக உதவ முடியாதபட்சத்தில், தனியார் உதவியைப் பெறலாம் என்றிருக்கிறோம்” என்றார்.\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி DEC 2019\nபொது அறிவு கேள்விகள் 2- குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்\nஅரசாங்க சான்றிதழ் ஆன்லைனில் எடுத்துவிடலாம்\nதூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்\nமின்னுவது எல்லாம் பொன் அல்ல..\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்\nIT துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் விவசாயத்தில்\nபழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்\nஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7135/", "date_download": "2021-01-23T17:35:58Z", "digest": "sha1:DMNIKCONWYYF23ZN7MDK27OXLTAKZGU3", "length": 8401, "nlines": 54, "source_domain": "www.savukkuonline.com", "title": "மகத்தான மக்கள் தலைவன் மரணம் – Savukku", "raw_content": "\nமகத்தான மக்கள் தலைவன் மரணம்\nஜோதி பாசு. சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி பேதங்களைக் கடந்து, எல்லாருடனும் நேச உணர்வுடன் பழகிய ஒரு தலைவன் ஜோதி பாசு.\nசிபிஎம் கட்சியை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி ஜோதி பாசு அனைவராலும் நேசிக்கப் பட்டவர். இன்று மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகள் இன்றைய மேற்கு வங்க அரசால் எடுக்கப் பட்டு வருகிறது. மக்கள் அன்னியமாகிப் போய் உள்ளனர்.\nஇன்றைய சிபிஎம் முதலமைச்சர் புத்த்தேவ் பட்டாச்சார்யா போல தரகு முதலாளியாக ஜோதி பாசு என்றைக்குமே செயல்பட்டது கிடையாது. ஜோதி பாசு முதலமைச்சராக இருந்த வரை, சிங்கூர், ந்ந்திகிராம் லால்கர் போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்த்து.\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி போல பதவிக்காக கட்சியை தூக்கி எரிந்தவர் அல்ல ஜோதி பாசு. கட்சிக்காக பதவியை தூக்கி எறிந்தவர். 1996ல் பிரதமர் பதவி ஜோதி பாசுவை தேடி வந்த்து. இப்பதவி இவருக்கு வந்த்து சிபிஎம் என்ற கட்சிக்காக அல்ல.\nஜோதி பாசு என்ற மனிதரின் ஆளுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பதவி. ஆனால், கட்சியை மீறி செயல்படமாட்டேன் என்று பிடிவாதமாய் பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் பாசு.\nஎந்த நிலையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர் பாசு. கட்சியின் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைக் கூட கட்சி கூட்டத்தில் மட்டுமே செய்தவர் பாசு. தன்னுடைய மிகப் பெரிய ஆளுமையை தன்னுடைய சுயநலத்துக்கு ஒரு போதும் பயன்படுத்தாதவர் ஜோதி பாசு.\nபாசு போன்ற தலைவரின் மறைவு இந்திய ஜனநாயகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே.\nபாசு போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில், சிபிஎம், ஒரு முழுமையான முதலாளித்துவ நலன் பேணும் கட்சியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nஜோதி பாசு என்ற மகத்தான மனிதனுக்கு, மக்கள் தலைவனுக்கு “சவுக்கு” தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.\nNext story பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே \nPrevious story அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு \nமாமா ஜி, ஆமா ஜி – 3\nதிமுக: திருடர்களின் முன்னோடி கருணாநிதி\nராஜாதி ராஜா.. .. ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaadhal-oru-kattukkadhai-song-lyrics/", "date_download": "2021-01-23T17:42:55Z", "digest": "sha1:7NEZBFHYUDZOYS76QBEEPWNWDFUBHOIA", "length": 9439, "nlines": 286, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaadhal Oru Kattukkadhai Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சுவி, ரிடா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஹே லுக் அப்\nஅரவுண்ட் யூ நீ பார்ப்பது\nவிடியல் தான் இப் யூ பீட்\nஅப் தென் யூ கோட்டா கெட்\nஅப் டோன்ட் லெட் யுவர்\nசெல்ப் பி ஜஸ்ட் அனதர்\nபெண் : நவ் ட்ரிங் அப்\nஆல் யுவர் சாரோ பட்\nடோன்ட் மேக் இட் யுவர்\nகோ ரன்னிங் அவே ப்ரம்\nதி வே பெய்ன் வலியேதும்\nபெண் : காதல் ஒரு\nபெண் : ஹே லுக் அப்\nஅரவுண்ட் யூ நீ பார்ப்பது\nவிடியல் தான் இப் யூ பீட்\nஅப் தென் யூ கோட்டா கெட்\nஅப் டோன்ட் லெட் யுவர்\nசெல்ப் பி ஜஸ்ட் அனதர்\nபெண் : நவ் ட்ரிங் அப்\nஆல் யுவர் சாரோ பட்\nடோன்ட் மேக் இட் யுவர்\nகோ ரன்னிங் அவே ப்ரம்\nதி வே பெய்ன் வலியேதும்\nபெண் : ஓ யூ வான்னா\nஷோ தி வேர்ல்ட் யூ ஆர்\nத்ரோ சோ யூ பாட்டம்ஸ்\nஅப் தி பீலிங்ஸ் ட்ரூ ஆல்\nசெயின்ட்ஸ் கெட் யூ அண்ட்\nயூ திங் இட்ஸ் கூல் பட் தி\nஒன்லி ரீசன் வி வில் பி\nகுழு : இஸ் இப் யூ பிலிவ்\nதேர் வில் பி ரிவிலேஷன்\nஇஸ் இப் யூ பிலிவ் யூ கேன்\nநெவர் பி ப்ரோகன் இஸ் இப்\nயூ பிலிவ் தேர் வில் நெவர்\nபி அனதர் யூ ஹே\nபெண் : ஆணும் ஒரு\nபெண் : இதில் நீ என்ன\nசதை தின்னும் கதை தான்\nபெண் : அன்பும் அறனும்\nகுழு : யூ பிபுள் கோயிங்\nகிரேசி அன்ட் நோ படி\nஹேப்பி இன் திஸ் டே\nகுழு : இப் தட் இஸ் தி\nவே யூ பேக் இட் தென்\nயூ ரியலி கோட்டா கெட்\nதே கம் அண்ட் புட் யூ த்ரோ\nதி ரேஹப் காஸ் கம் ஆன்\nபேபி திஸ் அன்ட் எ கேம்\nகுழு : யூ மேக் எ நேம் யூ\nயுவர் ப்ளேஸ் இட் இஸ்\nகுழு : ஜஸ்ட் டோன்ட்\nஎவர் லெட் தட் ஹேப்பன்\nலிவ் யுவர் லைப் டு தி\nபுல்லஸ்ட் இட் இஸ் எ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205112?ref=archive-feed", "date_download": "2021-01-23T17:32:01Z", "digest": "sha1:SWGV43POCPW6CTFAUVSWP3JKW3IMBVR2", "length": 8424, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு\nமுல���லைத்தீவு - மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதில் சிக்குண்டு 4 வயதுடைய சிறுவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.\nமின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஅங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nஇவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅத்தோடு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற மின்சாரத்தில் சிக்குண்டு ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68342/", "date_download": "2021-01-23T18:23:59Z", "digest": "sha1:T6TQK2YBQRAWDNHTVMITMM2GUA25MW26", "length": 9980, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சரவை மாற்றமா? வெளிநாடு சென்று வருகிறோம்.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூன ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, சரத் அமுனுகம மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிலர் ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் சிலர் இன்றைய தினம் புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்டார், இந்தியா, தாய்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.\nTagsஅமைச்சர்கள் அர்ஜூன ரணதுங்க கலாநிதி சரத் அமுனுகம சுசில் பிரேமஜயந்த\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக 21 ஊழியர்கள் பணி நீக்கம்..\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழரசுக் கட்சி வரவேற்கிறது…\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்���து:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40687", "date_download": "2021-01-23T16:54:41Z", "digest": "sha1:Z7K2WWM2UDQOMAVJQ34C6CGQCARJEBVL", "length": 5404, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "திசை மாறிய பறவைகள் போல்... அலைந்து கொண்டு இருக்கும் | பிரதாப் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதிசை மாறிய பறவைகள் போல்... அலைந்து கொண்டு இருக்கும்...\nதிசை மாறிய பறவைகள் போல்...\nஅலைந்து கொண்டு இருக்கும் மனம்...\nசெய்வது அறியாமல் தவிக்கும் இதயம்...\nநான் மட்டும் என்னசெய்வேனோ ....\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633638", "date_download": "2021-01-23T17:12:22Z", "digest": "sha1:H7EDCKJK73X4GA2YO4NZ5MJQSD4UW6LC", "length": 12652, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் தடுப்பூசி சப்ளையில் களமிறங்கும் தபால்துறை: காசநோய் தடுப்பில் சாதித்ததால் வாய்ப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திர���நெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் தடுப்பூசி சப்ளையில் களமிறங்கும் தபால்துறை: காசநோய் தடுப்பில் சாதித்ததால் வாய்ப்பு\nபுதுடெல்லி: ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி சப்ளை பணியில் தபால்துறை களமிறங்குகிறது. காசநோய் தடுப்பில் ஏற்கனவே தபால் துறை சாதித்ததால் இந்த வாய்ப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை என்றாலும், அதை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. முன்களப் பணியாளர்கள், நோய் தொற்றில் பாதித்தோர், முதியோர் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், அதனை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்காக மத்திய அரசு தபால் துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்காக தபால் துறை தனது நெட்ஒர்க் வலையமைப்பை தடுப்பூசி விநியோக முறையை வரைபடமாக்கி வருகிறது.\nஇதுகுறித்து தபால் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அதனை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்ல தபால் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தேவையான வெப்பநிலையில் தடுப்பூசியை பராமரித்து அதனை நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால், எந்த வெப்பநிலையில் தடுப்பூசி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் ஏதும் பெறப்படவில்லை. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்த பணியில், சுமார் 1,000 ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரயில்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்கும் முறையில் சுகாதாரத் துறை பெட்டிகளை வழங்கும்.\nஅதனை பாதுகாப்புடன் எடுத்து செல்வதில் கடந்த காலங்களில் தபால் துறை சாதனை செய்துள்ளது. கடந்த காலங்களில், காசநோய் தொடர்பான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பும் பணியை தபால் துறை செய்துள்ளது. இதனுடன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாதிரிகளை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புடன் சேர்ந்து இணைந்து வழங்கப்பட்டன. தடுப்பூசி வெப்பநிலையை சீராக வைத்திருந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ​​தபால் ஊழியர்கள் பெரிய அளவிலான தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நியமிக்கப்பட்ட சுகாதார மையங்களுக்கு வழங்கி உள்ளனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை\n‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; ரெஹானா பாத்திமா கணவரை பிரிய முடிவு: சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர்\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி\nநிதி மோசடி தொடர்பாக சிரோன்மணி தலைவர் மீது வழக்கு\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு\nஇந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்\n× RELATED அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2574793", "date_download": "2021-01-23T18:36:17Z", "digest": "sha1:6DW7MYU35EHSTSCZPEH3AJKZ6JQFHJAC", "length": 4265, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சி. வை. தாமோதரம்பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சி. வை. தாமோதரம்பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசி. வை. தாமோதரம்பிள்ளை (தொகு)\n05:49, 9 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nவடசொல் நீக்கித் தழிழ்ச்சொல் சேர்த்தல்\n05:18, 6 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள் using HotCat)\n05:49, 9 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வடசொல் நீக்கித் தழிழ்ச்சொல் சேர்த்தல்)\n[[1858]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக் கழகத்தால்]] நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.{{cite web | url=http://www.thehindu.com/thehindu/mp/2004/08/09/stories/2004080900190300.htm | title=The first Madras graduate | publisher=[[தி இந்து]] | date=9 ஆகத்து 2004 | accessdate=17 நவம்பர் 2015}} பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார். அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர்வழக்குரைஞர் பதவியும் கிடைத்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/471544", "date_download": "2021-01-23T18:25:16Z", "digest": "sha1:M73MSA6US47J7OCMV6UOPQO5AADWD3W6", "length": 2939, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரபிக்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரபிக்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:09, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு: ga:An Mhuir Arabach\n15:22, 22 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWutsje (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (மொ. ஹனீப்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n22:09, 13 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ga:An Mhuir Arabach)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/election/", "date_download": "2021-01-23T19:03:27Z", "digest": "sha1:JDS7T5ICNAWFSLIAID7V6P5QUVEJATFX", "length": 7482, "nlines": 96, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தெரிந்துகொள்ளுதலின் விசேஷம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் தெரிந்துகொள்ளுதலின் விசேஷம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“சகல ஜனங்களிலும் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.” (உபா 7:7)\nஇஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்கு முன்பாக மோசே செய்த மூன்று பிரசங்கங்களை உபாகம புஸ்தகத்தில் வாசிக்கிறோம். உலகத்தில் எல்லா ஜனங்களைக் காட்டிலும் நீங்கள் மேலானவர்களாக அல்லது உயர்ந்த மக்களாய் இருந்ததினால், கர்த்தர் உங்களைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நீங்கள் கொஞ்சமாயிருந்தீர்கள், அற்பமானவர்களாயிருந்தீர்கள், அப்படிபட்ட உங்களை கர்த்தர் தம்முடைய கிருபையினால், இரக்கத்தினால், தயவினால், அன்பினால் தெரிந்து கொண்டார் என்று உங்களை பற்றி உயர்வாய் எண்ணிவிடாதீர்கள் என்று மோசே எச்சரிக்கிறார்.\nநாமும்கூட நம்மைப் பற்றி தெளிவாய் அறிந்திருப்பது மிக மிக அவசியம். உலகத்தில் மற்ற மனிதர்களைக் காட்டிலும் முக்கிய விசேஷித்த மக்களாக இருப்பதினால் தேவன் நம்மைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நாம் பாவிகளாய் வழிதப்பி போய்க்கொண்டிருந்தோம். அவனவனுடைய வழியையே தெரிந்துக்கொண்டு, அதில் நடந்து வந்தோம் ஆனால் தேவன் தாமே நம்மில் வைத்த மகாபெரிய தயவினிமித்தம் நம்மை இரட்சித்திருக்கிறார். இதில் நாம் நம்மைக்குறித்து மேன்மைபாராட்ட ஒன்றுமில்லை. ஆனால் எத்தனையோ கோடியான மக்கள் மத்தியில் தேவன் என்னை ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் எனக்கு ஏன் இந்த வெளிச்சத்தைக் கொடுத்து என்னை வழிநடத்த வேண்டும் எனக்கு ஏன் இந்த வெளிச்சத்தைக் கொடுத்து என்னை வழிநடத்த வேண்டும் நீ என் ஜனம், நான் உன் தேவன் என்று, என்னை ஏன் உரிமையாய் தத்தெடுக்கவேண்டும் நீ என் ஜனம், நான் உன் தேவன் என்று, என்னை ஏன் உரிமையாய் தத்தெடுக்கவேண்டும் அன்பானவர்களே இது மறுபடியுமாக எண்ணி, எண்ணிப்பார்த்தாலும் அறியமுடியாத ஒரு பெரிய ஆச்சரியம். ஒரு மெய்கிறிஸ்தவன், எப்பொழுதும் இதை நினைத்து அவன் ஆச்சரியத்தில் முழுகுவான். தேவனுக்கு எப்போதும் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பான்.\nவேதப்பாடம் | ரோமர் எழுதின நிருபம் | சுவிசேஷத்திற்கு ஏன் கீழ்ப்படிவதில்லை\nவேதப்பாடம் | ரோமர் எழுதின நிருபம் | சுவிசேஷத்திற்கு ஏன் கீழ்ப்படிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14388", "date_download": "2021-01-23T17:35:27Z", "digest": "sha1:OZSOVYD37V3SVK7BFUQOI2K33XD4O5T4", "length": 12778, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "அரிசி மாவு அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅரிசி மாவு - ஒரு கப்\nமுழு உளுந்து - அரை கப்\nகடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nமிளகாய் வற்றல் - ஒன்று\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி - அரை அங்குலத் துண்டு\nஉப்பு - அரை தேக்கரண்டி+ஒரு சிட்டிகை\nஇஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதே போல கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரிசி மாவு மற்றும் கடலைப்பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். முழு உளுந்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nஊற வைத்த உளுந்தை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைத்த உளுந்து மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் வதக்கி மாவில் போட்டு கிளறி விடவும்.\nஅதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லில் அல்லது தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் மாவை ஒன்றரை கரண்டி அள���ு ஊற்றி நடுவில் லேசாக அழுத்தி வட்டமாக தேய்க்கவும்.\nமேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.\nசுவையான அரிசிமாவு அடை ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.\nபிசின் அரிசி சாதம் - 2\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/04071920/Demonstration-by-the-Marxist-Communist-Party-demanding.vpf", "date_download": "2021-01-23T17:33:24Z", "digest": "sha1:WZSIFQ7D7BEHYRYCTG5VTRKK5FC73JZQ", "length": 14074, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonstration by the Marxist Communist Party demanding the repeal of agricultural laws || வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Demonstration by the Marxist Communist Party demanding the repeal of agricultural laws\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், பாண்டியன், ஜோதிபாசு, ர���ஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபுதிய வேளாண் சட்டங்கள் பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்பதால் அந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு மழை பெய்தது.\nஆனாலும் கட்சியினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர்.\n2. கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n5. மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் க��ட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n4. 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\n5. சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-23T18:35:10Z", "digest": "sha1:PD2LPFTPCBRWP6RC7GP2Y4JJHUEAY6CD", "length": 8675, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கன்னியாகுமரி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n2020 - ல் இருந்த கிணறு 2021 - ல் மாயம்... கிணறு காணாததால் ஊர்த் தலைவர் போலீசில் புகார்\n’எனது கிணற்றைக் காணவில்லை’ என்று நடிகர் வடிவேலு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி போல, ஊர்த் தலைவர் ஒருவர் பொதுக் கிணற்றைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த சம்பவம் ஒன்ற...\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு… போலி மாப்பிள்ளை வீட்டார் அட்டாக்\nதிருமண தரகரை பெண் பார்க்க அழைத்துச் சென்று, அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை அடித்து பறித்துக் கொண்டு, ஓடும் காரில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் கன்னியாகுமரி அர���கே அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம...\n’ஐயா என் கிணத்த காணல ‘ என குமரியில் கிணறு மாயம் : நடந்தது என்ன\nநடிகர் வடிவேலு, திரைப்படத்தில் கிணத்தை காணல என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி போல, ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நிகழ்ந்துள்ளது. இங்குள்ள மொட்டவிளை என்ற பகுதியை சேர்ந...\nபதிவு செய்தும் முன்வராத முன்களப் பணியாளர்கள்.. தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட எலக்ட்ரீசியனுக்கு மருத்துவர்கள் பாராட்டு..\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்ட முன்கள பணியாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மருத்துவமனை எலக்ட்ரிசியன் தானாக முன் வந்து க...\nமருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த போலி வழக்கறிஞர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியில் மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் என்பவரிடம், தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர...\nஅபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை\nகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை நிரம்பி அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடந...\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசம்\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் நேரிட்ட தீ விபத்தில் சுமார் 70 கடைகள் எரிந்து நாசமாகின. அப்பகுதியில் அலங்கார பொருட்கள், பேன்சி பொருட்கள் மற்றும் நறுமண பொருள்களை விற்பனை செய்யும் ...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Boris%20Johnson", "date_download": "2021-01-23T17:55:04Z", "digest": "sha1:FEGYUUCQ5ZB6FQP5V26V5ZIYXK5J7ESZ", "length": 8984, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Boris Johnson - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n\"வணக்கம் அண்ட் ஹேப்பி தைப் பொங்கல்\"தமிழர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து\nதமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். வணக்கம் அண்ட் ஹேப்பி தைப் பொங்கல் என்ற வாழ்த்துகளுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட...\nஇங்கிலாந்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா\nஇங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமுடக்கம் அறிவிப்பதை பி...\nகடல்வளங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றச்சாட்டு\nபிரெக்சிட் உடன்படிக்கையால் பிரிட்டனின் மீன்பிடி உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் போரிஸ் ஜான்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரெக்சிட் உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய ஒன...\nஏற்கனவே அறிவித்தபடி இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார்-பிரிட்டன் அமைச்சர்கள் திட்டவட்டம்\nஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார் என பிரிட்டன் அமைச்சர் லார்டு தாரிக் அகமது தெரிவித்துள்ளார். பிரிட்டனி...\nபுதிய வகை கொரோனா.. சர்வதேச நாடுகள் உஷார்நிலை\nமீண்டும் வீறுகொண்ட கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ச...\nபிரிட்டனில் பரவும் அதிவேக புதுரக கொரோனா வைரஸ் - போரிஸ் ஜான்சன் அவசர ஆலோசனை\n70 சதவிகிதம் அதிக தொற்று திறன் உள்ள கொரோனா வைரசின் புதிய வடிவம் பிரிட்டனில் பரவுவதால், பல நாடுகள் அந்த நாட்டுடனான விமான சேவைகளை நிறுத்தி உள்ள நிலையில், அது குறித்த அவசர கூட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான...\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு\nவருகிற ஜனவரி மாதம் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் பயணமாக, டெல்லி வ...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/pakkam-vara-thudithean", "date_download": "2021-01-23T16:21:49Z", "digest": "sha1:2Y45UFOZBZR3JK6WLJHYY6NOPUCWGYPZ", "length": 3473, "nlines": 130, "source_domain": "www.pustaka.co.in", "title": "Pakkam Vara Thudithean... Book Online | Viji Prabu Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nதீயை போன்ற கோபம் கொண்ட நாயகன்..தீபன்.\nகுளிர்தென்றலும்..கோபப் புயலுமான நாயகி நிகிதா.\nஇருவரின் மோதலையும்..அதில் தோன்றும் காதலையும் பற்றிய கதை.\nஹாய் பிரெண்ட்ஸ்.. நான் விஜி பிரபு..இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கும் நான் பத்மஸ்ரீ பதிப்பகம் என்கிற பெயரில் சொந்தமாக பதிப்பகம் வைத்திருக்கிறேன்.நானும் ஒரு நல்ல வாசகி என்பதால் ..என்னை போன்ற வாசகர்களுக்கு ஏற்றார்போல தரமான குடும்பக் கதைகளை கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கதைகளை கொடுத்து வருகிறேன்.எனது கதைகள் சுடற்கொடி மாத இதழில் மாத நாவலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/thanga-thamarai-part-3", "date_download": "2021-01-23T17:09:13Z", "digest": "sha1:WVROMTNKR3FWZDJYRRDHVSRJK4QBI4GM", "length": 3055, "nlines": 117, "source_domain": "www.pustaka.co.in", "title": "Thanga Thamarai Part 3 Book Online | Thamizhthenee Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nஇவர் இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி புனைப் பெயர் : தமிழ்த்தேனீ (Thamizhthenee) பிறந்த வருடம் 01/07/ 1947, இவர் தமிழ்த்தேனீ என்ற பெயரில் இவரது படைப்புகளை உருவாக்கி வருகிறார். இவர் ஒரு நாடக நடிகர், திரைப்பட நடிகர், தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர். இணையதள எழுத்தாளர், இவருடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறவர். மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம் என்பதையும் வலியுறுத்துகிறவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-01-23T16:53:36Z", "digest": "sha1:UH7DJVWEBUEXF5L7MGXRUQUDB2UW6CHW", "length": 5623, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "மேகவெட்டை |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும். ...[Read More…]\nDecember,22,14, —\t—\tஆவாரம் பூ, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, உடல் பொன்னிறமாக, உட்சூடு, துர்நாற்றம் நீங்க, தோல் நோய், நீர் கடுப்பு, பூ, மேகவெட்டை, ரிழிவு\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும�� சரியான விருந்தை ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-11/", "date_download": "2021-01-23T17:25:41Z", "digest": "sha1:F6GGD6HHE3ICMQ6DHD5ZPOJJDDUWYARU", "length": 8001, "nlines": 111, "source_domain": "fresh2refresh.com", "title": "நவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி - fresh2refresh.com நவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி - fresh2refresh.com", "raw_content": "\nநவம்பர் 01 : திருவிளையாடல்\nநவம்பர் 02 : சமபங்கு\nநவம்பர் 03 : மனம் என்னும் புதினம்\nநவம்பர் 04 : ஐந்திணைப்புப் பண்பாடு\nநவம்பர் 05 : இறைநிலையுணர்ந்த அறிவு\nநவம்பர் 06 : கூர்மையும், நேர்மையும்\nநவம்பர் 07 : திறமை உயர்வு\nநவம்பர் 08 : முயற்சியளவே ஞான விளைவு\nநவம்பர் 09 : உயிரும் மனமும்\nநவம்பர் 10 : அலையின் தன்மை\nநவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி\nநவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்\nநவம்பர் 13 : ஆன்மாவின் மூன்று நிலைகள்\nநவம்பர் 14 : கர்ப்பகாலப் பொறுப்புகள்\nநவம்பர் 15 : மௌன காலம்\nநவம்பர் 16 : இறைவனின் கருவி\nநவம்பர் 17 : பேரறிவில் தோய்வோம்\nநவம்பர் 18 : மனதின் மூன்று நிலைகள்\nநவம்பர் 19 : எதையும் சாதிக்கலாம்\nநவம்பர் 20 : பயிற்சியும் தேர்ச்சியும்\nநவம்பர் 21 : முன்பின் பிறவிகள்\nநவம்பர் 22 : பூரண சக்தி – குறுகிய ஆற்றல்\nநவம்பர் 23 : நால்வகைப் பேறுகள்\nநவம்பர் 24 : கருமையச் சிறப்பு\nநவம்பர் 25 : விலங்கினப் பதிவு\nநவம்பர் 26 : நலமே காணும் பாங்கு\nநவம்பர் 27 : சோஷலிசம்\nநவம்பர் 28 : மௌனம்\nநவம்பர் 29 : ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி\nநவம்பர் 30 : மனிதன் என்ற உயர் மதிப்போடு பொது நிலையில் ஆராய்ச்சி செய்\nநவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nமக்களின் அறிவு வளர்ச்சி :\nஅறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரை தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகில் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.\nயார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு ���னது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.\nதனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக்கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகிறது.\nஇதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n“ஒரு மனிதன் அறிவு எவ்வெவ்விதத்து\nஉருவாகி வலுப்பெற்று உளதோ அந்தத்\nதிருநிலைக்கு ஏற்றபடி சிந்தை செல்லும்\nவழக்க பழக்கங்களால் மட்டும் மாறும்,\nபெரு வளமும் நலமும் சாதனையால் மட்டும்\nபெற காக்க முடியும், பிறர் அளிக்க நில்லா”.\n“அறிந்த அனைத்தையும் அறிவித்தோர் இல்லை\nஅறிவித்த அனைத்தையும் அறிந்தோரும் இல்லை\nஅறிந்த பலரிடம் அறிந்ததும் அனுபவ\nஅறிவும் இணைந்ததே அறிவின் வளர்ச்சியாம். “\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : நவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்\nPREV : நவம்பர் 10 : அலையின் தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:29:05Z", "digest": "sha1:TPTJ4Q4KWXSMZALJ3JFI4M6BAC7FKEAT", "length": 4221, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வங்கியியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவங்கியியல் = வங்கி + இயல்\n:வங்கி - வைப்பகம் - முதலீடு - முதல் - வட்டி - காசோலை - #\nஆதாரங்கள் ---வங்கியியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2011, 05:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/minister-vijayabaskar/", "date_download": "2021-01-23T17:31:18Z", "digest": "sha1:GCPGMFYC4YQJCAJOJHUDKOTGZYVX2MRP", "length": 11265, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Minister Vijayabaskar - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Minister vijayabaskar in Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nMinister vijayabaskar : மக்களி���் அச்சத்தை போக்க கொரோனா தடுப்பூசி நான் போட்டுக்கொள்கிறேன் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nவீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறலாம்: தமிழக அரசின் இந்தத் திட்டம் எத்தனை பேருக்கு தெரியும்\nஅடுத்தகட்டமாக, அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 2 லட்சத்து 3,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர்.\nஅமைச்சர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், சி.வி.சண்முகம் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.\nதமிழகத்தில் தீயணைப்பு வண்டிகள் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு: மருத்துவமனைகள், பொது இடங்களில் நடவடிக்கை\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வண்டிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.\nகொரோனா வைரஸ் கண்காணிப்பு வளையத்தில் சென்னை வணிக வளாகங்கள்\nசமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இவர்களினால் அவர்களது குடும்பத்தினருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட வாய்ப்பு\nஇதுதான் பார்த்திபன் ‘டச்’: பொக்கேவுக்கு பதிலாக கொடுத்த பரிசைப் பாருங்க\nநடிகர் பார்த்திபன், சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து, நேரில் பாராட்டு தெரிவித்ததுடன் பூங்கொத்துக்கு பதிலாக, வித்தியாசமாக 5 லிட்டர் சானிடைசர் கேனை வழங்கினார்.\nகொரோனா வைரஸ் விவகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ வாயிலாக அறிவுரை\nMinister Vijayabaskar about Coronavirus : கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக, தமிழக மக்கள் பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு – வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ\nMinister Viajayabaskar : ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்��ுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.\nதீபாவளியை பயன்படுத்தி பயணிகளிடம் அதிகம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nஅதிக கட்டணம் தொடர்பான புகார்கள் இருந்தால் 18004256151 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.\nஇனி மருத்துவ கவுன்சிலிங் ஆன்லைனில் தான்\nஇந்தாண்டு முதல் முதுகலை மற்றும் இளங்கலை படிப்புக்கான மருத்துவ கவுன்சில் ஆன்லைனில் நடக்கும் எனத் தெரிகிறது. தமிழக சுகாதரத்துறை அமைச்சர், “இருக்கை ஒதுக்கீடு, படிப்புகளை தோ்வு செய்வது உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மெடிக்கல் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் நிலை...\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nயாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/anukriti-vass-choice-in-the-world-beauty-contes/", "date_download": "2021-01-23T17:36:35Z", "digest": "sha1:ZVO6VHGZIJRCXULN5SF3DJY2QL7EYICT", "length": 15336, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா?", "raw_content": "\n’மிஸ் இந்தியா’ பட்டம் அனுக்ரீத்தியை தேடி வந்தது எப்படி தெரியுமா\nஎனக்கு அப்பா, அம்மா இரண்டுமே என் தாய் செலீனா\nகடந்த 2 வாரங்களாக செய்தித்தாள் தொடங்கி, தொலைக்காட்சி சேனல்கள், சோஷியல் மீடியாக்கள் என எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம ஊரு பொண்ணு அனுக்ரீத்தி வாஸ் பத்திய பேச்சு தான். யார் அந்த அனுக்ரீத்தி என்று கேட்பவர்களுக்கு இதோ அவரைப் பற்றிய சின்ன இண்ட்ரோ.\nஒவ்வொரு பெண்ணும் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது ”நீ அழகி தான்டி” என்று அவர்களே தங்களின் அழகை செல்லமாக கொஞ்சி கொள்வார்கள். பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தாருக்கும், கணவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பேரழகி தான். இப்படி பல அழகிகள் இருந்தாலும் சில அழகிகள் மட்டும்தான் அழகி போட்டியில் கலந்துக்கொள்வார்கள்.\nஅப்படி 2018 ஆம் ஆண்டி மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்துக் கொண்டவர் தான் அனுக்ரீத்தி வாஸ்.சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்து வருகிறார்.29 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என நாடெங்கிலுமிருந்து 30 தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிகள் கலந்துக் கொண்ட இந்த போட்டியில் அனுக்ரீத்தி தான் மிஸ் இந்தியானர்.இவர் ஏற்கனவே ‘மிஸ் இந்தியா தமிழ்நாடு 2018’ என்பது கூடுதல் தகவல்.\nசிவப்பான பெண்கள் தான் அழகு என்ற கருத்தை மாற்றி எழுதி டஸ்கீ ஸ்கின் பெண்களும் அழகு தான் என்பதை அழுத்தமாக பதிவு வைத்துள்ளார். மிஸ் இந்தியா என்ற பட்டம் அனுக்ரீத்தியை தேடி வர, அவர் செய்த முயற்சிகள், சந்தித்த தோல்விகளும் ஒரு காரணம். தந்தை துணையின்றி தாயின் வளப்பில் வளர்ந்த இவர், படித்துக் கொண்டே மாடலிங் செய்து, அந்த மாடலிங்கில் வந்த பணத்தை வைத்து தனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ’மிஸ் இந்தியா’ மட்டுமில்லை ’மிஸ் வேர்லட்’ ஆக வேண்டும் என்பது தான் அனுக்ரீத்தியின் கனவு, ஆசை, லட்சியம், எல்லாமே..\nமிஸ் இந்தியா அனுக்ரீத்தி பற்றி தெரியாத 10 ரகசியங்கள்..\n1.தீவிர அசைவ பிரியரான அனு உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார்.\n2. 19 வயதாகும் அனுக்கு காலேஜில் ஏகப்பட்ட நண்பர்கள். அவர் எந்த போட்டியில் கலந்துக் கொண்டாலும் நண்பர்களை உடன் அழைத்து செல்வார். ஆனால் எப்போதுமே அனுவின் ஃபேஸ்ட் ஃப்ரெண்ட் யாரென்று கேட்டால் அதற்கு அனுவின் பதில் ’அம்மா’ தான்.\n3. காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனு இரவில் மாடலிங் செல்வது, பகலில் காலேட்ஜ் செல்வது என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் 1 மணி நேரம் , நேரத்தை ஒதுக்கி தினமும் அவரின் அம்மாவை ஃபோனில் தொடர்புக் கொண்டு அன்றைய நாள் முழுவதும் நடந்த எல்லாவற்றையும் ஒப்பிப்பாராம்.\n4. அனுவிற்கு 4 வயது இருக்கும் போது அவரின் அப்பா, அவரின் குடும்பத்தை விட்டு விலகி சென்றுள்ளார். அந்த நாளிலிருந்து அப்பாவை வெறுத்த அனு, தன்னிடம் அப்பா பற்றி பேசுபவரிடம் சற்று கோபத்துடன் “எனக்கு அப்பா, அம்மா இரண்டுமே என் தாய் செலீனா” தான் என்பாராம்.\n5. மாடலிங் செய்தும் போதே அனுவிற்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்திருக்கிறது.இதுப்பற்றி தனது தாய் செலீனாவிடம் அனு பகிர்ந்துள்ளார்.\n6. அனுவிற்கு ஒரு தம்பி இருக்கிறார்.தனது தம்பியின் மீது அனுவிற்கு அளாதியான பிரியம். மாடலிங் செய்து வரும் பணத்தில் படிக்கும் போதே தனது தம்பிக்கும் அம்மாவுக்கும் பிடித்தமான பல பொருட்களை ஆசையுடன் அனு வாங்கி தந்துள்ளார்.\n7. `மிஸ் இந்தியா தமிழ்நாடு 2018 போட்டியில் அனு கலந்துக் கொண்ட போது சின்ன கிராமத்தில் வசிப்பவர்களுக்கென ஏகப்பட்ட வரைமுறைகள் இருக்கின்றன. அத்தனையும் உடைக்கறதுக்காகவே இந்த அழகிப் போட்டியில் நான் கலந்துக்கிட்டேன்” என்று மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.\n8. அனுக்ரீத்தியின் சொந்த ஊர் திருச்சி. சிறு கிராமத்தில் தொடங்கி அவரது பயணம், இப்போது இந்தியா சார்பில் அடுத்த உலக அழகி போட்டிக்கு செல்லும் வரை உயர்ந்துள்ளது.\n9. அனுவின் அம்மா செலீனா ஒரு பிபிஓ கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அனு, தாயின் முழு ஆதரவால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதால பல இடங்களில் கூறி வருகிறார்.\n10. அனுவிற்கு முதன்முதலாக ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதை தொலைக் காட்சியில் பார்த்த போது தான், தானும் அழகிப்போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.\nகமல்ஹாசனை சேர்க்காவிட்டால் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nவனிதா அ��ுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nயாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/09/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-23T17:14:47Z", "digest": "sha1:2YBJEXMXNJM37Y37WDPHQP46UWS6C5LI", "length": 49883, "nlines": 122, "source_domain": "tamizhini.in", "title": "இருள் – கலைச்செல்வி – தமிழினி", "raw_content": "\nகானகத்தின் இடைவிடாத ஒலிகள் தான் உறக்கத்தைக் கலைத்தன என்றால் அது பொய்யாகி விடும். ஓலைப்பாயில் ஒருக்களித்திருந்த உடலை புரட்டிக் கொண்டேன். இருளும் கூடவே வந்தது. காற்று காட்டுப்பன்றியின் உறுமலாய் ஓலமிடுவதை புறஅசைவுகளில் உணர முடிந்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன். சுரைபுருடையிலிருந்த நீரை எக்குதப்பாக வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டதில் புரையேறிக் கொண்டது. மணிராசன் இருளில் அசைந்து வருவது ஒலிகளால் தெரிந்தது. அவன் நீட்டிய கஞ்சாத்துாள்களால் நிரப்பப்பட்ட பீடியை உதட்டில் பொருத்தி இழுக்கத் தொடங்கிய போது வேறு ஏதேனும் வேண்டுமா என்றான். வேண்டாமென்பது போல மௌனமாக இருந்தேன். க��த்திருந்தது போல அவன் நகர்ந்து செல்வது தெரிந்தது. ஓலைப்பாய்க்கு கீழ் பரப்பப்பட்டிருந்த தருவைப் புல்லின் தைல வாடை திடீரென்று அதிகரித்து விட்டது போல உணர்ந்து, அதைத் தொண்டையைச் செருமி சமப்படுத்திக் கொண்டேன். பதினோரு பேர் என்பதால் நெருக்கலாகத் தான் படுத்திருந்தோம். மணிராசன் கட்டையைப் போல கிடந்தான். உறங்கியிருக்க மாட்டான் என்று நினைத்த போதே சிறு சன்னமான உறக்கவொலி அவனுள்ளிருந்து எழுந்தது. எங்களைப் பொறுத்தவரை உறக்கமும் விழிப்பும் உடனுக்குடன் சாத்தியப்படும். சமீபமாக அது என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தாலும், இன்று முழுவதுமாக தொலைந்திருந்தது.\n“பதியாளுங்களுக்கு சமாதானமா போறதுல விருப்பமிருக்குங்க எசமான்…” மணிராசன் சமீபத்தில் இந்த நல்ல செய்தியை தெரிவித்திருந்தான்.\n”பதிக்காரனுங்ககிட்ட கெடுபுடி காட்ட வேணாம்…“ இதற்கு அச்சாரமான முதல் உத்தரவை பிறப்பித்த போது நாங்கள் பளபளத்த காடுகளுக்கிடையிடையே முட்டுமுட்டாக தெரிந்த பதிகளின் கூரைகளைப் பார்த்தபடி பாறைகளில் அமர்ந்திருந்தோம். புதர்களிருந்த உக்கிலுப்பறவைகள் தம் சிவந்த மணிக்கண்களால் என்னை நோக்கின. சிறிதும் பெரிதுமான பதிகள் நிறைந்த பகுதி என்றாலும் எங்களுக்கெதிரே அவர்கள் அதிகம் தென்படுவதில்லை. அவர்களின் வயல்களில் விளைந்திருந்த மக்காச்சோளப் பயிரின் ஓலைகள் பசும்வாள்களாக காற்றை வெட்டிக் கொண்டிருந்தன. வானம் கருக்கத் தொடங்கும் அறிகுறிகளுடன் தலைக்கு மேல் பரவிக் கிடந்தது. அயினி மரத்தின் தாழ்ந்த கிளைகளில் காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. செந்தலைக் கிளிக்கூட்டம் சிறகுகளை விரித்து சீராகப் பறந்தன.\n“ என்றான் மருதய்யன். மலைச்சரிவுகளில் கனத்துத் தொங்கும் தேனடைகளை எடுக்கவோ விற்கவோ கூட என் அனுமதிக்காக காத்திருக்கும் பதிவாசிகளுடன் நட்பு பாராட்டுவதற்கு அவசியம் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.\n“நட்பும் ஒரு வழிமுறை தானே..” அவர்களை உற்று நோக்கினேன். மணிராசன் புருவத்தை உயர்த்தி, பிறகு மீண்டும் அதனிடத்தில் வைத்தான். அவன் கண்கள் கூரியவை.\n”ஆனால் அவர்கள் நம் மீது கொள்ளும் பயம் தானே நமது முதலீடு..\n”அவை எல்லா காலங்களுக்கும் பொதுவானவையல்ல..” என் உத்தரவுகள் விவாதத்துக்குள்ளாகும் கோபத்தோடு பதிலளித்தேன்.\nதீர்மானமாக ஒலித்த எ��் குரலில் பலவீனம் இருந்ததை அவர்கள் கவனித்திருப்பார்களோ என்ற படபடப்பு அடங்க நெடுநேரமாயிற்று. உடல் பலமிழக்கும் போது மனதில் பலவீனம் வந்து விடுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு எழுவது கூட அதனால் தானோ… படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். பூச்சிகளின் ஒலிகள் ஒன்றுகூடி பெருத்த ரீங்காரமாய் ஒலித்தன. அருவி வழிவது பெருமரக்கிளை முறிவது போன்றிருந்தது. பச்சையிலைகளின் மணம் காற்றில் பரவிக் கிடந்தது. பாம்பு ஏறாமலிருக்க குடிசையின் கங்குகளில் கட்டியிருந்த மண்ணெண்ணெய் துணியிலிருந்து மணம் கசிந்து கொண்டிருந்தது. மெல்லிய நிலவொளியில் வானம் ஆரஞ்சுநிற மேகங்களுடன் விரிந்திருக்க, மலைக்காற்று மரங்களுக்கிடையே புகுந்து கொண்டதில் நட்சத்திரங்கள் கூட நடுங்கிக் கொண்டிருந்தன. போர்த்தியிருந்த போர்வை முதுகுப்புறத்தில் சிறகு போல விரிய, நான் குளிரில் கைகளை ஒடுக்கி உடலோடு வைத்துக் கொண்டேன். சமீபமாகத் தான் உடலில் இத்தனை நடுக்கம். உச்சியில் ஒளிர்ந்த சிவந்த கோள்களை துணைக்கழைத்துக் கொண்டேன்.\nநான் இந்த உத்தரவைப் பிறப்பித்த போது உச்சீரன் கிழங்கு பிடுங்கச் சென்றிருந்தான். மாத்தய்யனும் உச்சீரனும் புட்டம்மையை முன்பின்னாக கட்டியவர்கள். மணிராசனின் உறவு ஆட்கள். ஆம்.. என்னைத் தவிர எல்லாருமே உறவுக்காரர்கள் தான். இரு கைகள் நிறைய தொங்கவிட்டிருந்த கிழங்குச் செடிகளிலிருந்து கிழங்குகளைச் சீவனும் காத்தானும் உச்சீரனோடு சேர்ந்து வேகமாக பிரித்தெடுத்து, வெற்றுச் செடிகளை துார எறிந்தனர். ஊட்டமான செடிகள் வாடுவதற்கு நேரம் பிடிக்கும். சிலவை மண் பொதபொதப்பில் அப்படியே வேர் பிடித்து வளர்ந்தும் விடலாம். புதரில் தெரிந்த அசைவுக்கு நான் விறைத்துக் கொண்ட போது மர அறுப்புக்கான ஆட்கள் என்றான் மணிராசன். அவனுக்கு எல்லாமே அத்துப்படி. வயதாக ஆக கூடி விடும் அனுபவம் வேறு.\nவனத்தின் மீது இருள் நிழல் போல கவிந்திருந்தது. இருள் எனக்குப் புதிதல்ல என்றாலும் அதன் மீது பசிய போர்வை போர்த்தி அடக்க வேண்டும் போலிருந்தது. உணவகத்தில் வேலை செய்த நாட்களில், வீடு வந்து சேரவே இரவு பன்னிரெண்டாகி விடும். வீடு என்றால் முதலாளியின் வீடு. மீந்துபோன சரக்கு அட்டைப் பெட்டிகளையும் மளிகை சாக்குகளையும் சைக்கிளி்ல் கட்டிக்கொண்டு நானும் முதலாளியும் வீடு வந்து சேரும் போது ஊர் கண் திறக்க முடியாத உறக்கத்தோடு தட்டுத்தடுமாறி எழுந்து முதல் மூத்திரம் அடித்திருக்கும். இருள் தான் எனினும் வெளிச்சமான இருள். முதலாளி வியாபாரம் குறித்து ஏதேதோ பேசியபடியே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவார். நான் பாதி உறக்கத்திலேயே நடப்பேன். என்னைத் தவிர்த்து வேலையாள் யாருமி்ல்லை. அதிக ஆட்களும் பிரச்சனை தான். பிறகு ஒவ்வோர் ஆளுக்கும் தனித்தனி வயிறு வேறு வாய்த்து விடும். அவற்றை நிரப்பும் போராட்டத்தில் எல்லா தந்தைகளுக்கும் வெற்றி கிடைப்பதில்லை. தோல்வியடைந்த தகப்பனின் மகனாக இருப்பதை விட ஊரை விட்டு ஓடிவந்து மளிகைக் கடையில் வயிறு வளர்க்கும் பத்து வயது சிறுவனாக இருப்பதையே நான் விரும்பினேன்.\nகால் எதிலோ தட்டிக்கொள்ள அதிர்ந்து, பின் தெளிந்தேன். காட்டு சேம்பின் இலைகள் இருளில் யானையின் காதுகளைப் போல அசைந்தன. காற்று பெரியதாக வீசத் தொடங்க, எங்கோ இறந்துகிடந்த காட்டுப்பன்றியின் உடல்வாடை சகிக்கவியலாமல் வீசியது. அன்று கொம்பன் இறந்து கிடந்த போது மொத்த வனமுமே இப்படித்தான் நாறிக் கிடந்தது. காடே செழிக்குமளவுக்கு மாமிசம். பொக்கையாகக் கிடந்த உடலில் வால் மட்டுமே சேதமில்லை. நாங்கள் தான் கொம்பனை வீழ்த்தியிருந்தோம். எனக்கும் கொம்பனுக்கும் ஆதிக்கணக்கு ஒன்றிருந்தது. வழுக்குப்பாறையின் உச்சியிலேயே மூச்சையடக்கிக் கொண்டு அமர்ந்திருந்த இரவு அந்தக் கணக்கை அறியும். அது முன்னிரவு கவியும் நேரம். மர லோடு ஏற்றி விட்டதற்கான பணம் இடுப்பில் கட்டிக் கிடந்த உற்சாகத்தில் மேலேறிக் கொண்டிருந்தோம். திடீரென்று இருள் முளைத்து நின்றதும் அதற்கு காதுகள் முளைத்துக் கிடந்ததும் நாங்கள் எதிர்பாராதவை.\nமறுநாள் விடியலில் பாறையிலிருந்து இறங்கும் போது மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ”நமக்கு ஆயுசெல்லாம் கெட்டி எசமானே..” என்றான் மணிராசன்.\n” என்றேன். வட திசையில் பெரும்மொந்தையாய் கிடந்தது கொம்பனின் சாணம்.\n“வுட்டுருந்தா நேத்து ராத்திரி நம்ம மேலதான் எறங்கியிருக்கும்..” என்று சிரித்தான் மணிராசன். ”மூங்கீ காடெல்லாம் எடுத்துட்ட கோவம் அதுங்களுக்கு.. ஒருவேள அந்தக் கணக்கை தீத்துக்கலாம்னு வந்துருக்குமோ..” என்றனர். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.\nஇருள் கண்களுக்கு பழகிப் ��ோக, கானகம் விரியத் தொடங்கியது. சரிவுகளிலிருந்த பதிகளின் குடிசைகள் கருநிழல்களாக தென்பட்டன. யானைகளையும் பெருங்காட்டையும் இச்சிறுகுடிசைத் தடுப்புக்குள் தடுத்து விட முடியாது என்பதை இவர்கள் உணராமலில்லை. ஆனால் நம்பிக்கையும் பரஸ்பர புரிதலும் துணிவை உருவாக்கி விடுகிறது. அத்துணிவில் தான் அவர்கள் அயர்ந்த உறக்கம் கொள்கின்றனர். அவர்களின் அன்பைப் பெறுவதற்கு முன் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும். தேனடைகளை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று உத்தரவை அதற்காகவே பிறப்பித்திருந்தேன்.\nபதிகள் இறுக்கம் தணிந்து இலகுவாக மாறத் தொடங்கியதாக சேதி சொன்னார்கள்.\nகாய்ந்த சருகுகளின் மீது விழுந்த மூத்திரத்தின் ஒலி பாம்பின் அசைவை நினைவூட்டியது. கிணறு வெட்டப்போகும் தருணங்களில் கருங்கல் இடுக்குகளில் அவை அசைவின்றி பதுங்கிக் கிடக்கும். மளிகைக் கடைக்கும் கிணறு வெட்டும் தொழிலுக்கும் இருப்பது போலின்றி, கருப்புக்கல் குவாரிக்கும் கிணறு வெட்டும் தொழிலுக்கும் சம்பந்தமிருந்தது. இரண்டுக்கும் ஒரே முதலாளி தான். குவாரி, வனமாக இருந்த போது பேதனின் உரிமையிலிருந்தது. மணிராசன் அந்தப் பதியைச் சேர்ந்தவன் தான். பிரியாணியும் சீமைச் சாராய பாட்டில்களும் மணிராசனை எட்டப்பனாக்கி விட, பேதன் அதே இடத்தில் குடும்பத்தோடு கல்லுடைக்கும் தொழிலாளியாக மாறிப் போனான். நான் கொத்துக்காரனாகிப் போனேன்.\nபயறும் அரிசியுமாக காய்ச்சிய கஞ்சி நீராக வெளியேறியதில், வயிறு பசியில் இறைந்தது. அன்று உச்சீரனுக்கும் அதிகமாகப் பசித்திருக்க வேண்டும். சுள்ளிகளைக் கொண்டு பரபரப்பாக தீயுண்டாக்கி, அதில் கிழங்குகளைப் பொசுக்கத் தொடங்கினான். கிழங்கின் மணம் காற்றில் பரவத் தொடங்கியது. உடனடியாகத் தீயையும் புகையையும் ஏன் கிழங்கின் மணத்தையும் கூட அடக்கியாக வேண்டும். தாமதம் எங்களின் இருப்பிடத்தைக் காவலர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும். தொலைவிலிருந்த மலைக்கப்பால் சூரியன் பளிச்சென்று துலங்கியது. மலைகளை சதுரமாகவோ செவ்வகமாகவோ வடிவமைத்துக் கொள்ளும் கடவுளர்களான எங்களின் முன் முக்கோண மலைகள் அச்சத்தோடு நின்று கொண்டிருந்தன. மணிராசன் எதையோ சொல்ல எல்லோரும் வெடித்துச் சிரித்தனர். எனக்கு நீர்வேட்கை ஏற்பட்டது. அருகிலிருந்த பள்ளத்தில் பத்தடி ஆழத்தில�� நீரிருந்தது. மழை குறைவு தான். மழை பொழியாத காலங்களில் வனமே கருகி சாம்பல் போலிருந்தாலும் உள்ளடுக்குகள் சூரியனின்றி குளிர்ந்து கிடக்கும். பெருங்குடுவைகளைப் போல கூடுகளை அமைத்துக் கொண்டு வாழும் எறும்புகளுக்காக எறும்புத் தின்னிகளின் நடமாட்டம் அதிகரித்த நாளொன்றில் தான் மூங்கில் எடுத்துப் போவதற்கான ரகசிய சாலைகளை ஏற்பாடு செய்திருந்தோம். சாலைகள் என் ஊருக்கான வழியை நினைவுப்படுத்தின. பிரதான போக்குவரத்து சாலையிலிருந்து பிரிந்து வரும் பாதையில் ஊர் இருந்ததாக ஞாபகம். ஊரின் கிழக்கெல்லையிலிருக்கும் ஆலமரத்தில் முனி தங்கியிருப்பதாகவும் ஆண் பிள்ளைகளை அது பிடித்துக் கொண்டு விடும் என்ற நம்பிக்கையாலும் வீடு எங்களை அங்கு அனுமதிக்கவில்லை.\nவனமே வீடான போது அது புதிதாக இருந்ததை விட புதிராக இருந்ததில், அதை அவிழ்ப்பதற்கான மெனக்கெடல்களை வலிந்து செய்யத் தொடங்கினேன். யானைகளுக்காக பறித்த வட்டமான குழியில் முகப்பை உருவாக்கி, நுழைவதற்கான வாயிற்படிகளை அமைத்து, அதை அடைவதற்கான சுற்றுக்குழியை வெட்டினேன். சிறு சன்னல்களை அமைத்தேன். இரண்டுக்குமான இணைப்பாக வட்ட வடிவிலான சுரங்கப் பாதையை உருவாக்கி, அருகிலிருந்த ஓடை நீரை மூங்கில் குழாயின் வழியாக குழிக்குள் விழச் செய்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன். உடையாத மூங்கில்களால் பரண்வீடு கட்டி குடி புகுந்தேன். காட்டோடையின் உக்கிரமான நீர்ப்பெருக்கில் மரப்பாலம் அமைத்தும் அருவிகளின் ஓட்டத்தோடு கலந்துமாக எங்களை மறைத்துக் கொண்டே ஓடுவதிலும் சிலிர்ப்பிருந்தது. காட்டிக் கொடுக்கும் பதிகளுக்கு தீயிடுவதும் எங்கள் போக்குப்பாதையை சுலபமாக்கும். மணிராசனின் குடும்பம் அந்தத் தீயில் தான் வெந்து போயிருந்தது. மணிராசன் அடிக்கடி தன்னுடைய பதிக்கு போய் வருவதாக உச்சீரன் அன்று கூறினான். உச்சீரன் எனக்கு அணுக்கமானவன். ஆனால் யாரையும் நம்புவதிற்கில்லை.\n”எல.. ஒன் தெம்புக்கு மளியக்கடயில பொட்டணம் மடிச்சுட்டு கெடந்த பாரு.. அதத்தான்டா என்னால தாங்க முடியில..” என்பார் முதலாளி. அப்போதெல்லாம் திடகாந்திரமாக இருந்தார்.\n”பொட்ணமெல்லாம் மடிக்கில.. அரிசி மூட்டை, தேங்கா மூட்டையெல்லாம் யாரு துாக்குனது..” கொஞ்சம் ரோஷமாக சொல்லுவேன். குவாரி பொறுப்பு முழுவதையும் நான் எடுத்துக் கொண்ட போத���, தொழில் வசப்பட்டிருந்தது. பத்து லோடு அரளையை ஐந்து லோடு என்று சொன்னாலும், முதலாளி ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். உடம்பு படுத்தியபாட்டில் அவரால் என்னை எதிர்த்துக் கொள்ள முடியாது.\nகுளிர் வருத்தத் தொடங்கியது. குடிசைக்குள் செல்ல முனைந்தேன். நடந்த போது ஆயுதங்கள் புதைந்த இடம் செயற்கையாய் சப்தமிட்டது. ஆயுதங்களின் ஒலியையும் தானியங்களின் ஒலியையும் எங்களால் மட்டுமல்ல, காவலர்களாலும் பிரித்தறிய முடியும். மூங்கில் சந்தனமாகவும் தந்தமாகவும் விலங்குகளின் தோலாகவும் வியாபாரம் பெருகிய போது பழத்தைக் குடையும் வண்டு போல வனத்தைக் குடைந்து கொண்டே அலைந்தோம். கூடவே துப்பாக்கிகளையும் துாக்கிக் கொண்டோம். துாக்கவியலாத ஆயுதங்களைப் பூமிக்கடியில் புதைத்துக் கொண்டோம்.\nஉச்சீரன் சுடச்சுட நீட்டிய கிழங்கில் ஒட்டியிருந்த மண்ணை உதிர்க்கும் போதே தோலும் பிரிந்து கொண்டு வந்தது. இலையில் தேனை வழித்துக் கொண்டு அதில் கிழங்கைப் பிரட்டி உண்டோம். சூ..மந்திரகாளி போட்டது போல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த இடம் தடயங்களேயின்றி மாறியிருந்தது. கடந்தவைகளின் தடயமேதுமின்றி பதிவாசிகளால் மாறி விட முடிவது அத்தனை எளிதல்ல என்பதை அறிவேன். ஆனால் மாற வேண்டும். இளக்கமும் இணக்கமும் அவர்களை அன்பும் பாதுகாப்பும் கொண்டவர்களாக மாற்றி விடும். என் கூட்டத்தாரிடமிருந்து பாதுகாப்பு. சுனையிலிறங்கி நீர் அருந்தி விட்டு வந்தேன். நான் கூறியதைக் குறித்து அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கக் கூடும். விவாதிக்கட்டும். பதிகளில் இணக்கமான சூழல் உருவான பிறகே தலைவன் இறங்கி வர வேண்டும். அது தான் நம்பிக்கையை உருவாக்கும். நம்பிக்கை அன்பாகவும் பின்பு அடைக்கலமாகவும் மாறி விடும்.\nசோளக்காட்டையொட்டி நடக்கத் தொடங்கினோம். இந்தமுறை விளைச்சல் குறைவு தான். எங்களுக்குச் செலுத்த வேண்டிய தானியங்களின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு தாராளம் காட்ட வேண்டும். அளவுக்கு மிஞ்சி தானியங்கள் சேர்ந்து விடும் போது அதை பூமிக்குள் வைத்துப் பாதுகாக்கும் உத்தியை எல்லோருமே அறிந்திருந்தனர். தானியங்களை யானைகள் மோப்பம் பிடித்து விடக் கூடாது. மணிராசன் மேலுக்கு மூன்றடிக்கு மட்டுமே பள்ளமிடுவான். உள்ளுக்குள் செல்லச் செல்ல அது பானை போல விரிந்து பதினைந்து அடி வரை ஆழமா���ும். மளமளவென்று உட்சுவர்களில் செம்மண் பூசி இலைதழைகளை வெட்டிப்போட்டு தீயுண்டாக்கி அதில் தானியங்களை கொட்டி வைக்கும் போது முளைப்பு ஏற்படாது. சில சமயங்களில் பிசகியும் போவதுண்டு. தீயை மோப்பம் பிடித்து எங்களை அணுகிய காவலர்கள் இருவரை அப்போது சுட வேண்டியதாயிற்று. மணிராசன் நடையில் விரைவு கூட்டியிருந்தான். அவனுக்கென்று தனி எண்ணங்களும் ஆசைகளும் உருவாவதையும் கடம்பனும் சீரனும் அவன் தடமொற்றுவதையும் நான் அறிந்திருந்தாலும், அதை காட்டிக் கொண்டதில்லை.\nஇருள் தன் ராட்ச சக்கரங்களைப் பெருக்கிக் கொண்டேயிருந்தது. மரங்களும் அருவிகளும் விலங்குகளும் பதிகளும் அதன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டே வந்தன. குடிசையை நோக்கி அதன் கைகள் எப்போது வேண்டுமானாலும் நீளத் தொடங்கலாம். இப்போது வீசிய காற்றில் கொம்பனின் வீச்சமும் கலந்திருந்தது. அன்று அது மணிராசன் அடித்திருந்த குண்டுகளோடு ஆங்காரமாக பிளிறிக் கொண்டே ஓடியது. அந்த ஒலியைக் கொண்டே கொம்பன் அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்றான் மணிராசன். உண்மை தான். நாலைந்து சரிவுகளைக் கடந்து பெருமலையைப் போல சரிந்து கிடந்தது. கொம்பனின் கொம்புகள் விலையுயர்ந்தவை. தந்தத்தாலான யானைப் பொம்மையை முதலாளி வீட்டு வரவேற்பறையில் கண்டிருக்கிறேன். இது அசல். அசலுக்கான மதிப்பு மிக அதிகம். உற்சாகம் பீறிட வெற்றிக் கூச்சலிட்டோம். பீனாச்சியை ஒலிக்கச் செய்து தப்பையில் தாளமிட்டோம். கஞ்சாப் புகை பனியோடு சேர்ந்து படலமாக மேலெழும்ப உற்சாகத்தோடு விடிய விடிய ஆடிக் கொண்டேயிருந்தோம்.\nமானின் இறைச்சி வயிற்றுக்குள் ஏதோவொன்றாக இறைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பான காலை நேரத்தில் மணிராசன் மிகுந்த உற்சாகத்திலிருந்தான். ”நீங்க எதிர்ப்பார்த்த காலம் கனிஞ்சு வருதுங்க எசமானே…” என்றான். அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரபரத்தது நினைவுக்கு வந்தது. உள்ளே யாரோ நீர் அருந்தும் ஒலி கேட்டது. காதுகளை துல்லியமாக்கிக் கொண்டேன். சுரைபுருடையை மணிராசன் தான் அலுங்காமல் தரையில் வைப்பான். ஆயுதங்களின் ஒலியெழும்பாது மெல்ல அடியெடுத்து வைத்தேன். ஆயுதங்களுக்கு ஆள் பேதமில்லை. அவற்றுக்கு மத்தியில் உறக்கம் கொள்வது, அத்தனை பாதுகாப்புமில்லை. ஏதோ சரசரக்க உடல் விரைத்துக் கொண்டது. முயலாக இருக்க வேண்டும். அரவம் கண்டு புதருக்குள் பாய்ந்திருக்கலாம்.\nமெல்ல படுக்கையில் சாய்ந்து கொண்டேன். உறக்கமில்லை என்றாலும் உடலில் அசதி இருந்தது. இதே மாதிரி கூடாரங்களுக்குள் நிறைய பெண்களுடன் படுத்திருக்கிறேன். அவர்களின் மிரட்சி அப்பிய முகங்களின் மீது எப்போதுமே எனக்கு லயிப்பிருந்ததில்லை. அது மானை அடித்து குழிக்குள் வீழ்த்தும் போது எழும் பார்வை. கொழுத்த மானொன்றை சீரன் அடித்திருந்தான். அனலிலேயே போட்டு வைத்தால் ஒருநாள் முழுக்க எங்களால் வயிராற உண்ண முடியுமளவுக்கு ஊட்டமான மான். நொறுக்கிய மிளகாயும் உப்பும் பூசிக் கொண்டு கறி வெந்து கொண்டிருந்தது.\n” என்றேன். பதியாட்கள் வயிறு முட்ட உண்ண வேண்டும்.\n”ஆறேழு அலையுதுங்க.. எல்லாந்தாராளந்தான்..” என்றான் மணிராசன். இப்போதெல்லாம் எஜமான் என்ற சொல்லை அடிக்கடி மறந்து விடுகிறான். அவரைக் காய்களையும் கத்தரிக்காயையும் அரிந்து கொட்டி மூடி விறகை அடுப்புக்குள் தள்ளினான். தானே நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக அவன் சொன்னபோது தான், அருகிலிருக்கும் பதிகளுக்கு நானும் செல்ல வேண்டுமாய் முடிவெடுத்துக் கொண்டேன். எதிர்ப்பார்ப்புகள் துடிப்புகளாக இதயத்தை நிறைக்க, நேற்று அதிகாலையிலேயே கிளம்பியிருந்தேன்.\nகாது வரை அடித்த குளிர் திடீரென்று வெக்கையாக மாறி உடலை நனைக்க, எழுந்து அமர்ந்து கொண்டேன். என் குரலுக்கு, நேற்று அவர்களும் அப்படியாகத் தான் எழுந்து வந்தனர். உடைகளில்லாத உடலைச் சற்றுமுன் அனுபவித்துக் கொண்டிருந்த இன்பம் அப்படியே துன்பமாக மாறியதை மறைக்க முயன்று பதைத்து, கைகள் இரண்டையும் தொழுது நின்றனர்.\nஇருள் குவியலாகப் படுத்துக்கிடந்த மணிராசனைக் கொல்ல வேண்டுமாய் தோன்றியது.\nஆனால் அதற்கான வலு என்னிடம் இருப்பதாக நான் உணரவில்லை.\nகாதலும் சாகசமும் – டி.சே. தமிழன்\nவருவிருந்து – ரா. கிரிதரன்\n“அதுதான் நமது வழி”: Master and Man\nகாலத்தின் தொடர்வேட்டன்: பி கானும் அவரது “நயநுணுக்கமிக்க பிணங்களும்”\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nஎழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (1) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அரு��் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (5) ஆர்.அபிலாஷ் (1) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (4) இல. சுபத்ரா (3) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (3) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (22) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (1) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (9) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (1) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (2) பொன்முகலி (1) போகன் சங்கர் (10) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (18) மோகன ரவிச்சந்திரன் (1) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (12) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 4) – பாலா கருப்பசாமி\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-4/", "date_download": "2021-01-23T16:46:10Z", "digest": "sha1:54QHQONM3SU2PSX2KC7CKEL6XORR4EVP", "length": 14891, "nlines": 156, "source_domain": "tamizhini.in", "title": "இதழ் 4 – தமிழினி", "raw_content": "\nகோகுல் பிரசாத் October 12, 2018\nமுதியோர் சாசனம் – ஜாக் லண்டன்\nஒரு மனிதரின் மரண தண்டனை குறித்த வழக்கு விசாரணை, படை வீரர்களின் குடியிருப்பில் நடைபெற்று வந்தது. அந்த மனிதர்…\nஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள்\nby சுநீல் கிருஷ்ணன் October 12, 2018\nச��நீல் கிருஷ்ணன் October 12, 2018\nகானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள்\nby எம்.கோபாலகிருஷ்ணன் October 12, 2018\nஎம்.கோபாலகிருஷ்ணன் October 12, 2018\n(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே…\nபடமெடுத்தாடும் பாய்மரங்களும் மரக்கலக் கொத்தளங்களும் : திரைகடலோடிய சகாப்தங்களில் இந்தியப் பெருங்கடலும் சில வழக்கொழிந்த மொழிகளும் – அமிதவ் கோஷ்\nby கால.சுப்ரமணியம் October 12, 2018\nகால.சுப்ரமணியம் October 12, 2018\nபாய்மரக்கலங்கள் ஓடியாடிய சகாப்தத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அராபியர், சீனர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், மலேயர், தென்னாசியாக்காரர் ஆகிய…\nயாரோ கதவைத் தட்டுகிறார்கள். கனவை ஊடறுக்கிற ஒலி. இரண்டாவது தட்டலில் சத்தம் பலமாகக் கேட்டது. மலருக்கு விழிப்பு வந்துவிட்டது.…\nby அரவிந்தன் கண்ணையன் October 12, 2018\nஅரவிந்தன் கண்ணையன் October 12, 2018\nசி. சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’\nby பாலா கருப்பசாமி October 12, 2018\nபாலா கருப்பசாமி October 12, 2018\n‘ஆப்பிளுக்கு முன்’ சி. சரவண கார்த்திகேயனின் முதல் குறுநாவல். 2014ல் வெளிவந்த கிழக்குப் பதிப்பக வெளியீடான ‘குஜராத் 2002…\nகோகுல் பிரசாத் October 12, 2018\nஇரா. குப்புசாமி October 12, 2018\nவால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில்…\nபின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)\nசாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா.…\nகாலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ\nby ஸ்ரீரங்கம் மோகனரங்கன் October 12, 2018\nஸ்ரீரங்கம் மோகனரங்கன் October 12, 2018\nகாலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ…\nby வி.அமலன் ஸ்டேன்லி October 12, 2018\nவி.அமலன் ஸ்டேன்லி October 12, 2018\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nஎழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (1) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந��தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (5) ஆர்.அபிலாஷ் (1) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (4) இல. சுபத்ரா (3) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (3) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (22) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (1) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (9) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (1) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (2) பொன்முகலி (1) போகன் சங்கர் (10) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (18) மோகன ரவிச்சந்திரன் (1) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (12) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/space/7-techniques-to-discover-alien-planets/", "date_download": "2021-01-23T16:52:16Z", "digest": "sha1:4KVLEAVEQOOZGGZGMO6VPRK7WKXXSOAG", "length": 23805, "nlines": 198, "source_domain": "www.neotamil.com", "title": "வேற்று கிரகங்களை கண்டறிவது எப்படி? இந்த 7 வழிமுறைகள்தான்!", "raw_content": "\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome விண்வெளி வேற்று கிரகங���களை கண்டறிவது எப்படி\nவேற்று கிரகங்களை கண்டறிவது எப்படி\nஒரு கிரகத்தின் சுற்றுப்பாதை அதன் பெற்றோர் நட்சத்திரத்தின் தூண்டுதலால், பூமியை நோக்கித் தூண்டப்படுகிறது. இந்த நுட்பம் டாப்ளர் முறை என்று அழைக்கப்படுகிறது. இது ஈர்ப்பு விசையால், நட்சத்திரத்தின் ஒளியில் மாற்றத்தை அளவிடுகின்றன.\n1992-ம் ஆண்டு சூரியனைக் கடந்து நட்சத்திரங்கள் இருப்பதைக் கண்டறிந்த பின், 4000க்கும் மேற்பட்ட வேற்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த தொலைதூர கிரகங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் 7 நுட்பங்களை இங்கு பார்க்கலாம்.\nபழைய வழிமுறை: டிரான்ஸ்மிட் முறை\nநாசாவின் கெப்லர் விண்கலம் இந்த முறையைச் சிறப்பாகச் செய்கிறது. கெப்லர் விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து 2,700க்கும் மேற்பட்ட வேற்று கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செலுத்தப்படும் ஒளி நட்சத்திரத்தின் முகத்தைக் கடக்கும் போது, கிரகத்தின் மீதான பாகங்களைக் கண்டறிகிறது. இதன் மூலம் விஞ்ஞானிகள் கிரகங்களைக் கண்டறிகின்றனர்.\nவிஞ்ஞானிகள், கிரகங்களின் நகர்வின் நேரத்தைப் பற்றி ஆய்வு செய்கின்றனர். இவை ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தலாம்.\nவோப்லிங் நட்சத்திரங்கள்: ரேடியல் வேகம்\nஒரு கிரகத்தின் சுற்றுப்பாதை அதன் பெற்றோர் நட்சத்திரத்தின் தூண்டுதலால், பூமியை நோக்கித் தூண்டப்படுகிறது. இந்த நுட்பம் டாப்ளர் முறை என்று அழைக்கப்படுகிறது. இது ஈர்ப்பு விசையால், நட்சத்திரத்தின் ஒளியில் மாற்றத்தை அளவிடுகின்றன.\nசில விஞ்ஞானிகள் இந்த முறையைப் பயன்படுத்தி எக்ஸோபிளானெட்டுகளையும், ஹார்ப்ஸ் ஸ்பெக்ட்ரோகிராப் போன்ற கருவிகளைக் கொண்டு கிரகங்களைக் கண்டறிந்தனர். சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில், HIRES ஸ்பெக்ட்ரோகிராஃபி ஹவாயின் கெக் தொலைநோக்கியையும் பயன்படுத்திக் கண்டறிந்தனர்.\nபுவியீர்ப்பு மைக்ரோலென்சிங்கில் ஒரு மிகப்பெரிய பொருள் நட்சத்திரங்களுக்கு முன் செல்லும் போது என்ன நடக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கவனிக்கின்றனர். அருகிலுள்ள பொருளின் ஈர்ப்பு புலம் தொலைதூர நட்சத்திரத்திலிருந்து வெளிச்சத்தைப் பெரிதாக்குகிறது. அதாவது இது லென்ஸ் போன்று செயல்படுகிறது.\nஇது ஒரு வளைவு ஒளியை உருவாக்கி, நட்சத்திரத்தின் ஒளியின் பிரகாசம் மற்றும் மறைதல் ஆகியவை கொண்டு விஞ்ஞானிகளுக்கு வெளிப்படுத்துகிறது. இவற்றில் தென்படுவது பெரும்பாலும் ஒரு நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால், இவை இரண்டாம் நிலை ஒளி வளைவுகளை உருவாக்கி ஆராய்ச்சியாளர்களுக்கு அவற்றின் இருப்பை எச்சரிக்கிறது.\nஈர்ப்பு மைக்ரோலென்சிங், கிரகங்களிலிருந்து குறைந்த சார்புடையது. அவை போக்குவரத்து அல்லது ரேடியல் திசைவேக முறைகளை விட அவற்றின் நட்சத்திரங்களிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன. Rogue planets என்று அழைக்கப்படும் கிரகங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். இது பெற்றோர் நட்சத்திரம் இல்லாமல் விண்வெளியின் ஆழத்தில் பயணிக்கிறது.\nஇது சுயமாக அதன் செயல்பாட்டை வெளிப்படுத்தும். இந்த சக்திவாய்ந்த தொலைநோக்கிகள், உலகங்களின் உண்மையான படங்களைப் பெறுகின்றன. பெற்றோர் நட்சத்திரங்களால் அதிகமாகக் கண் கூசும் என்பதால், அவற்றைத் தடுக்க கொரோனகிராஃப்கள் எனப்படும் கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.\nநாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி நேரடி இமேஜிங் மூலம் கிரகங்களைக் கண்டறிந்துள்ளது. ஹவாயின் கெக் ஆய்வகம், ஐரோப்பிய தெற்கு சிலி ஆய்வகங்களில் மிகப்பெரிய தொலைநோக்கிகள் உள்ளன.\nபல்சர் நேரம் என்பது, நட்சத்திரம் சுழலும் போது ரேடியோ அலைகள் சீரான இடைவெளி கொண்டு கண்டறியப்படுகிறது.\nஇந்த ரேடியோ விகிதம் நேரத்தின் முரண்பாடுகள் சுற்றுப்பாதை கிரகங்களின் இருப்பை வெளிப்படுத்தலாம். 1992-ம் ஆண்டிலும் இதே முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது.\nஇந்த தொழில்நுட்பத்தின் மூலம், கிரகம் இழுத்துச் செல்லப்பட்டுப் பிரகாசிக்கும் திறனில் கவனம் செலுத்தப்படுகிறது. கெப்லர் -76 பி இந்த முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரேடியல் திசை வேக அளவீடுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நுட்பத்தை மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nஆஸ்ட்ரோமெட்ரி ஒரு நட்சத்திரத்தின் இயக்கங்களின் அல்ட்ராபிரெசிஸ் டிராக்கிங்கை நம்பியுள்ளது. (ரேடியல் திசை வேக முறையை ஒத்திருக்கும்)\nவிஞ்ஞானிகள் நீண்டகாலமாக வானியல் அளவைப் பயன்படுத்தி வேற்று கிரகங்களைத் தேடினர். அதில், மிகக் குறைந்த அளவே வெற்றி கிடைத்தது. ஆனால் அக்டோபர் 2013 இல் தொடங்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கியா பணி மூலம், இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான எக்ஸோப்ளானெட்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: கட்டுப்பாடுகள் விவரம்\nNext articleஉங்களுக்கு பசியின்மை பிரச்சினையா இவையெல்லாம் தான் காரணமாக இருக்கலாம்\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nவெள்ளி கிரகத்தின் ஓராண்டு என்பது எவ்வளவு தெரியுமா\nபூமியை நெருங்கும் செவ்வாய் கோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/research-articles/amanushyam-10015750", "date_download": "2021-01-23T16:40:27Z", "digest": "sha1:GSD7CTEJIFQRRGXUXBZGWTLKM74Z4FKT", "length": 10832, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "அமானுஷ்யம் - ஜி எஸ் எஸ் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nஜி எஸ் எஸ் (ஆசிரியர்)\nCategories: அறிவியல் / தொழில்நுட்பம் , ஆய்வு கட்டுரைகள் , அறிவியல் கட்டுரைகள் , அகழாய்வு ஆராய்ச்சி\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றன���் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன் யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன் எப்படி இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.\nAuthor ஜி எஸ் எஸ்\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nதமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளிய..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_12.html", "date_download": "2021-01-23T16:39:47Z", "digest": "sha1:QIRLOUEVFHE5PXYX5JROIMLCPKRQGLI6", "length": 4598, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜேர்மனியில் கோர விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஜேர்மனியில் கோர விபத்து\nதாயகம் டிசம்பர் 02, 2020\nஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநகர மேயர் இந்த சம்பவத்தை \"பயங்கரமானது\" என்று விவரித்தார்.\nஇந்த சம்பவத்தில் 25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள், 45 வயது ஆண் மற்றும் ஒன்பது மாத குழந்தை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_210.html", "date_download": "2021-01-23T16:11:15Z", "digest": "sha1:TLECYNKTXZSFHIESVWS3GT4FDCIURX43", "length": 9391, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணத்தின் மிகுந்த சந்தேகம் இருப்பதனால் இது தொடர்பில் உரிய விசாரணைகளை ம...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணத்தின் மிகுந்த சந்தேகம் இருப்பதனால் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகடந்த 17. 11. 2020 அன்று கோப்பாய் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி நின்ற நிலையில் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.\nஇம் மரணத்தில் தனக்கு மிகுந்த சந்தேகம் இருப்பதனால் அவருடைய சகோதரன் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்த மரணத்தில் மிகுந்த சந்தேகம் இருப்பதனாலும் பொலீசார் இந்த மரணத்தினை தற்கொலை எனும் ரீதியில் விசாரணை மேற்கொண்டுள்ளமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதனால் இவ்விடயத்தினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தி உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறும், இனிவரும் காலங்களில் மருத்துவ பீடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஆவண செய்யுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்.\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=39283", "date_download": "2021-01-23T18:06:06Z", "digest": "sha1:THPMBJ2TWFEXKD63NCMM6OZAPCIQLNIX", "length": 11427, "nlines": 99, "source_domain": "kisukisu.lk", "title": "» கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பே.டி.எம் செயலி நீக்கம்!", "raw_content": "\nவாட்ஸ் ஆப்பில் மெசேஜுகள் தானாக அழியும் ஆப்ஷன் அறிமுகம்\nபுதிய சேவை வழங்க போகும் மைக்ரோசாஃப்ட்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகள்\nSAMSUNG தனது சீன ஆலையை மூட திட்டம்..\n← Previous Story பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கும் திரிஷா – நயன்தாரா\nNext Story → Actor Surya மீது நீதிமன்றம் வழக்கு தொடுக்காதது ஏன்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பே.டி.எம் செயலி நீக்கம்\nஇந்தியாவை சேர்ந்த பிரபல திறன்பேசி வழி பணப்பரிமாற்ற செயலியான Paytm, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான அலுவல்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.\nஎனினும், இந்த தகவலை பேடிஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதில், தங்களது செயலியை தற்காலிகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் புதிய பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n“எங்களது சேவை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், நீங்கள் வழக்கம்போல் பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்” என்று அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் விதிமுறைகளை பேடிஎம் செயலி தொடர்ந்து மீறி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெக்கிரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபேடிஎம் செயலியை ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் மிகப்பிரபலமான பேடிஎம் பணப்பரிவர்த்தனை செயலி, தொழில்முறை பரிவர்த்தனை, பணப்பரிமாற்றம் போன்றவற்றுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nஆன்லைன் சூதாட்டத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கு பல இடங்களில் தடை உள்ளது. இதனால் கூகுள் நிறுவனம் உருவாக்கிய புதிய விதிகளில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு தங்கள் தளத்தில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.\nஇந்த விவகாரத்துடன் தொடர்புடைய சர்ச்சையில் பேடிஎம் நிறுவனம் இருப்பதாகவும், அதன் செயலியை சட்டவிரோத சூதாட்ட பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப்பின்னணியிலேயே பேடிஎம் செயலி அந்த குறைபாட்டை சரி செய்யாதவரை தமது தளத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தாதவகையில், பேடிஎம் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளேஸ்டோர் நீக்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகூகுள் ப்ளே ஸ்டோர் புதிய விதிகள் தொடர்பாக அதன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரிவு துணைத் தலைவர் சூசான் ப்ரே எழுதியுள்ள வலைப்பதிவில், “பயனர்களை தீங்கில் இருந்து பாதுகாக்கும் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஒறு செயலி, இந்தக் கொள்கைகளை மீறும் போது, அது குறித்த விதி மீறலை முறைப்படி அந்த செயலின் டெவலப்பருக்கு தெரிவிக்கிறோம். அதன் பிறகு விதிகளுக்கு உட்பட்டு அந்த செயலி இருப்பதை உறுதிப்படுத்துகிறோம். அதுவரை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து அந்த செயலியை நீக்கி வைக்கிறோம். கொள்கை மீறல்களில் தொடர்ந்து அந்த செயலி ஈடுபடுமானால், அதை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை கடுமையாக மேற்கொள்வோம்,” என்று கூறியுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின�� உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-23T16:35:17Z", "digest": "sha1:XD36CO46D5SCW7UNIDJY2GQLKW4ZMNPO", "length": 6707, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சட்டமேலவை |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nமேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு\nதமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது. தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன், திண்டிவனம்-ராமமூர்த்தி உள்ளிட்ட 11 ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஇடை காலத்தடை, உச்சநீதிமன்றம், சட்டமேலவை, சேர்ந்த, தமிழ்நாட்டில், தேர்தலை, நடத்துவதற்க்கு, பாரதீய ஜனதாவை, வானதி சீனிவாசன், விதித்துள்ளதுதொகுதி வரையரை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒ���்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nபாஜக மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nதமிழகத்தின் கரும்பு விவசாயிகளை மோடி � ...\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nகாவிரி விவகாரத்திலும் பாஜக அரசு தமிழக� ...\nநீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்\nதிருப்பூருக்குத் தீர்வைக் கொடுத்த வான ...\nவிஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் ப� ...\nதமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் பலமிழந ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/144.html", "date_download": "2021-01-23T16:57:32Z", "digest": "sha1:G33IOHXTDJQGGCB6PSBDBMVGHGC3PMAV", "length": 23247, "nlines": 165, "source_domain": "www.madhumathi.com", "title": "விநாயக சதுர்த்தி-வை.கோ-144 தடை உத்தரவு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 144 தடை உத்தரவு , தர்ணா , நாட்டுநடப்பு , போராட்டம் , விநாயக சதுர்த்தி , வை.கோ » விநாயக சதுர்த்தி-வை.கோ-144 தடை உத்தரவு\nவிநாயக சதுர்த்தி-வை.கோ-144 தடை உத்தரவு\nசந்து பொந்து இண்டு இடுக்குகளிலெல்லாம் விநாயக சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகளும் புனஸ்காரங்களும் கோலாகலமாக நடக்க ஆரம்பித்துவிட்டன.சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும் வரை பொதுமக்களுக்கு எந்தவித ஊறும��� ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.விநாயக சதுர்த்தி நாட்களில் கலவரம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்திருப்பதால் அதற்கான பாதுகப்புகளை பலப்படுத்த அரசு முனைந்திருக்கிறது.\nஇந்த நிலையில் நேற்று தமிழகத்தின் தென் கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் சதுர்த்தி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இடையூறாகிறது என்று ஒரு தரப்பு சொன்னதன் பேரில் கலவரம் ஆரம்பித்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே விழுந்தயம்பலத்தில் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 4 இடங்களில் விநாயக சிலைகள் நிறுவப்பட்டிருந்தன.காலையில் ஒலிபெருக்கியில் சத்தத்தோடு பாடலை ஒலிபரப்பியதால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.இந்த நிலையில் விநாயக சிலை முன்பு நேற்று மாலை இந்து சமய வகுப்பு மாணவிகள் திருவிளக்கு பூஜை நடத்த வந்திருந்தனர்.இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கே மீண்டும் பதற்றம் திரண்டது.தகவல் அறிந்து போலீசார் அங்கே விரைந்தனர்.வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. தாசில்தார், போலீசார் இருதரப்பினருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.\nதொடர்ந்து இந்து சமய வகுப்பு மாணவிகள் திருவிளக்கு பூசை நடத்தினார்கள்.ஆனால் ஒலிபெருக்கியை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அங்கே பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து நிலவுவதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அதிரடிப்படையினருடன் விரைந்து வந்தார்.சூழ்நிலையை உணர்ந்து விழுந்தயம்பலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.4 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடி நின்று பேசினார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇன்னும் சிலை ஊர்வலமே ஆரம்பிக்கவில்ல.அதற்குள் கலவரம் ஆரம்பித்துவிட்டது என நினைக்கும்போது சாற்று மன வருந்தத்தான் செய்கிறது.விநாயக சதுர்த்தி கொண்டாடும் தோழர்களே..கொண்டாடுங்கள்.. உங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க மாட்டார்கள் அதேகனம் பிறரது சுதந்திரத்தையும் நீங்கள் பறிக்காது செயல்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..\nசாஞ்சியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ராஜபக்‌ஷே டெல்லி வந்து சேர்ந்த போது எடுத்த படம் என்று ராஜபக்‌ஷே கையை அசைத்தபடி இருக்கும் புகைப்படத்தை செய்தித்தாளில் பார்க்கும் போது தமிழனின் போராட்டம் வீரியமில்லாமல் போய் விட்டதோ என்று நினைத்து மனம் புழுங்கத்தான் வேண்டியிருக்கிறது.\nகொடுங்கோலன் ராஜபக்‌ஷெவை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தங்களின் எதிர்ப்பை சாஞ்சியிலேயே காட்ட மூன்று தினங்களுக்கு முன்னர் 15 பேருந்துகளில் வை.கோ மற்றும் தொண்டர்கள் சாஞ்சி கிளம்பியிருந்தனர்.சிந்துவாரா மாவட்டம்-மராட்டிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பந்துர்னா என்ற இடத்துக்கு சென்ற போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் பேருந்துகளை வழிமறித்தனர்.சிந்துவாரா பகுதியில் குற்றவியல் சட்டத்தின் படி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனவே அனுமதிக்க முடியாது.பந்துர்னா,சவுன்சார் உள்ளிட்ட இடங்களில் அமைத்திருக்கும் தற்காலிக சிறைகளுக்கு செல்லுங்கள் என்று காவல்துறை சொல்ல, கொந்தளித்த வை.கோ மாநில முதலமைச்சர் சவுகான் இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.ஆனாலும் எங்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறீர்கள் என்று கடுமையாக சாடினார்.ஆனாலும் அதே இடத்திலேயே அமர்ந்து வை.கோ தலைமையில் அவரது தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.\nஇத்தனை எதிர்ப்புக்களை மீறியும் ராஜபக்‌ஷே இந்தியா வருவதிலிலும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் எந்த பின்னடைவும் ஏற்படாதது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.மதிமுக வினர் போல மற்ற கட்சியினரும் போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தியிருந்தால் ஒருவேளை ராஜபக்‌ஷேவின் வருகை தடை பட்டிருக்குமோ என்றே யோசிக்கத் தோன்றுகிறது.தம்ழர்களின் நிலை குறித்து மற்ற மாநிலங்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: 144 தடை உத்தரவு, தர்ணா, நாட்டுநடப்பு, போராட்டம், விநாயக சதுர்த்தி, வை.கோ\nஒலிபெருக்கியால் மக்களை இம்சித்து ஆன்மீகம் வளர்க்க வேண்டும் எந்தக்கடவுளும் சொன்னதில்லை.\nஆனால் மாறாகத்தான் இங்கே நடக்கிறது.\nவிநாயகர் சதுர்த்தி என்பது 20 வருடங்களுக்கு முன்பு வீட்டில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கொண��டாடப்பட்டு வந்தது. அப்போது எந்த பிரச்சினையும் எழவில்லை. தெருவுக்குத் தெரு சிலைகளை வைத்து விழா கொண்டாடி அவைகளை கடலில் கரைக்க எடுத்து செல்வதால் தான் பிரச்சினை வருகிறது. ஏன் முன்புபோல் வீட்டிலே மட்டும் விழா கொண்டாடக்கூடாது அரசு தான் இதில் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும்.\nதமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, ஆயிரம் இராஜபக்கேஷக்கள் வருவார்கள். போவார்கள். நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.\nஆமாம் ஐயா..நல்லதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள்..\nதமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, ஆயிரம் இராஜபக்கேஷக்கள் வருவார்கள் போவர்கள்என்று நாம் எல்லாம் ஒன்றுபட்டு நிற்போமோ அன்று தான் இவர்களையெல்லாம் அடித்து வெளியே விரட்ட முடியும்...\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nமத நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மதத்தினரை காயப்படுத்துவதால் என்ன ஆனந்தமோ தெரியலை சிலருக்கு\nஇலங்கை இனப்படுகொலைக்கு எதிராக எழுதியமைக்கு நன்றி.\n\"இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்\nதம்ழர்களின் நிலை குறித்து மற்ற மாநிலங்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.\nவிநாயக சதுர்த்தி கொண்டாடும் தோழர்களே..கொண்டாடுங்கள்.. உங்கள் சுதந்திரத்தை யாரும் பறிக்க மாட்டார்கள் அதேகனம் பிறரது சுதந்திரத்தையும் நீங்கள் பறிக்காது செயல்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..\n-இதைப் புரிந்து கொண்டால் கலவரங்கள் உருவாக வாய்ப்பில்லை\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - ���ாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_850.html", "date_download": "2021-01-23T17:55:27Z", "digest": "sha1:SPL47CPL5PLIAPWSDUYKRX6TRCOZO7BI", "length": 7023, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் இ.போ.ச. பஸ் சாரதியை மினி பஸ் சாரதி கொட்டனால் தாக்கும் காட்சி!(வீடியோ)", "raw_content": "\nயாழில் இ.போ.ச. பஸ் சாரதியை மினி பஸ் சாரதி கொட்டனால் தாக்கும் காட்சி\nயாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துச் சாரதிகளுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.\nகாங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ஆம் இலக்க வழியில் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்துச் சாரதி இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியை தாக்கியுள்ளார்.\nஇந்தச் சம்பவம் (25) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11. 40 மணியளவில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது.\nகாங்கேசன்துறை பேருந்து நிலையத்திலிருந்து 11 மணிக்கு யாழ் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து 11.25 மணிக்கு சுன்னாகத்தில் தரித்து நின்று 11.30 மணிக்கு இ.போ.ச பேருந்து வெளிக்கிட்ட போது 11.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து வெளிக்கிட்ட தனியார் பேருந்து சுன்னாகத்தில் 11.30 தரித்து நின்று மீண்டும் 11 35 க்கு வெளிக்கிட்ட தனியார் பேருந்து சாரதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று வழிமறித்���ு தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nமினி பஸ்ஸின் பின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த கொட்டனால் பேருந்து சாரதியை தாக்கியுள்ளார். இதனால் இலங்கை போக்குவரத்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகினார் என தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் இருந்து மாலை வரை பிரச்சினைக்குரிய பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. பொலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nமாலை நேரம் பேருந்தை உரிய இடத்துக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-01-23T17:47:59Z", "digest": "sha1:N4WFXXWZ6BBDPWGC6R3GOXFEDZNYIOQP", "length": 9134, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்துவாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்த��ல் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.\nசுமன் (நடிகர்) பெற்ற விருதுகள்\nசிறந்த நடிகருக்கான நந்தி விருது\nஅக்கினேனி நாகேசுவர ராவ் (1964) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1965) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1967) * சோபன் பாபு (1969) * சோபன் பாபு (1971) * சோபன் பாபு (1972) * சோபன் பாபு (1973) * கிருஷ்ணா (1974) * சோபன் பாபு (1975) * கிருஷ்ணம் ராஜூ (1977) * ஹேமாசுந்தர் (1978) * கோகின ராமாராவ் (1979)\nஎம். பிரபாகர் ரெட்டி (1980) * எம். பிரபாகர் ரெட்டி (1981) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1982) * கமல்ஹாசன் (1983) * கிருஷ்ணம் ராஜூ (1984) * முரளி மோகன் (1985) * கமல்ஹாசன் (1986) * சிரஞ்சீவி (நடிகர்) (1987) * வெங்கடேஷ் (1988) * கமல்ஹாசன் (1989) * ராஜேந்திர பிரசாத் (1990) * தசரி நாராயண ராவ் (1991) * சிரஞ்சீவி (நடிகர்) 1992) * ஜெகபதி பாபு (1993) * சுமன் (1993) * அக்கினேனி நாகேசுவர ராவ் (1994) * வெங்கடேஷ் 1995) * ஜெகபதி பாபு (1996) * அக்கினேனி நாகார்ஜுனா (1997) * வெங்கடேஷ் (1998) * வெங்கடேஷ் (1999)\nஜெகபதி பாபு (2000) * நந்தமூரி பாலகிருஷ்ணா (2001) * சிரஞ்சீவி (நடிகர்) (2002) * அக்கினேனி நாகார்ஜுனா (2002) * மகேஷ் பாபு (2003) * ராஜேந்திர பிரசாத் (2004) * மகேஷ் பாபு (2005) * அக்கினேனி நாகார்ஜுனா (2006) * வெங்கடேஷ் (2007) * ரவி தேஜா (2008) * தசரி நாராயண ராவ் (2009) * நந்தமூரி பாலகிருஷ்ணா (2010) * மகேஷ் பாபு (2011)\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/chennai-school-student-wrote-coronavirus-leave-letter-viral-175960/", "date_download": "2021-01-23T18:39:28Z", "digest": "sha1:XEJMO2Z2WHZKYWPWALOOXR7XADOHZIDH", "length": 13405, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா? தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்", "raw_content": "\n8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனக்கு சளி, காய்ச்சல் கொரொனா அறிகுறி தெரிகிறது. அதனால், மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன் என்று எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனக்கு சளி, காய்ச்சல் கொரொனா அறிகுறி தெரிகிறது. அதனால், மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன் என்று எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரொனா என்னும் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை அந்நாட்டில் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சீனாவுக்கு வெளியே ஈரான், இத்தாலி உள்ளிட்ட மற்ற நாடுகளில் கொரொனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.\nஇந்த புதிய கொரொனா வைரஸ் உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா வைரஸ் தொற்றால் இதுவரை 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் கேரளாவில் மக்கள் கூடும் திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளது. அதே போல, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மார்ச் மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பெங்களூருவில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகொரொனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தும்மினால், இருமினால் அதன் மூலம் அந்த வைரஸ் காற்றில் எளிதில் பரவக்கூடியதாக இருப்பதால் தமிழக பள்ளிக்கல்வித் துறையும் கொரொனா காய்ச்சல், சளி, இருமல், தும்மல் போன்ற கொரொனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கவும் என்று சுற்றறிக்கை அனுப்பியது.\nஇந்த நிலையில், சென்னை, முகலிவாக்கம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனக்கு கொரொனா அறிகுறி உள்ளதாகவும் அதனால், தான் நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்கிறேன் என்று தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ள விடுப்பு விண்ணப்பம் சமூக ஊடகங்களி வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதைவிட, அவன் கடைசியாக விடுத்த ஒரு வேண்டுகோள்தான் பலரையும் சிரிக்கவைத்துள்ளது.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் எழுதிய லீவ் லெட்டரில், “ஐயா, நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரொனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி காய்ச்சல், அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு. மேலும் அரசாங்கமும் சுற்றறிக்கை செய்துள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் வரவேண்டாம் என்பதை மேற்கோல் காட்டி, ஆகையால், நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளான்.\nஅரசுப் பள்ளி மாணவன் எழுதியதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த லீவ் லெட்டரை படிப்பவர்கள் பலரும் தாங்கள் பள்ளி படிக்கும் காலத்தில் பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் சாக்கு சொல்லி லீவ் லெட்டர் எழுதுவார்களோ அவையெல்லாம் நினைவுக்கு வந்து சிரிக்கவே செய்கிறார்கள். அதிலும் இந்தச் சிறுவன், தனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்துகொள்ளும்படி கேட்டிருப்பது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இவ்வளவு அறிவா என்று அந்த மாணவன் எழுதிய லீவ் லெட்டர் கொரொனா அளவுக்கு வைரல் ஆகிவிட்டது.\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T16:33:54Z", "digest": "sha1:IQ3I2BH35MELC7V27JHD35FVO5X34TWO", "length": 6533, "nlines": 100, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "சிந்தா பள்ளிவாசல் – நெல்லை | THF Islamic Tamil", "raw_content": "\nHome திருநெல்வேலி சிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nசிந்தா பள்ளிவாசல் – நெல்லை\nadminApr 22, 2017திருநெல்வேலி, பள்ளிவாசல், வட்டாரம்0\nசிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து மக்களே அதிகம் வசிக்கின்றனர். இந்த ​ப்​பள்ளி வாசல் ​புதியது, ​ ​பழையது என்று ​இரண்டாக உள்ளது . ​ ​புதியது நிர்மாணிக்கப்பட்டு,​​ ​பழைய ​ பகுதி​ பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள இந்த​ப்​பள்ளிவாசல் மிகவும் சிறப்பு பெற்றது. ​\n​குழந்தை வரம் வேண்டி இங்கு வியாழன் அன்று தொழுகை முடிந்தவுடன் அவர்களுக்காகச் ​சிறப்பு பிரார்த்தனை செய்யவும் இங்கு உள்ள இசுலாமியர்கள் தயாராக உள்ளதால் இங்கு இந்து மக்கள் அதிகமாக வருகின்றனர். இந்த பள்ளிவாசலின் உள்ளே ஒரு கொடிமரம் வைக்கப்பட்டு,​ அதை​ச்​சுற்றிலும் ஊது​வத்திகள்​, ஜவ்வாது போன்றவைகள் இறைவனுக்காகப் ​படைக்கப்படுகின்றன .\nஇ​ங்குள்ள ​ கொடிமரம்​, முன்னர் பர்மாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பம் வந்த படகின் கொடிமரம்தான் என்கிறார் வழக்கறிஞர். திரு .எம்.எம்.தீன் அவர்கள் .\nஇந்த​ப்​ புதிய பள்ளிவாசலிலே எல்லா நிகழ்வுகளும் தொழுகைகளும் நடைபெறுகிறது. பழையபள்ளிவாசல் சிறப்பு பூஜை காலங்களில் மட்டும் திறக்கப்படுகிறது.\nPrevious Postநவாப் சாகிப் பள்ளிவாசல் - நெல்லை Next Postமீரா பள்ளிவாசல் - நெல்லை\nநவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\nபஷீர் அப்பா தர்கா – நெல்லை\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/11/29/the-first-case-under-the-new-law-against-love-jihad/", "date_download": "2021-01-23T17:50:29Z", "digest": "sha1:VRKOWCSIBM2YDULKMRKRPO4I43AK7WDK", "length": 26009, "nlines": 235, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "The first case under the new law against Love Jihad - லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசுJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nலவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்ட��்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு\nஇந்தியாவின் உத்திர பிரேதச மாநிலத்தில் புதிதாகக் அமல்ப்படுத்தப்பட்டுள்ள, திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉத்திரப் பிரதேசத்தில் சென்ற நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் “லவ் ஜிகாத்”துக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து “லவ் ஜிகாத்” தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முன்மொழியப்பட்டது. உத்திரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் சட்டவிரோதமாக மத மாற்றுவதற்கான தடைச்சட்டம் 2020-க்கு ஒப்புதல் அளித்தார்.\nஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த நாளிலேயே, இத்தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது: ”கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. ஒரு பெண்ணைப் பலவந்தமாக மதம் மாற்றி திருமணம் செய்வதற்கான மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து தியோரானியா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். மதம் மாற்றுவதற்காக இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ளது”. என்று உத்திரப் பிரதேச தியோரானியா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nREAD ALSO THIS பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் - கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nநீரிழிவு நோய��� அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\n அதிர போகும் தமிழக அரசியல்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க��கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திக���் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2021/01/blog-post_66.html", "date_download": "2021-01-23T17:46:06Z", "digest": "sha1:J7LNDRLXDCB5ABELVDFSB5UQDMXRR34L", "length": 3573, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி ! - Lalpet Express", "raw_content": "\nஜன. 10, 2021 நிர்வாகி\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நண்பர்கள் , முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் மழையின் காரணமாக குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர் இதில் எதிர்பாராத விதமாக நிறைய விபத்து ஏற்பட்டது இதை நமது இணையதளத்திலும் முகநூலில் jaikar.sanjai பதிவிட்டு இருந்தார் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக சாலையை சரி செய்தமைக்கு pwd அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தகவல் :-jaikar.sanjai\n18-1-2021 முதல் 23-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nலால்பேட்டை ஹை ஸ்கூல் பின்புறம் சோத்துபான அப்துல் மாலிக் மறைவு\nலால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/02/all-your-beauty.html", "date_download": "2021-01-23T17:41:47Z", "digest": "sha1:QWQ4XZUAC7DD4WNJY2HG2ZQHTKUXGTUP", "length": 9708, "nlines": 263, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: All Your Beauty-Goli Soda", "raw_content": "\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nபைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி\nபடிச்சு பாரு இங்கிலிஷு பேப்பர் நானுடி\nநான் பேர் அண்ட் லவ்லி போட்டு வந்த ��ூப்பர் மேனடி\nகோயம்பேடு மார்க்கெட்டில வந்து பாரடி\nநான் கோணி மூட்டை தூக்கிறவன் ஆனா என்னடி\nகோயம்பேடு மார்க்கெட்டில வந்து பாரடி\nநான் கோணி மூட்டை தூக்கிறவன் ஆனா என்னடி\nஅப்பு டவுன்னு வாழ்கையில வந்து போகும்டி\nநான் அப்ப கூட உன்ன விட்டு போக மாட்டேன்டி\nஅப்பு டவுன்னு வாழ்கையில வந்து போகும்டி\nநான் அப்ப கூட உன்ன விட்டு போக மாட்டேன்டி\nபல்ட்டி அடிப்பேன்டி உசிர கழ்டி கொடுப்பேன்டி\nநீ இப்ப சொல்லு நூறு பேரை சொளட்டி அடிப்பேன்டி\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nபைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி\nபார்க்க பார்க்க வந்ததம்மா லவ் தானடி\nஉன் பார்வையில பதில சொன்னா எஸ்ஸு தானடி\nபார்க்க பார்க்க வந்ததம்மா லவ் தானடி\nஉன் பார்வையில பதில சொன்னா எஸ்ஸு தானடி\nவெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது\nஒரு தண்ணி லாரி போல வந்து என்னை இடிக்குது\nவெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது\nஒரு தண்ணி லாரி போல வந்து என்னை இடிக்குது\nசட்டி எல்லாம் பள பளன்னு தானிருக்குது\nஅதில அச்சடிச்ச வாசகம் தான் என்னை மிரட்டுது\nசட்டி எல்லாம் பள பளன்னு தானிருக்குது\nஅதில அச்சடிச்ச வாசகம் தான் என்னை மிரட்டுது\nஉன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி\nஉன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி\nஎன்னை பயமுறுத்தும் உன் கொப்பன் எனக்கு வில்லன் தானடி\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nஆள் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி\nபைன் கோலிட்டி உன் பெர்சனாலிட்டி\nபடிச்சு பாரு இங்கிலிஷு பேப்பர் நானுடி\nநான் பேர் அண்ட் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி\nபடம் : கோலி சோடா (2014)\nஇசை : எஸ் என் அருணகிரி\nவரிகள் : கானா பாலா\nபாடகர் : கானா பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/4303-2018-04-07-05-55-04", "date_download": "2021-01-23T18:02:19Z", "digest": "sha1:5PWM7WH5FAKMXVDR7EPHHBXG4ML7QDTD", "length": 28446, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nஐ.நா மன்றத்தில் தமிழ் ஈழக்கொடி பறந்தே தீ��ும்\nமீண்டும் போரைத் திணிக்க சதி\nஇலங்கை, ஈழம், தமிழர் - இனி\nகாவிரி - கலைஞரின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை\nஈழ விடுதலைப் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nஅன்பான எம் தமிழ் உறவுகளே…\nஅலை அலையாய் பறந்து வந்த ஊடகச் சதிகளினால் சிக்குண்டு எதுவும் செய்ய இயலா குற்ற உணர்ச்சியில் .. தன்னைத் தானே உளவியலாய் சிதைத்துக் கொண்டிருக்கும் எம் இனமே…\nதூர எறியுங்கள் துக்கங்களை கண்ணீர் துளிகள் எதையும் நமக்கு பெற்று தரப் போவதில்லை.\nஇதுவரை நாம் நிலை கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்கு நாமே மறுபரிசீலனை செய்வதற்கான காலமும், தீர்க்க விழிகளுடன் நமக்கான இலக்கை நோக்கை நடக்க வேண்டிய நேரமும் நமக்கு ஒருங்கே அமைந்து வந்திருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல.\nஅப்பழுக்கற்ற தியாகமும், நேர்மையும், வீரம் செறிந்த அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர் அவர்கள். கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் இனத்து ஒட்டு மொத்த வரலாற்றின் பெருமை மிகு அடையாளமும் அவரே. மாறாத புகழ் அடையாளமாய் நம் நெஞ்சில் தரித்திருக்கும் நம் தலைவருக்கு ஊடக வியாபாரிகள் மரண வேடம் புனைய முயன்று வருகின்றார்கள். எவ்வித அடக்குமுறைகளுக்கும் அஞ்சாது, துயிலாது இன்று கனன்று கொண்டிருக்கும் நம் இனத்திற்கான விடுதலை வேட்கையை நம்முள் விதைத்து, உலகத் தமிழினத்தை இன்று ஒரே இழையில் கோர்த்திருக்கும் நம் தேசிய தலைவருக்கு எக்காலத்திலும் மரணமில்லை. எம் இனம் உள்ளளவும் தமிழ் பேசும் இறுதி உதடுகள் உள்ளளவு தலைவர் இருப்பார்.\nஊடக வியாபாரிகள் சிங்கள இன வெறியாட்ட கூட்டத்திடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் நடத்தும் தோல் பாவை கூத்தினை ஒளிபரப்பி நம் கவனத்தை திசை திருப்புவதில் ஒரளவு வெற்றி பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 4 தினங்களாக நம் தேசிய தலைவர் குறித்தான செய்திகளிலேயே நம் கவனம் நிலைக் கொத்தி நின்றதே ஒழிய அங்கே இன்னமும் அல்லலுற்று, அவதியுற்று காயம் பட்டு குற்றுயிரும், கொலையுயிருமாய் சிக்கிக் கிடக்கும் நம் சகோதர, சகோதரிகளின் பால் திரும்பியதா என்றால், வெட்கத்தோடு ஒப்புக் கொள்வோம். இல்லை.\nஇதைத்தான் சிங்கள அரசும்., இந்திய உளவுத் துறையும், பார்ப்பன ஊடக வியாபாரிகளும் எதிர்பார்த்தனர். எதிரிகள் நினைப்பது போலவே வீழ்கிற நம் மனநிலையை நம் தேசிய தலைவர் விரும்புவாரா. இப்படி நித்தமும் வரும் செய்திகளில் சிக்கிக் கொண்டு உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு கலங்கி நிற்கும் வலுவிழந்த மனநிலை ஒரு தேசத்தை கட்டி எழுப்பக் கூடியதா\n நம் தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற தனிமனிதனால் கட்டப்பட்டது தான் நம் விடுதலை இயக்கம், தமிழீழ நாடு என்ற அனைத்துமே... நம் இனத்தில் உதித்த அந்த உத்தமருக்கு இருக்கும் உழைப்பும், மனநிலையும் நமக்கேன் இல்லாமல் போனது தலைவரும், இயக்கமும் மட்டுமே களத்தில் நின்று போராடி தேசம் பெற்று தருவார்கள் என்ற எண்ணம் நமக்குள் ஊறிக் கிடப்பது தவறுதானே… தலைவரும், இயக்கமும் மட்டுமே களத்தில் நின்று போராடி தேசம் பெற்று தருவார்கள் என்ற எண்ணம் நமக்குள் ஊறிக் கிடப்பது தவறுதானே…. நம் இனம் விடுதலை இரண்டாம் பட்சம்.. நம் மனநிலைக்கான விடுதலைதான் முதல் கட்டம். இதைத் தான் நம் தலைவர் நமக்கு இந்த நொடி வரை போதித்து வருகிறார். இப்படி ஒரே ஒரு தனிமனிதனை சார்ந்து அவரின் தலையில் அனைத்து சுமைகளையும் சுமத்தி விட்டு எதையும் செய்யாமல்.. நமக்கான நாடு அமையும் என கனவில் முழ்கிக் கிடப்பது நியாயம் தானா..\nஒரு செய்தி வருகிறது. கலங்கி அழுகிறோம்.. துவண்டு விழுகிறோம்… மது குடித்து திரிகிறோம். கும்பல் கும்பலாக பேசி களைக்கிறோம். அலைபேசி குறுஞ்செய்திகளை அனுப்பி மேலும் குழம்பி…குழப்புகிறோம்…இதைத் தவிர கடந்த நாட்களில் நாம் சாதித்தது என்ன…\nஇப்படி புலம்பி.. அழுது திரிவதன் மூலமாக நாட்களைக் கரைப்பது யாருக்கு லாபமாக அமையும் என்பதனை சற்று யோசித்துப் பாருங்கள். உலக வல்லாதிக்க நாடுகள் அதிகார, பொருளாதார நோக்குகளுடன் ஈழ இனப் பிரச்சனையை கையாண்டு வருகிறார்கள். சிங்கள அரசு தமிழனை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உ��க வல்லாதிக்கத்தின் பிடிகளுக்குள் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டது. ராஜபக்சே என்ற மூர்க்க முட்டாளுக்கு ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை கனரக ஆயுதங்கள் மூலமாக களைய முடியாது என்ற அறிவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் எதிரிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு உளவியலாய் நம்மை பலிக் கொடுப்பது என்பது எதிரியின் கனரக ஆயுதங்களை விட நமக்கு எதிரானது இல்லையா..\nகோடிக்கணக்கான மக்களை இழந்த பிறகும் யூதர்களால் ஒரு இஸ்ரேலை எழுப்ப முடியும் போது நம்மால் முடியாதா…என்ன..\nதாயகத் தமிழகத்தில் அறியாமையினாலும் சுயநல வாழ்க்கை முறையினாலும் உணர்வற்றுத் திரிகிற நம் சக தமிழனை அறிவு வயப்படுத்தி மக்கள் போராட்டமாக புரட்சியாக ஈழ ஆதரவு உணர்வினை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராஜபக்சேவும், அவனது படைகளும் செய்த போர்க்குற்றங்களை, இனப் படுகொலை நடவடிக்கைகளை, மனித உரிமை மீறல்களை உலக சமூகத்திற்கு அம்பலப்படுத்தி தீரவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். இந்த நொடி அளவிலும் சிங்கள பேரினவாத அரசின் முகாம்களில் சிக்கித் தவிக்கும் மக்களையும் இன்னமும் போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கிற, காயம்பட்டு கதறிக் கொண்டிருக்கிற தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு சர்வ தேச சமூகத்திற்கு இருக்கிறது என உணர்த்த வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.\nமரணக்குழிகளுக்குள் போன மாவீரர்களின் கனவான தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தமிழீழ நாடு என்ற இலட்சியத்தினை மெய்பிக்க அனைத்து வல்லாதிக்க சக்திகளையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்..\nஇதையெல்லாம் செய்யாமல் இன எதிரிகளின் ஊடக சதிகளுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டு, தேங்கி நின்றோமானால் இது வரை நடந்த பேரழிவினை மிஞ்சிய அழிவு நிகழும் அபாயம் இருக்கிறது.\nஎத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும். அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.\nஎந்த செய்தி வேண்டுமானாலும் வரட்டும். படங்கள், வீடியோ என நாடகங்கள் நடக்கட்டும். அவற்றில் நம் மனநிலையை தவற விட்டு நம் கனவினை நாமே சிதைத்துக் கொண்ட அவலத்திற்கு ஆளாக வேண்டாம். உறுதியோடு நிற்போம். உயிர் உள்ள வரை போ��ாடுவோம். இறுதித் தமிழன் இருக்கும் வரை கனவு மலர களம் காண்போம். ஏற்கனவே புலம் பெயர்ந்த நம் உறவுகளின் கடுமையான போராட்டம் உலக நாடுகளின் மனசாட்சியினை உலுக்கி வருகிறது. நாமும் உலகமே உற்று நோக்கக் கூடிய வகையில் மிகப் பெரிய போராட்டங்களை, எழுச்சிகளை தாயக தமிழகத்தில் உருவாக்க வேண்டியது அவசியம். நம் இனத்திற்கு நேர்ந்த அழிவினை எதிர்த்து மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் அளவற்ற உத்வேகத்துடன் போராட துவங்க வேண்டும்.\nநம் மத்திய அரசு சிங்கள பேரினவாத அரசிற்கு செய்து வருகின்ற உதவிகளை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் வலிமையான போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கும் விதமான நிர்பந்தங்களை சிங்கள அரசிற்கும், நம் மத்திய அரசிற்கும் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான போராட்டங்களை நிகழ்த்துவோம். மக்கள் சக்தியை திரட்டுவோம். நிகழ்ந்து முடிந்திருக்கும் இனப் பேரவலத்தினை உலகக் கண்களுக்கு திரையிட்டு காட்டுவோம்.\nஇணையத் தமிழர் இயக்கம் சார்பாக வரும் வாரத்தில் கும்பகோணம் அல்லது சென்னையில் ஒரு மாபெரும் வீரவணக்க நிகழ்வும், பொய் பிரச்சார முறியடிப்பு பரப்புரையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.\nபிழைப்புவாத அரசியல் தேர்தலில் இன எதிரிகளுக்கு வலுவில்லாத பின்னடைவினை ஏற்படுத்தியது போல இந்த முறையும் நாம் ஏமாறக் கூடாது. ஊருக்கு ஊர் இருக்கும் தமிழுணர்வாளர் அமைப்புகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி நாடு தழுவிய மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக சாத்தியப்படுத்துவதன் மூலமே நமக்கான தீர்வு அடங்கியுள்ளது.\nதுவண்டு கிடக்கும் நாமும்..விழிகளை துடைத்துக்கொண்டு…\nஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..\nதமிழர்களின் தாகம்…. தமிழீழ தாயகம்.\nஇணையத் தமிழர் இயக்கத்தின் சார்பாக..\nமணி.செந்தில், யுவன்பிரபாகரன், சேனா.பானா, விஷ்ணுபுரம் சரவணன்,இளவரசன்,பிரபாகரன்,\n- மணி.செந்தில், கும்பகோணம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://momgrind.com/ta/manup-review", "date_download": "2021-01-23T17:10:21Z", "digest": "sha1:NBQUO2JPSHUJTVNFSSTI5MF7P7QUXDP5", "length": 36852, "nlines": 122, "source_domain": "momgrind.com", "title": "Manup ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிஉறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nபல சமீபத்திய அனுபவங்களை நம்பி, பல ஆர்வலர்கள் மனூப்பைப் பயன்படுத்தும் போது ஆற்றலையும் Erektion அதிகரிக்க Manup. எனவே Manup பிரபலமடைந்து Manup ஆச்சரியமில்லை. உங்கள் இனப்பெருக்க சக்தியைப் பொறுத்தவரை, நீங்கள் இன்னும் நிலையானதாக இருக்க விரும்புகிறீர்களா உங்களை ஏமாற்றாத ஒரு மரியாதைக்குரிய உற்சாகம் - அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்\nஉங்கள் அவல நிலைக்கு Manup ஒரு தீர்வாக இருக்கலாம். தீர்வு எவ்வளவு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது என்பதை பல்வேறு பயனர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். பின்வரும் Manup முழு விஷயமும் உண்மையாக இருந்தால், அவர்கள் உகந்த இறுதி முடிவுகளுக்கு Manup எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் Manup.\nஉங்கள் மனைவி, அவளுடைய நண்பர்களுடன், அவளுடைய முதல் வகுப்பு வீரியத்துடன் குறிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் எப்போது வேண்டுமானாலும் Erektion ஒரு உறுதியான Erektion பெற விரும்புகிறீர்களா அன்பை உருவாக்க எப்போதும் யார் தயாராக இருக்கிறார்கள் அன்பை உருவாக்க எப்போதும் யார் தயாராக இருக்கிறார்கள், நீங்கள் கடினமான, நீண்ட கால Erektion, நீங்கள் கடினமான, நீண்ட கால Erektion க்ளைமாக்ஸுக்குப் பிறகு நீங்கள் உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகு நீங்கள் உடலுறவு கொள்ள விரும்புகிறீர்களா\nபுரிந்துகொள்வது, இதை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு கனமான உணவு, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் இப்போது யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளீர்கள், எதையாவது மாற்றிவிடுவீர்கள். உங்கள் Erektion திறனைக் கையாள்வதில்லை என்பதால் கூட்டாண்மை முறிந்துபோகும் பல மனிதர்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பவில்லை.\n✓ Manup -ஐ முயற்சிக்கவும்\nஆற்றலை அதிகரிக்க மிகவும் பிரபலமான மருந்துகள் பெரும்பாலும் மருந்துடன் மட்டுமே கிடைக்கின்றன மற்றும் நிறைய பணம் செலவாகின்றன. ஆகையால், எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்கள் பயனற்ற சிகிச்சைகளுக்கு உட்படுகிறார்கள், ஏமாற்றமடைகிறார்கள், மேலும் ஆண்மைக் குறைவுக்கு எதிரான அவர்களின் முயற்சிகளால் அது முழுமையடையட்டும்\nஇருப்பினும், இது ஒரு அவசியமில்லை, ஏனென்றால் நீங்கள் இப்போது கற்றுக் கொள்வது போல், ஆற்றலை அதிகரிப்பதில் நல்ல மற்றும் நீண்டகால முடிவுகளை வழங்கக்கூடிய உண்மையிலேயே நல்ல சிகிச்சைகள் உள்ளன. Manup முடியுமா காத்திருங்கள், அதைப் பற்றி மேலும் அறிக.\nManup பற்றிய அடிப்படை Manup\nஉற்பத்தி நிறுவனம் ஆகும் Manup ஆற்றல் மற்றும் முன்னும் பின்னுமாக Erektion மேம்படுத்த sfähigkeit வேண்டும். உங்கள் விருப்பங்களைப் பொறுத்து, தீர்வு நிரந்தரமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும். மகிழ்ச்சி அடைந்த ஆண்களும் பெண்களும் Manup மிகச் சிறந்த வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர். தயாரிப்பு வாங்குவதற்கு முன் உங்களுக்கான அடிப்படை மூலக்கற்கள்:\nManup தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, நீண்ட காலமாக சந்தையை விற்பனை செய்து வருகிறது, எனவே நிறுவனம் அனுபவத்தின் செல்வத்தை உருவாக்கியுள்ளது. எனவே இது சந்தேகத்திற்கு இடமின்றி CalMax விட வலுவானது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் கவலையற்ற முறையில் உட்கொள்ளக்கூடிய இயற்கை பொருட்களின் தயாரிப்பைப் பெறுவீர்கள்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Manup செய்யப்பட்டது. இது அசாதாரணமானது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல சவால்களை சமாளிக்க அடிக்கடி முயற்சி செய்கின்றன, அவை நிச்சயமாக நிபந்தனையுடன் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் மிகக் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன அல்லது இல்லை, அதாவது அந்த நிதி தேவையற்றது.\nManup என்பது இணைய Manup உற்பத்தி செய்யும் நிறுவனத்தை குறிக்கி���து, இது இலவசமாகவும் விவேகமாகவும் இருக்கிறது.\nஉயர் தரமான கூறுகளை விரைவாகப் பாருங்கள்\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட கலவையின் அடித்தளம் சில முக்கிய பொருட்களை உருவாக்குகிறது :, அத்துடன்.\nManup நடைமுறை சோதனையால் ஈர்க்கப்பட்டு, அடிப்படை நிபந்தனை என்னவென்றால், உற்பத்தியாளர் 2 பாரம்பரிய பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்: அதனுடன் இணைந்து.\nஇந்த டோஸ் முக்கியமானது, சில தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் இந்த தயாரிப்புடன் அல்ல.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு பிரிவு ஏன் கிடைத்தது என்பது பற்றி முதலில் நான் கொஞ்சம் யோசித்திருந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆற்றல் அதிகரிப்பதில் பொருள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற கருத்துக்கு வந்தேன்.\nசுருக்கமாக, அதன்படி நாங்கள் சொல்கிறோம்:\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு சீரான பொருட்களின் செறிவு மற்றும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது, அவை ஆற்றலை திறம்பட அதிகரிக்கவும் தங்கள் பங்கைச் செய்கின்றன.\nஎனவே, Manup தனித்துவமான அம்சங்கள் வெளிப்படையானவை:\nதயாரிப்பின் நெருக்கமான ஆய்வு மற்றும் ஏராளமான பயனர் கருத்துக்களின்படி, பலவிதமான பிளஸ்கள் சிறந்தவை என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்:\nநிச்சயமற்ற மருத்துவ பரிசோதனைகளை புறக்கணிக்க முடியும்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் வணிகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்ல நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவு குறைவாக உள்ளது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, அங்கு நீங்கள் எதை வாங்குகிறீர்கள்\nManup பயன்படுத்தும் போது என்ன Manup எதிர்பார்க்கலாம்\nManup உண்மையில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, பொருட்களின் ஆய்வைப் பார்ப்பது உதவுகிறது.\nManup -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யு��்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇந்த முயற்சியை நீங்கள் ஒரு பிற்பகுதியில் எங்களிடம் ஒப்படைக்க முடியும், நாங்கள் வெவ்வேறு ஆண்களின் அறிக்கைகளையும் ஆராய்வோம், ஆனால் முதலில் நிறுவனம் Manup பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க விரும்புகிறோம்:\nகூடுதலாக, அன்பின் செயல், செக்ஸ் இயக்கி மற்றும் புணர்ச்சியின் திருப்தி ஆகியவற்றில் இந்த நிலை அதிகரிக்கிறது\nதனித்துவமானது என்னவென்றால், இதன் விளைவு குறுகிய காலத்திற்கு நீடிப்பது மட்டுமல்லாமல், நீடிக்கும், இதனால் வாங்குபவர் எப்போதும் உடலுறவுக்கு தயாராக இருக்கிறார்\nஅதற்கு மேல், டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரிக்கிறது, இது ஆண்மைக்குத் தவிர்க்கமுடியாமல் கூர்மைப்படுத்துகிறது - முக்கிஸ், த பிக்சர் ஆஃப் த லேசல்ஸ், லேடீஸ் மீதான விளைவு - மேலும் மேலும் மேலும் செயல்திறனைக் கொண்டுவருகிறது\nமூட்டு கடந்த காலங்களில் கடினமாகவும் தடிமனாகவும் மாறும்\nஇதன் விளைவாக, நரம்புகள் உறுதியானவை, வேகமானவை மற்றும் தொடர்ச்சியானவை\nஉள்ளடக்கங்கள் ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்\nகவனம் மிகவும் தெளிவாக பொது ஆண்மை நேர்மறை வளர்ச்சி எனவே இந்த கட்டத்தில் என்று மேல் குறிப்பாக முக்கியம் Manup முதல் இடத்தில் ஒரு வலுவான நிலையான மற்றும் நம்பகமான அடுத்தடுத்த விறைப்பு கொடுக்கிறது.\nபொதுவாக ஆண் தேர்ச்சி அதிகரிப்பதைத் தவிர, ஆண்குறியின் அளவு அதிகரித்ததும் ஒரு வழிமுறையாகத் தெரிகிறது.\nதயாரிப்பின் நம்பகமான பயனர்களின் மதிப்பீடுகள் குறைந்தபட்சம் இதுபோன்றவை.\nManup யார் பயன்படுத்த முடியாது\nஉங்களுக்கு வயது இல்லையென்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது. தயாரிப்பை அதன் முழு காலத்திற்கும் பயன்படுத்த நீங்கள் நிச்சயமாக நிற்க முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் கவலைப்படுவதில்லை.உங்கள் சொந்த ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் உங்கள் ஆற்றலை அதிகரிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை இந்த சூழ்நிலைகளில், நீங்கள் கவலைப்படுவதில்லை.உங்கள் சொந்த ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, குறைந்த���ு அல்ல, ஏனெனில் உங்கள் ஆற்றலை அதிகரிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை அந்த விஷயத்தில், கவலைப்பட வேண்டாம். இது Extenze போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை மிகவும் வேறுபடுத்துகிறது.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் & \"நான் Erektion கடினத்தன்மையையும் சகிப்புத்தன்மையையும் மேம்படுத்த விரும்புகிறேன், அதற்காக ஏதாவது செய்ய தயாராக இருக்கிறேன்\", நீங்கள் தயங்க வேண்டாம், ஏனென்றால் இன்று ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது ,\nManup ஒரு பெரிய ஆதரவாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nதயாரிப்புடன் கூடிய சூழ்நிலைகளை ஒருவர் எதிர்பார்க்க வேண்டுமா\nபெருமளவில், Manup என்பது உடலின் உயிரியல் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை இங்கே காணலாம்.\nஎனவே தயாரிப்புக்கும் மனித உடலுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது முடிந்தவரை அதனுடன் இணைந்த நிகழ்வுகளை விலக்குகிறது.\nஆரம்ப உட்கொள்ளல் சில நேரங்களில் அறிமுகமில்லாததாக உணர வாய்ப்பு உள்ளதா தேவைப்பட்டால், தனித்துவமான விளைவுகள் வெளிப்படையாகத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்த சிறிது நேரம் தேவைப்படுகிறதா\n உடல் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் கவனிக்கத்தக்கவை, இது ஆரம்பத்தில் ஒரு சீரழிவாக இருக்கலாம், ஆனால் அறியப்படாத ஒரு உணர்வாகவும் இருக்கலாம் - இது சாதாரணமானது மற்றும் குறுகிய நேரத்திற்குப் பிறகு தீர்வு காணும்.\nபக்க விளைவுகள் இன்னும் பல பயனர்களால் பகிரப்படவில்லை ...\nManup என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஎந்த சிறப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்\nதயாரிப்பாளரின் விரிவான விளக்கக்காட்சி மற்றும் தயாரிப்பின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, எப்போதும் மற்றும் அதிக சோதனை மற்றும் பிழை இல்லாமல், Manup யாரையும் எளிதில் பயன்படுத்தலாம்.\nManup முழு நேரத்திலும் கொண்டு செல்ல முடியும், யாரும் கவனிக்கவில்லை. பயன்பாடு மற்றும் உட்கொள்ளல் தொடர்பான அனைத்து முக்கியமான தகவல்களையும் நிறுவனம் வழங்குகிறது - எனவே நீங்கள் பெரிய முயற்சி இல்லாமல் பெரும் நிவாரணத்தைப் பெறுவீர்கள்\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் காணப்படுகின்றன\nஎண்ணற்ற வாடிக்கையாளர்கள��� முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனித்ததாகக் கூறுகிறார்கள். சில வாரங்களுக்குப் பிறகு சுவாரஸ்யமான அனுபவங்களை ஏற்கனவே பதிவு செய்ய முடியும் என்பது வழக்கமல்ல.\nசோதனையில், வாடிக்கையாளர் பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தினார், இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nநீண்ட காலத்திற்குப் பிறகும், பெரும்பாலான பயனர்கள் இந்த தயாரிப்பு குறித்து மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்\nஅதன்படி, மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், அனுபவ அறிக்கைகளால் ஒருவர் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் காண சிறிது நேரம் ஆகும்.\nManup போன்ற ஒரு கட்டுரை விரும்பிய முடிவுகளை வழங்குவதைப் பார்க்க, பயனர்களின் மன்றங்கள் மற்றும் மதிப்புரைகளிலிருந்து வரும் அனுபவங்களைப் பார்ப்பது வேதனை அளிக்காது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனெனில் அவை வழக்கமாக மருந்து மூலம் மட்டுமே கிடைக்கின்றன பாடினார்.\nManup முக்கியமாக மருத்துவ பரிசோதனைகள், அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகளால் இயக்கப்படுகிறது. எனவே சாத்தியமான சிகிச்சைகள் பற்றி பார்ப்போம்:\nஇவை தனிநபர்களின் குறிக்கோள் இல்லாத அவதானிப்புகள் என்று கருதுங்கள். Miracle மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும். எவ்வாறாயினும், இவற்றின் தொகை மிகவும் கவர்ச்சியானது மற்றும் நான் கருதுவது போல், பரந்த மக்கள் - நீங்கள் உட்பட.\nபரந்த வெகுஜன மேலும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nஅவர்கள் தங்கள் வீரியத்தால் பெண்களை ஊக்குவிப்பார்கள்\nஅடுத்த முறை மீண்டும் இயங்காது என்று நீங்கள் இதைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியதில்லை என்றால், அதை எப்படி விரும்புகிறீர்கள்\nநான் ஏற்கனவே பல வைத்தியங்களை முயற்சித்ததால், Manup நல்ல வாய்ப்புகள் Manup என்று நான் நம்புகிறேன்.\nஅன்றாட வாழ்க்கையில் வேறு நல்ல விஷயங்கள் உள்ளன என்பதை நீங்க���் ஏற்கனவே நம்பியிருக்கலாம், ஆனால் நேர்மையாக இருக்கட்டும்: நெருக்கமான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும்போது வினோதமான உணர்வு எங்கிருந்து வருகிறது உண்மையில், உங்களிடம் அன்பு செலுத்துவது கூட முக்கியம். இறுதியாக விறைப்புத்தன்மையை ஈடுசெய்ய எப்போதும் போதுமான ஊக்கத்தொகை\nகூடுதலாக, நீங்கள் கணிசமான பிற நன்மைகளிலிருந்து பயனடைகிறீர்கள்: உங்கள் விதிவிலக்கான சுயமரியாதைக்கு நன்றி, நீங்கள் மற்றவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பீர்கள்.\nதயாரிப்பை நீங்களே முயற்சி செய்வதற்கான வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஎனவே நீங்கள் Manup நேரம் காத்திருக்கக் கூடாது, இது Manup அல்லது உற்பத்தியை Manup அபாயத்தை ஏற்படுத்தும். இயற்கையான செயலில் உள்ள பொருட்களுடன் இது எப்போதாவது நடக்கிறது.\nமுறையான விற்பனையாளர் மூலமாகவும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இதுபோன்ற பயனுள்ள தயாரிப்புகளை ஆர்டர் செய்யும் திறன் அரிதாகவே இருக்கும். அசல் வழங்குநரின் வலைத்தளம் வழியாக நீங்கள் அதை தற்போதைக்கு வாங்கலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற சாயல் தயாரிப்பு வாங்க ஆபத்து இல்லை.\nசில மாதங்களுக்கு இந்த சிகிச்சையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், நீங்கள் சிக்கலைக் காப்பாற்றுவீர்கள். இறுதியில், வெற்றிக்கான தீர்க்கமான காரணி என்னவென்றால், நீங்கள் பெரிய படைப்புகளை வலிமையுடன் செய்யவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இருப்பினும், உங்கள் நிலைமை உங்களை போதுமான அளவு உயர்த்தும் வாய்ப்புகள் நன்றாக உள்ளன, மேலும் இது தீர்வுடன் சீரான மாற்றங்களைச் செய்ய உதவும். Hammer of Thor மாறாக, இதன் விளைவாக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த தீர்வை ஆர்டர் செய்வதற்கான வழிகளைத் தேடுங்கள்\nஒரு தவறு, எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்குரிய இணைய கடைகளில் விலைகளை வாங்கும்போது.\nநீங்கள் பயனற்ற அளவு பணத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், கடுமையான ஆபத்தையும் எடுக்கலாம்\nகவனம்: நீங்கள் Manup, சரிபார்க்கப்படாத ஆன்லைன் ஸ்டோர்களை பைபாஸ் செய்கிறீர்கள்\nஇது அனைத்து உலகங்களுக்கும் சிறந்ததை உங்களுக்கு வழங்குவதால் தயாரிப்பு வாங்குவதற்கான சிறந்த இடமாக இது உள்ளது - நியாயமான விலையில் உண்மையான தயாரிப்பு, மிக விரிவான சேவை மற்றும் விரைவான விநியோகங்கள்.\nஇந்த வழியில் நீங்கள் மருந்தை எளிதான வழியில் வாங்கலாம்:\nஇங்குள்ள எங்கள் குழு சரிபார்க்கும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் கவனக்குறைவான ஆராய்ச்சியைத் தவிர்ப்பது நல்லது. எங்கள் ஆசிரியர்கள் இணைப்புகளை தவறாமல் புதுப்பிக்கிறார்கள், இதனால் கொள்முதல் விலை, வழங்கல் மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nACE மாறாக, இது மிகவும் நன்மை பயக்கும்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Manup -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nManup க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/genelia-deshmukh-ritiesh-deshmukh-pledged-to-donate-their-body-organs-204001/", "date_download": "2021-01-23T17:39:01Z", "digest": "sha1:OG2V5WYNLML6L45ZEWA2CL5GIAOAZHYW", "length": 10847, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி!", "raw_content": "\n’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி\n\"நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, 'வாழ்க்கை பரிசு' தான்\"\nநடிகை ஜெனிலியா தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது அப்பாவியான பப்ளி கதாபாத்திரம், அந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரமாக உள்ளது. எவர் கிரீன் பியூட்டியான இவர், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு படங்களில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வருகிறார் ஜெனிலியா.\nசீரியல் ஃபேன்ஸுக்கு குட் நியூஸ் விரைவில் சின்னத்திரை படபிடிப்பு தொடக்கம்\nபுதன்கிழமை மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் தானும் உடல் உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார். சமூக ஊடகங்களில், “என் கணவரும் நானும் நீண்ட காலமாக இதைப் பற்றி யோசித்து வருகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய முடியவில்லை. இன்று மருத்துவர் தினத்தன்று எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்கிறோம். ���ங்களுக்கு ஊக்கமளித்த டாக்டர் நோசர் ஷெரியருக்கும், ஃபோக்ஸிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப் பெரிய பரிசு, ‘வாழ்க்கை பரிசு’ தான். இதில் பங்கெடுத்து உயிரைக் காப்பாற்ற உறுதிமொழி எடுத்து, உங்கள் உறுப்புகளை தானம் செய்ய முன்வர, உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கோரிக்கை வைத்திருந்தார் ஜெனிலியா.\nஉளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி – சென்னையில் தீவிர சிகிச்சை\nரித்தேஷ் தேஷ்முக் தனது பக்கத்தில், ””வாழ்க்கை பரிசு” என்பதை விட வேறு ஒருவருக்கு பெரிய பரிசு எதுவும் இல்லை. ஜெனெலியாவும் நானும் எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளோம். இதில் சேர்ந்து ‘வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்'” எனத் தெரிவித்துள்ளார். இந்த க்யூட் கப்பிளின் அதிரடி முடிவு ரசிகர்களிடையே பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகமல்ஹாசனை சேர்க்காவிட்டால் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nயாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velgatamil.page.tl/%26%232965%3B%26%232975%3B%26%232997%3B%26%233009%3B%26%232995%3B%26%233021%3B-.htm", "date_download": "2021-01-23T16:19:57Z", "digest": "sha1:BZXZONJWNKJL2IRARCYIOHHPA7SNWGHH", "length": 9240, "nlines": 34, "source_domain": "velgatamil.page.tl", "title": "புரட்சிகள் என்னில் ஆரம்பம் - கடவுள்", "raw_content": "\n அல்லது மனிதனின் வளர்ச்சிக்கு அவனால் உருவாக்கப்பட்டதா என பல வினாக்களை என்னுள் எழுப்பினேன்.விடை கிடைத்தது. அதை கடைசியில் பார்ப்போம்.யாரோ சொன்னார்கள் என்பதற்காக கடவுளை நம்புவதா என பல வினாக்களை என்னுள் எழுப்பினேன்.விடை கிடைத்தது. அதை கடைசியில் பார்ப்போம்.யாரோ சொன்னார்கள் என்பதற்காக கடவுளை நம்புவதா அல்லது அவர்களே சொன்னார்கள் என்பதற்காக கடவுள் இல்லை என்பதா அல்லது அவர்களே சொன்னார்கள் என்பதற்காக கடவுள் இல்லை என்பதா நம்முள் பலரின் நிலைமையும் இதுதான்.நம்பெற்றோரின் வழி, பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை கட்டாயப்படுத்தப் படுகிறது.திணிக்கப் படுகிறது. நெற்றியில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு கலாச்சாரம்.ஆண்களுக்கோ அது அடையாளம்.ஆம் கடவுள் நம்பிக்கையை பிரதிபளிக்கும் அடையாளம்.அதையே குறுக்காக இடுவதும்,செங்குத்தாக இடுவதும் அவரவர் உட்பிரிவுகளின் உச்சகட்ட பிரிதிபளிப்பு.விஞ்ஞான ரீதியில் சந்தனம் போன்றப் பொருட்கள் நெற்றியில் வைப்பது குளிர்ச்சி என்பதை மறுப்பதற்கு இல்லை,எனினும் சமூகத்தில் அவை ஒரு தனிப்பட்ட விஷயத்தை பிரிதிபளிக்கவே பயன்படுத்தபடுகிறது.\nநம் கலாச்சாரம், மதங்களுக்கும் கடவுள்களுக்கும் அப்பாற்பட்டது.ஆனால் இவ்விரண்டையும் கலாச்சார்த்தின் மீது ஏற்றுவது எவ்வகையில் நியாயம். மனிதனை நெறிபடுத்தவே மதங்களும் கடவு(ள்க)ளும்,ஆனால் இங்கு நடப்பது.......\nகடவுளை நம்புவது,படைத்தவன் மேல் பிறந்த பிரியத்தினால் அல்ல,உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயத்தினால் என்றார் சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆம் நாம் ஒருவகையான அச்சத்தினாலே கடவுளை ஏற்கிறோம்.அதுவும் அவரிடம் வியாபரமே செய்கிறோம்.கடவுளின் பெயரில் அரங்கேற்றப்படும் மூடநம்பிக்கைக்கும்,பணவிரயங்களுக்கும் வானமே எல்லை.\n“பிள்ளை அழுதது பாலுக்காக,அவளும் ஓடிவந்து பாலை ஊட்டினாள்\nபிள்ளைக்கு அல்ல பிள்ளையாருக்கு.” குடிக்க பால் கிடைக்காத ஏழ்மை நிலையில் உள்ள நம் சமூகம், அபிஷேகம்/வேண்டிதல் என்ற பெயரில் அதை வீணடிக்க மண்டியிட்டு கூட்ட நெரிசலில் காத்திருக்கும்.\nயாருடைய நம்பிக்கையையும் சீண்டிப்பார்ப்பது என் எண்ணமல்ல.அந்த நம்பிக்கையால் விரயமாகும் பொருள், இல்லாரை சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம்.கோவிலுக்கு செல்வதால் ஏற்ப்படும் மன அமைதி,ஒருமித்த நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் சங்கமிப்பதால் ஏற்ப்படும், அதிர்வுகளின் வழி உணரப்படுகிறது.அவ்வெண்ணங்கள் கொண்ட மனிதர்கள் எங்கு சந்தித்தாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் அதிர்வுகளை உணரமுடியும்,இது விஞ்ஞான உண்மை.\nவளர்ந்து வாசம் வீசும் பூக்களாய் ஆக்கப்படவேண்டிய கும்பகோணத்தின் மொட்டுக்கள் “ தீ ” எனும் அரக்கனால் இரையாக்கப்பட்டது, குமரி கடலில் வீற்றிருக்கும் என் அய்யன் திருவள்ளுவரின் கால்களை மட்டுமே கழுவ முடிந்த “ சுனாமி ” ராட்சத அலை,என் சகோதர சகோதரிகளின் உயிரை உள்வாங்கிக்கொண்டது. இது இயற்கையின் விளையாட்டு என்றால்,விளையாடியது யார் கடவுளா\nகடவுள் என்ற சொல்லை நாம் துன்பத்தில் தான் அதிகம் பயன்படுத்துகிறோம், துயரம் சூழ்ந்துகொள்ளுச் சூழலில் அத்துயரத்தை கடவுள் எனும் ஊன்றுகோல் வழி அச்சூழலில் இருந்து விடுப்பெற நாம் தன்னம்பிக்கையுடன் முயற்சிக்கிறோம்,விடுபெறவும் செய்கிறோம்.பின் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்,உண்மையில் நம் முயற்சிக்கும்,தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசே தவிர இதில் கடவுள் எங்குள்ளார்ஆக கடவுள் என்ற மாயச்சொல் நமக்கு ஒரு ஊன்றுகோல் / மாயவடிவம்.\nஅவரவர் தன்னம்பிக்கையே ஊன்றுகோல் எனும் உண்மை புரிவதாயின், கடவுள் .்\nஎனக்கு கிடைத்த விடையும் இதுதான்.\nஅவரவர் நம்பிக்கை அவரவர்களை காப்பாற்றும், ஆனால் அந்த நம்பிக்கையே மூடநம்பிக்கையாய் ஆகும்போது \nமீண்டும் சொல்கிறேன் இந்தக் குமுறல் என் சகோதர சகோதரிகளின் மனதை பதம்பார்க்க அல்ல, பழுதுபார்க்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ar-murugadoss/page/3/", "date_download": "2021-01-23T16:42:21Z", "digest": "sha1:LYD3UTJXWM2ZKL6C4I223F36VSYP4Z3X", "length": 3614, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "AR Murugadoss Archives - Page 3 of 3 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_77.html", "date_download": "2021-01-23T16:16:24Z", "digest": "sha1:P27BZAG4WNC56YX6RH2TOVM23WN5FQGQ", "length": 19375, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்...! எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமகிந்த - ரஞ்சன் தொலைபேசி உரையாடலும் லீக்... எந்த பிரச்சினையும் தனக்கில்லை என்கிறார் மகிந்த\nதானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில��� பேசியிருக்கின்றேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஎன்றாலும், அந்த அனைத்து அழைப்புக்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காகவே அன்றி வேறில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.\nஇதனால் தன்னால் அவருக்கு ஏற்படுத்தி அழைப்புக்கள் வெளிவந்தாலும் அது தனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.\nஅலரி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பத்திரிகையாசிரியர்களுடனான சந்திப்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nகோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா\nஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவ��லிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Delhi%20Sessions%20Court?page=1", "date_download": "2021-01-23T18:24:26Z", "digest": "sha1:TF5ZC5A6WMOCWWUFSWST72QRVN6QYKFX", "length": 3123, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Delhi Sessions Court", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரைம்ஸ் பாடி ஜாமீன் வழங்கிய டெல்ல...\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nellai-kannan-court-custody-till-january-13-2-vjr-240117.html", "date_download": "2021-01-23T17:54:04Z", "digest": "sha1:YHUF2ZPSLCW6SAHHIO4YYRHD344IVCGF", "length": 9897, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nநெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்\nபிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்ட்ட பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.\nஇந்தநிலையில், இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரம்பலூர் தனியார்விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இன்று நெல்லை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.\nநெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபு நெல்லை கண்ணன் ஜனவரி 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்பு���ை\nநெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல்\nகாட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nஇலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபடுகர் இன மக்களுடன் நடனம், தேநீர் கடையில் டீ... தமிழகத்தில் ராகுல் காந்தி உற்சாக பரப்புரை\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/page-4/", "date_download": "2021-01-23T17:29:05Z", "digest": "sha1:6XH7EV5O5EMUSPXPVIXPKX636CE6YYPF", "length": 5346, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\nபால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\n’ - ஆய்வறிக்கையில் தகவல்\nகோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா சுகாதார பணியாளர்கள் பகிரும் கருத்துக்கள்\nஆறு வயதைக் கடக்கும் உங்கள் பிள்ளை பால���யல் சார்ந்த கேள்விகளை கேட்கிறார்களா.. இந்த வயதில் பாலியல் கல்வி சரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26965", "date_download": "2021-01-23T18:05:55Z", "digest": "sha1:Y7YBF24VDUYJVV77E5H3U2TDZW5KOC54", "length": 4966, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "Kuwait Friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி..\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/24045917/Echo-of-price-hike-Measures-to-provide-onions-through.vpf", "date_download": "2021-01-23T18:21:20Z", "digest": "sha1:AGUZBOIBAZLYAJB2FALQOHNSUEZH5VRC", "length": 17072, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Echo of price hike: Measures to provide onions through ration shops - Interview with Minister Kamaraj || விலை உயர்வு எதிரொலி: ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிலை உயர்வு எதிரொலி: ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவிலை உயர்வு எதிரொலியாக ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நன்னிலத்தில் நேற்று அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபதிவு: அக்டோபர் 24, 2020 04:00 AM மாற்றம்: அக்டோபர் 24, 2020 04:59 AM\nவெங்காயம் விலை தற்காலிக ஏற்றம் தான். அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்ததால் வெங்காயத்தை அங்கிருந்து எடுத்து வர முடியாததால் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலை தொடரும் பட்சத்தில் தேவைப்பட்டால் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை. பயோமெட்ரிக் சர்வர் பிரச்சினைகளை சரி செய்த பிறகு படிப்படியாக பயோமெட்ரிக் நடைமுறைபடுத்தப்படும். இது சரி செய்யப்படும் வரை பழைய முறையே தொடரு��். இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக குவளைக்கால் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமுன்னதாக கூத்தாநல்லூர் அருகே உள்ள பாரதிமூலங்குடியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளிடம் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்றும் கேட்டார். அதனை தொடர்ந்து எடைஎந்திரம், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் அரசாக செயல்படுத்தி ஆட்சி செய்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி பணிகள் சிறப்பாக நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நலன் கருதி அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nஅதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 22 நாட்களில் 2 லட்சத்து 85 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 72 லட்சம் நெல் மூட்டைகள் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 93 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. மீதம் 7 சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட வேண்டிய தருணத்தில் உள்ளது.\nநிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட துணை கலெக்டர் கமல்கிஷோர், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வாணிப கழக பொதுமேலாளர் காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், துணை மேலாளர் காந்தீப்பன், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - மருத்துவர்கள் தகவல்\nஅமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தகவ��் தெரிவித்துள்ளனர்.\n2. நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வருகின்றனர் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nநிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டி வருகின்றனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\n3. பருவமழை முன்னெச்சரிக்கையாக 3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பு - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்\nபருவமழை முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.\n4. நடப்பாண்டு, கடந்த 21 நாளில் 65 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nநடப்பாண்டு, கடந்த 21 நாளில் 65 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.\n5. கிராம சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி உள்ளார் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nகிராம சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி உள்ளார் என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n4. சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்\n5. 9-ம் வகுப்பு மாணவி கற்ப���ிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/category/Feedback-Analysis", "date_download": "2021-01-23T17:35:15Z", "digest": "sha1:XNJQV7PPZT7YIPTCBYPH7NLW6CWRQGBP", "length": 10718, "nlines": 155, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil", "raw_content": "\nJan 23, 2021ஹாங்காங் பூட்டுதலுக்கு உத்தரவிடுகிறது\nJan 23, 2021பைடனின் பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ஜெனரல் லாயிட் ஆஸ்டின் உறுதிப்படுத்தப்பட்டார்\nJan 23, 2021டிரம்ப் மீதான குற்றச்சாட்டு விசாரணை பிப்ரவரி தொடங்கப்பட உள்ளது\nJan 23, 2021இலங்கையின் சுகாதார அமைச்சருக்க கொரோனா\nJan 23, 2021டிக்டோக்-கில் மூச்சுத் திணறல் விளையாட்டால் மரணமடைந்த சிறுமி\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nலண்டன்-சௌத்தோல் கிங் ஸ்ட்ரீடில் அமைத்துள்ள கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி\nலண்டனில் அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள் வெளிவந்தது அறிவிப்பு - பலர் குழப்பம்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் வெடித்தது சர்ச்சை\nலண்டனில் திருமண நிகழ்வு ஒன்றை அதிரடியாக தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nபிரித்தானியாவின் அனைத்து எல்லைகளையும் மூடி விடுங்கள் பிரதமருக்கு அழுத்தம்.. நடக்கப்போவது என்ன\nபதவி இழக்கும் நேரத்திலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் டொனால்ட் ட்ரம்ப்\nஇங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பேராபத்து\nபோலிச் செய்தி: சமூக வலைத்தளங்கள் கொள்கைக்கு பதிலாக பணம் ஈட்டுவதை முன்னிலைப்படுத்துகின்றன- சிங்கப்பூர் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் இராவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி\nலண்டனின் மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சியடையும்\n டிரம்பின் டுவிட்டர் கணக்கு அதிரடியாக முடக்கம்\nசீன மற்றும் ரஷ்ய தடுப்பு மருந்துகள் மீது அவநம்பிக்கை- உலகவிய கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்\nஅமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக பதவியிலிருக்க தகுதியற்றவராக குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்\nடிரம்புக்கு எதிரான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சிகாரர்கள் ஜனநாயக கட்சியை இணைந்துள்ளனர்.\nமார்ச் மாதத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தால் 22,000 பேரை காப்பாற்றி இருக்கலாம்\nபிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் சில மணிநேரமே உள்ளது – மைக்கல் பார்னியர்\nகொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பாதிப்பு -உலக நாடுகளின் தற்போதைய நிலை\nசந்தேகங்கள் தொடரும் நிலையில் கொவிட் 19 தடுப்பு மருந்தை பயன்படுத்த ஐக்கிய இராஜ்ஜியம் தயாராகுகின்றது.\nபிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது\nமுரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ள அஸ்ரஸெனெக்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்\nதடுப்பு மருந்து மீண்டும் பழைய வாழ்க்கையை எமக்கு ஏற்படுத்துமா\nதடுப்பு மருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் ஓரளவான தாக்கத்தையே கொண்டிருக்கும்.\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலவரம் தற்பொழுது எவ்வாறு உள்ளது\nபிரித்தானியாவின் கோவிட் தடுப்பு மருந்தை அனுமதிக்கும் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது-ஐரோப்பிய ஒன்றியம் விமர்சனம்\nஅஸ்ரஸெனெக்காவின் கொவிட் 19 தடுப்பு மருந்து மிகச்சிறந்த தயாரிப்பு- சீரம் நிறுவன தலைவர்\n30 வீதமான ஜேர்மனியர்கள் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வதில் விருப்பம் தெரிவிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/category/health", "date_download": "2021-01-23T17:21:53Z", "digest": "sha1:ZQDMBNL4PSLI2SLMIXFOSZECVM4HD7SN", "length": 10558, "nlines": 155, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil", "raw_content": "\nJan 23, 2021டிக்டோக்-கில் மூச்சுத் திணறல் விளையாட்டால் மரணமடைந்த சிறுமி\nJan 23, 2021டிரம்ப் மீதான குற்றச்சாட்டு விசாரணை பிப்ரவரி தொடங்கப்பட உள்ளது\nJan 23, 2021இலங்கையின் சுகாதார அமைச்��ருக்க கொரோனா\nJan 23, 2021ஹாங்காங் பூட்டுதலுக்கு உத்தரவிடுகிறது\nJan 23, 2021பைடனின் பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ஜெனரல் லாயிட் ஆஸ்டின் உறுதிப்படுத்தப்பட்டார்\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nலண்டன்-சௌத்தோல் கிங் ஸ்ட்ரீடில் அமைத்துள்ள கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி\nலண்டனில் அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள் வெளிவந்தது அறிவிப்பு - பலர் குழப்பம்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் வெடித்தது சர்ச்சை\nலண்டனில் திருமண நிகழ்வு ஒன்றை அதிரடியாக தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nபிரித்தானியாவின் அனைத்து எல்லைகளையும் மூடி விடுங்கள் பிரதமருக்கு அழுத்தம்.. நடக்கப்போவது என்ன\nபதவி இழக்கும் நேரத்திலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் டொனால்ட் ட்ரம்ப்\nஇங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பேராபத்து\nபோலிச் செய்தி: சமூக வலைத்தளங்கள் கொள்கைக்கு பதிலாக பணம் ஈட்டுவதை முன்னிலைப்படுத்துகின்றன- சிங்கப்பூர் அமைச்சர்\nயாழ்ப்பாணத்தில் இராவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி\nலண்டனின் மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சியடையும்\n டிரம்பின் டுவிட்டர் கணக்கு அதிரடியாக முடக்கம்\nமுடக்கத்தின் பொழுது பலர் உளரீதியான பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலை-பிரித்தானியாவில் வெளியான ஆய்வு முடிவுகள்\nஐம்பது வகையான புற்றுநோய்களை ஒரு இரத்த பரிசோதனையில் கண்டுபிடிக்கும் சோதனையில் இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைகள்\n உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களா இதை அறிந்திருத்தல் அவசியம்-புதிய ஆய்வு முடி���ுகள்\nபிரித்தானியாவில் அனைவருக்கும் ஏப்ரல் மாத அளவில் கோவிட் தடுப்பு மருந்து கொடுத்து முடியும் -கசிந்த தகவல்\nநீங்கள் சுமார்ட் கைத்தொலைபேசியை அதிகம் பயன்படுத்துபவர்களா இந்தச் செய்தியை வாசிப்பது அவசியம்\nடிரம்ப்புக்கு அருகில் எப்படி செல்ல வேண்டும்\nபிரித்தானியாவில் சளி மற்றும் காச்சலுக்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nசெல்வந்த நாடுகள் உலக சுகாதார அமைப்பின் திட்டத்தில் இணைய வெள்ளி வரை கெடு\nCOVID-19 தொற்றுநோயால் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தி வரும் சீன மக்கள்\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கனடாவுக்கு வரக்கூடும்: அமைச்சர்\nகொவிட் 19 தடுப்பு மருந்தை 10 யூரோவுக்கும் குறைவாக விநியோகிக்க உள்ள சனொபி\nஇங்கிலாந்தில் நாளாந்த புதிய கோவிட் தொற்று: 2000- தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம்\nபரந்த அளவிலான கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதை 2021 நடுப்பகுதி வரை எதிர்பார்க்கவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்\nவீடுகளில் கொரோனா சோதனை செய்வதை பரிசீலிக்கும் கனடா\nபயனுள்ள கோவிட்-19 தடுப்பூசியை அவசர கால அடிப்படியில் பயன்படுத்த பிரித்தானிய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/01/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-23T16:33:00Z", "digest": "sha1:UJ37JMNXB2PC65UIWXBZ2FFJON5RBIB5", "length": 37778, "nlines": 189, "source_domain": "chittarkottai.com", "title": "மீலாத் விழா நபி வழியா? புது வழியா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்க���் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,415 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீலாத் விழா நபி வழியா\nஉங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக\nரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர்.\nஅல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக மீலாத் விழாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்து போனாலும் சில பிரதேசங்களில் இன்றும் இவை அரங்கேற்றப்பட்டு வருவதால் அது தொடர்பான தெளிவுக்காக இவ் ஆக்கம் வரையப்படுகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பது விசுவாசத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். தூதர்(ஸல்) அவர்களை நேசிக்காத ஒருவர் ஒருபோதும் விசுவாசியாக இருக்க முடியாது. இதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.\n‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி(முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’ (அல்குர்ஆன் 33:06)\nமேலும், ஒரு மனிதனின் பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, செல்வங்கள் அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேசத்திற்குரியவர்களாக மாறாத வரை அவர் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.\n‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் கையைப் ப��டித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6632)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்\nஅருள்மறையாம் திருமறை கூறுகின்றது. ‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக\nஅல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.\nமேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘(முஹம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 4:65)\nஇஸ்லாமிய வரலாற்றில், அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர் எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி(ரழி) அவர்களே நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’ எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன்(ரழி), ஹஸன்(ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா(பிறந்த நாள்) கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.\nஎனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப்பட்டவையேயன்றி அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nமார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது\n‘அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்(துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்கள். மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்த வர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது நஹ்ர் உடைய(துல்ஹஜ் 10ஆம்) நாள் அல��லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர் இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர் இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம்(தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் இறைவா நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)\nமேலுள்ள நபிமொழி அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்; மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது. மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழா போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்.\n‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)\nமீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்ற��ம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அல்லாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக\nமாற்று மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்\nபிறந்த நாள் கொண்டாடுவது கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)\nமேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.\nமீலாத் விழா புது வழியே\nமீலாத் விழாக் கொண்டாட்டங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நபிவழியல்ல. மாறாக, மனிதர்கள் தங்களது உலகாயுத நோக்கங்களுக்காக உருவாக்கிக் கொண்ட புது வழியே என்பதை அறிந்து கொண்டோம். இவ்வாறு மனிதர்களாக மார்க்கம் என்ற பெயரில் தூதரை கேலி செய்யும் விதமாக புதுவழிகளை தோற்றுவிப்பது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழி இவ்வாறு எடுத்தியம்பு கின்றது.\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)\n‘செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)\nமேலுள்ள நபிமொழி மீலாத் விழாவும் அது தொடர்பான நிகழ்வுகளும் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.\n‘உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்��ிறீர்களா\nஇன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில் இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப்பருவத்தினரின் பிஞ்சுநெஞ்சங்களில் இம்மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.\nஇறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது அன்றாட நடவடிக்கைகளில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது அன்றாட நடவடிக்கைகளில் தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக்கருதாது அருள்மறைக் குர்ஆன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர்(ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக\nநன்றி: முஹம்மட் அர்ஷாத் அல் அதரி – தாருல் அதர்\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\n« சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\nஅல்குர்ஆன் தமிழுட��் அத்தியாயம் வாரியாக\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_74.html", "date_download": "2021-01-23T17:00:41Z", "digest": "sha1:CFUXWCQ76LQPD52RWJMNKH473X7MVSHV", "length": 9594, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "அரசு பள்ளிகளின் நிலை என்ன? திடீர் ஆய்வு நடத்த உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nHome TEAM VISIT அரசு பள்ளிகளின் நிலை என்ன திடீர் ஆய்வு நடத்த உத்தரவு\nஅரசு பள்ளிகளின் நிலை என்ன திடீர் ஆய்வு நடத்த உத்தரவு\nமாவட்டங்களில், அந்தந்த வட்டார கல்வி அதிகாரிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், மாதந்தோறும் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளின் தரம், உள்கட்டமைப்பு வசதியை கண்டறிய, ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர்களும், பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். மாதம் குறைந்தபட்சம், 20 பள்ளிகளில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஆய்வு நடத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது.பள்ளிகள் இயங்கும் முறை, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், பள்ளி செயல்பாடு, வருகைப் பதிவேடு, நலத் திட்ட செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், கணினி பயன்பாடு, உடற்கல்வி குறித்து மாணவர்களி���ம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.\nஆய்வின்போது, திரட்டப்பட்ட தகவல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''ஏற்கனவே இது நடைமுறையில் உள்ள உத்தரவுதான். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 78 அரசு பள்ளிகளில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இது மேலும், தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2014/03/", "date_download": "2021-01-23T16:13:50Z", "digest": "sha1:GF5355F26PZB4YWF7E26GDOEGMSTKEIQ", "length": 7552, "nlines": 220, "source_domain": "ezhillang.blog", "title": "மார்ச் 2014 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சொல்லகராதி கற்றுக்கொள்ள, http://urbantamil.com/jumble , பயன்படுத்தலாம்.\nஇந்த படத்தில் குழம்பியிருக்கிறது வார்த்தையை யூகிக்க முடியுமா \nTamil Web 2.0 : தமிழ் இணையம் இரண்டாவது படி\nதமிழ் இணையம், மற்றும் கணினி பயன்படுத்த முதல் படி நிறைவேற்றப்பட்டது. எழுத்துரு, எழுத்துரு, ஒழுங்கமைவு மற்றும் காட்சி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது.\nதமிழ் இணையம் இரண்டாவது படி, Tamil Web 2.0, அது எப்படி இருக்கும்\nஆடியோ / வீடியோ விண்ணப்பங்கள்\nஉயர் ஆர்டர் ஸ்மார்ட் போன் விண்ணப்பங்கள்\nநாம் இந்த மென்பொருள் உருவாக்க முடியுமா நாம் அடுத்த நிலை அடைய முடியுமா\n60 மில்லியன் தமிழ் மக்கள், மேலும் இந்த மென்பொருள் பயன்படுத்த காத்திருக்கிறார்கள்.\nவெகு காலம் வாழும் தமிழ்.\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை … இல் jenophia Nelci Savar…\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/trending-desk-265.html", "date_download": "2021-01-23T17:15:03Z", "digest": "sha1:VI2JRFY7RKQZNWCQD3JFM6C3AKTVVH4L", "length": 15760, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "Trending Desk,digital Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nSchools Reopen Memes | பள்ளிக்கூடத்த திறக்கப் போறீங்களா.. ஸ்டூடண்ட்ஸ் ரியாக்ஷன்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்..\nகொரோனாவால் வீட்டிலேயே இருந்து பொழுதை போக்கியதாகவும் இனி பள்ளி திறந்தால் எப்படி இருக்கும் என SchoolsReopen எனும் ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது....\nஎதற்கும் ஒரு லிமிட் இருக்கு... புதுமண தம்பதியின் போட்டோ ஷூட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nவழக்கமாக எடுக்கும் போட்டோஷூட் போன்று இல்லாமால் விநோதமாக நடத்தலாம் என லக்ஷ்மி என்னிடம் கூறியதால் இதுப்போன்று எடுத்தோம் என்று ரிஷி கூறியுள்ளார்....\nகாயப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து...வைரலாகும் சி.எஸ்.கே மீம்ஸ்\nஇணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அனைத்தும் உண்மையெனவும் நம்ப வேண்டாம்....\nயானை மீது உட்கார்ந்தபடி யோகா செய்த பாபா ராம்தேவ்.. நிலைதவறி கீழே விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)\nமாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்....\nBigg Boss Tamil 4 | அறந்தாங்கி நிஷாவையும், சுரேஷையும் கலாய்க்கும் நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்..\nஇணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அனைத்தும் உண்மையெனவும் நம்ப வேண்டாம்....\nடிவிட்டரில் ஆவி பறக்க வைத்த இட்லி - அமெரிக்க தேர்தல் வரை ஏற்படுத்திய தாக்கம்\nஉலகின் மிக சலிப்பான விசயம் இட்லி தான் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கொளுத்திப் போட, சமூக வலைதளங்களில் அனல்பறந்த இட்லியின் ஆவி அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளத��....\nகண்ணீர் விட்ட முதிய தம்பதிக்கு கை கொடுத்த நெட்டிசன்கள்.. இந்திய அளவில் பேசப்படும் ’பாபா தாபா’ தம்பதி..\nBaba ka Dhaba | ஊரடங்கால் வியாபாரம் படுத்து விட்ட சூழலில் கண்ணீர் விட்டு அழுத வயதான தம்பதியினருக்கு தற்போது உதவிகள் குவிந்து வருகின்றது. வீடியோ இணையத்தில் வைரலானதால் .ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளனர் பாபா தாபா’ தம்பதி....\nBiggboss Memes | என்னம்மா, கண்ணம்மா நீ இங்கயும் வந்துட்டியா இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ்-4 மீம்ஸ்..\nஇணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையென நம்ப வேண்டாம்....\nடோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் நின்ற அரசு பேருந்து - ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து பணம் கட்டிய பயணிகள்\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அரசு பேருந்து ஒன்றிற்கு சுங்கவரி செலுத்தும்படி கட்டாயப்படுத்தியதால் பயணிகள் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து சுங்கவரியை செலுத்தினர். ...\nமுகக்கவசங்கள் அணிவதால் மூச்சுத்திணறல் ஏற்படுமா - ஆய்வு முடிவுகள் கூறுவதென்ன\nமுகக்கவசங்கள் அணியும்போது ஒருவர் வெளிப்படுத்தும் கார்பன்டை ஆக்ஸைடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது....\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....\nஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு...வியந்து பார்த்துச் செல்லும் பொதுமக்கள் (புகைப்படங்கள்)\nஇரண்டு குட்டி கன்றுகளுக்கும் ராமாயி, லட்சுமியாயி என பெயர் சூட்டியுள்ளனர். பசு மாடுகள் இயல்பாக ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடையது. சில இடங்களில் இவ்விதம் அபூர்வமாய் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதும் உண்டு....\n5 மணி நேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்ஸ் - இன்ஸ்டாகிராமில் கின்னஸ் சாதனை படைத்த இயற்கை ஆர்வலர்\nஇன்ஸ்டாகிரமில் 5 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பின்தொடர்வோரைப் பெற்று சாதனை படைத்துள்ளார் 94 வயதான இயற்கை ஆர்வலர்....\nசிறுவன் மீது ஏறிய சரக்கு ரயில்.. சிறுகாயமின்றி உயிர் தப்பிய அதிசய சம்பவம்\nசரக்கு ரயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....\nரூபாய் 1.8 லட்சம் செலவில் விருந்தினர்களுக்கு கட்-அவுட் வைத்த ஜோடி.. ���ார்ட்போர்டு விருந்தினர்களுடன் நடந்த கல்யாணம்...\nரோமானி மற்றும் சாமின் அற்புதமான காதல் கதை நம் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ளும் நம்மில் பலருக்கு ஊக்கமளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை....\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nகொரோனா தாக்கம் குறைகிறது... சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஓசூரில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை : கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை... காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ்\nகாட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\n`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4/", "date_download": "2021-01-23T17:22:34Z", "digest": "sha1:UWXJNLAV44GCLO45HO6SOHI66THFFVR6", "length": 12106, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "நன்கு பாதுகாக்கப்பட்ட \"துரித உணவு\" பார் பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டது - ToTamil.com", "raw_content": "\nநன்கு பாதுகாக்கப்பட்ட “துரித உணவு” பார் பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டது\nபாம்பீ (ஏ.எஃப்.பி) இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தெர்மோபோலியத்தை படம் காட்டுகிறது\nபாம்பீயில் ஒரு விதிவிலக்கான நிலையில் ஒரு சுவரோவிய தெர்மோபோலியம் அல்லது துரித உணவு கவுண்டரை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.\nஅலங்கரிக்கப்பட்ட சிற்றுண்டிப் பட்டி கவுண்டர், பாலிக்ரோம் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டு, எரிமலைச் சாம்பலால் உறைந்திருந்தது, கடந்த ஆண்டு ஓரளவு வெளியேற்றப்பட்டது, ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த தளத்தின் பணிகளை அதன் முழு மகிமையில் வெளிப்படுத்தினர்.\nகி.பி 79 இல் அருகிலுள்ள வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்ததில் பாம்பீ கொதிக்கும் எரிமலைக் கடலில் புதைக்கப்பட்டார், இதனால் 2,000 முதல் 15,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஇருப்பினும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசில்வர் வெட்டிங் ஸ்ட்ரீட் மற்றும் ஆல்கே ஆஃப் பால்கனீஸின் பரபரப்பான சந்திப்பில் இருந்த ரெஜியோ V இன் தெர்மோபோலியம் ரோமானிய சகாப்தம் ஒரு துரித உணவு சிற்றுண்டி கடைக்கு சமமானதாகும்.\nமுன்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நெரெய்ட் நிம்ஃப் ஒரு கடல் குதிரை மற்றும் கிளாடியேட்டர்களை சவாரி செய்யும் ஒரு உருவத்தை தாங்கிய ஒரு சுவரோவியம்.\nதங்களது பணியின் சமீபத்திய கட்டத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மெனுவில் இருந்ததாக நம்பப்படும் விலங்குகளின் சித்தரிப்புகள், குறிப்பாக மல்லார்ட் வாத்துகள் மற்றும் சேவல் போன்றவையும் அடங்கும்.\nவெடிப்பிலிருந்து டேட்டிங் காஸ்ட்ரோனமிக் பழக்கவழக்கங்கள் பற்றிய விலைமதிப்பற்ற புதிய தகவல்களை விஞ்ஞானிகளால் பெற முடிந்தது, இது பாம்பீ மற்றும் அண்டை நகரமான ஹெர்குலேனியத்தை மூழ்கடித்தது, ஏனெனில் அவர்கள் பைரோகிளாஸ்டிக் எரிமலை நீரோட்டங்களால் மூழ்கடிக்கப்படுவதற்கோ அல்லது வீழ்ச்சியடைந்த கட்டிடங்களால் தாக்கப்படுவதற்கோ மட்டுமே தப்பி ஓட முயன்றனர்.\nஇந்த குழுவில் வாத்து எலும்பு துண்டுகள் மற்றும் பன்றிகள், ஆடுகள், மீன் மற்றும் நத்தைகள் ஆகியவற்றின் மண் பாத்திரங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. சில பொருட்கள் ரோமானிய கால பேலாவாக இல்லாமல் ஒன்றாக சமைக்கப்பட்டன.\nநொறுக்கப்பட்ட ஃபாவா பீன்ஸ், மதுவின் சுவையை மாற்ற பயன்படுகிறது, ஒரு குடுவையின் அடிப்பகுதியில் காணப்பட்டன.\n“பாம்பீயில் அன்றாட வாழ்க்கைக்கு சாட்சியம் அளிப்பதுடன், இந்த தெர்மோபோலியத்தால் வழங்கப்பட்ட பகுப்பாய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் விதிவிலக்கானவை, ஏனென்றால் முதன்முறையாக ஒரு தளத்தை முழுவதுமாக அகழ்வாராய்ச்சி செய்துள்ளோம்” என்று பாம்பீயின் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் ஜெனரல் மாசிமோ ஒசன்னா கூறினார்.\nமனித எச்சங்களுடன் அம���போரா, ஒரு நீர் கோபுரம் மற்றும் ஒரு நீரூற்று ஆகியவை காணப்பட்டன, அவற்றில் 50 வயதுடையதாக நம்பப்பட்ட ஒரு மனிதனின் உடல்கள் மற்றும் ஒரு குழந்தையின் படுக்கைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.\n“கவுண்டர் அவசரமாக மூடப்பட்டு அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் வெடிப்பின் முதல் கட்டத்தில் யாரோ, ஒருவேளை வயதானவர் பின்னால் இருந்து அழிந்து போயிருக்கலாம்” என்று ஒசன்னா அன்சா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nவேறொரு நபரின் எச்சங்கள் ஒரு சந்தர்ப்பவாத திருடன் அல்லது வெடிப்பிலிருந்து தப்பி ஓடிய ஒருவர் “அவர் திறந்த பானையின் மூடியில் கை வைத்திருந்ததைப் போலவே எரியும் நீராவிகளால் ஆச்சரியப்பட்டார்” என்று ஒசன்னா மேலும் கூறினார்.\nதெர்மோபோலியம் – இந்த வார்த்தை கிரேக்க “தெர்மோஸ்” இலிருந்து சூடான மற்றும் “போலியோ” விற்க வருகிறது – ரோமானிய உலகில் மிகவும் பிரபலமாக இருந்தது. பாம்பீ மட்டும் 80 ஐக் கொண்டிருந்தது.\nரோமில் உள்ள கொலிசியத்திற்குப் பிறகு இத்தாலியின் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது இடமாக பாம்பீ உள்ளது, கடந்த ஆண்டு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\ndaily newstoday newsஇன்று செய்திஉணவகணடபடககபபடடததரதநனகபதகககபபடடபமபயலபர\nPrevious Post:ஈரானில் குறைந்தது எட்டு ஏறுபவர்கள் கொல்லப்பட்டனர், அதிக பனிப்பொழிவுக்குப் பின்னர் காணவில்லை\nNext Post:அமித் ஷா அசாம் முதலமைச்சரை சந்தித்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்தார்\nமையம் அதிகாரத்துவ மறுசீரமைப்பை மேற்கொள்கிறது\nநோக்கியா 1.4, நோக்கியா 6.3, மற்றும் நோக்கியா 7.3 இந்த ஆண்டின் பிற்பகுதியில் Q1 அல்லது ஆரம்ப Q2 இல் தொடங்கப்படலாம்\nநான்கு மீனவர்களின் பிரேத பரிசோதனை எங்கள் மருத்துவர்களால் செய்யப்பட வேண்டும் என்கிறார் கனிமொழி\nதிருடப்பட்ட தங்கத்தை கண்காணிக்க இரண்டு ஜி.பி.எஸ் டிராக்கர்கள் போலீசாருக்கு உதவின\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: ஜி. க aus சிக் ராம், வயலினில் இரண்டாம் பரிசு, 20 முதல் 40 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-01-23T17:21:16Z", "digest": "sha1:LBXMBVIGPXRA7J7MSDYF6X2IZLKLW65N", "length": 16961, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசு அமெரிக்க கேபிடல் முற்றுகைக்குப் பின்னர் டிரம்பிற்கு நேரத்தை அழைக்கிறது - ToTamil.com", "raw_content": "\nரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசு அமெரிக்க கேபிடல் முற்றுகைக்குப் பின்னர் டிரம்பிற்கு நேரத்தை அழைக்கிறது\nடொனால்ட் டிரம்பிற்கு நேரம் ஒதுக்க ரூபர்ட் முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம். (கோப்பு)\nஅமெரிக்க கேபிட்டலின் புயல் டொனால்ட் ட்ரம்பிற்கு நேரத்தை அழைக்க ரூபர்ட் முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்தைத் தூண்டியுள்ளது, தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும், ஃபாக்ஸ் நியூஸில் அசோலைட்டுகள் கூட பார்வையாளர்களுக்கு தனது அடுக்கு வாழ்க்கையின் முடிவை எட்டியிருப்பதாகவும் கூறுகிறார்.\nமுர்டோக்கின் வலதுசாரி விற்பனை நிலையங்கள் 2016 ஆம் ஆண்டில் சொத்து அதிபராக மாறிய ரியாலிட்டி டிவி நட்சத்திரத்தை வெள்ளை மாளிகைக்கு கொண்டு செல்ல உதவியது, கூட்டணியில் விரிசல் மறுதேர்தல் நாளில் தோன்றத் தொடங்குவதற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக உறுதியுடன் விசுவாசமாக இருந்தது.\nட்ரம்ப் சார்பு கும்பலால் புதன்கிழமை காங்கிரஸின் அரங்குகளைச் சுற்றி, ஐந்து மரணங்கள் மற்றும் உலகளாவிய சலசலப்பு மற்றும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது, இந்த உறவுக்கு மரணத்தைத் தூண்டியது போல் தெரிகிறது, இருப்பினும் விற்பனை நிலையங்கள் அவரது ஆதரவாளர்களை வைத்திருக்கும் ஒரு தந்திரமான சமநிலைச் செயலை எதிர்கொள்கின்றன.\n“டிரம்ப் இனி அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை, அவர் ஒருநாள் அந்த நிலைக்குத் திரும்புவதற்கான முரண்பாடுகள் குறைந்து கொண்டே போகின்றன. ஆகவே, அவரது சக்தி குறைந்து வருவதால், ‘அவரைப் போக விடுங்கள், அவரை அவிழ்த்து விடுங்கள்’ என்று ஒரு தர்க்கம் இருக்கிறது.” பல்கலைக்கழக பத்திரிகை பேராசிரியர் மிட்செல் ஸ்டீபன்ஸ் AFP இடம் கூறினார்.\nவியாழக்கிழமை, தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு அதைச் செய்தது, 74 வயதான டிரம்ப் குற்றச்சாட்டுக்கு முன்னர் பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தார்.\n“இந்த வாரம் அவரை ஒரு தீவிர அரசியல் நபராக முடித்திருக்கலாம்,” என்று பத்தியில் மேலும் கூறியதாவது: “அவ���் அமைதியாக விலகிச் சென்றால் அனைவருக்கும் நல்லது, அவரும் சேர்க்கப்பட்டார்.”\n89 வயதான முர்டோக்கின் பரந்த ஊடக இலாகாவின் மற்றொரு பிரதானமான நியூயார்க் போஸ்ட் டேப்லாய்டும், டிரம்ப்பை கட்டுரையாளர் மைக்கேல் குட்வின் எழுதியது, வெளிச்செல்லும் ஜனாதிபதி “இந்த இழிவான நாளுக்கு” காரணம் என்று எழுதினார்.\n“இந்த நேரத்தில், அவரைப் பாதுகாக்கவில்லை. அவருக்கு இது சொந்தமானது” என்று குட்வின் எழுதினார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக ட்ரம்பிற்கு கடுமையாக விசுவாசமாக இருந்து வரும் அமெரிக்காவின் இரண்டாவது அதிக தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் கூட, முந்தைய நாள் வாஷிங்டனில் ஒரு அழற்சி உரையுடன் கலவரக்காரர்களை “பொறுப்பற்ற முறையில் ஊக்குவித்தார்” என்று குற்றம் சாட்டினார்.\n“ஒரு கட்டத்தில், நம் நாடு அதன் ஆற்றலை எங்கே வைக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். எந்தவொரு ஜனாதிபதியும், யாராவது, இந்த நேரத்திற்கும் கவனத்திற்கும் மதிப்புள்ளவர்களா” ஃபாக்ஸ் நியூஸில் தனது ஒரு சொற்பொழிவின் போது கார்ல்சன் கூறினார்.\nகலவரக்காரர்களின் நடவடிக்கைகளை கண்டிக்க ஸ்பெக்ட்ரம் முழுவதிலும் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் உலகத் தலைவர்கள் விரைந்து வருவதால், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பத்திரிகை பேராசிரியர் மார்க் ஃபெல்ட்ஸ்டீன் கூறுகையில், விற்பனை நிலையங்கள் “தங்கள் சொந்த நற்பெயர்களைப் பாதுகாக்க முயற்சிக்கின்றன.”\n“டிரம்ப் இறுதியாக வெகுதூரம் சென்றுவிட்டார் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தமக்கும் ட்ரம்பிற்கும் இடையில் தங்கள் சுய பாதுகாப்பிற்காக சிறிது தூரத்தை வைத்திருக்கிறார்கள்.\n“(ஆனால்) அவர்கள் தான் டிரம்பை இயக்கியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது … எனவே அவர்கள் ஒரு ஃபிராங்கண்ஸ்டைன் அசுரனை உருவாக்கினார்கள், அவர்கள் தங்களைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர் AFP இடம் கூறினார்.\nஃபாக்ஸ் நியூஸ் ஒரு புதிரை எதிர்கொள்கிறது – தனது மனிதனைப் பற்றி நல்ல விஷயங்களைக் கேட்பார் என்று எதிர்பார்த்து இரவுநேரத்தில் இசைக்குழுவான தனது விசுவாசமான ரசிகர் பட்டாளத்தை அந்நியப்படுத்தாமல் தனக்கும் ட்ரம்பிற்கும் இடையில் போதுமான தூரத்தை எவ்வாறு வைப்பது.\n“இது ஒரு சுவாரஸ்யமான நடனம்” ��ன்று பென் மாநில பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வுகளின் இணை பேராசிரியர் மாட் ஜோர்டான் AFP இடம் கூறினார்.\n“ஒருவேளை முர்டோக் என்ன செய்கிறார் என்பது இரு வழிகளிலும் இருக்க முயற்சிக்கிறது,” என்று அவர் கூறினார்.\nஃபெல்ட்ஸ்டைனைப் பொறுத்தவரை, முடிவுகள் வணிகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும், கொள்கை புள்ளிகள் அல்ல.\n“இது சித்தாந்தத்தைப் பற்றியது அல்ல, பணத்தைப் பற்றியது, மதிப்பீடுகள், இலாபங்கள் பற்றியது” என்று அவர் கூறினார்.\nஃபாக்ஸ் நியூஸின் சூழ்ச்சி சிறிய வலதுசாரி மேல்தட்டு சேனல்களால், குறிப்பாக நியூஸ்மேக்ஸ் மற்றும் ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் ஆகியவற்றால் மிகவும் மென்மையானது, அவை இன்னும் வலப்பக்கமாக இருப்பதன் மூலம் சந்தைப் பங்கைப் பெறுகின்றன.\nஜனவரி 20 ஆம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு அரிசோனாவை அழைப்பதன் மூலம் தேர்தல் இரவு ட்ரம்ப் கோபமடைந்ததைத் தொடர்ந்து ஃபாக்ஸ் நியூஸ் தங்களது காரணத்தை கைவிட்டதாக டிரம்பின் தளம் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.\nடிரம்ப் இல்லாமல் கூட, வடமேற்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் மார்ஷல், முர்டோக் கடைகள் “அதிகாரத்தில் இருக்கப் போகும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான தாக்குதல்களில் தீவிரமாக கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிராக சீற்றத்தை உருவாக்க வேண்டும்” என்று எதிர்பார்க்கிறார்.\n“அந்த முறையால் அவர்கள் பார்வையாளர்களைப் பிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.\nஆனால் டிரம்பின் சோதனையானது ஒருபோதும் தொலைவில் இருக்கக்கூடாது.\n“பிடென் மிகவும் சலிப்பாக இருக்கும்” என்று ஃபெல்ட்ஸ்டீன் கூறினார்.\n“உணர்ச்சி, மோதல், ஆளுமைகளை உள்ளடக்குவதில் தொலைக்காட்சி சிறந்தது. அதனால்தான் டிரம்ப் அவர்களுக்கு அத்தகைய அமிர்தமாக இருந்தார்.”\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\nPrevious Post:இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்கிய தென் கொரியா அரசுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்\nNext Post:மகாராஷ்டிரா மருத்துவமனையில் பத்து குழந்தைகள் தீயில் கொல்லப்பட்டனர்\nமையம் அதிகாரத்துவ மறுசீரமைப்பை மேற்கொள்கிறது\nநோக்கியா 1.4, நோக்கியா 6.3, மற்றும் நோக்கியா 7.3 இந்த ஆண்டின் பிற்பகுதியில் Q1 அல்லது ஆரம்ப Q2 இல் தொடங்கப்படலாம்\nநான்கு மீனவர்களின் பிரேத பரிசோதனை எங்கள் மருத்துவர்களால் செய்யப்பட வேண்டும் என்கிறார் கனிமொழி\nதிருடப்பட்ட தங்கத்தை கண்காணிக்க இரண்டு ஜி.பி.எஸ் டிராக்கர்கள் போலீசாருக்கு உதவின\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: ஜி. க aus சிக் ராம், வயலினில் இரண்டாம் பரிசு, 20 முதல் 40 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/13093424/Vice-President-Venkaiah-Naidu-celebrates-Bogi-festival.vpf", "date_download": "2021-01-23T17:29:22Z", "digest": "sha1:CIN6O5SUL2XA2FNZTI5VBABCZJQSWV2P", "length": 9283, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vice President Venkaiah Naidu celebrates Bogi festival || போகி பண்டிகை கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோகி பண்டிகை கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு + \"||\" + Vice President Venkaiah Naidu celebrates Bogi festival\nபோகி பண்டிகை கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.\nஅதன்படி இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு டெல்லியில் தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார். இன்று அதிகாலை தனது இல்லத்தில் வைத்து விறகுகளை எரித்து போகி பண்டிகையை அவர் கொண்டாடினார்.\n1. போகி பண்டிகையால் புகை மண்டலம்; 14 விமானங்கள் தாமதம்\nபோகி பண்டிகைக்காக பழைய பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் 14 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி\n2. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி\n3. புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு\n4. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி\n5. முறையாக அப்புறப்படுத்தாத முக கவசங்கள் - ஆழ்கடலில் குப்பைகளாக சேர்ந்துள்ள அவலம் - வீடியோ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/gauthama-neelambaranin-sarithira-novelgal-thoguppu-1", "date_download": "2021-01-23T16:54:54Z", "digest": "sha1:SL6URDZYZNFZZTIL6RGEIU7VZSGTRQVZ", "length": 9701, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 Book Online | Gauthama Neelambaran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nசரித்திர நாவல்கள் படிப்பதில் தமிழ் வாசகர்களுக்கு என்றுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. தமிழ் மண்ணின் பழங்கால வரலாறுகளை - முடிசூடி நாடாண்ட மூவேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பை - பண்பாடு மாட்சிச் சிறப்பை - வீரத்தின் வெளிப்பாடுகளை அக்கதைகள் விரித்துரைக்கின்றன என்பதால், அவற்றைப் படித்து மகிழ்வதில் ஒரு தனி இன்பமும் பெருமிதமும் ஏற்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் - சாளுக்கியர் படையெடுப்பு, ஹொய்சாளர் படையெடுப்பு, பிற்கால நாயக்கர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, முகமதியர் கால பாதிப்புகள், தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால சரித்திரம் எத்தனையோ செய்திகளை ஏந்திக் கிடக்கிறது. அவற்றை அடித்தளமாகக் கொண்டு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.\n“கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை. சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக��கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அது உண்மைதான்.\nசரித்திரக் கதைகள் என்னும் தளம் மிக விரிவானது; ஆழமானது; சுயாரஸ்யமானதும் கூட.\nஅமரர் கல்கி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இத்துறையில், அவரை அடியொற்றிப் பல எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகள் எழுதிப் புகழடைந்திருக்கிறார்கள். சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், விக்கிரமன், மீ.ப.சோமு, கலைஞர் மு.கருணாநிதி என்று தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளப் பெருமக்கள் பலர் உண்டு. அந்த வரிசையில், இளந்தலைமுறை எழுத்தாளர்களில் கௌதமநீலாம்பரன் குறிப்பிடத்தக்கவராகத் நிகழ்கிறார். இவருடைய சரித்திர நவீனங்கள் வாசகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெறுகின்றன.\nஇப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வரலாற்றுக் கதைகள் அவ்வளவாக வருவதில்லை என்ற குறை இருக்கிறது. அக்குறையை இதுபோல் பதிப்பகங்கள் வெளியிடும் தனி நூல்கள்தான் போக்கி வருகின்றன.\nகௌதமநீலாம்பரன் எழுதிய சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் முயற்சியில் செண்பகா பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. இதோ அவர் எழுதிய முத்தான மூன்று வரலாற்றுக் கதைகள் உள்ள முதல் தொகுதி உங்கள் கரங்களில்.\nவாங்கி, வாசித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்.\n வளர்க தமிழர் வரலாற்றின் புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/kann-munne-ethanai-nilavu-thulluvatho.html", "date_download": "2021-01-23T16:22:06Z", "digest": "sha1:JDXJ3AWAGCSDV2JOSGSIF4GXUTVUN4EL", "length": 9415, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kann Munne Ethanai Nilavu - Thulluvatho Ilamai", "raw_content": "\nகண்முன்னே எத்தனை நிலவு காலையிலே\nகலர் கலரா எத்தனை பூக்கள் சாலையிலே\nஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்,\nஏன் தலை முதல்,கால் வரை ஏக்கம்\nபருவம் என்றால்,எதையோ வேண்டும் காதலிலே,\nவயதுக்கு வந்த பெண்ணே,வாடி முன்னே\nஇலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே\nஅது கூட சுகம் தானே\nஒரு முறைதான் உரசி போடி,பார்வையிலே\nஅடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது\nதடவி பார்த்தேன்,பருக்கள் இருந்தது உன்னாலே\nஎன் இதழினில் சிறை பிடிப்பேன்\nராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்\nரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே\nவேலைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்\nவேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்\nஅட ஒரு பெண் காதல்\nஇங்கு பல பெண் காதல்\nஎனக்கு தங்க புதையல் வேண்டும்\nபெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்\nஇளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்\nகாற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்\nஉன் தகப்பன் திமுரையும் ஏத்துகொள்வேன்\nஉண் தாயின் திட்டையும் ஏத்துகொள்வேன்\nஉன் அண்ணன் அடியையும் வாங்கி கொள்வேன்\nநீ எந்தன் அருகில் நின்றாலே\nஹே-ஏ ஏ ஏ ஏ ஏ\nதடவி பார்த்தேன்,பருக்கள் இருந்தது உன்னாலே\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/musically-app", "date_download": "2021-01-23T17:41:46Z", "digest": "sha1:V6QES2P7O5ISNRJXK23ZMEQWVGCYHXVB", "length": 6133, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "musically app", "raw_content": "\nஎன் வீட்ல கொஞ்சம் பயப்பட்றாங்க - `இரட்டை ரோஜா’ அக்‌ஷய் கமல் ஷேரிங்ஸ்\n`நிஜமாகவே எனக்குப் பெரிய விஷயம்தான்'- ஆச்சர்யப்படும் 'மைனா' நந்தினி\nகாவல் நிலைய வாசலில் கல்லூரி மாணவர்கள் டிக்டாக் - போலீஸ் காட்டிய அதிரடி\n\" `டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா’’ - 'சத்யா' ஆயிஷா\nபிஜிலி ரமேஷ் முதல் ஃபிலிப்ஸு வரை... நெட்டிசன்களின் `2018 டார்லிங்ஸ்\n' - வைரலாகும் நில்லு நில்லு சேலஞ்ச்\n“மியூசிக்கலி பண்றதுக்காக குழந்தைகளை வளர்க்காதீங்க” ஆதங்கப்படும் பேச்சாளர்\nடியர் டிக்டோக் யூசர்ஸ்... ஃபேஸ்புக் செய்திருக்கும் காரியத்தைப் பாருங்க\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\n``எல்லாமே சினிமாவுக்காக பண்ணின வீடியோஸ்தான்\" - நெகட்டிவாக வைரலான 'மியூசிக்கலி' சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-23T18:05:24Z", "digest": "sha1:EPBPDIDFAGTTBEB7R265C6Y2E3VAYPEF", "length": 59154, "nlines": 338, "source_domain": "valamonline.in", "title": "அறிவிப்பு – வலம்", "raw_content": "\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவலம் இதழ் அக்டோபர் 2020 இதழோடு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வலம் இதழ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\nவிவசாய மசோதா 2020 | அமன்\nகாமிசார்களின�� அரசியல் (Demoted) | அருண் பிரபு\nபாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு\nசில பயணங்கள் சில பதிவுகள் – 30 | சுப்பு\nதேசியத் தலைவர் சேலம் சி.விஜயராகாவாச்சாரியார் (1852-1944) | பா. சந்திரசேகரன்\nபுத்தகத்தில் தொலைதல் | ராம் ஸ்ரீதர்\nஇந்தியா புத்தகம் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nசந்தாதாரர்கள் தங்கள் சந்தாவைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சந்தாவைப் ஆன்லைனில் www.valamonline.in வலைத்தளம் மூலம் புதுப்பிக்கலாம். மேலகதித் தொடர்புக்கு: 9884279211.\nTags: அறிவிப்பு, முழுமையான பட்டியல், வலம் அக்டோபர் 2020 இதழ்\nவலம் அக்டோபர் 2019 இதழ் அறிவிப்பு (4ம் ஆண்டுச் சிறப்பிதழ்)\nகீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் – சில குறிப்புகள் | ஓகை நடராஜன்\nதிருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்\nகாஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா\nஇந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்பு\nமகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்\nசந்திரயான் – கோல் முதல் கோள் வரை | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை – லாலா லஜ்பத் ராய் (பகுதி 6) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nகல உமி (சிறுகதை) | சத்யானந்தன்\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் – வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா\nகிண்டிலில் வாசிக்க இங்கே செல்லவும்.\nTags: அறிவிப்பு, வலம் அக்டோபர் 2019\nவலம் ஜூலை 2017 இதழ் படைப்புகள்\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார் – கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு\n‘கர்மகாண்டம்’ எனப்படும் சடங்குகளைத் துறந்து, அறிவுத் தேடலில் ஈடுபடும் ‘ஞானகாண்டம்’ என்பதான இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளது. இந்த இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார். கானகத்திற்குச் செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின், அவர் இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று பார்த்தார். எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும், அவற்றைத் தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்தது. அனபனஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது. இன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும் பிரபலமான இருக்கும் யோக முறைதான் அது. சில காலங்கள், இந்துமதப் பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார். ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும், பிறகு அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.\nதாமஸ் கட்டுக்கதை – தமிழ்ச்செல்வன்\nதாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.\nபயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்\nஅமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக வேண்டும். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும் நம்பமுடியாத அதிர்ச்சியிலும், அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும் உடனடியாகச் செயல் படமுடியவில்லை. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவிலும் நவம்பர் 26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி அடையவைத்துவிட்டது. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும் அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்.\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nநம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்கிருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.\nஇவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் தெரியுமா\nப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||\n“கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ” என்கிறான்.\nஉவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.\nபழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி\nமரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில் தியானம், யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை முன்னிறுத்துகின்றன. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன. ஒரு நற்பழக்கத்தின் வளர்ப்பு, வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு பழக்கத்தையேனும் கைக்கொள்ள, ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத் தரும். வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு மீட்டர் ஓட்டமல்ல.\nகல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் – வல்லபா ஸ்ரீனிவாசன்\nஅசோகரின் தவ்லி பிரகடனம் அசோகரின் பிரகடனங்கள் என்று மற்ற ஊரில் காணப் படும் கல்வெட்டுகளில் 1 முதல் 14 பிரகடனங்கள் உள்ளன. ஆனால் போர் நடந்த இடமான இந்த தவ்லியில் 11, 12, 13 மூன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்பெஷல் எடிக்ட்ஸ் என்று வகையறுக்கப்பட்டிருக்கும் இரண்டு பிரகடனங்களைக் காண்கிறோம்.\nமுதல் பத்து, மிருகவதை கூடாது, பலியிடுதல் கூடாது, அனைவரும் சமம், தர்மம் பரப்பப்பட வேண்டும் எனப் பல கட்டளைகளைச் சொல்கிறது. 11, 12, 13 மூன்றும் சகிப்புத் தன்மை, தர்மம், அசோகரின் கலிங்க வெற்றி இவற்றைப் பற்றி இருப்பதால், கலிங்கப் போர் நடந்த இடத்தில் இவை பொருத்தமாக இருக்காது என்பதாலும்,புரட்சிக்குக் காரணமாகலாம் என்பதாலும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்குப் பதிலாக இரண்டு பெரிய பிரகடனங்களைக் காண்கிறோம்.\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – ஹாலாஸ்யன்\nஇந்த உலகத்தில் வாழிடத்துக்காகவும், பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும் அடக்கம். ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம், தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடியேறியிரு���்கிறோம். ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய பிரமிப்புதான், காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை என்றாலும், இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான். இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு மீண்டும் வீடோ, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில் மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ் (Hippocampus). ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன், நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.\nயாரூர் – ஓகை நடராஜன்\nஇந்தப் பெண்ணின் குரல், பயிற்சியால் எவராலும் எட்ட முடியாத ஒன்று. அது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற வரம். உருக்கி வார்த்து, அடித்து நீட்டி, மெலித்து மெருகேற்றிய தங்கக் கம்பி அல்ல இவரது குரல். தனக்காகத் தானாய் தன்னெச்சில் ஊற்றெடுத்து தன்கூடு தான் கட்ட உமிழ்ந்திழுத்த மென்பட்டு இழை. மின்பட்டுத் தாரை. வெட்டுப்பிசிறு இன்னதென்று அறியாத துகில்பட்டு. சுத்த சுயம்பிரகாசச் சுயம்பு. நாட்டுப் பாடல்களின் நன்நாற்றமும் நகர்பாடல்களின் மின்வெட்டுகளும் மென்பாடல்களின் உள்வண்ணமும் இவர் குரலில் பொங்கிப் பிரவகிக்கிறது. சோலையில் பூத்துகுலுங்கும் வளர்செடி போலல்லாமல் கடுங்காட்டின் நடுவில் கண்கூச ஒளிரும் பச்சைப் பசுஞ்செடி போலிருக்கிறது இவர் குரல். அது மல்லிகை மணமறியாமல் வளர்ந்து மலர்ந்திருக்கும் மல்லிகை.\nசாகபட்சிணி (சிறுகதை) – சத்யானந்தன்\n“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”\nஅதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”\n“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே\n“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே\n“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”\nமலச்சிக்கல் – சுஜாதா தேசிகன்\nஎப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.\nஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும்.\nஆன்லைனில் இந்த இதழை மட்டும் வாசிக்க: http://nammabooks.com/valam-july\nTags: அறிவிப்பு, வலம் ஜூலை 2017\nவலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்\nமோதியின் இலங்கைப் பயணம் – அரவிந்தன் நீலகண்டன்\nஇலங்கைத் தேநீர் இன்று சர்வதேச புகழ் பெற்ற ஒரு பெயராக மாறியிருப்பதன் பின்னால் இந்த அப்பாவித் தமிழர்களின் தலைமுறைகளின் பேருழைப்பு பேசப்படுவதே இல்லை. காலனிய வரலாற்றின் இருட்டடிப்புப் பக்கங்களில் மறைந்துவிட்டவர்கள் இப்பாவப்பட்ட ஜன்மங்கள். அவர்களுக்கான குரலாக குஜராத் ரயில்வே நிலையத்தில் சிறுவனாக தேநீர் விற்ற பாரதப் பிரதமர் பேசியிருக்கிறார்: “உலக மக்கள் அனைவருக்கும் இச்செழிப்பான பிரதேசத்திலிருந்து உருவாகி வரும் சிலோன் தேநீர் குறித்துத் தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயமென்னவென்றால் உங்கள் வியர்வையும் நீங்கள் பட்ட பாடுகளுமே இலங்கைத் தேநீரை உலகமெங்கும் விரும்பி அருந்தும் தரமுள்ள தேநீராக மாற்றியிருக்கிறது.” இவ்வார்த்தைகள் மூலமாக பாரதப் பிரதமர் இலங்கைத் தேநீர் சர்வதேச சமுதாயத்தினால் விரும்பப்படும் தேநீராக திகழ்வதன் பின்னால் தமிழர்களின் வியர்வையும் கண்ணீரும் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.\nசத்தீஸ்கர் தாக்குதல் – பி.ஆர்.ஹரன்\nஇந்தியாவை உடைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அந்நாடுகளின் கிறிஸ்தவ சபைகள்), மத்தியக் கிழக்கு நாடுகள் (அந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள்), அவர்கள் மூலமாக இந்தியாவில் இயங்கும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் (NGOs), ஆகியவை இந்தக் கம்யூனிஸக் கட்சிகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவியும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து வருகின்றன.\nஇந்திய வளர்ச்சியில் மின் உற்பத்தி – லக்ஷ்மணப் பெருமாள்\nஉலக மயமாதலுக்கு முன்பு அதாவது சோஷலிச பொருளாதாரக் காலகட்டத்தில் இந்தியாவில் மின் நிறுவுத் திறன் ஒரு விஷயத்தைப் புரியவைக்கிறது. அரசே அனைத்துத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரை உட்படுத்தும் எந்தவொரு கொள்கை முடிவும் மக்களுக்கு எதிரானவை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்பட்டது.\nமுடி-மனிதன்-மிருகம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்\nவைக்கோல் படுக்கை, சுடுநீர், நண்பரின் உதவி, சில சிசர்ஸ், ஸ்கால்பெல், ஃபோர்செப்ஸ், நிறைய எதிர்பார்ப்பு, கொஞ்சம் தைரியம் இவற்றுடன் ஹெரியாட் அறுவை சிகிச்சை செய்கிறார். முடிப் பந்தை மாண்டியின் இரைப்பையில் இருந்து வெளியே எடுத்து, கன்றினைக் காப்பாற்றுகிறார் முதல்நாள் பேதியாவதற்குக் கொடுத்த எண்ணெய், ஜுர மருந்து, வயிற்றின் அமிலங்கள் எல்லாம் சேர்ந்து, பளபளப்பாக முடிப் பந்து, ஹெரியாட்டைப் பார்த்து கண் சிமிட்டுவதைப் போலிருந்தது முதல்நாள் பேதியாவதற்குக் கொடுத்த எண்ணெய், ஜுர மருந்து, வயிற்றின் அமிலங்கள் எல்லாம் சேர்ந்து, பளபளப்பாக முடிப் பந்து, ஹெரியாட்டைப் பார்த்து கண் சிமிட்டுவதைப் போலிருந்தது மயக்கம் தெளிந்த மாண்டி, அன்புடன் ஹெரியாட்டைப் பார்த்துத் துள்ளிக் குதித்தது.\nசித்ர சூத்ர (விஷ்ணு தர்மோத்தர புராணம் பகுதி 3) – அரவக்கோன்\nஉலகில் எழுதப்பட்ட முதல் ஓவிய நூல் என்று சிறப்பிக்கப்படும் சித்ர சூத்ர என்னும் இந்நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் (STELLA KRAMRISCH) என்னும் அமெரிக்கப் பெண்மணியால் மொழிபெயர்த்து எழுதப்பட்டு 1928ம் ஆண்டில் 2ம் பதிப்புக் கண்டது. பின்னர் 1960களில் சென்னை அருங்காட்சியக்கூடப் பொறுப்பாளராக இருந்த சி.சிவராமமூர்த்தி (Clambur.Sivaramamurthi) ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணு தர்மோத்தர’ (Chitrasutra of the Vishnudharmottara – 1978) என்னும் தலைப்பில் மூல நூலிலிருந்து தேவநாகரி லிபியில், ஸ்லோகங்களுக்கான ஆங்கில விளக்கவுரைகளுடன் ஆங்���ிலத்தில் நூல் ஒன்றைக் கொணர்ந்தார்.\n2001ல் IGNCA – Mothilaal Banarasidhas இணைந்து ‘சித்ரசூத்ர ஆஃப் விஷ்ணுதர்மோத்தர புராண’ (Chitrasutra of the Vishnudharmottara Purana) என்னும் நூலை ஆங்கிலத்தில் தேவநாகரி லிபி ஸ்லோகங்களுடனும் விரிவுரைகளுடனும் வெளியிட்டது. இதன் ஆசிரியை பருல் தவே முகர்ஜி ஆவார். இந்தக் கட்டுரை ஸ்டெல்லா க்ராம்ரிஷ் எழுதிய நூலைப் பின்புலனாகக் கொண்டது.\nசெவ்வியல் ஓவியம் (நுண்கலைகள்) மட்டுமே இந்தியக் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்று எண்ணிவிடக்கூடாது. அதற்கு இணையாகக் கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பும் உண்டு.\n1960கள் முதலே இந்த மெடிட்டரேனியன் டயட் மேற்குலகில் பிரபலம். ஆலிவ் ஆயில் பேரல் பேரலாகக் கொள்முதல் செய்யப்பட்டது. உடற்பருமன், இருதய நோய் போன்றவை வந்த, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த டயட்டிற்கு அடிமையானது.\nஆண்டாள், திருப்பாவையில் முழங்கை வரை நெய் ஒழுகுகிற அக்கார அடிசிலை “கூடி இருந்து குளிர்ந்தேலொர் எம்பாவாய்” என்றுதான் சொல்கிறாள்.\nஊர்த் திருவிழாவுக்கு ஒருவர் வீட்டிலும் அடுப்பெரியாமல் பெரும் சமையலாய்ச் செய்து ஒன்றாய் உண்கிற மரபு நமக்கு இருக்கிறது.\nசுழல் (சிறுகதை) – ராமசந்திரன் உஷா\nஎனக்குத் தேவையிருக்கும்பொழுது, என்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் கடவுளை நம்பியிருக்கிறேன். இப்பொழுது பிரச்சினைகள் வந்தாலும் பணமும் அந்தஸ்தும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையைத் தந்துள்ளதா என்ன ஆக, நாத்திகம் என்பது இவ்வளவுதானே\nவடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி – அரவிந்த் சுவாமிநாதன்\nஇலக்கிய விமர்சகர் க.நா.சு, தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற கட்டுரையில், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்று நினைவுகூர்கிறார்.\nஇந்நூலில் நகைப்பிற்கிடமாகவும் சில விஷயங்கள் உள்ளன. சான்றாக, “தென்கலை நாமம் சனி பகவானைக் குறிக்கிறது. வடகலை நாமம் வியாழன் என்னும் தேவேந்திரனைக் குறிக்கிறது. மாத்வ பிராமணர்கள் நெற்றில் கரிக்கோடிட்டுக் கொள்வது ராகுவைக் குறிக்கிறது. ‘ராகுகாலம்’ என்பதை நாம் பழக்கத்தில் ‘ராவு காலம்’ என்றே சொல்கிறோம். ‘ராவு’ என்ற பட்டப்பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்வது இதற்கு இன்னொரு சான்றாகும்” என்று அவர் குறித்திருப்பதைச் சொல்லலாம்.\nகொல்கத்தா: காளியின் நகரம் – ஆர்.வி.எஸ்\nசன்னிதியை நெருங்கிவிட்டோம். என் முன்னால் சென்ற நண்பர் “ம்… திரும்பிப் பாருங்க…” என்றார். சன்னிதி உள்ளே பார்வை நுழைந்ததும் மேனி சிலிர்த்தது.\nயோகானந்தா தியானத்தில் மூழ்கிவிடுகிறார். கோயில் நடை சார்த்தும் வேளை வந்துவிட்டது. சதீஷ் குதியாய்க் குதிக்கிறார். நிஷ்டையில் யோகானந்தா. கடைசியில் கண் விழித்துப் பார்த்த போது சதீஷ் எதிரில் நின்று “கோயிலும் சார்த்திவிட்டார்கள். என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டுவிட்டாய்… உன்னோடு கோயிலுக்கு வந்ததன் பலன்” என்று எகிறினார். அப்போது அக்கோயிலின் பாண்டா பொறுமையாக பரமஹம்ஸ யோகானந்தரிடம் வந்தார். “உங்களிடம் ஒரு தீட்சண்யம் இருக்கிறது. உங்களைப் பார்த்தவுடனேயே நான் உங்கள் குடும்பத்திற்கான உணவை தனியே எடுத்து வைத்திருக்கிறேன். இது அன்னைக் காளியின் அனுக்ரஹம்” என்றார். சத்தமிட்ட சதீஷின் முகம் வெளிறியது. அவர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.\nபாகுபலி: ஓர் இந்திய அனுபவம் – ஓகை நடராஜன்\nஇது ஓர் இந்துப் படம் என்பதாகக் குற்றச்சாட்டாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் படத்தின் இந்துத் தன்மை மறைக்கப்படுகிற சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் அது தேவையே இல்லை. இது உரக்கச் சொல்லவேண்டிய ஒரு விஷயம். இந்தப் படம் எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை வெற்றிப் படம் எடுக்க விரும்புபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. பிரம்மாண்டத் திரைப்படம் எடுக்க இயலும், இந்தியாவின், அதுவும் தென்னிந்தியாவின் வல்லமையை மட்டுமல்ல; தென்னிந்தியாவின் பண்டைக் கலாசாரம் சமரசமில்லாத கற்பனையில் சொல்லப்படுமானால் அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் செல்லுபடியாகிற சரக்கு என்பதையும் இப்படம் சொல்லிக் கொடுக்கிறது. இப்படம் பார்க்கும்போது உலகம் இந்திய நாட்டின் ஒரு சித்தரிப்பைத் தூலமாகப் பார்க்கிறது. இந்துவின் பொலிவான ஒரு தோற்றம் இவ்வாறு சரியாகக் காட்டப்படும்போது அத்தோற்றத்தின் ஒரு கசிவு உலகில் ஊடுருவும் வல்லமை தெரிகிறது.\nஇத்துடன் ஆர்.ஜியின் கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது.\nஇந்த இதழை மட்டும் ஆன்லைனில் வாசிக்க: கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்\nTags: அறிவிப்பு, வலம் ஜூன் 2017\nவலம் மார்ச் 2017 இதழ் – படைப்புகள் விவரம்\nவலம் மார்ச் 2017 (மாசி – பங்குனி) இதழின் படைப்புகள்.\nகேமரா கனவுகள் – சுஜாதா தேசிகன்\nதிராவிட அரசியலின் அராஜக முனை – ஓகை நடராஜன்\nஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் – அரவிந்தன் நீலகண்டன்\nநிவேதிதா பிடே: சேவைக்கு விருது – பாலா\nடி.கே.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் – மிருதங்கக் கலைஞர் ஈரோடு நாகராஜ்\nகலிங்கத்துக் கோயில் பரணி – ஜெ.ராம்கி\nகலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் – வல்லபா ஸ்ரீநிவாசன்\nபுலாலும் ஆரியமும் – பத்மன்\nபட்ஜெட் 2017 – ஜெ.ரகுநாதன்\nநீட்டாக ஒரு தேர்வு – B.K. ராமச்சந்திரன்\nகொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) – ராமசந்திரன் உஷா\nஆதிகவியின் முதல் கவிதை – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nஇந்த இதழை மட்டும் ஆன்லைனில் வாங்கி வாசிக்க: http://nammabooks.com/magazines/valam-march\nவலம் இ-இதழுக்கான ஆன்லைன் சந்தா செலுத்த – http://nammabooks.com/valam-one-year-subscription (சந்தா செலுத்துபவர்கள் தங்கள் இமெயில் முகவரியை எங்களுக்கு அனுப்பவேண்டும்.)\nTags: அறிவிப்பு, வலம் மார்ச் 2017 இதழ்\nவலம் மாத இதழ் பிப்ரவரி 2017\nவலம் பிப்ரவரி 2017 இதழின் படைப்புகள்:\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் பி.ஆர்.ஹரன்\nஜல்லிக்கட்டு போராட்டம்: சில உண்மைகள் அரவிந்தன் நீலகண்டன்\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது பீட்டர் ஸிங்கர்; தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு ஹாலாஸ்யன்\nதுபாஷி (அனந்த ரங்கப்பிள்ளை) பி.எஸ்.நரேந்திரன்\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) சுதாகர் கஸ்தூரி\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் சந்திர பிரவீண்குமார்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் ஜடாயு\nஇராமானுசன் என்னும் சம தர்மன் ஆமருவி தேவநாதன்\nமின்னிதழாகப் படிக்க: நம்ம புக்ஸ்\nஆன்லைனில் அச்சு இதழுக்கு சந்தா செலுத்த: www.nhm.in/shop\nTags: அறிவிப்பு, வலம் பிப்ரவரி 2017\nவலம் மாத இதழ் ஜனவரி 2017\nவலம் ஜனவரி 2017 இதழ் இன்று வெளியாகி இருக்கிறது. புத்தகக் கண்காட்சி சமயம் என்பதால் புத்தகம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. சந்தாதாரர்களுக்கு புத்தகம் இன்று (09-01-2017) அனுப்பி வைக்கப்படும்.\nபைரப்பாவின் பித்தி – பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nஅபரத்யாகராஜூ – ரஞ்சனி ராமதாஸ்\nஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் – அரவிந்தன் நீலகண்டன்\nசோவைப் பற்றிப் பேசுகிறேன் – சுப்பு\nஆசிரியர் சோ – பி.கே. ராமசந்திரன்\nகுருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ.ராம்கி\nஜெயலலிதா மறைவு – அடுத்து என்ன\nதமிழக அரசியலின் எதிர்காலம் – ஜெயலலிதா மறைவுக்குப் பின் – லக்ஷ்மணப் பெருமாள்\nஅழகிய சிக்கிம் – ஹரி வெங்கட்\nசோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் – ஆமருவி தேவநாதன்\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ’என்றென்றும் அன்புடன்’ பாலா\nசிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் – ஜடாயு\nTags: அறிவிப்பு, வலம் ஜனவரி 2017\nவலம் – டிசம்பர் 2016 இதழ்\nவலம் டிசம்பர் இதழின் அட்டை\nகூகிள் ப்ளே மற்றும் நியூஸ் ஹண்ட்டில் வரும் வாரத்தில் வெளியாகும்.\nTags: அறிவிப்பு, வலம் டிசம்பர் 2016 இதழ்\nவலம் நவம்பர் 2016 இதழ் (மலர் 1, இதழ் 2)\nவலம் நவம்பர் 2016 இதழில்\nபுள்ளிகள் கோலங்கள் – பாஸ்கர் நடராஜன்\nகோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் – பி.ஆர்.ஹரன்\nஊழலும் கலாசாரமும் – அருணகிரி\nபெர்சிபோலிஸ் – அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ – சந்திரசேகரன் கிருஷ்ணன்\nமின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் – சுதாகர் கஸ்தூரி\nபகைவனுக்கருள்வாய்: இந்தி சீன் பாய் பாய் – ஆமருவி தேவநாதன்\nமூத்த குயில் எஸ். ஜானகி – ரஞ்சனி ராம்தாஸ்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – ராஜேஷ் குமார்\nஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் – எஸ்.பி. சொக்கலிங்கம்\nஇந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் – ஹரன் பிரசன்னா\nஎல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி – அரவிந்தன் நீலகண்டன்\nகாவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் – ஜடாயு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nவலம் இதழை ஆன்லைனில் இ-புத்தகமாக வாசிக்க: டெய்லி ஹண்ட் | கூகிள் புக்ஸ்\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nவலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ இன்று வெளியாகிறது. முதல் இதழை திருமதி. சரோஜா பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.\nவலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-\nவலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்\nகலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்\nநேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஅருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு\nபழைய பாடல் (சிறுகதை) – சுகா\n‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்\nகாந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்\nசிவன்முறுவல் (கலை) – ர. கோபு\nசுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா\nகனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.\nபுத்தகத்தின் முதல் சில பக்கங்கள்\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2798539", "date_download": "2021-01-23T18:26:07Z", "digest": "sha1:VGXG7GCCHRCEMEL5O3LHX7XJX7XLJ2H7", "length": 5148, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:57, 4 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:06, 23 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n12:57, 4 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKbackia (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அகத்தியர்''' என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அ���ியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம் இவரே ''அகத்தியம்'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் [[லோபாமுத்திரை]] ஆகும்.\nஅகத்தியர் மித்திர வருணரின் மகனும், [[வசிட்டர்|வசிட்டரின்]] சகோதரரும் ஆவார். அகத்தியர் [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் [[லோபாமுத்திரை]]. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3003205", "date_download": "2021-01-23T18:29:17Z", "digest": "sha1:EYS2BATCYSZMJWMJLGQAKHPY2I7W3NAW", "length": 3246, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குசேலா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குசேலா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:09, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n15:58, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUksharma3 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Uksharma3 பக்கம் பக்த குசேலா (திரைப்படம்) என்பதை குசேலா (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: பாட்டுப் புத்தகத்தின் படியும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மேற்கோள் நூலின் படியும் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது )\n16:09, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUksharma3 (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/838093", "date_download": "2021-01-23T18:09:34Z", "digest": "sha1:UFCPC5MTU6WXWBA45LK6GY7JLLFXEYSS", "length": 3177, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலங்கையின் உள்ளூராட்சி சபைகள் (தொகு)\n04:36, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\nஇலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், இலங்கையின் உள்ளூராட்சி சபைகள் என்ற தலைப்புக்க...\n05:53, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n04:36, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், இலங்கையின் உள்ளூராட்சி சபைகள் என்ற தலைப்புக்க...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1014503", "date_download": "2021-01-23T18:18:06Z", "digest": "sha1:LVWC3F2B6A2GJJZPIATJBZC3OFXY5CG4", "length": 5166, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐ.எசு.ஓ 4217\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:21, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:17, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n15:21, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n|BBD || 52 || 2 || [[பார்படோஸ் டொலர்]] || [[பார்படோசு]]\n|BDT || 50 || 2 || Taka[[வங்காளத்தேசத் தாக்கா|தாக்கா]] || [[வங்காளதேசம்]]\n|BGN || 975 || 2 || [[பல்கேரிய லெவ்|லெவ்]] || [[பல்கேரியா]]\n|KZT || 398 || 2 || Tenge[[கசக்ஸ்தானிய டெங்கே|டெங்கே]] || [[கசகிசுதான்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/05/blog-post_28.html", "date_download": "2021-01-23T17:47:57Z", "digest": "sha1:WFCVWQETFZS2MGFXDVR373FIZXZFLM2H", "length": 5275, "nlines": 52, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் கிட்னி நோயாளிகள்..!", "raw_content": "\nHomehealthஅதிரை சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் கிட்னி நோயாளிகள்..\nஅதிரை சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் கிட்னி நோயாளிகள்..\nஅதிரை, மல்லிப்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் (கிராமங்கள் உட்பட) கிட்னி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே இருப்பதும், ஆனால் அதற்கான போதிய மருத்துவ வசதி நம் அருகிலேயே இல்லாததும் தாங்கள் அறிந்ததே.\nஇந்த சூழலில் கணக்கெடுப்பு மூலம் கிட்னி பாதிக்கப்பட்டோரின் தகவல்களை திரட்டும் பணியில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்து உள்ளதாவது \"அதிரையிலேயே அதற்கான சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு மருத்துவர்களையும் அதிரைக்கு வரவழைக்க முடியும்.\nஇதனால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கான வாராந்திர/மாதாந்திர மருத்துவ செலவு கட்டுப்படுத்தப்படுவதுடன் அலைச்சலும் குறையும் என நம்புகிறோம்.\nஎனவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து தங்களுக்கு அறிமுகமான கிட்னி பாதிக்கப்பட்டோரின் தகவல்களை பதிவிடவும்.\nதகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. மிகவும் ரகசியமாக வைக்கப்படும். சமூக நலனை கருத்தில் கொண்டு இதனை அனைவருக்கும் பகிர்வோம்.\"\nஅதிரை எக்ஸ்பிரசின் இந்த முயற்சியை அதிரை பிறை ஆதரிக்கிறது.\nஅதிரையர்களை அரசு அதிகாரிகளாக்கும் முயற்சி.. மெளலானா அபுல் கலாம் ஆஸாத் பயிற்சி மையம்\nஅதிரையில் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக புகார்\nஅதிரை அருகே கடல்போல் காட்சியளிக்கும் மஞ்சக்குடி ஏரி\nஅதிரையில் அலைகடலென திரண்ட மக்கள்... பாபர் மசூதிக்காக விண்ணை முட்டும் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4400", "date_download": "2021-01-23T17:17:07Z", "digest": "sha1:JHLBXLAYTI52SN76J55R3BL6RKIOBEMF", "length": 6139, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | RBI", "raw_content": "\nமொபைல் ஆப் கடன்கள்... எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி\nலட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்...\nசிங்கப்பூர் வங்கியுடன் இணைக்கப்படும் லட்சுமி விலாஸ் வங்கி...\n\"இது மிகவும் ஆபத்தான திட்டம்\" -மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்...\n\"புத்திசாலித்தனமான யோச��ை அல்ல\" -ரிசர்வ் வங்கியின் புதிய பரிந்துரை குறித்து ரகுராம் ராஜன் கருத்து...\n\"இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது\" - ரிசர்வ் வங்கி...\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கரோனா தொற்று...\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சட்ட விரோதம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் மனு\n\"ஜிடிபி 9.5 சதவீதம் வீழ்ச்சி அடையலாம்\" - ரிசர்வ் வங்கி ஆளுநர்...\nவங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேற்றம்... ஆர்பிஐ கட்டுப்பாட்டிற்குள் வரும் கூட்டுறவு வங்கிகள்...\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/97083/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-01-23T17:03:58Z", "digest": "sha1:2BHIDYSEDAPRZCEVC4DOHRFAJF4N6WFF", "length": 23619, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த...\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ர...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nபொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர்.\nதிருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் குவிந்த மக்கள், குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் கோவிலிக்கு சென்று சுப்பிரமணியரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏராளமான மக்கள் குவிந்ததால் தனியார் விடுதிகள், மற்றும் கோயில் விடுதிகளில் கூட்டம் அலைமோதியது.\nதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயினருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆண்கள் பகுதியில் மட்டும் நன்றாக குளித்து மகிழ்ந்தனர். பெண்கள் பகுதியில் குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும் தண்ணீர் வருவதால் அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது.\nகாணும் பொங்கலையொட்டி, புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோவில், ஐந்து ரதம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தும், ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்து விளையாடியும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.\nஇதையொட்டி சென்னையிலிருந்து 450க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாணும் பொங்கலையொட்டி, திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும், ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு ஆகிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கொம்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். இதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டம் ராசாம்பாளையத்தில் பாரம்பரிய கலைகளான சிலம்பம், பரதநாட்டியம் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் பாரம்பரிய சேலைக் கட்டில் வந்த சின்னஞ்சிறுமியின் சிலம்பத் திறன் காண்போரை வியக்கச் செய்தது. இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் தங்கள் ��ிலம்பத் திறனைக் காட்டினர்\nபறையிசை முழங்க நடைபெற்ற சிலம்பக் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பொங்கல் விழாவை முன்னிட்டு பரத நாட்டியம், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சுற்றுலா தலமான, அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் சுனையில் ஏராளமானோர் குவிந்து காணும் பொங்கல் கொண்டாடினர். வற்றாத நீர் வளம் மற்றும் பசுமை நிறைந்த வனப்பகுதியில் ஓடும் சுனையில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.\nமேலும் அங்கேயே உணவு சமைத்து, குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்டு, ஆடிப்பாடி விளையாடி கொண்டாடினர்.\nமாமல்லபுரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை மணலில் குழந்தைகளுடன் விளையாடியும், கடலில் உற்சாகத்துடன் குளித்தும் மகிழ்ந்தனர்.\nஅங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் அதிகரித்ததால் அதனைத்தாண்டி வந்து கடலில் குளித்தனர். அவர்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த போலீசார் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர். மேலும் அங்கு எராளமான போலீசாரும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாணும் பொங்கலையொட்டி தேனி மாவட்ட எல்லையை யொட்டியுள்ள கேரளாவின் பிரபலமான சுற்றுலா தலமான மூணாறு, தேக்கடி, மாட்டுப்பட்டி, குண்டளை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் பூங்காக்களில் குடும்பத்துடன் விளையாடியும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பனிப்பொழிவுடன் கூடிய இதமான சூழலில் வனப்பகுதியை சுற்றிப்பார்த்து உற்சாகம் அடைந்தனர்.\nகொடைக்கானலில் காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை யொட்டி ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பிரையன்ட் பூங்கா, ஏரிச்சாலை, குணா குகை, பில்லர் ராக், மொயர் பாயின்ட், அப்பர் லேக் ரோடு பகுதியில் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.ஒரே நாளில் ஏராளமானோர் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.\nகுமரிமாவட்டம் திற்பரப்பு அருவியில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் விளையாடி, உல்லாச படகு சவாரி செய்து குதூகலத்துடன் கொண்டாடினர். அதிக அளவில் குவிந்த மக்கள், சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் அப்பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே மக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.\nஇதனால் எங்கு பார்த்தாலும் கூட்டமாக காட்சியளித்தது. இதையொட்டி 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அசம்பாவிதத்தை தவிர்க்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.\nகூட்டத்தினரை உயர் கோபுரங்களை அமைத்தும், ஆளில்லா விமானம் மற்றும் சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீஸார் கண்காணித்தனர். இதேபோல் கடலோர காவல்படையினரும் ஹெலிகாப்டர், மின்விசை படகுகள் மூலம் கடற்கரையோர பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான மணிமுத்தாறு, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில், காரையார், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.\nஇதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரையில் நூற்றுக்கணக்கில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெளியூர்களில் இருந்தும், குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து காணும் பொங்கல் கொண்டாடினார்கள்.\nசேலம் அருகே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், உற்சாகத்துடன் காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.\nகுடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டும், பொம்மைகளுடன் சேர்ந்து குழந்தைகளை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.\nஎப்போதும் வெறிச்சோடி காணப்படும் இந்த பூங்கா, இன்று மக்கள் திரண்டதால், பிற்பகல் வரை நுழவுக்கட்டணமாக ரூபாய் 50 ஆயிரம் வசூலானதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.\nசென்னை கிண்டி சிறுவர் பூங்காவிலும் காணும் பொங்கலையொட்டி மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. பூங்காவில் திரண்ட மக்கள், அங்குள்��� இயற்கை சூழல், காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலங்குகள், புதுமையான augment reality show போன்றவற்றை குடும்பத்துடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.\nமக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, விரைவாக நுழைவு சீட்டு வழங்க கூடுதலாக ஒரு தற்காலிக நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.\nமேலும் பூங்கா உள்ளே நுழைவதற்கு தனி வழியும், வெளியே செல்ல தனி வழியும் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.\nமுதலமைச்சருக்கு சமூக கல்வி பாதுகாவலர் விருது\nஇராமநாதபுரம் மாவட்ட 4 மீனவர்களின் உடல்கள் அவரவர் ஊரில் நல்லடக்கம்\nயானையை கொன்ற மனித மிருகங்கள்... தண்டிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டிலும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகப் புகார்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்ப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி\nஇலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் உடல் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு வந்தது\nஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு , ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nகாதில் தீ வைத்ததால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிப...\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:28:54Z", "digest": "sha1:7HOOEKQQ66LLCH274AZOGAE34EFMIOEI", "length": 8720, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்திய வானிலை ஆய்வு மையம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nவானிலை நிலவரங்களை பொதுமக்கள் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்\nமக்கள் தங்களின் இருப்பிடத்தில் நிலவும் வானிலை நிகழ்வுகள், மாற்றங்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து பதிவு செய்ய இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய வசதியினை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக city.imd.gov...\nவட மாநிலங்களில் தட்பவெட்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவட மாநிலங்களில் பல இடங்களில் தட்பவெட்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் கடும் குளிர் அலை வீசும் என்றும் எச்சரிக்கப்பட்...\nஇரண்டு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் 3 கி...\nதமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக வற...\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇரு வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மண��� நேரத்திற்கு பரவலாக, கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நி...\nமேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீபகற்ப பகுதியில், சராசரி கடல் மட்...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135820/", "date_download": "2021-01-23T18:03:41Z", "digest": "sha1:VQQLM72CMZRRPERBSGKHBUT4SHYQ6KIP", "length": 5552, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "புதையல் தோண்டிய வர்கள் கைது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபுதையல் தோண்டிய வர்கள் கைது\nதிருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஆறு சந்தேக நபர்களை குச்சவெளி பொலிசார் நேற்று (13)கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்\nஇவர்கள் குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து விசாரித்து வருவதாகவும் இவர்களில் பலர் குருநாகல் பிரதேசத்தை சார்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு ள்ளனர்\nNext articleஅம்பாறை மாவட்டத்தில் கொவிட் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமான நிலையில்\nபாடசாலையில் மயங்கி விழுந்தமாணவனுக்கு கொவிட்.\nபுதன்கிழமைக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் 600,000 தடுப்பூசி இலங்கைக்குள்\nநான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன்\nகூட்டமைப்பை விட எந்தவொரு கட்சியும் தூய போக்கில் இல்லை.\nகிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை இனரீதியாக பாதிக்கப்படுவ��ை தடுத்து நிறுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136711/", "date_download": "2021-01-23T17:13:50Z", "digest": "sha1:2AU5VQQI7BMMFMECO2QTVJX47TMPW7SX", "length": 9023, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை கடைகளில் திருட்டு முயற்சி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை கடைகளில் திருட்டு முயற்சி.\nதனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை மாநகர நகர்புறத்தில் உள்ள மூன்று கடைகளில் நேற்றிரவு (28) திருட்டு முயற்சி சம்பவம் பதிவாகியுள்ளது.\nஇப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களான தொலைபேசி விற்பனை நிலையம் தலைக்கவசம் விற்பனை நிலையம் இரும்பு விற்பனை நிலையம் என்பவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களும் திருடப்பட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார்.\nமேலும் சம்பவ இடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அன்பு முஹைதீன் றோசன் அக்தர் சத்தார் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ சத்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.\nமேலும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை சந்தித்த கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்\nகொரோனா காலகட்டத்தில் இவ்வாறான திருட்டுக்கள் பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியது.சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.அவர்கள் மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடுகளை வழங்கி உள்ளனர்.இவ்வாறு இருந்த போதிலும் எமது பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு எந்த சக்திக்கும் இடமளிக்க முடியாது என்பதை தெரிவிப்பதாக கூறினார்.\nஇதே வேளை கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்துஇ கல்முனையின் சில பிரதேசங்கள் நேற்று (28) இரவு முற்றாக முடக்கப்பட்டு இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.\nகல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்ப��்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த 3 கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.\nPrevious articleகஸ்ரப்படும் மக்களுக்கு கை கொடுக்கும் இறாஜங்க அமைச்சர்.\nNext articleயுத்தகாலத்தில்அடையாள அட்டை எவ்வளவு முக்கியமானதே அதைவிட முக்கியமானது முககவசங்கள்\nபாடசாலையில் மயங்கி விழுந்தமாணவனுக்கு கொவிட்.\nபுதன்கிழமைக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் 600,000 தடுப்பூசி இலங்கைக்குள்\nநான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன்\nகொக்கட்டிச்சோலையில் உழவு இயந்திரம் புரண்டதில் இருவர் பலி, மூவர் காயம்\nகிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137602/", "date_download": "2021-01-23T16:21:19Z", "digest": "sha1:S5FUUD2BPIDERPY5I5T5PBXKNTPLS54T", "length": 6352, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டு போதனா வைத்தியசாலையில் 43832 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.1399 தொற்றாளர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டு போதனா வைத்தியசாலையில் 43832 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.1399 தொற்றாளர்கள்\nமட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை43832 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பரிசோதனைகள் ஊடாக1399 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போதுமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நுண்ணுரியியல் விசேட வைத்தியநிபுணர் டாக்டர் தேவகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.. கிழக்கு மாகாணத்திற்கான சகல பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் மாத்திரமே நடைபெறுவதுடன்.இப்பரிசோதனைகள் யாவும் மருத்துவ மனையின் ஆய்வுகூடத்தில் மருத்துவ ஆய்வுகூடதொழில்நுட்பவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு தள்ளுபடி பிள்ளையான் உட்பட அனைவருக்கும் விடுதலை.\nNext articleகிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 133 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 170 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும்\nபாடசாலையில் மயங்கி விழுந்தமாணவனுக்கு கொவிட்.\nபுதன்கிழமைக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் 600,000 தடுப்பூசி இலங்கைக்குள்\nநான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங��களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன்\nநாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்த ஜனாதிபதி பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2012-11-19-04-05-25/76-52988", "date_download": "2021-01-23T16:55:37Z", "digest": "sha1:KJEPFV7R6NK4UW4BOSV3JYXTYKOCUASK", "length": 15824, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்டப் பாதை திறப்பு விழா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்டப் பாதை திறப்பு விழா\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்டப் பாதை திறப்பு விழா\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் பாதையின் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு அமைய துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சுமார் பத்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனைப் பிரதேச அமைப்பாளர் லெட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் கலந்துகொண்டார். அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிலாளர் தேசிய சங்கத்���ின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம்,\n'தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதில் பின் நிற்கின்ற பெருந்தோட்ட நிறுவனங்கள், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற வேதனத்தை வழங்காதிருப்பதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.\nபெருந்தோட்டங்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தோட்ட நிர்வாகங்களே ஏற்படுத்தி வந்தன. ஆனால் தற்போது தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சேம நலத்தில் அக்கறை செலுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு எற்ற ஊதியத்தை வழங்காது தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றன.\nதோட்டப்பகுதிகளில் பாதை அபிவிருத்தி, குடிநீர் விநியோகம் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் அரசியல் பிரதிநிதிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.\nஇவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்காத தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதோடு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதில் சில தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்து வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கம், தொழிற்சங்க ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகும். இதன் ஒரு கட்டமாக தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றினையும் ஏற்படுத்தியுள்ளோம்.\nஇந்த நிலையில் வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தோட்டப்பகுதி மக்களையும் உள்ளடக்கியதாக அமுல்படுத்தப்பட வேண்டும். வறிய மாணவர்களுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டத்தில் தோட்டப்பகுதி மாணவர்களும் பாரபட்சமின்றி உள்வாங்கப்பட வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன். தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை அ��்தந்தத் தோட்டங்களிலுள்ள இளைஞர் சமூகத்திற்குப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதன் மூலமாக கடந்த 2 வருடக்காலத்துக்குள் 10 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் தோட்டப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளேன்.\nஎனக்கு வாக்களித்த மக்களுக்கு உரிய முறையில் இவ்வாறு சேவையாற்றுவதன் காரணமாகத்தான் என்னிடத்திலும் எனது அமைப்பினடத்திலும் தோட்டப்பகுதி மக்கள் என்றும் விசுவாசமுள்ளவர்களாக உள்ளனர். இந்த விசுவாசத்துக்கு ஏற்ப எனது மக்களின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என்றார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n353 பேருக்கு தொற்று உறுதி\nரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகம்பஹாவில் மேலும் 167 பேருக்குத் தொற்று உறுதி\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_53.html", "date_download": "2021-01-23T18:19:46Z", "digest": "sha1:ILZFMK44JEP4NC2VXSIEW653QOZEUM4F", "length": 6311, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "பகிடிவதை செய்த மாணவனின் வீடு மீதான தாக்குதல்! உரிமை கோருகிறது ஆவா குழு!! (படங்கள்)", "raw_content": "\nபகிடிவதை செய்த மாணவனின் வீடு மீதான தாக்குதல் உரிமை கோருகிறது ஆவா குழு உரிமை கோருகிறது ஆவா குழு\nயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை குற்றச்சாட்டில் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்கால தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதல் மேற்கொண்டதாக ஆவா குழு தமது முகநூலின் ஊடாக உரிமை கோரியுள்ளது.\nமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர்.\nஎனினும் அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇந் நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்களின் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும்.\nஅந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.\nராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில்” என பதிவிட்டுள்ளனர்.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pulungal-arisi-benefits-tamil/", "date_download": "2021-01-23T18:13:28Z", "digest": "sha1:2AREKQ73YWZFUCXIQ54N4C7HLYW46K46", "length": 17256, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "புழு���்கல் அரிசி நன்மைகள் | Pulungal arisi benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் புழுங்கல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nபுழுங்கல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nஇந்தியாவில் சரிபாதி மக்களின் அன்றாட உணவு அரிசி தானியம் கொண்டே செய்யப்படுகிறது. அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் எந்த ஒரு வகை அரிசியையும் சிறிது நேரம் நீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்து செயற்கையாக தயாரிக்கபடும் அரிசி வகை தான் புழுங்கல் அரிசி. இந்த புழுங்கல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பலவகையான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபுழுங்கல் அரிசியில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. அதிலும் வைட்டமின் சட்டத்தின் ஒரு வகையான தயாமின் சத்து இதில் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள், இதயத் தசைகள் வலுவிழப்பது, மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எந்த வகையான அரிசி உணவுகளையும் சற்று குறைவான அளவில் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் புழுங்கல் அரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் திறன் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே எந்த வகை நீரிழிவு நோயாளிகளும் புழுங்கல் அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால் உடல்நலம் மேம்படும்.\nசிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படிப்பட்ட காலங்களில் குழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியை உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புழுங்கல் அரிசியில் இருக்கின்ற சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ஜுரம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை விரைவில் போக்குகிறது.\nஉடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். புழுங்கல் அரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகள��� அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nநார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.\nநமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் புழுங்கல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.\nபுழுங்கல் அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.\nஇன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று நோய். புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.\nமுப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. புழுங்கல் அரிசி ரத்தத்தில் பிராணவாயு கிரகிப்பை அதிக��்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். புழுங்கல் அரிசியின் சத்துகள் நிறைந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.\nமணலி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎன்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/11/04/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-23T18:02:16Z", "digest": "sha1:PJQBF3D2O2V5XKNRABJUGWAMEBJ6LHH4", "length": 8990, "nlines": 88, "source_domain": "maarutham.com", "title": "அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படாத நிலையில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நாட்டின் பிரதமர்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்ல��யிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome International அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படாத நிலையில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நாட்டின் பிரதமர்\nஅதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படாத நிலையில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நாட்டின் பிரதமர்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுப்பறி நீடிக்கும் நிலையில் ஸ்லோவேனியா பிரதமர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்றதாக ஸ்லோவேனியன் பிரதமர் ஜானெஸ் ஜனியா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க மக்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோரை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்று ஜானியா புதன்கிழமை ட்விட் செய்தார்.\nமேலும் தாமதங்கள் மற்றும் உண்மைகள் மறுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதிக்கு கிடைத்துள்�� இறுதி மாபெரும் வெற்றி. அமெரிக்கா முழுவதும் நல்ல முடிவுகள் வருவதால் குடியரசுக் கட்சிக்கு வாழ்த்துக்கள் என ஸ்லோவேனியன் பிரதமர் ஜானெஸ் ஜனியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=5421", "date_download": "2021-01-23T17:25:32Z", "digest": "sha1:EL7EIG2OD3DNAYXVJU5QBBCEEYCGNJL5", "length": 12977, "nlines": 175, "source_domain": "nadunilai.com", "title": "சாத்தான்குளம் தீ விபத்து . ரூ 80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதம் | Nadunilai News", "raw_content": "\nதூத்துக்குடியில் புதிய கட்டிடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் இயங்கும் – கலெக்டர் தகவல்\nமின் கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டி.வி வயர்களை உடனே அகற்ற வேண்டும் –…\nதூத்துக்குடியில் பேரிடர் தடுப்பு தொடர்பாக தன்னார்வர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க…\nகோவையை கலக்குகிறார்கள் ராகுலும், எடப்பாடி பழனிச்சாமியும்\nகோவையை கலக்குகிறார்கள் ராகுலும், எடப்பாடி பழனிச்சாமியும்\nதிருச்செந்தூரில் வரும் 25ம் தேதி திமுக மாணவரணி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்\nதூத்துக்குடியில் வரும் 25ம் தேதி அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்\nதிமுக கிராம சபை கூட்டத்தில் து.முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் – …\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு சத்குரு வாழ்த்து\nபடுக்கப்பத்து : பாஜக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் – கொட்டங்காடு அணிக்கு…\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nதூத்துக்குடியில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி\nபணிக்கநாடார்குடியிருப்பு பள்ளியில் பொங்கல் விழா\nதூத்துக்குடி ராஜலெட்சுமி கல்வி குழுமங்களின் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா\nதமிழக அரசின் உழவர் – அலுவலர் தொடர்பு திட்டம் – விவசாயிகள் பயனடைய…\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nHome சம்பவம் சாத்தான்குளம் தீ விபத்து . ரூ 80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள்...\nசாத்தான்குளம் தீ விபத்து . ரூ 80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதம்\nசாத்தான்குளம் அருகே சலவைத் தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ80 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.\nசாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55), சலவை தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 5 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள்அனைவரும் வீட்டில் இருந்தபோது ராஜகோபால் வீட்டில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றில் தீ மளமளவென பரவியதால் சாத்தான்குளம் தீயைணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.\nஅதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் துணிமணிகள்,பீரோவில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் தீயில் எரிந்து சாம்பலானது. . இதன் மதிப்பு ரூ 80 ஆயிரம் ஆகும்.\nமின்கசிவில் தீ பற்றியதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleநாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளராக பதவி ஏற்பு\nNext articleதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று போலீஸ் நண்பர்கள் குழுவினரிடம் விசாரணை\nதூத்துக்குடியில் புதிய கட்டிடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் இயங்கும் – கலெக்டர் தகவல்\nமின் கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டி.வி வயர்களை உடனே அகற்ற வேண்டும் – மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை\nதூத்துக்குடியில் பேரிடர் தடுப்பு தொடர்பாக தன்னார்வர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம்\nதமிழக அரசின் உழவர் – அலுவலர் தொடர்பு திட்டம் – விவசாயிகள் பயனடைய...\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ���ோலம்\nகொரோனா ஊரடங்கினை மீறி ராஜஸ்தான் மாநிலத்திற்கு பைக்கில் செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்\nநாசரேத்: வாலிபர் மீது தாக்குதல் பாதிரியார் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21611", "date_download": "2021-01-23T18:23:28Z", "digest": "sha1:FKGFXKXFFRTC6DMHXRUFQALESPJ67YB6", "length": 13645, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "வார்லி பெயிண்டிங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃபேப்பரிக் பெயிண்ட் - கறுப்பு மற்றும் வெள்ளைநிறம்\nமண் பானை முழுவதும் கறுப்பு நிற பேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.\nபானையின் நடுப்பகுதியை சுற்றி 5 செ.மீ இடைவெளியில் இரு கோடுகள் வரைந்து விடவும்.\nமுதலில் பென்சிலால் அந்த கோட்டின் உள்ளே இருமுக்கோணங்களின் கூர்மையான முனை இணைந்து இருப்பது போல் வரையவும். மேல் முக்கோணத்தின் நடுவில் இரு சிறு கோடுகள் இடைவெளிவிட்டு வரைந்து அதன் மேல் ஒரு வட்டம் வரையவும். அந்த வட்டத்தின் வலது பக்கத்தில் சற்று கீழ் இறக்கி கொண்டை போல் சிறு வட்டம் வரையவும். கீழ் வரைந்த முக்கோணத்தின் நடுவில் இரண்டு கால்களை வரையவும்.\nமெல்லிய ப்ரஷால் வெள்ளைநிற பெயிண்டால் அவுட்லைன் போன்று முதலில் வரைந்துக் கொள்ளவும். அடுத்து தலை, கால் பகுதியை வரைந்து விடவும்.\nஉடல், தலைப்பகுதியின் உள்பக்கங்களை வெள்ளைநிற பெயிண்டால் நிரப்பவும்.\nபானை சுற்றி வரிசையாக இந்த பெண் உருவங்களை வரைந்து முடிக்கவும். கைகளை படத்தில் உள்ள வளைவு போல் வரைந்துக் கொள்ளவும்.\nபானையின் மேல் ஓரங்களில் உங்களுக்கு விருப்பமான டிசைன் வரைந்து நிரப்பவும்.\nமண்பானையில் வரைந்த வார்லி பெயிண்டிங் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nT - ஷர்ட்டில் டிசைன் செய்வது எப்படி\nக்ளாஸ் பெயிண்டிங் - 3\nபெயிண்டிங் வித் காபி (Basic)\nரேவதி, பத்மா... இந்த ஆர்ட் செய்து அனுப்ப நான் ரொம்ப மாசமா ட்ரை பண்ணிட்டு இருந்தேன்... ஒன்னு அப்ப்டியே பாதியில் வீட்டில் விட்டுட்டு வந்தேன். முடிச்சபாடில்லை. உங்களோ���து ரொம்ப அழகு... பானையில் செய்திருப்பது நல்ல ஐடியா. கியூட்டா இருக்கு. :)\nஆஹா இப்படி ஒரு விஷயத்தைதான் இத்தனை நாளா தேடிட்டு இருந்தேன்.. முயற்சி செய்து பார்க்கணும்... சதுரம் முக்கோணம்லாம் நாம ஈசியா போடுவோம்ல ;) வட்டம் மட்டும் கொஞ்சம் கஷ்டம்.. அட்ஜஸ்ட் செய்திடலாம்... ;)\nமண் பானை வேலைப்பாடு மிகுந்த நேர்த்தியாகவும்,அழகாகவுமுள்ளது.\nடீம்னா இதான் டீம்; அருமையான டீம் ஒர்க். ;) ஒருத்தர் காமரா பின்னாடி, ஒருத்தர் பானை பின்னாடி. அப்புறமா மாத்தி டர்ன் எடுக்கணும். ஹ்ம் எனக்கு இப்பிடி ஒரு டீம் அமைய மாட்டேங்குதே எனக்கு இப்பிடி ஒரு டீம் அமைய மாட்டேங்குதே\nசூப்பரா இருக்கு வேலை. பளிச் படங்கள். எனக்கு பானை கிடைக்காது. ;( பார்த்து ரசிச்சுட்டு மட்டும் போறேன். வாழ்த்துக்கள் டீம்.\n//வார்லி பெயிண்டிங்// எந்தப்பிரதேசத்துக்குரிய கைவேலை ஆங்கிலத்தில் ஸ்பெல் பண்ணி உதவமுடியுமா\nரொம்ப அழகான வேலைபாடு.கோடு போட்டு வரிசை சரிபண்ணும் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு\nவார்லி பெயிண்டிங் வேலைப்பாடு ரொம்ப அழகா இருக்கு பெண்கள் கைகோர்த்து வரிசையா நிற்கும் டிசைன் சிம்ப்ளி சூப்பர் பெண்கள் கைகோர்த்து வரிசையா நிற்கும் டிசைன் சிம்ப்ளி சூப்பர் இதை செய்த பத்மா & ரேவதிக்கு, பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\nநன்றி ரம்ஸ். இங்கே என் கேள்வியைப் பார்த்ததும் மகிஅருணும் வனிதாவும் கூட விபரம் அனுப்பி இருந்தாங்க. மூவருக்கும் என் அன்பு நன்றிகள்.\nபத்மா & ரேவதி :)\nபெங்களூரில் ஒரு உணவகத்தில் இந்த மாதிரி செய்திருந்தார்கள். ஆச்சிரியமாக பார்த்துட்டே இருந்தேன். இப்போ எனக்கு செய்யவும் தெரிந்து விட்டது. வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_986.html", "date_download": "2021-01-23T16:33:42Z", "digest": "sha1:AE5TIWNMEVVWWQYOVV7SFMNUS3Q73IJS", "length": 10493, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கையரை அழைத்து வருவதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை, தாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது கட்டாயமானதல்ல என்கிறார் அமைச்சர் நாமல் - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கையரை அழைத்து வருவதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை, தாம் ப���ம் செலுத்தி தனிமைப்படுவது கட்டாயமானதல்ல என்கிறார் அமைச்சர் நாமல்\nஇலங்கையரை அழைத்து வருவதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை, தாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது கட்டாயமானதல்ல என்கிறார் அமைச்சர் நாமல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்து வருவதில் எந்த மோசடியும் இடம்பெறவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அடுத்த வாரம் முதல் கூடுதலான விமானங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று எதிர்தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், மேலும் கூறுகையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்து வருவது குறித்து நாம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென்ற கருத்து சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. அது கட்டாயம் கிடையாது.\nஇதுவரை சுமார் 45,000 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் அழைத்து வரப்படுபவர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களில் இலவசமாக தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.\nதனிமைப்படுத்தலுக்காக இலவசமாக ஹோட்டல்கள் வழங்குவதாக கூறப்பட்டது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட ஹோட்டல்கள் குறித்து நாமும் தேடிக்கொண்டிருக்கிறோம்.\nதாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது என்பது கட்டாயமான ஒன்றல்ல. அது மேலதிகமான ஒன்றாகும். தனிமைப்படுத்தலுக்காக அரசாங்கம் ஐந்து சதம் கூட பணம் அறவிடுவதில்லை. விருப்பமானவர்களுக்கு பணம் செலுத்தி ஹோட்டல்களில் தனிமைப்பட முடியும்.\n11 ஆம் திகதி முதல் விசேட விமானங்கள் மூலம் இலங்கையர் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை குறித்து ஆளும் தரப்பு மேற்பார்வை செய்யும். எதிரணிக்கு தேவையானால் இது குறித்து கவனம் செலுத்த முடியும்.\nகுறைபாடுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். இந்த விடயத்தின் பின்னணியில் ஏதும் மாபியா இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்க நாம் தயங்க மாட்டோம் என்றார்.\nஇதன்போது குறுக்கீடு செய்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதாக கூறி பண மோசடி ச��ய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை மீளப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிஷாந்தன்\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-nadu-books?page=10", "date_download": "2021-01-23T17:38:48Z", "digest": "sha1:BAKHMMKIBAMRP3TKJ7WONRUWFWBPFK6O", "length": 30834, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - தமிழகம் - புத்தகங்கள்", "raw_content": "\nWe Can Books3 அகநி பதிப்பகம்4 அகல்1 அன்னம்14 அலைகள் வெளியீட்டகம்4 ஆழி பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு5 எதிர் வெளியீடு3 கண்ணதாசன் பதிப்பகம்1 கருப்புப் பிரதிகள்1 காலச்சுவடு பதிப்பகம்8 கிழக்கு பதிப்பகம்3 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்8 க்ரியா வெளியீடு1 சந்தியா பதிப்பகம்14 சிக்ஸ்த்சென்ஸ்5 ஜீவா படைப்பகம்1 டிஸ்கவரி புக் பேலஸ்2 தடாகம் வெளியீடு1 தமிழினி வெளியீடு5 தமிழ் திசை1 திருவரசு புத்தக நிலையம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்8 பன்மை வெளி14 பரிசல்1 பாரதி புத்தகாலயம்6 பாவாணந்தம் வெளியீடு1 புதுப்புனல்1 முனைவர் இரா.சக்குபாய்1 வ.உ.சி நூலகம்1 விகடன் பிரசுரம்2 விடியல் பதிப்பகம்1\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும் 38 Thamizhaga mavattangal varalarum valarchiyum1 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் 2000 Andukaluku Munthaiya Tamil Nilam1 After the Floods After The Floods1 KALLANAI KAVERI KALLANAI KAVERI1 South Indian Rebellion South Indian Rebellion1 அப்பாஸ்பாய் தோப்பு Appasbai Thoppu1 அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை Arunagirinathar Muthal Vallalar Varai1 அறியப்படாத தமிழ் உலகம் Ariyappadaatha Tamil Ulagam1 ஆசியாவின் பொறியியல் அதிசயம் Asiyavin poriyiyal athisayam1 ஆசீவகமும் ஐயனார் வரலாறும் Aseevagamum aiyanar varalarum1 ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் Aathi Dravidar Sariththiram1 ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் Aramba katta Muthalaliyamum Tamil Samuka Matramum1 ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Aarambakatta Muthalaaliyamum Tamil Samooga Maatramum New Century Book House1 ஆரியம் எதிர் தமிழ்த்தேசியம்1 இனக்குழுவரைவியல் Inakkuzhuvaraiviyal1 இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் Rajaraja Chozhanin Kaandhalur Saalai Poar1 இராஜராஜேச்சரம் Rajarajecharam1 இராஜேந்திர சோழன் Rajendra cholan1 இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை Iruvar M.G.R VS Karunanithi Oruvana Kathai1 ஊழியின் தினங்கள் uzhiyin thinangal1 ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் Oppanaiyil Olirnthirdum Tamizhagam1 ஒரு நகரமும் ஒரு கிராமமும் Oru Nagaramum Oru Gramamum1 ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் Oru vannathupoochiyin maranasasanam1 கம்பலை முதல்... Kambalai Muthal...1 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் Kalapirar Aatchiyil Thamizhagam1 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் Kalappirar Aatchiyil Tamizhagam Alaigal Veliyeettagam1 காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள் Cauvery oppantham puthaintha unmaigal1 காவிரிக் கரையில் அப்போது... Kaveri karaiyil appothu1 காவிரி நேற்று-இன்று-நாளை1 காவேரியின் பூர்வ காதை - Discovery Kaveriyin porva1 கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி Krishnappa Naicker Kaumudi1 கிழவன் சேதுபதி Kizhavan Sethupathi1 கீழடியிலிருந்து சிந்துவெளி வரை1 குடகுபயணக்குறிப்பு kudagu1 குடகு - ஏ.கே.செட்டியார் Kudagu1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குமரி நில நீட்சி Kumari Neela Neetchi1 கொங்குத் தமிழக வரலாறு Konguth Tamizha Varalaru1 கொடிக்கரை நாகரிகம் Kodikkarai Nagarigam1 சங்ககால சாதி அரசியல் Sangakaala Saathi Arasiyal1 சங்க காலம் Sanga Kaalam1 சாதியும் தமிழ்த்தேசியமும்1 செஞ்சியின் வரலாறு Senjiyin Varalaaru1 சென்னப்பட்டணம்மண்ணும் மக்களும் chennapattanam1 சென்னை: தலைநகரின் கதை Chennai Thalainagarin Kathai1 சென்னைக்கு வந்தேன�� Chennaikku Vanthen1 சென்னையின் கதை 1921 Chennaiyin Kathai 19211 சென்னையின் கதை பார்த்திபன் Chennaiyin Kathai Parthiban1 சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் SethukKalvaai Thittamum Rameswara Theevu Makkalum1 சேரமான் காதலி Seraman kadhali1 சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் Chozhamandala Kadarkaraiyum Athan Ulnaadum1 சோழர் வரலாறு Chozar Varalaru1 ஜெ ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி J.J. Tamizhagathin Irumbu Penmani1 தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு Thanjavur Naicker Varalaaru1 தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி Tamizhagaththil Samooga Odukkumuraikku Ethiraana Ezhuchchi1 தமிழகத்தில் முத்துக்குளித்தல் Tamizhagathil Muthukulithal1 தமிழகம் ஊரும் பேரும் Tamilagam Oorum Perum Gowra Pathipaga Kuzhumam1 தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் Thamizhaga varalatril kalapirar kalam1 தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் Tamizharin Kadal Vanigamum Panpaadum1 தமிழரின் மதங்கள் Thamizh1 தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் Tamizhar Samayam Tamizhar Vedam Tamizhagaththu Koyilgal1 தமிழர் நீர் மேலாண்மை1 தமிழர் வரலாறு: சில கேள்விகளும் தேடல்களும் Tamizhar Varalaaru Sila Kelvigalum Thedalgalum1 தமிழா சம்ஸ்கிருதமா1 தமிழீழம் இனி1 தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் 1800-1950 Tamil Achchu Panpaattu Varalaaru Saiva Samayam 1800 19501 தமிழ் ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு வாழ்வு Tamil Oru Mozhi Oru Nilam Oru Vaazhvu1 தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் தொகுதி 11 தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் தொகுதி 21 தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை தொகுதி 11 தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை தொகுதி 21 தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் Tamil nagarikaththirkku1 தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் Tamilnadunooraandugaluku munthaiya payana katturaigal1 தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்1 தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ Tamilnaattil Marco Polo1 தமிழ்நாட்டு வரலாறு Tamilnadu Varalaaru1 தமிழ்ப் பேரரசன் இராசராசன்1 தமிழ் மன்னன் கோனேரிராயன் Tamil Mannan Koneriyan1 தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் Darasuram Airavatesvarar Thirukkoyil1 திராவிட அரசியலின் எதிர்காலம்1 திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு dravida-iyakka-karuththiyal-uruvaakkaththil-palayankottai-saivasabaiyin-pangalippu1 திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா Tamil nagarikaththirkku1 தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் Tamilnadunooraandugaluku munthaiya payana katturaigal1 தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்1 தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ Tamilnaattil Marco Polo1 தமிழ்நாட்டு வரலாறு Tamilnadu Varalaaru1 தமிழ்ப் பேரரசன் இராசராசன்1 தமிழ் மன்னன் கோனேரிராயன் Tamil Mannan Koneriyan1 தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் Darasuram Airavatesvarar Thirukkoyil1 திராவிட அரசியலின் எதிர்காலம்1 திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு dravida-iyakka-karuththiyal-uruvaakkaththil-palayankottai-saivasabaiyin-pangalippu1 திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா1 திருவாரூர் திருக்கோயில் Thiruvarur Thirukkoyil1 திருவையாற்று வரலாறு Thiruvaiyaatru Varalaaru1 தென்அமெரிக்காவின் சோழர்கள் Thennamericavin Chozhargal1 தென்னாடு Thennaadu1 தென்னாட்டுப் போர்க்களங்கள் Thennattup Porkalangal1 நடந்தாய்; வாழி, காவேரி1 திருவாரூர் திருக்கோயில் Thiruvarur Thirukkoyil1 திருவையாற்று வரலாறு Thiruvaiyaatru Varalaaru1 தென்அமெரிக்காவின் சோழர்கள் Thennamericavin Chozhargal1 தென்னாடு Thennaadu1 தென்னாட்டுப் போர்க்களங்கள் Thennattup Porkalangal1 நடந்தாய்; வாழி, காவேரி Nadanthai Vaazhi Kaveri1 நந்தி நாயகன் Nandhi Naayagan1 நந்திபுரம் Nandhipuram1 நீர்கொணர்ந்த நெடுங்கோன் Neerkonarntha Nedunkon1 பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி1 பல்லாயிரங் காலத்துப் பயிர் Pallayirangalathu payir1 பழங்காலத் தமிழர் வாணிகம் கௌரா பதிப்பகக் குழுமம் Pazhankala Tamilar Vanigam Gowra Pathipaga Kuzhumam1 பழந்தமிழக வரலாறு Pazhantamizhaga Varalaaru1 பழந்தமிழ் வணிகர்கள் Pazhantamil Vanigargal1 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் Panchalankurichi Veera Sariththiram1 பாண்டிய நாடு Paandiya Naadu1 பாம்பாட்டிச் சித்தர் Baambaatti Siththar1 பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு Palayamkottai Ore Moothoorin Varalaaru1 பாளையங்கோட்டை நினைவலைகள் Palayamkottai Ninaivalaigal1 பூரணி பொற்கலை Poorani porkalai1 பேரழிவில் தமிழர் தாயகங்கள்1 பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் Ponniyin Selvan Ainthu Paagangal1 பொன்னியின் செல்வன் வண்ணப் படங்களுடன் Ponniyin Selvan Vanna Padangaludan1 பொய்யும் வழுவும் Poiyyum Vazhuvum1 பொற்காலங்களும் இருண்ட காலங்களும் Porkalangalum Irunda Kalangalum1 மதராஸ் 300 Madras 3001 மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் Mathurakavi Baskaradasin Naatkurippugal1 மருதுபாண்டிய மன்னர்கள் Marudhu Paandiya Mannargal1 மறவர் சீமை Maravar Cheemai1 முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள் Mullai Periyaaru Anai Sila Velippaduththalgal1 மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு Moolachchirappulla Tamil Sinthanai Marabu1 மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் Madras nalla madras1 மொழி எங்கள் உயிருக்கு நேர்1 வஞ்சிமா நகர் Vanjima Nagar1 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் முதல் தொகுதி Varalaatru Pokkil Thennaga Samoogam Muthal Thoguthi1 வரலாற்று வெளிச்சத்தில் திண்டுக்கல் Varalaatru Velichchaththil Dindigul1 வலம் valam1 வாடிவாசல் Vaadivasal1 வாழையடி வாழையென... Vaazhaiyadi Vaazhaiyena 8371 வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்1 வேங்கடம் முதல் குமரி வரை Venkadam Muthal Kumari Varai1\nகட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், மொழியியல், தமிழகம்1 கட்டுரைகள், தமிழகம்3 கட்டுரைகள், தமிழர் பண்பாடு, தமிழகம்1 தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, ஆய்வு கட்டுரைகள், சமயம், ஆன்மீகம், தத்துவம் / மெய்யியல், தமிழகம்1 தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, ஆய்வு கட்டுரைகள், மதம், தமிழகம்1 வரலாறு, தமிழகம்2\nஇந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால்..\nமறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருத..\nமுல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள்\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் இருந்து ஒலிக்கும் நியாயமான குரல் நீதியரசர் கே.டி. தாமஸ்யுடையது.. இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்: எதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாக புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்கு பிறக..\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு\nமொழி எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (முதல் தொகுதி)\nஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள் அதாவது 9 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தென்னகச்சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல் வடிவம் இது. இந்த முதல் தொகுதி சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும் 2 ஆம் தொகுதி விஜய..\nவலம் மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண்டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்து காட்டுகிறது இந..\nஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/11/blog-post_40.html", "date_download": "2021-01-23T17:59:51Z", "digest": "sha1:HLGFOT64FLH57MJEQKXWRWACZ7AF7FXW", "length": 56817, "nlines": 730, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: படித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் - \"கதை\" மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபடித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் - \"கதை\" மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள் - முருகபூபதி\nஉருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்\nஅதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்��ையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின.\nஇலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப்பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு - சாதிப்பிரச்சினைகள் - வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின.\nஇக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர்.\nஇதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.\n1970 இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும் படைப்பு இலக்கியத்தில் \" இஸங்கள்\" குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன.\nபோர்க்காலம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால் மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது.\nகொட்டும் பனிக்குள்ளிருந்து நெருப்பின் தீவிரத்துடன் படைத்து, ஆறாம் திணை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களிடமிருந்து, வீரியம் மிக்க எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பின் பொதுவான கவனத்திற்குட்பட்டுள்ளன. தமிழகமும் இலங்கையும் விழியுயர்த்தி பார்க்கின்றன.\nவெளியுலகத்தின் கட்டற்ற சுதந்திரத்தினால் புகலிட வாழ்வுக்கோலங்களும் தாயகத்தின் நெருக்கடியிலிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனித்தவர்களின் செய்திகளும் கதைகளாகின. புலம்பெயர்ந்தோர் சந்தித்த அவலங்களும் படைப்புகளில் கருப்பொருளாகின. இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை புகலிட படைப்பாளர்களும் நவீன முறையில் புத்தம் புதிய உத்திகளுடன் பயன்படுத்தினர்.\nஇவர்களுக்கும் ஆசிர்வாதமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அதன்மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை தக்கவைப்பதற்கு பிரயத்தனப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அவர்களுக்கு அந்த அடையாளம் கிடைத்ததும் அவர்களின் சுமாரான கதைகளுக்கும் விமர்சகர்களின் Promotion கிடைக்கிறது. எனினும் அவ்வாறு அடையாளம் காணப்படாத ஒரு சிலர் அந்த Promotion ஐ எதிர்பார்க்காதுவிட்டாலும், தேர்ந்த வாசகர்கள், அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து எழுதுகின்றனர்.\nஇந்தப்பின்னணியில்தான் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஈழத்திலிருந்து புலம்சென்று, ஜெர்மனியில் நீண்டகாலம் வதியும் பார்த்திபனின் சிறுகதைகள் அவரது இலக்கிய நண்பர்களின் கடும்முயற்சியினால் \"கதை \"என்னும் தொகுப்பாக எமது கரங்களுக்கு வந்துள்ளது.\nசுவிட்சர்லாந்திலிருந்து மெல்பனுக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் சயந்தன் எனக்கென எடுத்துவந்திருந்த கதை பிரதியை கையில் எடுத்தவுடன், இதில் இடம்பெற்றுள்ள 23 கதைகளையும் நான் படிக்கவில்லை. இந்நூலை தொகுத்திருக்கும் நண்பர்கள் எழுதியுள்ள \" கதை\" வந்த கதையையும் பின்னிணைப்பாக வாசிப்பு என்ற அங்கத்தில் 12 பேர் எழுதியிருக்கும் பார்த்திபனின் கதைகள் பற்றிய வாசிப்பு அனுபவங்களையும்தான் முதலில் படித்தேன். அதன்பின்னர் சில நாட்களுக்கு நூலை மூடிவைத்துவிட்டேன்.\n334 பக்கங்கள் கொண்ட இந்த நூலை \" கதைக்காமல் ஆக்கப்பட்டவர்களுக்கு \" பார்த்திபன் சமர்ப்பித்துள்ளார். நாம் தற்போது அவரது கதைகள் பற்றி கதைக்கின்றோம்.\nதமிழ்நாட்டினர் \"கதைக்கிறோம்\" எனச்சொல்லமாட்டார்கள். அவ்வாறு கதைக்கும் எம்மிடத்தில் , \"பேசுகிறோம்\" என்று நீங்கள் ஏன் சொல்வதில்லை\nவிமர்சனங்கள் - திறனாய்வுகள் -அறிமுகங்கள் நூல்களுக்கு அவசியம். ஆனால், அவற்றை எழுதிய ஆக்க இலக்கியப்படைப்பாளிக்கு வழிகாட்டுவதற்கும் செல்நெறியை புகட்டுவதற்கும் புறப்பட்டால், படைப்பாளி தொலைந்துபோவான்\nஇலங்கையில் இவ்வாறு சிலருக்கு நடந்திருக்கிறது. விரிவஞ்சி அந்தக்கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்திபனின் கதைகளுக்கு வருகின்றேன்.\n1986-1987-1988-1989-1991-1994 -1995-1996-1997-1998 - 2005- 2007- 2012 ஆகிய ஆண்டுகளில் பார்த்திபன் எழுதியிருக்கும் கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.\nஎந்தெந்த இதழ்களில் வெளியாகின என்ற விபரத்தை ஏனைய பல எழுத்தாளர்கள் தமது தொகுப்புகளில் குறிப்பிடுவதுபோன்று பார்த்திபனின் கதைகளை தொகுத்த \"நண்பர்கள்\" பதிவுசெய்யவில்லை.\nஎந்தெந்த இதழ்கள் எத்தகைய கதைகளை பிரசுரிக்கும் எத்தகைய கதைகளை நிராகரிக்கும் என்பதில் சமகால படைப்பாளிகள் நல்லதெளிவுடன் இருக்கிறார்கள் அவர்களின் பட்டறிவு இந்தத்தெளிவை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை இலங்கை - தமிழக இதழ்கள் மட்டுமல்ல, புகலிடத்தில் வெளியாகும் இதழ்கள் சிலவும் நிச்சயமாக வெளியிடத்தயங்கும் பார்த்திபன் குறிப்பிட்ட சில கதைகளில் பயன்படுத்தியிருக்கும் சில வாய்மொழிக்கூற்றுக்கள் மாத்திரமே அதற்குக் காரணம்.\nமுதல் கதையான ஒரே ஒரு ஊரிலே தொடக்கம், இறுதிக்கதையான கல்தோன்றி வரையில் பார்த்திபன் தனது வாழ்வின் தரிசனங்களை பதிவுசெய்துள்ளார். இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் தொடங்கி, அந்நியதேசங்களுக்கு தப்பியோடியவர்களின் புலம்பெயர் காலம் வரையில் பார்த்திபனுக்கு சொல்வதற்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன.\nஆட்சியதிகாரத்தின் ஆக்கிரமிப்பு படைகள் ஊர்களைச் சுற்றிவளைக்கும் தருணங்களில் அங்கு வாழும் மக்களுக்கு அன்றாடப்பிரச்சினைகள் அநேகம். ஆனால், அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு வரும் ஆயுதப்படைக்கு ஒரே ஒரு பிரச்சினைதான் உண்டு.\nகாதல் - கலியாணம் - கடன் தொல்லை - வீடற்ற பிரச்சினை - வெளிநாட்டு தபால்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் எதிர்பார்ப்பு - கோயில் திருவிழா - வாழ்வாதாரம் - இவ்வாறு அன்றாடம் பிரச்சினைகளுடன் வாழும் மக்கள் வாழும் அந்த ஊரில் தேடுதலுக்கு வரும் ஆயுதப்படைக்கு அழிப்பதுமாத்திரம்தான் பிரச்சினை\n1986 இல் எழுதப்பட்டுள்ள இக்கதையில் ஒன்பது காட்சிகள் தனித்தனியாக வந்து இறுதியில் சங்கமிக்கின்றன. உள்ளடக்கம் பல பாத்திரங்களின் இயல்புகளை காண்பிக்கிறது. கிட்டத்தட்ட தொலைக்காட்சி நாடகம் மற்றும் சினிமா எபிசொட் முறையில் கதை நகர்த்தப்படுகிறது. இறுதியில் அந்த மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆயுதப்படை தனது பாணியில் தீர்த்துவைக்கிறது.\nபாதியில் முடிந்த கதையில் வரும் அம்மா பற்றிய சித்திரிப்பு, எம்மை நெகிழவைக்கிறது. அம்மா அருகில் இருந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அம்மாவை நம்புவோம். அம்மாவிடம் தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கை. அம்மாவும் ஓடாக உழைப்பார். ஆனால் அம்மாவின் பிரச்சினைகளை அறியமாட்டோம். உழைப்புத்தான் அந்த அம்மா\nஇதில் வரும் வசனம்: இயந்திரங்களுக்குக்கூட ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையேல், சூடேறி ஆயுட் காலத்தை முடித்துக்கொண்டுவிடும். ஆனால், அம்மாவுக்கு கிடைக்கும் ஓய்வை 365 நாட்களிலும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nகடலை நம்பி வாழும் ஒரு மீனவர் குடும்பத்தின் கதை பசி. தரையிலும் ஊரடங்கு உத்தரவு கடலிலும் தடை உத்தரவு. வயிற்றுப்பசிக்கு எந்த உத்தரவாதமும் இல்லையென்றால் என்ன செய்வது கடலிலும் தடை உத்தரவு. வயிற்றுப்பசிக்கு எந்த உத்தரவாதமும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மக்களின் வாழ்வுக்கோலங்களை உருக்கமாகச்சொல்லும் பார்த்திபன், சுற்றாடலையும் அழகியலோடு இவ்வாறு சித்திரிக்கிறார்:\nசூரியன் கடலில் சுத்தமாகத் தலைமுழுகியதால் கருமேகங்கள் உல்லாசமாக வானவீதியில் அலையத்தொடங்கியது. எனினும் சிவப்பு முழுவதுமாக அழிக்கப்படவில்லை.\nசில பறவைகள் கூட்டு ஞாபகம் வந்ததினால் வேகமாகத் திரும்பிக்கொண்டிருந்தன. கூச்சலிட்டுக்கொண்டு வந்த அலைகள் கரையை அண்மித்ததும் காணாமல்போய்விட்டன. அவ்வப்போது காய்ந்த ஓலைகள், மரக்கட்டைகளென்று அன்பளிப்புகளைப் பத்திரமாக கரையில் கொண்டுவந்து ஒப்படைத்துக்கொண்டிருந்தன.\nசம்பவங்களின் ஊடாகவும் கதைசொல்லும் பார்த்திபன், பாத்திரங்களின் சித்திரிப்பின் வாயிலாகவும் வாசகரின் சிந்தனையில் ஊடுறுவுகின்றார். ஊரிலிருந்து துணைவியை இறக்குமதி செய்யும்போது நேரும் அனுபவம், அந்நியமாதல், நிறப்பாகுபாடு, காதல், குடும்ப உறவு, உழைக்கும் வர்க்கத்திற்கும் சுரண்டும் வர்க்கத்திற்கும் இடையில் தீராது தொடரும் போராட்டம், பாலியல் சுரண்டல், நாடுவிட்டு நாடு தப்பியோட உதவும் யாரோ ஒருவனது கடவுச்சீட்டு, மாபியாக்களிடம் சிக்கிச்சீரழியும் இளம் குருத்துக்கள், போதைவஸ்துக்கும் இலக்கியப்போலித்தனங்களுக்கும் அடிமையாகும் பிரகிருதிகள் பற்றிய கதைகளை - நமக்குத் தெரிந்த - தெரியாதிருக்கும் கதைகளை பார்த்திபன் சொல்கிறார்.\nசில கதைகளில் காட்சிகளை சித்திரித்துக்கொண்டுவந்து இறுதியில் ஒன்று அல்லது இரண்டு சொற்களில் நச்சென்று முடிக்கும் உத்திமுறையையும் கையாள்கிறார்.\nஒரு இலங்கைத் தமிழ் இளைஞன் ஜெர்மனிய யுவதியிடத்தில் கொள்ளும் ஒருதலைப்பட்சக் காதலில் திழைத்திருக்கும் possessiveness இலிருந்து நாட்டுக்கு நாடு வேறுபடும் கலாசாரத்தை காதல் என்ற கதையில் சொல்லவரும் பார்த்திபன், ஜெர்மன் ஸில்வியா மூலம் இலங்கை ஜீவனுக்கு விரிவுரையாற்றுகிறார்\nஒரு நீண்ட பந்திக்கு நீளும் இந்தக் கதையின் இறுதிமுடிவையும் சில வரிகளில் நச்சென்று நெத்தியடியாக முடித்திருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது.\n\"மூக்குள்ளவரை\" என்ற கதையை புன்னகையோடு நகரமுடிகிறது. ஒரு பாண்பேக்கரியில் வேலை செய்யும் ஒருவர் அவ்வப்போது இலக்கியம் படைக்கிறார். வேலைத்தலத்தில் மாவை சுவாசித்து அவருக்கு சளித்தொல்லை வருகிறது. அவரைக்காண்பதற்கு இரண்டு எழுத்தாளர்கள் வந்து எழுதாமல் இருந்தால் இலக்கியத்திற்கு பேரிழப்பு எனச்சொல்லி எழுதுமாறு தூண்டுகிறார்கள். அதில் ஒருவருக்கு புகலிடத்தில் தமிழ் மின்னல், தமிழ் வைரம் பட்டங்களும் கொடுத்திருக்கிறார்கள். வருசத்திற்கு ஒருமுறையாதல் அவருக்கு பொன்னாடைகளும் கிடைக்கின்றன. அவருடைய இரண்டு புத்தகங்களை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டுவிட்டதாம். அடுத்த புத்தகமும் தயாராம் அதன் பெயர்: புலம்பெயர்ந்த நாடுகளில் குழாய்கள் திருத்துவது எப்படி... அதன் பெயர்: புலம்பெயர்ந்த நாடுகளில் குழாய்கள் திருத்துவது எப்படி...\nவந்திருப்பவர்கள், சளித்தொல்லை வந்து அவதிப்படும் இலக்கிய எழுத்துப்பணியை குறைத்திருப்பவருக்கு வழங்கும் ஆலோசனைகளையடுத்து, தனக்குவந்திருக்கும் ஒவ்வாமை உபாதையை வைத்து எழுதத்தொடங்குகிறார். அதற்கு தலைப்பு வைப்பதற்கு தலையை பிய்த்துக்கொள்கிறார். ஒவ்வாமை என்ற தலைப்பு அவருக்கு திருப்தியில்லை.\nதலைப்பெண்டிறது வலு கிளியராயும் சிம்பிளாயும் இருக்கவேணும். ரண்டு நாளைக்கு பிறகு, \" மூக்குள்ளவரை சளி இருக்கும்\" எண்ட தலைப்பு பொருத்தம் போல இருந்துது. ஏதோ தலைப்பில அட்ராக்சன் இல்லாதமாதிரி கிடக்கு, \" இருக்கும்\" எண்டதை எடுத்துப்போட்டு, \" மூக்குள்ளவரை சளி\".\nஇதுகும் திருப்தியில்லை. தலைப்பே முழுவிசயத்தையும் சொல்லிப்போடுது. பிறகார் மிச்சக்கட்டுரையைப் படிச்சு ���ினக்கெடப்போறாங்கள். \" சளி\" யையும் எடுத்தால், \" மூக்குள்ளவரை\" இது சுப்பர்.\nபார்த்திபனின் \"மூக்குள்ளவரை\" கதை இவ்வாறு அங்கதமாகச்செல்கிறது.\nகெட்டனவாழும் என்ற கதை அதிர்வலைகளை எழுப்புகிறது. இந்தியா- உக்ரேய்ன் - ஜேர்மனி முதலான நாடுகள் கதையின் களம். வாழ்வின் அவலங்களைச்சந்திக்கும் இளம்தலைமுறைபற்றிய கதை. காவல்துறை - போதை வஸ்த்து - பணிப்பெண் வேலைக்கென ஆசைவார்த்தை சொல்லப்பட்டு மாபியாக்களின் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் யுவதிகள் - பற்றியெல்லாம் பேசப்படும் கதை.\nமொழிதெரியாத தேசத்தில் ஒரு ஈழத்து தமிழ் இளைஞனுக்கும் உக்ரேனிய யுவதிக்கும் பரிபாஷையும் சைகையும்தான் தொடர்பாடலுக்கு உதவுகிறது. இடையில் ஒரு காவல்துறை அதிகாரியின் எச்சரிக்கை. எனினும் அவனுக்கும் கெட்டன பின்னால் வாழும் கும்பலுக்கும் நெருக்கமான உறவு.\nகதையின் இறுதி இவ்வாறு முடிகிறது: அமெரிக்கா ஈராக்கைத்தாக்கியது.\nஇஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனச்சிறுவர்களை கொன்றது.\nலைபீரியாவில் ஆளை ஆள் வெட்டி தலைகளை கையில் கொண்டு திரிந்தார்கள்.\nபிராங்பேட்டில் காணாமல்போன ஏழுவயதுச்சிறுவனும் சிறுமியும் மூன்றுநாள் பாலியல் பலாத்காரத்தின் பின் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.\nஇந்தசெய்திகள் யாவும் தொலைக்காட்சியில் நகருகிறது. மேற்கொண்டு இந்தக்கதையின் நாயகனால் அதனைப்பார்க்கமுடியவில்லை. இந்த உலகம் கெட்டது அழிந்துபோகட்டும் என்ற தீர்மானத்திற்கு வருகின்றான்.\nபார்த்திபனின் கதைகள் சிலவற்றில் இந்த அந்நியமாதல் அம்சங்களும் தெரிகின்றன. நாடற்றவர் - தனித்திருப்பவர் - வீடற்றவர் - வாழ்வைத் தொலைத்தவர் - ஏஜண்டை நம்பிவந்து நடுவழியில் ஆனாதையாக செத்துப்போனவர்கள் - மற்றும் ஒருவரின் கடவுச்சீட்டில் நாடுகடந்து விபத்தில் கொல்லப்பட்டு காணாமல் போனவர்கள் - இவ்வாறு அற்றுப்போனவர்கள் பற்றிய கதைகளை புகலிடத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் பார்த்திபனிடம் இன்னும் பல கதைகள் இருக்கலாம்.\nஇவர் முற்றிலும் வித்தியாசமான படைப்பாளி. படைப்புமொழியில் அவர் அறிமுகப்படுத்தும் உத்திகள் புதிய வரவு. இதனை பின்பற்றி மற்றவர்களையும் எழுதுவதற்கு இவர் தூண்டுவார் எனவும் நம்பலாம்.\nபுகலிடத்திற்கு வெளியே இலங்கை - தமிழகத்தில் பார்த்திபன் பரவலாக அறியப்படாவிட்டாலும், இந்த நூலின் பின்னிணைப்பில் இடம்பெறும் எதிர்வினைகளிலிருந்து இவர் பலரால் திறனாய்வுசெய்யப்பட்டுத்தான் இருக்கிறார் என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பார்த்திபன் தொடர்ந்து எழுதவேண்டும். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.\nகைப்பேசியும் களவுபோன நாட்களும்.. (வசனக் கவிதை) வித...\nமெல்பேண் பாரதி பள்ளி தமிழ்ப் பாடசாலை SOUTH MORANG ...\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த்தென்றல் விருது\nபடித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் - \"கதை\" ம...\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)\nநவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை - ...\nவருடாந்த திருத்தொண்டர் விழா 25/11/2018\nமெல்பனில் தமிழக படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனுட...\nதமிழ் சினிமா - காற்றின் மொழி திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_39.html", "date_download": "2021-01-23T17:27:26Z", "digest": "sha1:HQPMR5XP4GCRVZ7YSBAPAV23HIASA43O", "length": 4296, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நான்காம் வகுப்பு தேசிசியச்சின்னங்கள் பாடத்திற்கான பவர் பாயிண்ட்.", "raw_content": "\nநான்காம் வகுப்பு தேசிசியச்சின்னங்கள் பாடத்திற்கான பவர் பாயிண்ட்.\nநன்றி : நண்பர் தாமஸ்,ஈரோடு\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாக���ருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-01-23T18:20:03Z", "digest": "sha1:FS626KM47E3MGRK4HJ6HE63HF4PPBOJX", "length": 18558, "nlines": 78, "source_domain": "puthusudar.lk", "title": "கொரோனாவால் கலங்கிய கொலிவுட் சினிமா! – Puthusudar", "raw_content": "\nசசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா\nசென்னை விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் 18 பேர் கைது\nஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு\nஅதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்\nகொரோனாவால் கலங்கிய கொலிவுட் சினிமா\nஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்படும்போதெல்லாம் மற்ற துறைகளைப் போலவே திரைத்துறையையும் நினைத்து பயம் ஏற்படுகிறது.\nகிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கோலிவுட் முடங்கியிருக்கிறது. சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மெல்ல ஆசுவாசத்தை ஏற்படுத்த, 20க்கும் மேற்பட்ட பட வேலைகள் தவழ ஆரம்பித்துவிட்டன. பக்கத்து மாநிலமான தெலுங்கானா, கேரளாவில் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என க்ரீன் சிக்னல் வந்துவிட்டது. ஆனால், இங்கே படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.\nபெப்சிக்கு உட்பட்ட 24 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலி தொழிலாளர்கள். திரையரங்கை நம்பியிருந்த ஐம்பதாயிரம் தொழிலாளர்களின் கதி என்ன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியது நினைவிருக்கலாம். அதில் திரைத்துறைக்கென எந்த ஒதுக்கீடும் இல்லாமல் போன அதிர்ச்சியில் இருக்கிறது கோலிவுட்.\nரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் 60 படங்களின் நிலை அந்தரத்தில் தொங்குகிறது. இச்சூழலில் ‘லாக்டவுனில் எப்படி இருக்கிறது கோலிவுட்’ என திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் கேட்டோம். பொங்கி விட்டார்கள். ‘‘இந்தத் தொழில்தான் முழுக்க முழுக்க சலுகைகள் எதி���்பார்க்காம நடக்கிற தொழில். அதனாலயே எந்த சலுகைகளும் கிடைக்காதுனு தெரிஞ்சே படம் தயாரிக்கறோம். இப்படி ஆல்ரெடி வருத்தமா இருக்கறதால புதுசா வருத்தப்பட எதுவுமில்ல…’’ என்றபடி பேச ஆரம்பித்தார் ட்ரீம் வாரியர்ஸின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு.\n‘‘சின்னத்திரை மாதிரி இங்க உடனடியா படப்பிடிப்புகளை தொடங்க முடியாது. குறிப்பிட்ட ஆட்களை வச்சு மட்டும் ஷூட் பண்ணினா போதும்னா, பட வேலைகளை உடனே ஆரம்பிச்சிடலாம். அப்படியில்லாம மொத்த டீமையும் வச்சு ஷூட் நடத்தணும். அவுட்டோர் போனா எல்லாரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திட்டுதான் படப்பிடிப்பை நடத்த முடியும்.\nநடிகர்கள் வெளியூர், வெளி மாநிலங்கள்ல இருந்து வரணும். அப்ப தனிமைப்படுத்தல் அவசியம். ஆக, டிவி சீரியல் மாதிரி 60 பேரை மட்டும் வைச்சு சினிமா ஷூட் நடத்த முடியாது. ஒரு ஃபைட் சீக்குவென்ஸுக்கு ஃபைட்டர்களே 20 பேர் வரை தேவை. அப்புறம் அவங்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை ஹேண்டில் பண்றவங்க.\nஇப்படி எல்லாரையும் கணக்குல சேர்த்தா குறைஞ்சது 300 பேர் இல்லாம சினிமா படப்பிடிப்பு சாத்தியமில்லை. அதெல்லாம் போக தங்கும் இடங்கள், ரெஸ்டாரண்ட்ஸ் எல்லாம் இன்னும் சரியா திறக்கலை. இதையெல்லாம் தயாரிப்பாளர்களான நாங்க கவனத்துல கொள்ளணும்.\nஒருவேளை 75 பேரை வைச்சு ஷூட் நடத்த முடியும்னு ஆரம்பிச்சாலும் படப்பிடிப்புல கலந்துக்கற ஒருத்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் போச்சு. எல்லாருக்கும் பரவிடும். அதுபோக தொற்று ஏற்பட்ட ஒருத்தருக்கான மெடிக்கல் எக்ஸ்பென்ஸே குறைஞ்சது ரூ.3 லட்சமாகும்.\nஇந்தத் தொகையை அரசாங்கம் அளிக்குமா… இல்ல இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்குமா… இல்ல, தயாரிப்பாளர் தலைல விழுமா.. இப்படி பதில் தெரியாத கேள்விகள் பல இருக்கு… என்ன செய்யறதுனு தெரியலை…’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.இதை ஆமோதித்தபடி தொடர்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். ‘‘திரைப்படத் துறைனா அது வளமான துறைனு மத்திய அரசு நினைக்குது. ஆனா, உண்மை அப்படியில்ல. அதனால மத்த தொழில்கள் மாதிரியே எங்களையும் கருதணும்னு வேண்டுகோள் வைக்கறோம்.\nசினிமா ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழில். மத்த தொழில்கள் மாதிரி இதுக்கும் வங்கிக் கடன் கிடைக்கணும். அப்பதான் கொரோனாவுக்கு அப்புறம் சினிமா தலைதூக்கும் உண்மைல பல லட்சம் தொழிலாளர்கள், பல கோடி வருமானம் வரும் துறை இது. ஆனா, அத்தனை கோடிகளை முதலீடா கொட்டும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் எப்பவுமே சொல்லிக்கறா மாதிரி இருந்ததில்ல. இந்த லாக்டவுன்ல இன்னும் மோசமாகிடுச்சு.\nமத்த தொழில்கள் மாதிரி இதுக்கும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்யணும். ஒரு கமிட்டியை நியமிச்சு இந்தத் துறையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்.\nஏன்னா, நான் ஒருத்தருக்கு நூறு ரூபா சம்பளம் கொடுத்தா, இன்னொருத்தர் அதேநபருக்கு இருநூறு ரூபா சம்பளம் கொடுக்கற சூழலும் நிலவுது.\nநடிகர்கள் தங்களோட சம்பளத்துல 30% குறைச்சுக்கணும்னு நான்தான் முதல்ல குரல் கொடுத்தேன். ஒரு கூட்டுத்தொழிலா இதைக் கொண்டு வந்தாதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.\nமுன்னாடியெல்லாம் ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே, ஹீரோக்கள் தங்களுக்கு சாட்டிலைட் ரைட்ஸும், சிட்டி ரைட்ஸும் வேணும்னு சம்பளத்துல ஒரு பகுதியா கேட்டு வாங்கிப்பாங்க. இதை ஆரோக்கியமாதான் கருதறேன். இப்படி அவங்க செய்யறப்ப படத்து மேல பொறுப்பும் பங்கும் வரும்.\nஇப்ப அப்படியில்ல. யாரோ பணம் போடறாங்க… நாம போறோம், வர்றோம்…. நடிக்கக் கூட வேணாம்னு அலட்சியமா இருக்காங்க.\nஃபைனான்ஸ் வாங்கின யாருமே இன்னும் வட்டி கொடுக்கல. ‘யாருமே வட்டி கொடுக்க வேணாம்’னு சொல்லலை. மூணு மாசமோ நாலு மாசமோ சேர்த்து கொடுங்கனுதான் சொல்றாங்க. ஃபைனான்ஸியர்களையும் குறை சொல்ல முடியாது. அவங்களும் வட்டிக்கு வாங்கித்தான் கொடுக்கறாங்க. நடைமுறை சிக்கல்கள் எல்லாம் சீராகணும்…’’ என்கிறார் சதீஷ்குமார்.\n‘‘இப்ப தயாரிப்பாளர்கள் சங்கத்துல சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் பத்திதான் பேசிட்டு இருந்தோம். அவங்க வாங்கின கடனுக்கான வட்டி தொடர்பாதான் டிஸ்கஸ் செஞ்சோம்…’’ என்றபடி பேசத் தொடங்கினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.‘‘எந்த ஃபைனான்ஸியரும் இப்ப வட்டி கேட்கல. லாக் டவுன் முடிஞ்சதும் கேட்பாங்க. அப்ப அவங்ககிட்ட சலுகைகள் அளிக்கச் சொல்லி கேட்கப் போறோம்.\nஎந்த அரசாங்கம் வந்தாலும் சினிமாத்துறையை கடைசியாதான் கவனிக்கறாங்க. அவங்களைப் பொறுத்தவரை இதை வெறும் பொழுதுபோக்காதான் கருதறாங்க. அத்தியாவசிய தொழிலா பார்க்கலை. இந்த நிலை மாறினாதான் சினிமா தொழில் சரியாகும்.ஷூட்டிங் தொடங்க நிறைய நிபந்தனைகள் விதிச்சிருக்காங்க. ஸ்பாட்டுல ஒரு மெடிக��கல் ஆபீசர் இருக்கணும். இங்க பரவாயில்ல. மும்பைல ஆம்புலன்ஸ் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. நடிகர் நடிகைகள் எல்லாருமே ஷூட்டிங் வர பயப்படறாங்க. சிலர், ‘நாம இப்ப உடனேவா ரிலீஸ் பண்ணப் போறோம் கொரோனா வீரியம் குறையட்டும்’னு சொல்றாங்க.\nதியேட்டரும் எப்ப திறப்பாங்கனு தெரியலை. ரெஸ்டாரண்ட் ஓபன்ல இருந்தாலும் பயம் காரணமா மக்கள் ஹோட்டல் பக்கம் வரலை. இதே பயம் தியேட்டர் மேலயும் மக்களுக்கு இருக்கு. வெளிய போய் வேலை பார்த்தாதான் குடும்பத்தை காப்பாத்த முடியும்னு இருக்கறவங்களும் சுயதொழில் பண்றவங்களும் கொரோனாவுக்கு பயப்படாம வேலைக்குப் போறாங்க. மத்த யாரும் வெளில வர்றதில்ல. வேலைக்குப் போறவங்களும் ஆபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்குதான் நேரா போறாங்க. அநாவசியமா யாரும் செலவு பண்றதில்ல.\nஇந்த நிலைல தியேட்டர் எப்ப திறப்பாங்கனு தெரியலை. ஜூலைலயாவது நிலைமை சீராகணும்…’’ என்று பெருமூச்சு விடுகிறார் தனஞ்செயன்.\nபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியோ, இன்னும் வலுவாக குரல் கொடுக்கிறார். ‘‘நல்லா இயங்கிட்டு இருக்கற தொழில் முடங்கினாலே அதை நிமிர்த்தறது கஷ்டம். அப்படியிருக்க ஏற்கனவே தடுமாறிட்டு இருக்கற திரைத்துறை நிமிரணும்னா அரசுதான் மனசு வைக்கணும்.\n← பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி\nATM இல் 5000 ரூபாவிற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்\nமன அழுத்தத்தால் தொகுப்பாளினி தற்கொலை\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய்யுக்கு ‘டும்’ ‘டும்’\n15 வயதிலேயே அந்த கொடுமை.. குமுறும் நடிகை நிக்கி கல்ராணி தங்கை சஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/338", "date_download": "2021-01-23T17:47:56Z", "digest": "sha1:XGH64BZ2RJMTWVL3XWJ7II634D5H5JG5", "length": 5103, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/338\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/338\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/338\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/338 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சேவற் பதாகை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2020/12/20021958/There-is-no-wedding-yoga-in-my-horoscopeSexy-actress.vpf", "date_download": "2021-01-23T18:15:48Z", "digest": "sha1:FL6DE5XWO3HHSO7WZGOBKU47VCNKKTTS", "length": 13275, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no wedding yoga in my horoscope Sexy actress Shakila says || காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது: “என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது: “என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்கிறார் + \"||\" + There is no wedding yoga in my horoscope Sexy actress Shakila says\nகாதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது: “என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” கவர்ச்சி நடிகை ஷகிலா சொல்கிறார்\n“என் வாழ்க்கையில் காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது. ஆனால், என் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லை” என்று கவர்ச்சி நடிகை ஷகிலா கூறினார்.\nமுக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறுகள், சமீப காலமாக திரைப்படமாகி வருகின்றன. விமான கம்பெனி தொடங்கிய கோபிநாத் வாழ்க்கை வரலாறு, சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று’ என்ற பெயரில் படமானது. மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை, ‘டேர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது.\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதேபோல், இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையும் படமானது.\nகவர்ச்சி நடிகை ஷகி��ா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, சுய சரிதையாக எழுதியிருந்தார். அது தற்போது, ஷகிலா என்ற பெயரில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படமாகி இருக்கிறது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கியிருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் ஷகிலா கலந்துகொண்டார்.\nமுன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஷகிலா அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- உங்கள் சுயசரிதை எந்த வயதில் இருந்து ஆரம்பமாகிறது, அதில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் உள்ளனவா, அதில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் உள்ளனவா\nபதில்:- எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து, 35 வயது வரையிலான சம்பவங்கள், அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. 35 வயதுக்குள் வாழ்க்கையில் காதல் பலமுறை வந்துபோய் இருக்கிறது. என் ஜாதகத்தில், திருமண யோகம் இல்லை.\nகேள்வி:- அரசியல்வாதி ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கல்யாணம் வரை நெருங்கி பழகியதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்களே, அவர் என்ன ஆனார்\nபதில்:- என் வருமானத்தை அம்மாவிடம் கொடுப்பதில் அந்த அரசியல்வாதிக்கு உடன்பாடு இல்லை. நான் சம்பாதிக்கிற பணத்தை அவரிடமே கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதனால் அவரைவிட்டு பிரிந்துவிட்டேன்.\nகேள்வி:- சில்க் சுமிதாவுக்கும், உங்களுக்கும் மோதல் இருந்ததாக பேசப்பட்டதே, அது உண்மையா\nபதில்:- சில்க் சுமிதாவை நான் அக்கா என்றுதான் அழைப்பேன். அவருக்கும், எனக்கும் எந்த மோதலும் இல்லை, கருத்து வேறுபாடும் இல்லை. அவருடைய மறைவு என்னை மிகவும் பாதித்தது.\nகேள்வி:- உங்களுக்கு மது அருந்தும் பழக்கமும், புகைக்கும் பழக்கமும் இருந்ததே... இப்பவும் இருக்கிறதா\nபதில்:- 2 பழக்கங்களையும் என்னால் விட முடியவில்லை.\nகேள்வி:- மலையாளப் பட உலகில் உங்களை சிலர் மிரட்டியதாக பேசப்பட்டதே, அது உண்மையா\nபதில்:- மிரட்டவும் இல்லை, கடத்தவும் இல்லை. “ஏம்மா உன்னை பார்த்து சிலரை பயப்பட வைத்துவிட்டாயே” என்று ஒரு கேரள மந்திரி ‘தமாஷ்’ பண்ணினார்.\nகேள்வி:- நீங்கள் துணிச்சல் மிகுந்த பெண்ணா, கோழையா\nபதில்:- நான் ஒரு கோழை. சொந்த சகோதரியிடமே ஏமாந்துபோய் விட்டேன்.\nகேள்வி:- சில நடிகைகள் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்களே, அவர்களுக்கு நீ��்கள் சொல்ல விரும்புவது என்ன, அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nபதில்:- யாரையும் உண்மையாக நம்பாதீர்கள். யாரிடமும் ஏமாந்து போகாதீர்கள். வாழ்க்கையை நேசியுங்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. சவாலான வேடங்களை விரும்பும் அதிதிராவ்\n2. படப்பிடிப்பு முடிவடைந்தது “மஹா’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்” ஹன்சிகா மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Greece", "date_download": "2021-01-23T18:17:35Z", "digest": "sha1:ULSJ2WJOJ2ACF5W4FEK4KXJOWP4LWWU6", "length": 8442, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Greece - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐக் கடந்தது\nதுருக்கியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை கடந்தது. துருக்கியின் இஸ்மீர் மாகாணம் மற்றும் கீரிஸின் சமோஸ் தீவுக்கு இடையே ஏஜியான் கடலை ம...\nதுருக்கி, கிரீஸ் நிலநடுக்கம்... சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தன\nதுருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர...\nதுருக்கி நிலநடுக்கம் ; உயிரிழப்பு அதிகரிப்பு\nதுருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 700ஐக் கடந்துள்ளது. துருக்கியின் ஏஜியன் கடல்பகுதியை மையம...\nகிரீஸில் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம்\nகிரீஸில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அந்நாட்டில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறைக்குள் குறைந்த அளவில் மாணவர்களை அனுமதிக...\nகுதிரைப் பொம்மையைப் பிடித்தபடி கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி\nகிரீசில் பொம்மையில் அமர்ந்து கொண்டு கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டாள். ஆன்ட்டிரியோ நகரைச் சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது 5 வயது மகளுடன் அப்பகுதியில் உள்ள கடலுக்குச் சென்றனர...\nஎர்டோகன் தலைமையில் ஹாகியா சோபியா அருங்காட்சியத்தில் தொழுகை... துருக்கி அதிபருக்கு கிரீஸ் எச்சரிக்கை\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கிறிஸ்தவ ஆலயமாக இருந்து பிறகு அருங்காட்சியமாக மாற்றப்படட் பழம் பெருமை வாய்ந்த ஹாகியா சோபியா மசூதியாக மாற்றப்பட்டதற்கு கிரீஸ் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ...\nகிரீஸ் நாட்டை நோக்கி பயணம் மேற்கொள்ளும் 100 கணக்கான அகதிகள்\nஆப்கான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள் துருக்கி வழியாக நடந்தே கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/annaatthe-ready-to-be-released-in-april-2021/", "date_download": "2021-01-23T18:14:45Z", "digest": "sha1:FKCP4TF7AHHHN65P5CL33UJ3JUT7MEOK", "length": 8848, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ - ஏப்ரலில் வெளியிட திட்டம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்\nதமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.\nஅண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15-ந்தேதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\n‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்க���ம். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல் பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.\nஅடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்\nபிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தேடி வந்த விஜய் சேதுபதி பட வாய்ப்பு…. உற்சாகத்தில் சம்யுக்தா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/03/19/106667.html", "date_download": "2021-01-23T17:09:41Z", "digest": "sha1:CK2HBSL5HX5ZEQA5LLUDAJNUNSSQAFBA", "length": 21686, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "வைகோ 26 நாட்கள் சூறாவளி பிரசாரம்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவைகோ 26 நாட்கள் சூறாவளி பிரசாரம்\nசெவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019 அரசியல்\nசென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.\nபாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.\nஇதையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். தினமும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.\nஅவர் பிரசாரம் செய்யும் ஊர்-இடங்கள் வருமாறு:-\nமார்ச் 22-ந்தேதி: (வெள்ளி)- தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் (பொதுக்கூட்டம்)\n23-ந்தேதி (சனி) - கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி) சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) ராஜபாளையம் (பொதுக்கூட்டம்) (தென்காசி தொகுதி)\n24-ந்தேதி (ஞாயிறு)- மாலை 4 மணி முதல் பேசுகின்ற இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி), கல்லுபட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரிய குளம் (தேனி தொகுதி)\n25-ந்தேதி (திங்கள்) - திருச்சி பாராளுமன்றத் தொகுதி, புதுக்கோட்டை, குளத்தூர், கீரனூர், ஸ்ரீரங்கம், திருச்சி.\n26-ந்தேதி (செவ்வாய்) - வேலூர், அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிகள்.\nசென்னையில் 27-ந்தேதி (புதன்) - வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிகள்.\n28-ந்தேதி (வியாழன்) - விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதிகள்.\n29-ந்தேதி (வெள்ளி) - பெரம்பலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள், அரியலூர், குன்னம், பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்.\n30 மற்றும் 31-ந்தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி (சனி, ஞாயிறு, திங்கள்) - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.\nஏப்ரல் 2-ந்தேதி (செவ்வாய்) - ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதிகள், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்.\n3-ந்தேதி (புதன்) - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்.\n4-ந்தேதி (வியாழன்) - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.\n5-ந்தேதி (வெள்ளி)- தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி, தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.\n6-ந்தேதி (சனி) - ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிகள், மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் பேசுகின்ற இடங்கள்- பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி.\n7-ந்தேதி (ஞாயிறு) - மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை.\n8-ந்தேதி (திங்கள் )- தேனி பாராளுமன்றத் தொகுதி உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்.\n9 மற்றும் 10-ந்தேதி - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.\n11-ந்தேதி (புதன்) - திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பாராளுமன்றத் தொகுதிகள்.\n12-ந்தேதி (வியாழன்) - நீலகிரி பாராளுமன்றத் தொகுதி சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி, பவானி சாகர், மேட்டுப்பாளையம்.\n13-ந்தேதி (வெள்ளி) - திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு.\n14-ந்தேதி (சனி) - தென்காசி பாராளுமன்றத் தொகுதி, கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி.\n15-ந்தேதி (ஞாயிறு) - திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.\nVaiko வைகோ சூறாவளி பிரசாரம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23-01-2021\nஎன்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; அடிமையாக்கவும் முடியாது: முதல்வர் எடப���பாடி பழனிசாமி பேச்சு\nதி.மு.க. மீதுதான் ஊழல் எனும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளது: துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nஇந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\nசிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\nஅசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்கினார்\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 32 ஆயிரம் பொருட்களை பார்க்கலாம்\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nவீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்ட��� இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nமத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி: நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.பாராளுமன்றத்தில் ...\nஉடல்நிலை மோசம்: லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்\nராஞ்சி : ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிகாா் முன்னாள் முதல்வரும், ஆா்.ஜே.டி. கட்சித் தலைவருமான ...\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nகோவை : தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் ...\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை: நேதாஜி நிகழ்ச்சியில் மம்தா பேச்சு\nகொல்கத்தா : இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ...\nஎல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nபுதுடெல்லி : எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1இந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\n2சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\n3அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்க...\n4எல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86410/More-than-4-lakh-people-travel-from-Chennai---", "date_download": "2021-01-23T16:39:00Z", "digest": "sha1:5IGDOU45HYUBRBHMFGCMRYHFMOUQOSDS", "length": 8037, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளி விடுமுறை: சென்னையில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் | More than 4 lakh people travel from Chennai .. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதீபாவளி விடுமுறை: சென்னையில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்\nதீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான அரசுப் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கியது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 9 ஆயிரத்து 510 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.\nசென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன. இந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறப்புப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகும். சென்ற ஆண்டில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 6 லட்சத்து 70ஆயிரம் பேர் பயணித்திருந்தனர்.\n\"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா\n\"ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்றுங்கள்\" பிரதமர் மோடி\nRelated Tags : தீபாவளி விடுமுறை, தீபாவளி, சென்னை , தமிழ்நாடு , பயணம்,\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரிய��் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா\n\"ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்றுங்கள்\" பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T17:30:13Z", "digest": "sha1:GFQYMTX2PXGJBRVQVY7JBGS7ZAS7ITRO", "length": 4724, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கண்ணீர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனம...\nசிட்னி மைதானத்தில் ஒலித்த இந்திய...\nசாலைகளில் திரண்ட மாரடோனா ரசிகர்க...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசா...\n“திக்கு தெரியாம இருக்கோம்” நீரி...\n#TopNews முதல்வருக்கு கண்ணீர் மல...\n\"ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பா...\n“என் கணவரை அடித்தே கொன்றுவிட்டார...\nவிலையை கேட்டால் கண்ணீர்... ஒருவழ...\nமேடையிலே அழுத ‘கிம் ஜாங் உன்’ : ...\nதங்கம் தென்னரசு தாயார் உடலுக்கு ...\nசொந்த ஊரில் வசந்தகுமார் எம்பியின...\nபோலீசை கொன்ற ரவுடிக்கு ஆதரவாக கண...\n’அவரது ஜெர்ஸியில் கண்ணீர் துளிகள...\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/251.html", "date_download": "2021-01-23T18:15:17Z", "digest": "sha1:NAVFXJRIBMAHKJTUDBTEKND4ZLVZVJZF", "length": 10836, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பேரார்வத்தால் திணறி முடங்கியது 'ஃபிரீடம்251' முன்பதிவு", "raw_content": "\nபேரார்வத��தால் திணறி முடங்கியது 'ஃபிரீடம்251' முன்பதிவு\nரூ.251 விலையில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் பேரார்வம் காட்டியதால் வலைதளம் திணறி 'ஃபிரீடம்251' ஆன்லைன் முன்பதிவு சேவையே முடங்கியது.\nஇந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன் நேற்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தியது.\nஇந்தியாவில் ரூ.251-க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இந்த நிறுவன திட்டம் ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப விற்பனைக்கான இணையதளம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு துவக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திணறி முடங்கியது.\nஇது தொடர்பாக அந்த இணைய பக்கத்திலேயே ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.அதில், \"வாடிக்கையாளர்களே தங்களது பேராதரவு எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் அளித்த மிகுதியான ஆதரவால் ஒரு விநாடிக்கு 6 லட்சம் ஹிட் எங்கள் இணையதளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், எங்கள் சர்வர்கள் முடங்கியுள்ளது.\nஎனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் சர்வர் பிரச்சினையை சரிசெய்துவிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்குப் பின்னர் தாங்கள் http://freedom251.com/cart இணையம் வாயிலாக மொபைலுக்கான பதிவை தொடங்கலாம் என்பதை கனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.\n3ஜி சேவைக்கு பயன்படுத்தும் விதமாக உள்ள இந்த ஸ்மார்ட் போனில் 4 அங்குல தொடு திரை, குவால்கம் 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ராம் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்கு தளத்தைக் கொண்டு இயங்கும். போனில் 8ஜிபி சேமிப்பு வசதியும், 32 ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு வரை பயன்படுத்த முடியும். 3.2 மெகாபிக்ஸல் கேமராவுடன் இது வந்துள்ளது. 1,450 எம்ஏஹெச் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட் ��ோனில் கூடுதல் வசதிகளாக பெண்கள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, மீனவர்கள், விவசாயிகள், மருத்துவ சேவைக்கான செயலிகளும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளும் உள்ளன.\nஇந்த நிறுவனம் ஏற்கெனவே ரூ.2,999 விலையில் 4ஜி சேவைக்கு ஏற்ற போனை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரூ.1,500 வரையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன்களை தயாரிக்கிறது.\nமேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு தொழில்துறை ஊக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் பார்க்கப்படுகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?author=1", "date_download": "2021-01-23T17:59:48Z", "digest": "sha1:K3MNXVJ77BP76VBJXKJAWVHDOS5PK3FI", "length": 14614, "nlines": 197, "source_domain": "panipulam.net", "title": "இணைய நிர்வாகம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் த��ிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபருத்தித்துறை துறைமுக கடலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nகந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nதிருமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து\nடிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார் ஜோ பைடன்.\nகொரோனாவை அழிக்கும் சானோடைஸ் நேசல் ஸ்பிரே- விரைவில் வருகிறது\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nPosted in செய்திகள், வாழ்த்துக்கள் | No Comments »\nபனிப்புலம் முத்துமாரி யம்பாள் ஆலய நவராத்திரி வீழா (25 10 2020) புகைபடங்கள்\nசாந்தை காளி அம்பாள் 4ம் நாள் நவராத்திரி உற்சவ பதிவுகள்\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில் | No Comments »\nயாழ்/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்தின் ஒய்வுபெற்ற ஆசிரியை அமரர் கந்தைய இரஞ்சிதம் அவர்களின்அஞ்சலி நீகழ்வு\nசுழிபுரம் பறாளாய் முருகன் தேர் திருவிழா (02 08 2020)\nPosted in ஸ்ரீ காடேறி ஞானவைரவர் | No Comments »\nசாந்தை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய 11ம் நாள் தேர் திருவிழா(02.082020)\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில், செய்திகள் | No Comments »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10ம் நாள் (01.08.2020)சப்பரத்திருவிழா\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில் | No Comments »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10ம் நாள் (01.07.2020)திருவிழா\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-vs-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-23T17:02:21Z", "digest": "sha1:JIBR52STTUL455VLMDVA57SNUH5MT63U", "length": 27876, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 23 2021\nஅழைத்தபின் என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜிஸ் விழாவில் பி.எம்.எஸ் முன்னிலையில் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார் – அழைத்த பிறகு என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜியின் விழாவில் பிரதமர் முன்னிலையில் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்\nஆஸ்திரேலிய புராணக்கதைகளை நம்பும் ரிஷாப் பந்த் பேட்டிங், ஒருநாள் அணியில் பந்த் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் | ஆஸ்திரேலிய வீரர் ரிஷாப் பந்தின் பேட்டிங் குறித்து உறுதியாக நம்பினார், என்றார்\nபிஎஸ்என்எல் குடியரசு தினம் 2021 ரூ .2,399, ரூ.\nஆன்டிம்: தெற்கின் இந்த நடிகை ‘லாஸ்ட்’ படத்தில் சல்மான் கானுடன் சண்டையிடுவார், புகைப்படங்களைப் பாருங்கள்\nஒரு ‘சைபர்பங்க் 2077’ பேட்ச் 1.1 விளையாட்டு உடைக்கும் பிழை பற்றிய எச்சரிக்கை\nஇம்ரான் கான்: துருக்கி மீண்டும் 40 பாகிஸ்தானியர்களை வெளியேற்றுகிறது, இம்ரான் கானின் நட்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை – துருக்கி 40 சட்டவிரோதமாக பாக்கிஸ்தானிய குடிமக்களை இம்ரான் கான் மற்றும் ரெசிப் தயிப் எர்டோகன் நட்பின் மத்தியில் நாடுகடத்துகிறது.\nகோவிட் தடுப்பூசிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியாவுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பி.சி.சி.ஐ டைம் டிரெயில் டெஸ்ட், யோ யோ டெஸ்ட் தொடர்க\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, விலை மற்றும் அம்சங்களை இங்கே காண்க\nஅலி கோனியுடனான மனைவி ரூபினாவின் நட்பைக் கண்டு கோபமடைந்த அபினவ் சுக்லா, ‘நீங்கள் அவருடன் ஏன் சிரிக்கிறீர்கள்’\nHome/sport/இந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடி���ுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள் | அணி 10 தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வியடையவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 1 வது டி 20 லைவ் ஸ்கோர் | IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள் மற்றும் முடிவுகள்\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nபோட்டியில் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியாக இருந்தார். யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n3 டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. கடந்த 10 டி 20 போட்டிகளில் இருந்து டீம் இந்தியா தோற்றதில்லை. இந்த அணி கடைசியாக டிசம்பர் 8, 2019 அன்று திருவனந்தபுரம் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளால் தோற்கடிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் 2 தோல்வியின் பின்னர் இது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. முந்தைய பிப்ரவரி 27, 2019 அன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் ஸ்கோர்கார்டைக் காண இங்கே கிளிக் செய்க …\nகான்பெர்ரா டி 20 போட்டியில், டாஸ் இழந்து, முதலில் பேட்டிங் செய்யும் போது 162 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி கொடுத்தது. இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய அணிக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அணிக்காக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 35 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவுக்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nசஹால் மற்றும் நடராஜனின் நடுக்கம் ஆஸ்திரேலியாவால் கையாள முடியவில்லை\nஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, ஆரோன் பிஞ்ச் மற்றும் டி’ஆர்கி ஷார்ட் ஆகியோர் 56 ரன்கள் கூட்டாண்மை திறந்து ஒரு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். பின்னர் சஹால் பின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (12) ஆகியோருக்கு பெரிய அடியைக் கொடுத்தார். இதன் மூலம், அறிமுக ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த டி நட��ாஜன், க்ளென் மேக்ஸ்வெல் (2), டி’ஆர்கி ஷார்ட் (34) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததில் ஆஸ்திரேலியா எச்சரிக்கையாக இருந்தது. இந்த பின்னடைவுகளை ஆஸ்திரேலியா சமாளிக்க முடியாமல் போட்டியில் தோற்றது.\nநடராஜன் அறிமுக ஆட்டத்தில் 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்\nஅறிமுக ஆட்டத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் எல்.பி.வெட் க்ளென் மேக்ஸ்வெல். அறிமுக ஆட்டத்தில் இந்த வேகப்பந்து வீச்சாளருக்கு இது முதல் விக்கெட் ஆகும். இதை தனது 9 வது பந்தில் சாதித்தார். இதன் பின்னர், டி’ஆர்கி ஷார்ட் ஹார்டிக் பாண்ட்யாவிடம் பிடிபட்டார். இறுதியில் நடராஜன் மிட்செல் ஸ்டார்க்குக்கு சுத்தமான பந்துவீச்சு கொடுத்தார்.\nஜடேஜாவுக்கு பதிலாக சாஹல் மூளையதிர்ச்சி அடி மூலக்கூறு தரையிறங்கியது\nஇந்தியாவின் இன்னிங்ஸின் போது, ​​பேட்ஸ்மேன் ஜடேஜா 19 வது ஓவரில் ஹாம்-ஸ்ட்ரிங் குறித்து புகார் அளித்தார். பின்னர் பேட் செய்த அவர் 46 ரன்கள் எடுத்தார். அவர் இன்னிங் முடிந்த பிறகு பீல்டிங்கிற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக, யுஸ்வேந்திர சாஹல் ஒரு சலுகை மூலக்கூறாக களத்தில் வந்தார். இந்த விதியின் கீழ், பேட்ஸ்மேனுக்கு பதிலாக பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனுக்கு பதிலாக பந்து வீச்சாளராகவும் மட்டுமே பந்து வீச்சாளரை சேர்க்க முடியும். ஜடேஜாவுக்கு பதிலாக சாஹல் பந்து வீசினார்.\nராகுல் தனது 12 வது தொழில் வாழ்க்கையை முன்வைக்கிறார்\nஅணி இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. டீம் இந்தியாவைப் பொறுத்தவரை, லோகேஷ் ராகுல் 40 பந்துகளில் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்களும் ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸ் ஆடினர். இது ராகுலின் டி 20 சர்வதேச வாழ்க்கையின் 12 வது ஐம்பது ஆகும். ஆஸ்திரேலியாவுக்காக மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அவர்களைத் தவிர ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்வாப்சன் 1–1 வெற்றி பெற்றனர்.\nதவான், கோஹ்லி, பாண்டே ஆகியோர் இணைந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர்\nஇந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (1), கேப்டன் விராட் கோலி (9), மணீஷ் பாண்டே (2) ஆகியோர் இணைந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தவான் இன்னிங்ஸின் மூன்றாவது மற்றும் இரண்டாவது ஓவரில் மிட்செல் ஸ்���ார்க்கால் சுத்தமாக வீசப்பட்டார். இதன் பின்னர், கோஹ்லி தனது சொந்த பந்தில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சனால் பிடிக்கப்பட்டார். ஸ்வாப்சனின் தொழில் வாழ்க்கையின் இரண்டாவது டி 20 போட்டி இதுவாகும். இதற்குப் பிறகு ஆடம் ஜம்பா மனிஷ் பாண்டேவை ஜோஸ் ஹேசில்வுட் கேட்ச் செய்தார்.\nஹென்ரிக்ஸ் இந்தியாவுக்கு 3 அதிர்ச்சிகளைக் கொடுத்தார்\nஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் இந்தியாவுக்கு 3 அதிர்ச்சிகளைக் கொடுத்தார். அவர் லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்ட்யா ஆகியோரை வெளியேற்றினார். மிட்செல் ஸ்வெப்சன் பிடிபட்ட சாம்சன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுலும் ஆட்டமிழந்தார் என்று இன்னிங்ஸ் நிதானமாக இருந்தது. ஹென்ரிச்ஸ் அவரை சீன் அபோட்டின் கைகளில் பிடிக்கிறார். ஹார்டிக் பாண்ட்யா 16 ரன்கள் எடுத்தார், ஹென்ரிக்ஸ் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் பிடிபட்டார்.\nஆஸ்திரேலிய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து கீழே வந்தனர்\nஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுதேச ஜெர்சி அணிந்து டி 20 தொடரில் இறங்கினர். இந்த ஜெர்சி 1868 ஆஸ்திரேலிய அணியை க honor ரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மாமி பியோன் கிளார்க் மற்றும் கோர்ட்னி ஹேகன் ஆகியோர் வடிவமைத்தனர்.\nஆஸ்திரேலிய அணி 1868 இல் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.\nகிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு ட்வீட்டில் 1868 இல் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது. 3 மாத கடல் பயணத்திற்குப் பிறகு இந்த அணி ஐக்கிய இராச்சியத்தை அடைந்தது. உலக புகழ்பெற்ற மைதானத்தில் அவர் 47 போட்டிகளில் விளையாடினார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த ஜெர்சி உருவாக்கப்பட்டது.\nமாமி பியோனா கிளார்க் & கர்ட்னி ஹேகன் வடிவமைத்த, எங்கள் ஆஸி ஆண்கள் சுதேச சட்டை 1868 கிரிக்கெட் அணிக்கு அஞ்சலி செலுத்துகிறது, அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கிலாந்துக்கு மூன்று மாத பயணத்தை கடல் வழியாக மேற்கொண்டார், உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான சில மைதானங்களில் 47 போட்டிகளில் விளையாடினார் \n– கிரிக்கெட் ஆஸ்திரேலியா (@ கிரிக்கெட் ஆஸ்) நவம்பர் 11, 2020\nஆஸ்திரேலியாவில் 12 ஆண்டுகளாக இந்தியா தொடரை இழக்கவில்லை\nஇந்தியா, ஆஸ்திரேலியா கடந்த 12 ஆண்டுகளாக எந்த டி 20 தொடர���களையும் இழக்கவில்லை. கடைசியாக 2018 ஆம் ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, ​​இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமமாக இருந்தது. அதே நேரத்தில், 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சுத்தமாக வென்றது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி யுவராஜ் சிங்கின் தந்தையின் சர்ச்சைக்குரிய பேச்சு, படத்திலிருந்து OUT\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் vs ஆர்.சி.பி முகமது சிராஜ் ஒரு ஐ.பி.எல் போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்ஸை வீசுவதற்கான முதல் பவர் ஆவார்\n“இந்தியா ஒரு கணிக்க முடியாத நாடு”, தொற்று குழப்பம் முடிவடையும் போது முன்னணி இந்திய நட்சத்திரங்கள் புதிய இயல்பைக் கணிக்கின்றன – பிற விளையாட்டு\nநான் கடந்த 13 ஆண்டுகளில் உருவாகி, இப்போது வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன்: வந்தனா – பிற விளையாட்டு\nவீரர்கள் திரும்பும்போது அவர்களின் தீவிரம் அதிகமாக இருக்கும்: இந்தியா பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் – கிரிக்கெட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nInd Vs Aus: டீம் இந்தியா நியூ ஜெர்சி முன்னால் வருகிறது, ஷிகர் தவான் செல்பி இந்தியா Vs ஆஸ்திரேலியாவைப் பகிர்ந்து கொள்கிறார்\nஅழைத்தபின் என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜிஸ் விழாவில் பி.எம்.எஸ் முன்னிலையில் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார் – அழைத்த பிறகு என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜியின் விழாவில் பிரதமர் முன்னிலையில் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்\nஆஸ்திரேலிய புராணக்கதைகளை நம்பும் ரிஷாப் பந்த் பேட்டிங், ஒருநாள் அணியில் பந்த் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் | ஆஸ்திரேலிய வீரர் ரிஷாப் பந்தின் பேட்டிங் குறித்து உறுதியாக நம்பினார், என்றார்\nபிஎஸ்என்எல் குடியரசு தினம் 2021 ரூ .2,399, ரூ.\nஆன்டிம்: தெற்கின் இந்த நடிகை ‘லாஸ்ட்’ படத்தில் சல்மான் கானுடன் சண்டையிடுவார், புகைப்படங்களைப் பாருங்கள்\nஒரு ‘சைபர்பங்க் 2077’ பேட்ச் 1.1 விளையாட்டு உடைக்கும் பிழை பற்றிய எச்சரிக்கை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/186315?ref=archive-feed", "date_download": "2021-01-23T16:37:00Z", "digest": "sha1:24DY3QXLGAHMO24TRAW2BLUSNH2QTQBT", "length": 7755, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "நைனா இங்கேயும் வந்துட்டாரா! வனிதாவை தொடர்ந்து பிக்பாஸ் மோகன் வைத்யா! படையெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! - Cineulagam", "raw_content": "\nஆரியின் வெற்றிக்கு நிஷா போட்ட கருத்து... அசிங்கப்படுத்திய ரசிகர்களால் எடுத்த அதிரடி முடிவு\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\nரோஜா சீரியலில் கலக்கி வரும் காயத்திரியின் மகளை பார்த்துள்ளீர்களா அம்புட்டு அழகு இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nநீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nதிணறடிக்கவும்.... அதை தடுக்க முடியாது தீயாய் பரவும் அர்ச்சனாவின் சூப்பர் பதிவு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. முதல் ப்ரோமோ வீடியோவை பாருங்க\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n வனிதாவை தொடர்ந்து பிக்பாஸ் மோகன் வைத்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படவேண்டியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்பெஷல் பாஸ் மூலம் அவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். காரசாரமான விவாதங்கங்கள், சண்டைகள் என்றால் கடந்த சீசனை சொல்லியே ஆகவேண்டும்.\nகடந்த சீசனில் வனிதா டான் போல சுற்றி வந்தார், அவருக்கு வத்திக்குச்சி வனிதா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. பல பிரச்சனைகளுக்கு நடுவே அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசன் 3 ந் மற்றொரு போட்டியாளரான மோகன் வைத்யா பாரதிய ஜனதா கட்சியில் அக்கட்சி மாநில தலைவர் முருகன் முன்னியிலை இணைந்துள்ளார்.\nநமீதா, காயத்ரி ரகுராம் என பிக்பாஸ் பிரபலங்கள் அக்கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/rajapalayam-police-warn-about-fake-message-sharing-abou", "date_download": "2021-01-23T18:16:01Z", "digest": "sha1:LB6KOKRYZNZHU4XKSRUQKV75E2FTP4JZ", "length": 14600, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "மழைக்காலங்களில் போலியான தகவலை பரப்ப வேண்டாம்.. இராசபாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை எச்சரிக்கை.! - Seithipunal", "raw_content": "\nமழைக்காலங்களில் போலியான தகவலை பரப்ப வேண்டாம்.. இராசபாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை எச்சரிக்கை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில், இராக்காட்சியம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில்களை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சிறிய அருவிகள் மற்றும் ஆறுகள் உள்ளது. இப்பகுதியில் விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.\nமழைநேரங்களில் இப்பகுதியில் வெள்ளம் ஆட்பறித்து செல்லும். மழைக்கால துவக்கமாக தற்போது தமிழகத்திற்கு இருந்து வரும் நிலையில், இராசபாளையம் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதிகளில் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் இராக்காட்சியம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் ஆறுகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரி��்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து உள்ளூர் மக்கள் அப்பகுதிகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு வந்து கொண்டு இருந்தனர். மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் அருவிகளில் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு பிரச்சனை இருக்கும். இப்பகுதியிலும் அவ்வப்போது மக்கள் வெள்ளத்தில் சிக்கி, பின்னர் தீயணைப்பு படையினரால் மீட்டு வரப்படும் சம்பவங்கள் நடைபெற்றதுண்டு.\nஅந்த வகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக இராக்காட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள சிறிய அருவியில் உள்ளூர் மக்கள் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மலை மேலே பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெயியேறினர். அங்கு சிக்கிக்கொண்ட நபர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வந்தனர்.\nஇந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இது குறித்த வீடியோ வெளியாகியிருந்த நிலையில், நேற்று இராசபாளையம் உள்ளூர் மக்கள் வாட்சப் குழுவில் மேற்கூறிய விடியோவை வைத்து, அங்கு சென்ற 13 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர் என்றும், இதில் பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் சென்று இருந்தார்கள் என்றும், அதில் 2 பேரின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் உடலை தேடி வருகின்றனர் என்ற தகவலும் வைரலாக பரவியது.\nஇதனால் உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த விஷயம் தொடர்பாக இராசபாளையம் தெற்கு காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர்களுக்கே இது பெரும் அதிர்ச்சி செய்தியாக இருந்துள்ளது. பின்னர் விபரத்தை சேகரித்து உண்மை நிலவரத்தை தெரிவித்தனர்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக உள்ளூர் வாசிகள் அப்பகுதிக்கு சென்று குளிக்கும் போது ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, தீயணைப்பு படையினரின் உதவியுடன் மக்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். அங்கு யாரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியாகவில்லை. போலியான தகவல் பரவி வருவதாக விளக்கம் அளித்தனர். மேலும், பேரிடர் காலங்கள், மழை காலங்களில் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளை பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்த��யாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பேரிடர் காலங்களில் போலியான தகவலை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமலைப்பகுதிகளில் உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ள ஆறுகள் மற்றும் அருவிகளை பொறுத்த வரையில், மேலே உள்ள மலைப்பகுதியில் 2 மணிநேரம் மழை பெய்து முடித்த பின்னரே கீழே வெள்ளம் வரும். மேலே உள்ள மழையில் மழை பெய்வது போல தோன்றும் பட்சத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு வருவது நல்லது. மாற்றாக மேலே தானே மழை பெய்கிறது என்று எண்ணினால், வீணாக அங்கு சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nசசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,\nசசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,\nஓசூரை போல பஞ்சாப்பிலும் கொள்ளை.. முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்..\nபாராட்டு மழையில் நனையும் இந்தியா... நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த உலக சுகாதார அமைப்பு.\nசந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்- முக ஸ்டாலின்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கனவை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி.\nஇறையாண்மையை பாதிக்கும் செயல் நடந்தால் தக்க பதிலடி - பிரதமர் நரேந்திர மோடி.\nதல ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு.\nமெழுகு சிலை போல பிக்பாஸ் லாஸ்லியா. மாடர்ன் உடையில் ஆஸம் லுக்.\nஇப்படிலாம் சரக்கடிக்க எங்க காத்துக்கிட்டிங்க. ரைசாவின் வேற லெவல் போட்டோ.\nவடிவேலு மகனுக்கு இத்தனை வயசா. பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/21116.html", "date_download": "2021-01-23T18:03:28Z", "digest": "sha1:W3E3V3F7NENLKS2IIQ5H2N2R5YPBFYNS", "length": 16443, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "நடிகர் விண்டு வீட்டில் சோதனை: ஏராளமான பணம் பறிமுதல்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநடிகர் விண்டு வீட்டில் சோதனை: ஏராளமான பணம் பறிமுதல்\nபுதன்கிழமை, 22 மே 2013 சினிமா\nபுது டெல்லி, மே. 23 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த 3 வீரர்கள் முன்னாள் வீரர்கள் 4 பேர் சூதாட்ட புரோக்கர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகர் விண்டு தாராசிங் மும்பையில் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் மல்யுத்த வீரர் தாராசிங்கின் மகன் ஆவார். விண்டு தாராசிங்கிற்கு கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் பவான், சஞ்சய், ஜூபிடர் ஆகியோருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த சூதாட்ட தரகர்களிடம் அவர் ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங் கட்டியிருக்கிறார். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் அவருக்கும், வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது பற்றி மும்பை போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூஹூ கடற்கரையில் உள்ள நடிகர் விண்டுவின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ஏராளமானபணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நடிகர் விண்டு ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டு களித்ததுடன் போட்டி முடிந்த பின்பு நடைபெறும் விருந்துகளிலும் பங்கேற்றுள்ளார். சூதாட்ட வழக்கில் கைதாகி உள்ள முதல் இந்தி நடிகர் விண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23-01-2021\nஎன்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; அடிமையாக்கவும் முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதி.மு.க. மீதுதான் ஊழல் எனும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளது: துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nஇந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\nசிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\nஅசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்கினார்\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்��ு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 32 ஆயிரம் பொருட்களை பார்க்கலாம்\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nவீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nமத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி: நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.பாராளுமன்றத்தில் ...\nஉடல்நிலை மோசம்: லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்\nராஞ்சி : ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிகாா் முன்னாள் முதல்வரும், ஆா்.ஜே.டி. கட்சித் தலைவருமான ...\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோட��� கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nகோவை : தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் ...\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை: நேதாஜி நிகழ்ச்சியில் மம்தா பேச்சு\nகொல்கத்தா : இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ...\nஎல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nபுதுடெல்லி : எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1இந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\n2சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\n3அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்க...\n4எல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/08/02/103-2/", "date_download": "2021-01-23T17:42:18Z", "digest": "sha1:3PVLQ7WEZTTIEVBQVDTEX6ZIB6U2LO53", "length": 18543, "nlines": 209, "source_domain": "www.tmmk.in", "title": "தமுமுக-வின் கொரோனா கால பணிகளுக்கு பாராட்டு! கவச உடைகளை வழங்கிய கடையநல்லூர் தொண்டு நிறுவனம்!!", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/கொரோனா/தமுமுக-வின் கொரோனா கால பணிகளுக்கு பாராட்டு கவச ��டைகளை வழங்கிய கடையநல்லூர் தொண்டு நிறுவனம்\nதமுமுக-வின் கொரோனா கால பணிகளுக்கு பாராட்டு கவச உடைகளை வழங்கிய கடையநல்லூர் தொண்டு நிறுவனம்\nதென்காசி மாவட்டம் கடையநல்லூர் செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக தமுமுக கொரோனா காலத்தில் செய்த சேவையை பாராட்டியும், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த பணிகளை பாராட்டியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான கவச உடைகளை செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக ஆசிரியர் ஜபரூல்லாஹ் அவர்கள் தமுமுக மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் மற்றும் மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா ஆகியோர்களிடம் வழங்கினர். மாவட்ட மமக துணை செயலாளர் பாஸீத், கடையநல்லூர் நகர தமுமுக செயலாளர் மசூது, நகர மமக செயலாளர் பாஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nPrevious பெருநாள் அதிகாலையில் உடல் அடக்கம் நெகிழ்வூட்டும் தமுமுக மமக பணிகள்\nNext கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்\nபவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\n - பகுதி 2 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nதஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவிலில் தமுமுக சேவைகளால் ஈர்க்கப்பட்டு சகோதரர்கள் பலர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nவடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35வது வட்டத்தில் ஏராளமானோர் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ... See MoreSee Less\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. ... See MoreSee Less\nசசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் பாஜகவிற்கு ஆபத்து : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 2 நடிகர்.பொன்வண்ணன் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/MrThambiaiyah-appointed-Batticaloa-district-divisional-superintendent-of-Postal", "date_download": "2021-01-23T17:18:38Z", "digest": "sha1:WLPRRTT5UIQS2QMJUVFYW2AU3BFX6B75", "length": 4780, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட பிரதேச தபால் அத்தியட்சகராக ம.தம்பிஐயா நியமனம் - www.veeramunai.com", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட பிரதேச தபால் அத்தியட்சகராக ம.தம்பிஐயா நியமனம்\nவீரமுனையை சேர்ந்த மதனசேகரம் தம்பிஐயா இலங்கை தபால் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச தபால் அத்தியட்சகராகவும் பதில் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தமது கடமைகளை நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஇவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தபால் அத்தியட்சகர் அலுவலக பிரிவுகளுக்கான நுண்ணாய்வு பரிசோதகராகவும் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றி பின்பு நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி வெற்றிடங்கள் இன்மையால் உடனடியாக செயற்படும் வகையில் வவுனியா மாவட்ட பிரதேச தபால் அத்தியட்சகராகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பதில் கடமை உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வந்துள்ள நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\n1981ம் ஆண்டு தபாலதிபராக இணைந்து கொண்ட இவர் சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை ஆகிய தபாலகங்களின் பிரதம தபால் அதிபராகவும் 1994ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு தபாலதிபர்கள் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஇவர் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரியாவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/04/blog-post.html", "date_download": "2021-01-23T17:33:48Z", "digest": "sha1:QC4STRNKDA7QFG7YM6H654KZEVS6IYAF", "length": 9637, "nlines": 273, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அம்ருதா கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இ���ையாவும் எதிர்பாரா மனசு\nகலங்கிய நீர் நிறைந்திருக்கும் அக்கிணற்றில்\nஒவ்வொன்றாய் கிணற்றுக்குள் இழுத்துச் சென்று\nசிறு சிறு கற்களால் அவை\n2.போதி மரத்தின் ஒடிந்த கிளை\nபூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்\nவழி உள் புகுந்தனர் ஆதிகள்.\nமொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.\nதன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்\nபோதி மரத்தின் ஒடிந்த கிளையும்\n[ஏப்ரல் 2011 அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nமுதல் கவிதை அழகு. அற்புதம்.\nஉங்கள் ‘வெய்யில் தின்ற மழை’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்\nஇரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது நண்பரே வாழ்த்துக்கள்\nகவித இயல்பாய் உணர்வை சொல்லிப் போகிறது\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=157", "date_download": "2021-01-23T17:22:12Z", "digest": "sha1:STRP44MSWIDTW2AWJXW3IIHZ5VWWAIB4", "length": 32990, "nlines": 137, "source_domain": "www.nillanthan.net", "title": "13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும் | நிலாந்தன்", "raw_content": "\n13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும்\nஇலங்கை-இந்திய உடன்படிக்கை எனப்படுவது ஒரு கெடுபிடிப் போரின் குழந்தை. கெடுபிடிப்போரின் நிலைமைகளுக்கேற்ப அது உருவாக்கப்பட்டது. எனது முன்னைய கட்டுரையில் கூறப்பட்டது போல அது வன்புணர்வின் மூலம் பிறந்த ஒரு குழந்தைதான். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் அதை ”செத்துப் பிறந்த குழந்தை’ என்று ஒரு முறை வர்ணித்திருந்தார்.\nஜெயவர்த்தன அரசாங்கம், விடுதலைப்புலிகள் இயக்கம், பிரேமதாஸ அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. ஆகிய நான்கு தரப்பும் சேர்ந்து அதைச் செயலிழக்கச் செய்தன. எப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கமும், பிரேமதாஸ அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்து ஐ.பி.கே.எவ்.ஐ வெளியேறுமாறு கேட்டனவோ அப்பொழுதே இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கான ஆணை (mandate) காலாவதியாகிவிட்டது. அதற்குரிய தார்மீக அடித்தளம் தகர்ந்துபோய்விட்டது. இருதுருவ உலக ஒழுங்கின் கீழ் உருவாக்கப்பட்ட அவ்வுடன்படிக்கையானது அனைத்துலக சூழல் மாறியபோது அதன் இயல்பான போக்கில் ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது. அது இரண்டு அரசுத்தலைவர்களிற்கிடையிலான ஓர் உடன்படிக்கை என்று பார்த்தால் அதற்கொரு அனைத்துலக பெறுமானம் உண்டுதான். ஆனால், நடைமுறை அர்த்தத்தில் அது ஏறக்குறைய செயலிழந்துவிட்டது.\nஎப்படியெனில், இரு துருவ உலக ஒழுங்கின் கீழ் அவ்வுலக ஒழுங்கின் பாற்பட்ட நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டே அந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பின் இணைப்பாகக் காணப்படும் இரு அரசுத் தலைவர்களிற்கிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் அதைக் காண முடியும். ஆனால், அது உருவாகி இப்பொழுது 26 ஆண்டுகளாகிவிட்டன. இக்காலப் பகுதிக்குள் அனைத்துலக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருதுருவ உலக ஒழுங்கின் வீழ்ச்சியையடுத்து ஒரு துருவ உலக ஒழுங்கு எழுச்சி பெற்றது. தகவல் புரட்சியானது உலகை தொழில் நுட்பத்தளத்தில் ஓரலகாக்கியது. நிதி முலதனத்தின் விரிவாக்கமானது உலகை, பொருளாதார அர்த்தத்தில் ஓரலகாக்கிவிட்டது. தகவல் புரட்சியும், நிதி முலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்துவரும் ஒரு காலகட்டம் இது. இப்புதிய வளர்ச்சிகளுக்கூடாக எழுச்சி பெற்றுவரும் புதிய துருவ இழுவிசைகள் ஒரு துருவ உலக ஒழுங்கிற்குச் சவால்களாக உருவாகி வருகின்றன.\nஇத்தகையதோர் அனைத்துலகப் பின்னணியில் இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாகிய காலத்தில் இருந்த பல அம்சங்கள் இப்பொழுது இல்லை. அதேசமயம் அப்போது இருந்திராத பல புதிய வளர்ச்சிகள் இப்பொழுது உண்டு. இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு உருவாக்கப்பட்டது. இருதுருவ உலக ஒழுங்கின் கீழ் அமெரிக்காவுக்குச் சார்பாக காணப்பட்ட ஜெயவர்த்தன அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது சீன வரிவாக்கம் எனப்படுவது அதன் பிராந்திய எல்லைகளுக்கும் அப்பால்; பெருவளர்ச்சி பெற்றிருக்கவில்லை.\nஆனால், கடந்த 26 ஆண்டு காலப் பகுதிக்குள் நிலைமைகள் வேறு விதமாக வளர்ச்சி பெற்றுவிட்டன. விடுதலைப்புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில் சீனா எனப்படும் ஒரு புதிய துருவ இழுவிசையின் செல்வாக்கு மண்டலத்துள் காணப்படும் இலங்கை அரசாங்கத்தை கையாள வேண்டிய தேவ�� இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எந்த அமெரிக்காவிற்கு எதிராக இந்திய அரசாங்கம் அந்த உடன்படிக்கையை உருவாக்கியதோ அதே அமெரிக்காவுடன் அது இப்பொழுது பூகோளப் பங்களாகியாகிவிட்டது. இப்பூகோளப் பங்காளிகள் சீன விரிவாக்கத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. இத்தகைய பொருள்படக் கூறின் இதுவும் ஓரளவிற்கு ஒரு வகைப் பனிப்போர் அரங்குதான். ஆனால், நாடுகளிற்குரிய பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. புவிசார் அரசியல் நலன்களைப்; பொறுத்த வரை சக்திமிக்க நாடுகள் மறைமுகமாக மோதும் ஒரு குத்துச் சண்டைக் களம் இவ் அழகிய குட்டித்தீவில் திறக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாகிய போதிருந்த உலகச் சூழல் மாறிவிட்டது என்ற அடிப்படையிற் பார்த்தால் இந்திய – இலங்கை உடன்படிக்கையானது ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது. அதன் பின்னிணைப்பாகச் காணப்படும் கடிதங்கள் சீன விரிவாக்கத்தின் பின்னணியில் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் நிலைமைகள் உருவாகி வருகின்றன. அந்த உடன்படிக்கையை உருவாக்குவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட இயக்கமும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான துருவ இழுவிசைகளின் காரணமாக வளர்க்கப்பட்ட ஓர் இயக்கமானது சீன – அமெரிக்க – இந்திய இழுவிசைகளுக்கிடையில் சிக்கித் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.\nஇத்தகையதொரு அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பின்னணியில் ஏறக்குறைய காலாவதியாகிய ஓர் உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாகக் காணப்படுவதே 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் ஆகும். அதாவது இந்திய – இலங்கை உடன்படிக்கையானது அதன் நடைமுறை அர்த்தத்தில் காலாவதியாகிவிட்டது. ஆனாலது இரண்டு நாடுகளின் தலைவர்களிற்கிடையிலானது என்ற சர்வதேச நடைமுறையில் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதேசமயம் காலாவதியான அந்த உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாகிய 13ஆவது திருத்தச் சட்டம் இப்பொழுதும் ஒரு பயில்முறையாகக் காணப்படுகிறது.\nசிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களைப் பொறுத்தவரை இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இலங்கைத்தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சட்ட ஆவ��மாகும். அது ஏறக்குறைய காலாவதியாகிவிட்டது என்று வைத்துக்கொண்டாலும்அதன் பதாங்க உறுப்பாகிய 13ஆவது திருத்தச் சட்டம் இப்பொழுதும் அரசியலமைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கைத்தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையைப் பிரதிபலிக்கின்றதும், ஆனால், ஓரளவுக்குக் காலாவதியானதுமாகிய ஓர் உடன்படிக்கையின் பதாங்க உறுப்பே 13ஆவது திருத்தச் சட்டம். எனவே, இச்சிறுதீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை நினைவூட்டிய படியிருக்கும் ஓர் சட்ட ஏற்பாடு அது. அதை ஆகக் கூடிய பட்சம் செயலற்றதாக்குவதன் மூலம் இச்சிறு தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை நினைவூட்டியபடி மிஞ்சியிருக்கும் ஓரே சட்டச் சான்றையும் நலிவடையச் செய்யலாம் என்று சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் சிந்திக்கின்றார்கள்.\nமேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையிற் பார்த்தால் மாகாண சபைகளின் உயிர் நிலை அதிலும் குறிப்பாக, தமிழ் மாகாண சபைகளின் உயிர் நிலை எனப்படுவது புதுடில்லியில்தான் இருக்கிறது. மேற்படி மாகாண சபைகளை ஆளும் அல்லது ஆளப்போகும் கட்சிகளுக்கு வழங்கப்படும். மக்கள் ஆணையின் பலத்தில் அது தங்கியிருக்கவில்லை.\nஎனவே, தமிழ் மாகாண சபைகளிற்குரிய ரிமோற்ட் கொண்ரோல் விசை புதுடில்லியிற்தான் இருக்க முடியும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டதும் கூட்டமைப்பு புதுடில்லியிடம் தான் முறையிட்டது. இதுவும் சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களை அச்சமடையவும் கோபமடையவும் செய்திருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு கூட்டமைப்பானது டில்லியை நோக்கிச் சாய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் குற்றுயிராக்க முயற்சிப்பார்கள்.\nஏற்கனவே, கிழக்கு மாகாண சபையை புதுடில்லியின் தூர இயக்கக் கட்டுப்பாட்டு வலையத்துக்கு வெளியே கொண்டுவருவதில் அவர்கள் கணிசமான அளவு வெற்றிபெற்றுவிட்டார்கள். இந்நிலையில், வடக்கில் தேர்தல் நிகழுமாயிருந்தால் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும் வாய்ப்புக்கள் பிரகாசமாகத் தெரிவதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே, இந்தியாவின் செல்வாக்கு வலையத்துள் காணப்படும் ஒரு கட்சியானது இந்திய மேலாதிக்கத்தின் சட்டபூர்வமான சான்று ஒன்றின் பதாங்க உறுப்பாகக் காணப்படும் சர்ச்சைக்குரிய ஒரு மாகாண சபையைக் கைப்பற்ற முன்பு அந்த மாகாணக் கட்டமைப்பை இயன்றளவுக்குக் குற்றுயிராக்கிவிட அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.\nஆனால், இதில் ஒரு வரலாற்றுக் குருட்டுத்தனமும் அகமுரண்பாடும் உண்டு. ஏறக்குறைய 26 ஆண்டுகளிற்கு முன்பு தம்மீது திணிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை மீது அதே மாறாத அச்சத்துடன் காணப்படும் இவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளிற்கு முன் இந்தியா அவர்களிற்குச் செய்த ஒரு பேருதவியை மிக வசதியாக மறந்துபோய்விட்டார்கள்.\nநாலாம் கட்ட ஈழப்போரில் அரசாங்கம் பெற்ற வெற்றி எனப்படுவது ஒரு தனித்துப் பெற்ற வெற்றி அல்ல. அது ஒரு கூட்டு வெற்றி. அனைத்துலகச் சமுகத்தின் கணிசமான பகுதி அதில் பங்காளியாகக் காணப்பட்டது, சிலநாடுகள் நேரடியாக உதவின. சில நாடுகள் மறைமுகமாக உதவின. சில நாடுகள் பொறுத்த நேரத்தில் தலையிடாமல் விட்டதன் மூலம் உதவின. இதில் இந்தியாவானது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தரப்புக்கு ஆதரவாகத் தலையிடாதிருந்தமை என்பது இறுதி வெற்றிக்கான வழிகளை இலகுவாக்கிக்கொடுத்தது. இந்தியா தலையிடாதிருந்தமை என்பது ஓர் அரசியற் தீர்மானம்தான். 1987இற்கு முன்பு தமிழ் இயக்கங்களிற்குத் தமிழ்நாட்டை ஒரு பின்தளமாகத் திறந்துவிட்டதைப்போல 1987இல் விமானத்தில் வந்து உணவுப்பொதிகளைப் போட்டதுபோல இதுவும் ஓர் அரசியற் தீர்மானம்தான். இதில் இந்தியா வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் ஈழப்போரின் முடிவே வேறுவிதமாக அமைந்திருந்;திருக்கும். அரசியல் வரலாற்றில் கை கிடையாது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், சிங்களக் கடுந்தேசியவாதிகள் மிக வசதியாக மறந்துவிடும் ஒரு கை இது. இந்தியா அவர்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியும் அது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இந்தியாவானது இலங்கை அரசாங்கத்திற்கு செய்த மிகப் பெரிய உதவி அது. ஆனால், அண்மையில் பெற்ற உதவியை விடவும் கால் நூற்றாண்டுக்கு முன்பு பிரயோகிகப்பட்ட ஒரு நிர்ப்பந்தத்தைக் குறித்தே அவர்கள் எப்பொழுதும் பிரஸ்தாபிக்கின்றார்கள். ஜெயவர்த்தன கூறுவார் ”நான் ஒரு யானையைப்போல ஞாபகசக்தி மிக்கவன்’என்று. அதாவது, தனக்குத் தீங்கிழைத்தவர்களை இறக்கும் வரை மறந்துவிடாதிருக்கும் யானையின் இயல்பைக் கருதியே அவர் அவ்வாறு கூறினார். ஏறக்குறைய சிங்களக் கடுந��தேசியவாதிகளும் அவ்வாறுதான்.\nஇத்தனைக்கும் அந்த உடன்படிக்கையை தமிழர்கள் மத்தியிலுள்ள அநேகமாக எல்லாத் தரப்புக்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதை முதலில் ஏற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். முடிவில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியது. அதை ஏற்றுக்கொள்ளும் ஏனைய கட்சிகளும்கூட 13 சக வையே கேட்கின்றன. அவைகூட அதை இறுதித் தீர்வுக்கான ஓர் அடிப்படையாகத்தான் கருதுகின்றன. முற்று முழுதான ஓர் இறுதித்தீர்வாக அல்ல. ஏன் அதிகம்போவான் அரசாங்கம் கூட 13 சக என்று ஏன் முன்பு கூறவேண்டி வந்தது. அதில் போதாமைகள் உண்டு என்று கருதியதால் தானே அரசாங்கம் கூட 13 சக என்று ஏன் முன்பு கூறவேண்டி வந்தது. அதில் போதாமைகள் உண்டு என்று கருதியதால் தானே எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு பூரணமான தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது.\nஇரண்டாவது – அந்த பூரணமற்ற தீர்வின் தொடர் விளைவுகள் தமிழர்களுக்கே அதிக பட்சம் தீங்காக முடிந்தன என்பது. தன்னை நோக்கி வந்த ஒரு தீமையை ஜெயவர்த்தன தந்திரமாகத் தமிழர்கள் மீது உருட்டிவிட்டார். அதாவது, நடுவரை மோதலில் ஈடுபடும் ஒரு தரப்பாக்கினார். முடிவில் தமிழர்களிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளே சேதமடைந்தன. எனவே, 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழர்களுக்குச் சாதகமானது என்பதற்காக எதிர்க்கப்படுகிறது என்பது பகுதி உண்மையே. அது இந்திய மேலாதிக்கத்திற்கான சட்டபூர்வ ஆவணம் ஒன்றின் எச்சம் என்பதற்காக எதிர்க்கப்படுகிறது என்பதே முழு உண்மையாகும்.\nஅதாவது, சிங்களக் கடுந்தேசியவாதமானது 1987 யூலையில் எப்படிச் சிந்தித்ததோ அப்படித்தான் இப்பொழுதும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின்னரும் சிந்திக்கின்றது. நந்திக் கடலில் பெற்ற வெற்றிகளிற்கு பின்னரும் அது அப்படித்தான் சிந்திக்கின்றது. அதுவும் அந்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ஒரு தரப்பை குறித்தே அது அப்படிச் சிந்திக்கிறது. இந்நிலையில், 13ஆவது திருத்தம் எனப்படுவது இலங்கை – இந்திய உறவுகளைப்பொறுத்து ஓர் அளவு மானியாக அல்லது குறிகாட்டியாக மாறிவருகிறது. அதாவது, இச்சிறு தீவில் இந்தியாவின் பிடி இறுகும்போது 13ஆவது திருத்தமும் பலமடையும். இந்தியாவின் பிடி தளரும்போது 13ஆவது திருத்தமும் சோதனைக��குள்ளாகும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: வடமாகாண சபைத் தேர்தல்: யாருக்கு நன்மை\nNext post: மேனன் விஜயம்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் 3 (நோர்வே) வானொலி நேர்காணல்October 5, 2013\nவெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றிவாதம்November 22, 2014\nதமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122916/news/122916.html", "date_download": "2021-01-23T17:50:32Z", "digest": "sha1:XW75YEKOFLAFY2T4HGJFKO7PKWEEMVZN", "length": 5673, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி…\nமினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகம்பஹா மாவட்டம், மினுவாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nஹோட்டலில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு ஊழியர் தனது சக பணியாளரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த���ள்ளார்.\nஇதில் இறந்த நபருக்கு 32 வயதிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ள மினுவாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/223819/news/223819.html", "date_download": "2021-01-23T16:58:23Z", "digest": "sha1:FBFRJ7ZGV4QANU4XH63MIE7774RLCNEF", "length": 10129, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..\nசினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.\nசெக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.\nஅப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன ���ந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.\nஇதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..\nஉங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.\nதூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவை��்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/999140/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T17:58:25Z", "digest": "sha1:ZY7EMBGWPBO4EIVLCZYIUPFHLX5QHFO6", "length": 6262, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மூதாட்டியிடம் நகை பறிப்பு | Dinakaran", "raw_content": "\nகோவை நவ.27: கோவை கணபதி வ.உ.சி. நகரை சேர்ந்த கருப்பையா என்பவர் மனைவி பேச்சியம்மாள் (65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு அருகே பைக்கில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை பறித்து அங்கே இருந்து தப்பி சென்றனர். பேச்சியம்மாள் கூச்சலிட்டபோது அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் பைக்கில் வந்த திருடர்களை விரட்டி சென்றனர். ஆனால் திருடர்களை மடக்கி பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅங்கன்வாடி மையத்துக்கு பூமி பூஜை\nகொரோனா ஊரடங்கால் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா ஒத்திவைப்பு\nமாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி\nமகாலிங்கபுரம் காமராஜர் வீதியில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து\nசீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nமாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு பூட்டு\nவாக்காளர்களே வரும் 25ம் தேதி முதல் இணையதளம் மூலம் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யலாம்\nசேலம் மாணவருக்கு கொரோனா: கோவை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்\n6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு\n476 கிலோ குட்கா பறிமுதல்\nபோலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nஅரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு\nடெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு\nதுடியலூரில் இருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்\nசிறுவாணி சாலையில் சிவ பக்தர்கள் மறியல்\nஆம்னி பேருந்து, வேன் மோதிய விப���்தில் செக்யூரிட்டி பலி சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nஜன.28ல் இறைச்சி கடைகள் இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/city/variants.htm", "date_download": "2021-01-23T17:33:36Z", "digest": "sha1:U7CYLX6K2EEHRLXUIBOJJARC4JLMWSDL", "length": 13593, "nlines": 285, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி மாறுபாடுகள் - கண்டுபிடி ஹோண்டா சிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிட்டி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹோண்டா சிட்டி மாறுபாடுகள் விலை பட்டியல்\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல்\nசிட்டி வி எம்டி1498 cc, மேனுவல், பெட்ரோல், 17.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.10.99 லட்சம்*\nPay Rs.1,30,000 more forசிட்டி வி சிவிடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.12.29 லட்சம்*\nPay Rs.6,000 more forசிட்டி விஎக்ஸ் எம்டி1498 cc, மேனுவல், பெட்ரோல், 17.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.12.35 லட்சம்*\nPay Rs.14,000 more forசிட்டி வி எம்டி டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.12.49 லட்சம்*\nPay Rs.85,000 more forசிட்டி இசட்எக்ஸ் எம்டி1498 cc, மேனுவல், பெட்ரோல், 17.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.13.34 லட்சம்*\nPay Rs.31,000 more forசிட்டி விஎக்ஸ் சிவிடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.13.65 லட்சம்*\nPay Rs.20,000 more forசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.13.85 லட்சம்*\nPay Rs.79,000 more forசிட்டி இசட்எக்ஸ் சிவிடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.14.64 லட்சம்*\nPay Rs.20,000 more forசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல்1498 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.14.84 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா சிட்டி கார்கள் in\nஹோண்டா சிட்டி ஐ விடெக் விஎக்ஸ் option\nஹோண்டா சிட்டி ஐ dtec விஎக்ஸ்\nஹோண்டா சிட்டி ஐ விடெக் எஸ்\nஹோண்டா சிட்டி வி எம்டி\nஹோண்டா சிட்டி ஐ dtec எஸ்வி\nஹோண்டா சிட்டி ஐ-டிடெக் விஎக்ஸ்\nஹோண்டா சிட்டி ஐ விடெக் சிவிடி விஎக்ஸ்\nஹோண்டா சிட்டி ஐ விடெக் சிவிடி விஎக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஹோண்டா சிட்டி ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக சிட்டி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஐஎஸ் it ஆட்டோமெட்டிக் gear system\nசிட்டி இல் ஐஎஸ் wireless charging கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cant-give-permission-for-marina-protest-chennai-high-court/", "date_download": "2021-01-23T17:50:22Z", "digest": "sha1:EXRY6FDDD3V5I7S73K6OSAIQGDFYVR5X", "length": 9321, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! – ஐகோர்ட் தீர்ப்பு", "raw_content": "\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது\nமெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது : தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்தால் இந்நிலையை தவிர்க்க முடியும் என்றும் கூறியிருந்தார்.\nஅதனால், தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.\nஇவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க ���ுடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகமல்ஹாசனை சேர்க்காவிட்டால் பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி\nஎல்.ஐ.சி அள்ளி தரும் அதிர்ஷ்டம்… ரூ.94. லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/closure-of-shops-in-virudhunagar-900-people-arrested", "date_download": "2021-01-23T17:11:31Z", "digest": "sha1:553XIBEBBXXFPDOT7FS2RWHWQFOO3ETT", "length": 15796, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nவிருதுநகரில் கடைகள் அடைப்பு; 900 பேர் கைது\nபாரத் பந்த்-திற்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை அடைத்தனர். மாவட்டத்தில் ஆர்.ஆர்.நகர், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை ஆகியஊர்களில் முழுமையாக கடைகள் அடை���் கப்பட்டன. சிவகாசியில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டன.\nதிருச்சுழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன், ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன், சிபிஐசீனிவாசன், நீதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, சிபிஐ வழக்கறிஞர் சீனிவாசன், சக்கணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருத்தங்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற மறியலில் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சிபிஐ சுரேஷ், திமுக நகர் செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசாத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள்தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பாராஜ், கே.விஜயகுமார், எம்.சுந்தரபாண்டியன், எஸ்.சரோஜா,சிபிஐ எஸ்.பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஆர்.ஆர்.நகரில் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்எம்.சி.பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, சிபிஐ வி.பாலமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் லிங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற மறியலில் வட்ட செயலாளர் ஏ.அம் மாசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற மறியலில் திமுக சார்பில் மைதீன்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், ஆர்.சந்திரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, எம்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் கே.முருகன், சிபிஐக.சமுத்திரம் ஆகயோர் தலைமையில் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ஆலங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற் மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், சிபிஐ நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சதுரகிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.இராஜபாளையத்தில் கனராவங்கியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கணேசன், நகர் செயலாளர் மாரியப்பன். சிபிஐ ரவி, பிகே விஜயன், ஆர்.முருகன் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சி வாழ்த்திச் சென்றனர்.\nசத்திரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, ஒன்றியச் செயலாளர் முனியாண்டி மாதர் சங்க நிர்வாகி சஞ்சீவி நாச்சியார் சிபிஐ முத்துமாரி உட்பட ஏராளமானோர் மறியலில் பங்கேற்றனர்.\nசேத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர்சிபிஐ மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தங்கவேல், சேத்தூர் நகர் செயலாளர் கணேசன், வனராஜ், முனியசாமி சிபிஐ வீராச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.வத்திராயிருப்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் வத்திராயிருப்பு நகர் செயலாளர் பழனிசாமி, சிபிஐகோவிந்தன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை ச���பிஐ வேதநாயகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார் சிபிஐ மூர்த்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன...\nஅரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மோடி அரசு.... ஜி.ராமகிருஷ்ணன் சாடல்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக... ஆளுநர் மாளிகை முற்றுகை - கைது..... ஜன.26 டிராக்டர் பேரணி நடந்தே தீரும்... தலைவர்கள் உறுதி....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதொழிலாளர் வர்க்கம் தோற்றதாக சரித்திரம் இல்லை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேச்சு\nஈரோட்டில் விவசாயிகளின் வாகனப் பேரணி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க தொழிற்சங்கங்கள் அழைப்பு\nமின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3018", "date_download": "2021-01-23T18:02:22Z", "digest": "sha1:RUP6UTHCO4JTOFVSUE5KOJZUX2YOQKOD", "length": 5960, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Parliament", "raw_content": "\nதனியுரிமை கொள்கைகளில் மாற்றம்: வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்திய நாடாளுமன்றம் நோட்டீஸ்\nட்ரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் கணக்குகள் முடக்கம்\nபுதிய நாடாளுமன்ற கட்டடம் - அறிவுறுத்தலோடு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்\nமத்திய அரசின் உணர்வற்ற தன்மையால் விலகுகிறேன் - முன்னாள் எம்.பி. அறிவிப்பு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து\nபுதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் குறிக்கோள்கள் நிறைவேறும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர்..\nநீதிமன்றத்தின் அதிருப்திக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது..\nமாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/andha-vaanatha-pola.html", "date_download": "2021-01-23T17:09:01Z", "digest": "sha1:6JSE2XWECV3UDOUSEYE4IE7ARTNSLTE6", "length": 8839, "nlines": 251, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Andha Vaanatha Pola- Chinna Gounder", "raw_content": "\nஅந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்\nதுளியப் போல குணம் படச்ச தென்னவனே\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு\nஅந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்\nதுளியப் போல குணம் படச்ச தென்னவனே\nமாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி\nவாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி\nபாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி\nபயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி\nசாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு\nஅந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்\nதுளியப் போல குணம் படச்ச தென்னவனே\nநெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு\nதுன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு\nகலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு\nகடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு\nஅந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்\nதுளியப் போல குணம் படச்ச தென்னவனே\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு\nஅந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்\nதுளியப் போல குணம் படச்ச தென்னவனே\nபடம் : சின்னக் கவுண்டர் (1992)\nஇசை : இசைஞானி இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-23T16:51:36Z", "digest": "sha1:YXLLC4RYVPHFYYPCTKTHEJ6FZU54E3DJ", "length": 10483, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் – இலங்கை��்கு எச்சரிக்கை கடிதம்! | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் – இலங்கைக்கு எச்சரிக்கை கடிதம்\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் – இலங்கைக்கு எச்சரிக்கை கடிதம்\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த விடயம் தொடர்பாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்கொலை தாக்குதல்கள், கிறிஸ்தவ கத்தோலிக்க மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்த கடிதத்தில் விமானப் படை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nதமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nசுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர��� ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஅண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.\nஅபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு வந்த கப்பல் பாறை தட்டியது- கடற்படைக் கப்பல்கள் விரைவு\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T16:39:43Z", "digest": "sha1:FCIVE6GD5EMNR6TL7KBP7XXGS7RPGVXN", "length": 11694, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "சென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார் | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nபொதுச��� வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்\nசென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ். முத்தையா (வயது 89) காலமானார்.\nசென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்தார் முத்தையா. இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951இல் டைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற்றார்.\nசென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\nஇவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் மெட்ரோ பிளஸ் இணைப்பிதழுக்கு சென்னை பழைய வரலாறு பற்றிய கட்டுரைகளில் பெரிய பங்களிப்பைச் செய்தவர்.\nசென்னை மாநகரைப் பற்றிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் விடயங்களை வாசகர்களுக்கு அளித்த பெரிய எழுத்தாளர், வரலாற்று எழுத்தாளர் முத்தையா.\nமெட்ராஸ் டிஸ்கவர்ட் என்ற இவரது புத்தகம் 1981இல் வெளியானது. அதன் பிறகு இதன் புதுப்பிக்கப்பட்ட ‘மெட்ராஸ் ரீ டிஸ்க்வர்ட்’ என்ற நூல் வெளியானது. இன்று வரை சென்னையைப் பற்றி விவரம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே தெரிவு எஸ்.முத்தையா எழுதிய நூல்கள்தான் என்பதற்கு இந்த இரண்டு நூல்களும் சான்றாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோன�� தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nதமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nசுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஅண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.\nஅபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு வந்த கப்பல் பாறை தட்டியது- கடற்படைக் கப்பல்கள் விரைவு\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/tag/tamilnadu-flash-news", "date_download": "2021-01-23T16:30:16Z", "digest": "sha1:H6HS6AFWDX7OXKSTMVQPSES2FL42MTXU", "length": 37114, "nlines": 429, "source_domain": "padasalai.net.in", "title": "TAMILNADU FLASH NEWS | PADASALAI", "raw_content": "\n10,12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழக அரசுப்பணியில் முன்னுரிமை\n10,12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழக அரசுப்பணியில் முன்னுரிமை\nKalviseithi News J PADASALAI PallikalviTAMILNADU FLASH NEWS tn govt news tn latest news அரசுப்பணி தமிழக அரசுப்பணி தமிழ் வழியில் தமிழ் வழியில் 10-ஆம் வகுப்பு தமிழ் வழியில் 12-ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே\nரூ.2000 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிராக முறையீடு\nரூ.2000 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிராக முறையீடு\nLatest Tamil News News J Tamilnadu Flash News Tamilnadu Latest News#EdappadiPalaniswami Court Appeal Tn Govt Two Thousand Rupees TAMILNADU FLASH NEWS TNAssembly TNCM top tamil news videos இரண்டாயிரம் ரூபாய் எடப்பாடி பழனிசாமி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி தமிழக அரசு தமிழக சட்டசபை 2019 தொழிலாளர்கள் சிறப்பு நிதியுதவி நீதிமன்றம் முறையீடு வறுமை கோட்டுக்கு கீழ் ரூ.2000 உதவி\n75 நாளில் ரூ.1.17 கோடிக்கு ஜெயலலிதா சாப்பிட்டாரா அதிர வைக்கும் அப்பல்லோ பில்\n75 நாளில் ரூ.1.17 கோடிக்கு ஜெயலலிதா சாப்பிட்டாரா அதிர வைக்கும் அப்பல்லோ பில்\nதமிழக கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழக கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nகடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவடைந்தது; கடலுக்கு வர வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை\nLatest Tamil News News J Tamil Channel Videos Tamil News Channel Tamilnadu Flash News Tamilnadu Latest NewsTAMILNADU FLASH NEWS tamilnadu rain flash news காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை மழை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை தமிழ்நாடு மழை நிலவரம் 2018 மழை செய்திகள் இன்று மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்கக் கடலில்\nஅடுத்த 3 நாட்களுக்கு மழை இல்லை சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மழை இல்லை சென்னை வானிலை ஆய்வு மையம்\nஓய்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு\nஓய்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு\n2019 ஜன., 1 முதல் புதிய டெபிட், கிரெடிட் கார்டு அமல்\n2019 ஜன., 1 முதல் புதிய டெபிட், கிரெடிட் கார்டு அமல்\nஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்; புகார��� கொடுக்கும் எண் அறிவிப்பு\nஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்; புகார் கொடுக்கும் எண் அறிவிப்பு\nஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை இது எப்படி இருக்கு பாருங்க\nஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை இது எப்படி இருக்கு பாருங்க\nதீபாவளி 2018 பட்டாசு வெடிக்க நல்ல நேரம் தெரியுமா\nதீபாவளி 2018 பட்டாசு வெடிக்க நல்ல நேரம் தெரியுமா\nகமல் காங்கிரஸுடன் கூட்டணி; கசியவிட்ட திருநாவுக்கரசர்\nகமல் காங்கிரஸுடன் கூட்டணி; கசியவிட்ட திருநாவுக்கரசர்\nசென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிர்ச்சியில் பயணிகள்\nசென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிர்ச்சியில் பயணிகள்\nடிசம்பரில் கட்சி அறிவிப்பு இல்லை; ரஜினி\nடிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை – ரஜினிகாந்த்\n ரஜினிகாந்த் அரசியல் கட்சி ரஜினிகாந்த் கட்சி\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது ஆரம்பம்\nசென்னையில் பட்டாசு விற்பனை எப்போது ஆரம்பம்\n4 நாள் தொடர் விடுமுறை; விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட்\n4 நாள் தொடர் விடுமுறை; விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட்\n2019 ஆண்டு முதல் பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய அரசு அதிரடி\n2019 ஆண்டு முதல் பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய அரசு அதிரடி\nஎந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து – தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம் 2018\nஎந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து – தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம் 2018\nஊழல் பட்டியலில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஊழல் பட்டியலில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nLatest Tamil News PADASALAI Tamilnadu Flash News Tamilnadu Latest Newstamil news TAMILNADU FLASH NEWS tamilnadu latest news உத்தரபிரதேசம் ஊழல் ஊழல் நிறைந்த மாநிலங்கள் ஊழல் பட்டியலில் தமிழகம் ஊழல் பட்டியல் காவல்துறை தமிழகம் பஞ்சாப் பதிவுத்துறை லஞ்சம்\nநவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவு; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநவம்பர் 1-ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவு; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஜெ.வை அனுமதித்ததுடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார்\nஜெ.வை அனுமதித்ததுடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார்\nஅரசை சீண்டிய பேச்சு, பதிலடி கொடுத்த அமைச்சர்; அதிமுக – விஜய்க்கு இடையே உருவான மோதல்\nஅரசை சீண்டிய பேச்சு, பதிலடி கொடுத்த அமைச்சர்; அதிமுக – விஜய்க்கு இடையே உருவான மோதல்\nஅரசு ஊழியர்களுக்கு வீட்டு கடனை திரும்ப செலுத்த புதிய விதி\nஅரசு ஊழியர் வீட்டு கடனை திரும்ப செலுத்த புதிய விதி\n அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் அரசு வீட்டுக் கடன் வீட்டு கடனை திரும்ப செலுத்த வீட்டுக் கடன்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை அவசியம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு ஆணை\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்கள் கேரளாவிற்கு எவ்வளவு தொகை வழங்குகிறார்கள் தெரியுமா\nதமிழக அரசு ஊழியர்கள் கேரளாவிற்கு எவ்வளவு தொகை வழங்குகிறார்கள் தெரியுமா\nதி.மு.க. கருணாநிதி ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன\nதி.மு.க. கருணாநிதி ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன\nTamilnadu Flash News Tamilnadu Latest NewsTAMILNADU FLASH NEWS tamilnadu latest news tamilnadu politics news கருணாநிதி ஆட்சி சாதனைகள் கருணாநிதி ஆட்சி முக்கியமான சாதனைகள் தி.மு.க. கருணாநிதி ஆட்சி தி.மு.க. கருணாநிதி ஆட்சி சாதனைகள் திமுக அரசின் சாதனைகள் திமுக ஆட்சியில் திமுக சாதனை பட்டியல் திமுகவின் சாதனைகள்\nஇரட்டைக் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் ,ஆசிரியைகளுக்கு 2வது மகப்பேறுக்கும் விடுமுறை உண்டா\nஇரட்டைக் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்குமா\nதமிழகத்தில் இன்று (ஜூன் 15 2018) பள்ளிகள் இயங்கும் இயங்குமா\nதமிழகத்தில் இன்று (ஜூன் 15 2018) பள்ளிகள் இயங்கும் இயங்குமா\nஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடமா\nஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடமா ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல் ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/02/20/short-qa-with-musiri-periyava-sri-halasya-sundaram-iyer/", "date_download": "2021-01-23T18:16:38Z", "digest": "sha1:G75SL5VRUAZSOXY6YDYSMFC72AJ57OBF", "length": 31851, "nlines": 129, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Short Q&A with Musiri Periyava – Sri Halasya Sundaram Iyer – Sage of Kanchi", "raw_content": "\nமுசிறி பெரியவாளிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும்\n1. இந்த வயசான காலத்தில எப்படி க��சி வரைக்கும் போயிட்டு வந்தீங்க.\nஎன்னோட பசங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. என்னால சுத்தமா நடக்க முடியாது. நான் வரலை. இங்கேயே இருந்துக்கிறேன். நீங்க மட்டும் போயிட்டு வாங்கோன்னு சொன்னேன். அவன் கேட்கலை. எல்லோரும் சேர்ந்து தான் போகணும்னு சொன்னான். நிறைய பேர் உதவி பண்ணினாங்க. போயிட்டு வந்தாச்சு.\n2. மஹாபெரியவாளை பற்றி சொல்லுங்கோ.\nஉடனே இரு கைகளையும் நமஸ்காரம் செய்து அவர் ஈஸ்வர ஸ்வரூபம். அவரை பற்றி வேற என்ன சொல்ல முடியும். இந்த ஒரு ஜென்மா போதாது அவரை பற்றி சொல்ல.\n3. மஹாபெரியவா பெரும்பாலும் கனபாடிகள் என்றோ, பெயரை சொல்லியோ தான் அழைப்பார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா குறிப்பிட்ட சிலரை மட்டும் ஊர்பெயரை சொல்லி பெரியவான்னு கூப்பிடறாரே. உங்களை முசிறி பெரியவான்னு கூப்பிடறார். அதே மாதிரி ஆங்கரை பெரியவா, முடிகொண்டான்பெரியவா, மன்னார்குடி பெரியவா இப்படி சிலருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது பற்றி சொல்லுங்களேன்.\nமஹாபெரியவா ஒரு ஞானி. அவருக்கு தெரியாத விஷயம்னு ஒன்னுமே கிடையாது. என்னை இப்படி அவர் கூப்பிடறதுக்கு நான் என்ன பாக்யம் பண்ணியிருக்கேன்னு தெரியலை.\n4. ஸஹஸ்ர காயத்ரி பண்றதுக்கு எதாவது கால நிர்ணயம் இருக்கா\nதினமும் பண்ணினா நல்லது. இல்லைனா வாரத்துக்கு ஒருமுறையாவது பண்றது நல்லது. சந்தியாவந்தனம் பண்ண்ட்டு அங்கந்யாஸம் கரந்யாஸம் பண்ணிட்டு அப்படியே காயத்ரி பண்ண வேண்டியது தான். பண்ணாம இருக்கக் கூடாது. ஆனா கண்டிப்பா காயத்ரி பண்ணியே ஆகணும்.\nவயதான காரணத்தால் அவரால் நிறைய நேரம் பேச முடியலை. ரொம்ப சிரமப்படுதக்கூடாதுன்னு\nமீதி சில விஷயங்கள் பேசிட்டு கிளம்பிட்டோம்.\nஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர\nபெரியவர் அனுக்ரஹம் எல்லோருக்கும் எப்போதும் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்தனைகள் செய்கிறேன்\nSorry for my ignorance. But what are ஸஹஸ்ர காயத்ரி, அங்கந்யாஸம் கரந்யாஸம்\nஅங்க ந்யாஸம் என்பது அங்கத்தில் குறிப்பிட்ட இடங்களை தொட்டு மந்திரம் சொல்வது கரந்யாசம் என்பது\nவீட்டு வாத்யார் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும்.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌ���்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=4534", "date_download": "2021-01-23T16:33:40Z", "digest": "sha1:6IHL6MNBRIHGQKZ6W5NT45SO75X5UBER", "length": 22475, "nlines": 188, "source_domain": "nadunilai.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது – தமிழக சுகாதாரத்துறை தகவல் | Nadunilai News", "raw_content": "\nதூத்துக்குடியில் புதிய கட்டிடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் இயங்கும் – கலெக்டர் தகவல்\nமின் கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டி.வி வயர்களை உடனே அகற்ற வேண்டும் –…\nதூத்துக்குடியில் பேரிடர் தடுப்பு தொடர்பாக தன்னார்வர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க…\nகோவையை கலக்குகிறார்கள் ராகுலும், எடப்பாடி பழனிச்சாமியும்\nகோவையை கலக்குகிறார்கள் ராகுலும், எடப்பாடி பழனிச்சாமியும்\nதிருச்செந்தூரில் வரும் 25ம் தேதி திமுக மாணவரணி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்\nதூத்துக்குடியில் வரும் 25ம் தேதி அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்\nதிமுக கிராம சபை கூட்டத்தில் து.முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் – …\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு சத்குரு வாழ்த்து\nபடுக்கப்பத்து : பாஜக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் – கொட்டங்காடு அணிக்கு…\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nதூத்துக்குடியில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி\nபணிக்கநாடார்குடியிருப்பு பள்ளியில் பொங்கல் விழா\nதூத்துக்குடி ராஜலெட்சுமி கல்வி குழுமங்களின் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா\nதமிழக அரசின் உழவர் – அலுவலர் தொடர்பு திட்டம் – விவசாயிகள் பயனடைய…\nகதிர்கிர���ம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nHome அரசியல் தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது – தமிழக...\nதமிழகத்தில் ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது – தமிழக சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் நேற்று (14.06.20)ஒரே நாளில் 38 பேர் பலி பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவுகிறது நோய்த் தொற்று பாதிப்பு 45 ஆயிரத்தை நெருங்குகிறது நேற்று ஒரே நாளில் நர்ஸ் ஒருவர் உள்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.\nகொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடிக்கொண்டிருக்கிறது. என்னதான் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,415 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,196 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் பலியானார்கள். இவர்களில் ஒரு நர்ஸ் உள்பட 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்திருக்கிறது.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்த 10 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும் அடங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 170 பேர் ஆண்கள் 84 பேர் ப��ண்கள் ஆவர். இதுவரை இதுவரை 27 ஆயிரத்து 520 ஆண்களும் 17 ஆயிரத்து 174 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேரும் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 24 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 19 ஆயிரத்து 676 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று 38 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்தவர்களில் விருதுநகரைச் சேர்ந்த 34 வயது ஆண் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் உயிரிழந்து உள்ளார்.\nமேலும் சென்னையில் 13 பெண்கள் உள்பட 31 பேரும் செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதன்மூலம் உயிரிழப்பு 435 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 23 மாவட்டங்களில் பாதித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 30 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், சென்னையை சேர்ந்த ஆயிரத்து 415 பேரும், செங்கல்பட்டு சேர்ந்த 178 பேரும், திருவள்ளூரில் 81 பேரும், திருவண்ணாமலையில் 35 பேரும், காஞ்சிபுரத்தில் 32 பேரும், ராமநாதபுரத்தில் 23 பேரும், நெல்லையில் இருபத்தி ஒரு பேரும், விழுப்புரம், தென்காசி, மதுரையில் தலா 16 பேரும், சிவகங்கையில் 15 பேரும், கள்ளக்குறிச்சியில் 14 பேரும், திண்டுக்கல்லில் 11 பேரும், சேலத்தில் 10 பேரும், வேலூர், திருச்சியில் தலா 9 பேரும் திருவாரூர், தேனியில் தலா 8 பேரும், நாகப்பட்டினம், விருதுநகரில் தலா ஏழு பேரும், ராணிப்பேட்டையில் 6 பேரும், தஞ்சாவூரில் நாலு பேரும், கோவையில் 3 பேரும், கன்னியாகுமரி, திருப்பத்தூரில் தலா இரண்டு பேரும், திருப்பூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, தர்மபுரியில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 18,182 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பர���சோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும் 537 பேரின் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 76 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 326 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 2,027 குழந்தைகளும் 60 வயதுக்குட்பட்ட 5,559 முதியவர்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.\nதமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 200 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 85 பேரும், ரயில் மூலம் வந்த 309 பேரும், சாலை மார்க்கமாக வந்த ஆயிரத்து 1,507 பேரும், கப்பல் மூலம் துறைமுகம் வந்த 5 பேர் என மொத்தம் 2,106 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஇந்தியாவில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nNext articleதூத்துக்குடியில் நண்பரின் வலதுகையை துண்டாக்கி வஞ்சம் தீர்த்த நண்பர்கள்\nதூத்துக்குடியில் புதிய கட்டிடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் இயங்கும் – கலெக்டர் தகவல்\nமின் கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டி.வி வயர்களை உடனே அகற்ற வேண்டும் – மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை\nதூத்துக்குடியில் பேரிடர் தடுப்பு தொடர்பாக தன்னார்வர்களை தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம்\nதூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான தேர்தல் ரத்து – மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு\nநாலுமாவடியில் இந்திய தேசத்திற்காகவும்,தேசத்தலைவர்களுக்காகவும் மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை\nதிருச்செந்தூரில் 5ம் வகுப்பு பள்ளி மாணவி அருணிமா கொரோனா நிவாரண நிதி ரூ.7101யை வழங்கினார் \nகாவல்த்துறை மூலம் ஏரலுக்குள் நுழைந்த கொரோனா\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி.ஆண்டாய்வு மற்றும் என்.சி.சி.நாள் கொண்டாட்டம்\nநாம் இந்தியர் கட்சி சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஅனிதாராதாகிருஷ்ணன் கார் உடைப்பு வழக்கில் 2 பேர் கைது\nகொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்திருக்கிறது – அமைச்சர்கடம்பூர் ராஜூ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?cat=71", "date_download": "2021-01-23T18:20:47Z", "digest": "sha1:WLUQQIUBQSRXE5O6M7KIEAZ3ONP7SJI4", "length": 20588, "nlines": 207, "source_domain": "panipulam.net", "title": "எம்மவர் ஆக்கங்கள் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபருத்தித்துறை துறைமுக கடலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nகந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nதிருமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து\nடிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார் ஜோ பைடன்.\nகொரோனாவை அழிக்கும் சானோடைஸ் நேசல் ஸ்பிரே- விரைவில் வருகிறது\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nயாழ்ப்பாண மாவட்ட கலாச்சார அதிகார சபை; மாவட்ட ரீதியில் நடாத்திய இலக்கிய ”கவி புனைதல்” போட்டியில் இலக்கிய கலாபூஷணம் உயர்திரு. தம்பித்துரை குணதிலகம் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று எமது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேற…ு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .\nஅக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் . Read the rest of this entry »\nஅன்று,கனடிய மண்ணின் முதன்முதலில் கால் பதித்த காலமது.டொரோண்டோ நகர வீதியின் பல இடங்களில் வழக்கறிஞர்களின் ”need quick divorce ,call 416-0000000 ‘ என்ற விளம்பர ங்களை வாசித்து வியந்திருக்கிறேன். [தங்கள் வருமானத்திற்காக] ”அடுத்தவனை விட நான் கெதியாக உங்களை பிரித்து வைப்பதில் கெட்டிக்காரன்” என்று அவ்விளம்பரம் என் காதுக்குள் குசுகுசுக்க எனையறியாமல் எனக்குள் நான் சிரித்திருக்கிறேன். இத்தனை தூரம் திருமண வாழ்க்கை என்பது காசு வைத்து ஆடும் ஒரு ஆடு,மாடு மந்தைகளின் தொழில் போன்று மேற்கு நாடுகளில் மலிந்துவிட்ட்து என எண்ணினேன்.\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | 1 Comment »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | 1 Comment »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | 1 Comment »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், கருத்துக்களம், சிந்திப்பவன் | 2 Comments »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | No Comments »\nபிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற��றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம் வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான். Read the rest of this entry »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | No Comments »\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | No Comments »\nபனிப்புலம் கிராமமும் முத்துமாரி அம்பாள் வழிபாடும்\nPosted in எம்மவர் ஆக்கங்கள், புதுக்கவிதை | No Comments »\nபணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்\nPosted in ஆன்மீகம், எம்மவர் ஆக்கங்கள், கோவில்கள், வெளியீடுகள் | 1 Comment »\nபத்தி இசை வேந்தன் TS ஜெயராஜனின் இறுவட்டு வெளியீட்டு விழா\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1442937", "date_download": "2021-01-23T18:32:21Z", "digest": "sha1:5FTDL7JJ2EBGQQLHMS5ZLRQCILRQWKCO", "length": 2990, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:27, 22 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:33, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n11:27, 22 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n# [[சுலைமான் நபி|சுலைமான்]] (அலை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-rupee-one-of-the-worst-performers-among-its-asian-currencies-in-past-one-year-017511.html", "date_download": "2021-01-23T16:29:36Z", "digest": "sha1:OPCYAX3ABSJHX7KFG7JYGVYSQDDMHJTN", "length": 26500, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய்.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..! | Indian rupee one of the worst performers among its Asian currencies in past one year - Tamil Goodreturns", "raw_content": "\n» அதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய���.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..\nஅதள பாதளம் நோக்கி சென்ற இந்திய ரூபாய்.. ஆசிய நாணயங்களில் மிக மோசமான வீழ்ச்சி.. நிபுணர்கள் பகீர்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு\n1 hr ago யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\n1 hr ago ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\n3 hrs ago அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\n3 hrs ago உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி..\nSports அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டோம்.. கோவாவுக்கு சவால் விடுக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்\nNews மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்\nAutomobiles இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nMovies கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nLifestyle எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில் உள்ள தொடர் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தின் எழுச்சியால் இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.\nஅது எந்த அளவுக்கு எனில் ஆசிய நாணயங்களிலேயே மோசமான வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.\nஇந்திய ரூபாய், தென்கொரியா மற்றும் பாகிஸ்தான் நாணயங்களை தவிர்த்து மற்ற ஆசிய நாணயங்களை விட படு வீழ்ச்சி கண்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபணியில் இருந்து விலகும் நாளை இனி நீங்களே பி.எப். இணையதளத்தில் அப்டேட் செய்யலாம்..\nகடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பானது, அமெரிக்கா டாலருக்கு எதிராக கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தாய்லாந்து நாட்டு கரன்சியான தாய் பாத் 6.3% எழுச்சி கண்டுள்ளது. இதே மலேசியாவின் கரன்சியான ரிங்கிட் 1.5% ஏற்றமும், பிலிப்பைன்ஸ் கரன்சியான பெசோ 3% எழுச்சியும் கண்ட இந்த காலத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 2% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவின் ரென்மின்பி 0.4% டாலருக்கு எதிராக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் படு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nநாணய மதிப்புக்கும், பொருளாதாரத்திற்கும் தொடர்பு\nஒரு நாட்டின் நாணய மதிப்பிற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. இந்தியா தனது சகாக்களூடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படு வீழ்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் வீழ்ச்சி கண்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு இப்படி கீழ் நோக்கிய அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமுதலீடு இருந்த போதிலும் வீழ்ச்சி\nகடந்த 2019 காலாண்டர் ஆண்டில் 20 பில்லியன் மதிப்புள்ள அன்னிய முதலீடுகள் (பங்கு மற்றும் கடன் சந்தை) இருந்த போதிலும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதற்கு உதாரணமாக 2008ல் லெஹ்மன் நெருக்கடி காரணமாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழி வகுத்ததால், அந்த சமயத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 20% வீழ்ச்சி கண்டது.\nஇந்தியாவை விட பாகிஸ்தான் படு வீழ்ச்சி\nகடந்த ஆண்டில் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்ட கர்ப்பரேட் வரி குறைப்புக்கு பின்னர், இந்தியாவுக்கு மூலதன வருவாய் மேம்பட்டது. இது பங்கு விலைகளிலும் ஒரளவுக்கு எதிரொலித்தது. எனினும் ரூபாய் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இதுவே பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இந்தியா ரூபாயை விட மிக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் 9.5% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது ஒரு டாலருக்கு 154.4 ரூபாயாகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 139.8 ரூபாயாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\n2019 - 20ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்���ியானது 5% ஆக வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கும் முன்பு 6.8% ஆக இருந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, எந்தவொரு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் கூர்மையான சரிவுகளில் இதுவும் ஒன்று என்று இந்தியாவை குறிப்பிட்டிருந்தது கவனிக்கதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2025 வரை இந்திய பொருளாதாரத்தை ஆட்டிபடைக்கப் போகும் கொரோனா..\nமுடங்கி போன பொருளாதாரம்.. கொரோனா தாக்கம்.. ஆனாலும் புதிய உச்சத்தில் சென்செக்ஸ்\nH-1B விசா இந்தியர்களை விரட்டும் கொரோனா லே ஆஃப் செய்யப்பட்டால் இத்தனை பிரச்சனைகளா\nமக்களைக் காப்பாற்றிய மளிகை கடைகள்.. சூப்பர் மாக்கெட் எல்லாம் சும்மா..\nடிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்தியல் துறை.. எப்படி தெரியுமா..\nமந்தமான வளர்ச்சி.. கொரோனா அழுத்தம்.. மீண்டும் பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்..\nIndian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..\nஇந்தியாவை ஆட்டிப்படைக்க போகும் சீனா.. கதறும் இந்திய வர்த்தகர்கள்..\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய்.. கவலையில் மத்திய அரசு..\nரூ.15 லட்சம் வீட்டு வாடகையா.. போதும்டா சாமி.. உங்க சேவையே வேண்டாம்.. திரும்ப அழைத்த மத்திய அரசு..\nRead more about: indian rupee இந்திய ரூபாய் ரூபாய் வீழ்ச்சி\nரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chidambaram-news-live-inx-media-case-supreme-court-p-chidambaram-cbi-arrest/", "date_download": "2021-01-23T16:09:52Z", "digest": "sha1:OGFT34AXZFLMO5CYFWQ42FWU7V7MIB7A", "length": 14388, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் உறுதி, அமலாக்கத்துறை கைது செய்யத் தடை", "raw_content": "\nதிங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் உறுதி, அமலாக்கத்துறை கைது செய்யத் தடை\nINX Media Case P Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் கைது, சிபிஐ காவல், நீதிமன்றம் விசாரணை தொடர்பான தகவல்களை இந்த ‘லைவ் ப்ளாக்’கில் காணலாம்.\nP Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதேசமயம் இதே வழக்கில் அமலாக்கத்துறை திங்கட் கிழமை வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் தடை விதித்தது நீதிமன்றம். ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் செப்டம்பர் 3-ம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுகளால், வருகிற திங்கட்கிழமை வரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து அவரது வீட்டுக்குள் புகுந்து கைது செய்தனர். நேற்று மாலை சிபிஐ தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை, 5 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி சிதம்பரம் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டார். இதற்கிடையே ஏற்கனவே முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. அதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனு இன்று (23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அதில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nINX Media Case P Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் கைது, சிபிஐ காவல், நீதிமன்றம் விசாரணை தொடர்பான தகவல்களை இந்த ‘லைவ் ப்ளாக்’கில் காணலாம்.\nஏர்செல் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 3 வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை செவ்வாய்க் கிழமை வரை ஒத்திவைக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. எனினும் விசாரணை அமைப்புகள் எந்த நேரமும் ப.சிதம்பரத்தை அழைத்து விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.\nதிங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் உறுதி, அமலாக்கத்துறை கைது செய்யத் தடை\nஅமலாக்கத்துறை வழக்கில் திங்கட்கிழமை வரை கைது செய்யக் கூடாது என ப.சிதம்பரத்திற்கு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். திங்கட் கிழமை இரு அப்பீல் மனுக்களையும் விசாரிப்பதாக கூறியிருக்கிறது நீதிபதி பானுமதி அமர்வு.\nஇதன்படி திங்கட்கிழமை வரை சிபிஐ காவலில் இருப்பார் ப.சிதம்பரம்\nஅமலாக்கப்பிரிவு வழக்கு இன்று விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திங்கட் கிழமைக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ப.சிதம்பரத்தின் மனுவையும் அதே நாளுக்கு தள்ளிவைக்க அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.\nஅமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பான ப.சிதம்பரத்தின் அப்பீலை இன்றே விசாரிக்கிறது நீதிபதி பானுமதி அமர்வு.\np.chidambaram case postponed: ப.சிதம்பரம் அப்பீல் மனு விசாரணை திங்கட் கிழமைக்கு தள்ளிவைப்பு\nப.சிதம்பரம் மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்கள் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முன்பு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டவை என சுட்டிக் காட்டினார். அரசுத் தரப்பு வாதத்திற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nப.சிதம்பரத்தின் மகனும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் தனது ட்வீட்டில் தனது தந்தைக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.\nநீதிமன்றத்தில் இருவரின் வ���தங்களையும் வீடியோ பதிவு செய்து, சட்ட மாணவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் அவர்.\nP Chidambaram Arrested News: ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை\nநீதிபதி பானுமதி, போபண்ணா அமர்வில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடுகிறார்கள். அப்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கேட்டு வாதாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nP Chidambaram News Updates: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நேற்று மாலையில் டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை தங்கள் காவலுக்கு அனுப்ப சிபிஐ கோரிக்கை விடுத்தது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, ப.சிதம்பரத்தை சிபிஐ காவலுக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர்.\nஇறுதியில் 5 நாள் (ஆக. 26 வரை) சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார். ப.சிதம்பரத்தை கண்ணியமாக நடத்தும்படியும், உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்யும்படியும், குடும்ப உறுப்பினர்களை தினமும் சந்திக்க அனுமதிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/186341?ref=archive-feed", "date_download": "2021-01-23T18:16:16Z", "digest": "sha1:2UP7OGPRTEOLIDVWKDEUMU2JUNGBBDHT", "length": 7896, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.. தலைப்பு என்ன தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஆரி கமலின் கைக்கூலி... பாலா ஜெயித்திருந்தால் இது நடந்திருக்கும் சீசன் 4 போட்டியாளரின் சர்ச்சையான பதிவு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nஇரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா\nபிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nநீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்ட��ரே\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\nஇதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்\nகழிப்பறையில் இந்த பிழையை மட்டும் செய்யாதீர்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nதிரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.. தலைப்பு என்ன தெரியுமா\nமோகன் ஜி இயக்கத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் ‘திரெளபதி’. நடிகர் ரிச்சர்டு ரிஷி நடித்திருந்த இப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெளியாகியது.\nஇப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.\nதற்போது இயக்குனர் மோகன் ஜி அடுத்தாக தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்துக்கு ‘ருத்ர தாண்டவம்’ என தலைப்பிட்டுள்ளது.\n‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்க உள்ளார்.\nமற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, 2021-ம் ஆண்டு மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.\nஇனிமேல் திரைத்துறையில் எங்கள் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்...#ருத்ர_தாண்டவம்#மோகன்_ஜி_சத்ரியன் @mohandreamer#ரிஷி_ரிச்சர்ட் @richardrishi pic.twitter.com/6PLllltZHP\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/uk-house-prices-hit-all-time-high-in-post-lockdown-boom", "date_download": "2021-01-23T17:18:18Z", "digest": "sha1:7QS4A42RTIQNDDHH4BDZTKDENBWJ4WF6", "length": 21136, "nlines": 137, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - பிரித்தானியாவில் 16 ஆண்டுக���ில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு!", "raw_content": "\nJan 23, 2021டிரம்ப் மீதான குற்றச்சாட்டு விசாரணை பிப்ரவரி தொடங்கப்பட உள்ளது\nJan 23, 2021ஹாங்காங் பூட்டுதலுக்கு உத்தரவிடுகிறது\nJan 23, 2021பைடனின் பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ஜெனரல் லாயிட் ஆஸ்டின் உறுதிப்படுத்தப்பட்டார்\nJan 23, 2021டிக்டோக்-கில் மூச்சுத் திணறல் விளையாட்டால் மரணமடைந்த சிறுமி\nJan 23, 2021இலங்கையின் சுகாதார அமைச்சருக்க கொரோனா\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nலண்டன்-சௌத்தோல் கிங் ஸ்ட்ரீடில் அமைத்துள்ள கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி\nலண்டனில் அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள் வெளிவந்தது அறிவிப்பு - பலர் குழப்பம்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் வெடித்தது சர்ச்சை\nலண்டனில் திருமண நிகழ்வு ஒன்றை அதிரடியாக தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nபிரித்தானியாவின் அனைத்து எல்லைகளையும் மூடி விடுங்கள் பிரதமருக்கு அழுத்தம்.. நடக்கப்போவது என்ன\nஇங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பேராபத்து\nலண்டனின் மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சியடையும்\nஇங்கிலாந்தில் உள்ள வீடுகளில் 50 பேரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மக்கள் வாழ மிக மிக ஆபத்தான 10 இடங்கள்\nமுழு நாடும் உடனடியாக முடக்கப்பட வேண்டும் இங்கிலாந்தில் வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை\nகிறிஸ்துமஸூக்குப் பின்னரான இங்கிலாந்து பங்குச் சந்தைகள் பவுண்ட், யூரோ, டாலரின் நிலை என்ன\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nகொரோனா��ால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டுவரும் வேளையில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.\nசராசரியாக ஒரு வீட்டின் மதிப்பு இப்போது 224,123 பவுண்டாக உயர்ந்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் சமூக விலகல் குறைந்துள்ளதால், வீடுகளின் விலை 2% உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 2004 க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர உயர்வு. கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட விலை தற்போது 3.7% அதிகமாக உள்ளன.\nநாடு உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் இருந்தபோதிலும், வாங்குபவர்களின் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 34 சதவீதம் அதிகமாகியுள்ளது., நான்கு மற்றும் ஐந்து படுக்கையறைகள், தோட்டமும் உள்ள வீடுகள், வேகமாக விற்பனையாகின்றன.\nநாட்டின் தலைமை பொருளாதார நிபுணர் ராபர்ட் கார்ட்னர்: விலைகள் மீண்டும் உயர்வு என்பது வீட்டு சந்தை நடவடிக்கைகளில் எதிர்பாராத விதமாக விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது.\nவீட்டின் விலைகள் இப்போது மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இழப்புகளை மாற்றியமைத்துள்ளன, மேலும் அவை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.\nஇந்த மீளுருவாக்கம் பல காரணிகளை பிரதிபலிக்கிறது. பூட்டுவதற்கு முன் எடுக்க எடுக்கப்பட்ட முடிவுகள் முன்னேறி வரும் நிலையில், தற்போது தேவை அதிகரித்து வருகிறது.\nமே மாதத்தில் நடத்தப்பட்ட எங்கள் சொந்த சர்வேயில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 15% பேர் பூட்டப்பட்டதன் விளைவாக நகர்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.\nமுத்திரைக் தாள் சலுகை என்பது இந்த முற்போக்கு விரைவில் தொடர வாய்ப்புள்ளது என்பதாகும், ஆனால் திரு கார்ட்னர் வேலையின்மை பாரியளவில் உயர்ந்துள்ளதால், வீட்டுச் சந்தையை மீண்டும் சரிவுக்கு அனுப்பும் என்று பெரும்பாலான நிபுணர்கள் எச்சரித்தனர்.\nசொத்து முதலீட்டு நிறுவனமான ட்ராக் கேப்பிட்டலின் இயக்குனர் டோபி மன்சுசோ: முத்திரை வரி சலுகை இந்த நூற்றாண்டின் விற்பனையைத் தொடங்கியுள்ளது, மேலும் சொத்துக்கள் பட்டியலிடப்படுவதால் அவை விரைவாக விற்பனையாகும்\nமேலும் வீட்டின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளன. உங்களை நீங்களே இணைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அடுத்த சில மாதங்களில் நிறைய பதிவுகள் உடைக்கப்படுவதை நாங்கள் காணப்போகிறோம்.\nஆபத்து என்னவென்றால், இந்��� வெறித்தனம் வீட்டின் விலையில் ஒரு குமிழியை உருவாக்கக்கூடும், இது முத்திரை வரி சலுகை நீக்கப்படும்போது நிலைமை மாறும். எனவே வாங்குபவர்கள் அதிகப்படியான பணவீக்கத்தை உணர்த்தும் விலைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nவீட்டுச் சந்தையில் செயல்பாடு இப்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதன் வலுவான வேகத்தில் இயங்கி வருகிறது, ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக ஒப்புக் கொள்ளப்பட்ட விற்பனையின் எண்ணிக்கை ஐந்தாண்டு சராசரிக்கு எதிராக 76 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஸூப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒரு வீட்டை விற்க எடுக்கும் நேரம் பூட்டப்பட்டதிலிருந்து 39 நாட்களில் இருந்து 27 நாட்களாக சுருங்கிவிட்டது.\nமூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது, அவை இப்போது அந்த வீடுகளை விற்க 24 நாட்கள் மட்டுமே ஆகும். அதே நேரத்தில் அதிக விலை கொண்ட அதிக படுக்கையறைகளைக் கொண்ட சொத்துக்களும் வாங்குபவர்களிடையே ஒரு ஏற்றத்தை கண்டுள்ளன.\nநாட்டின் முழு சொத்து சந்தையை பார்க்கும்போது, பணக்கார பகுதிகளில் அதிகமான வீடுகள் விற்பனைக்கு வருகின்றன என்பதும் தெளிவாகியுள்ளது, ஜூப்லா கூறினார்.\nவாங்குவோர் அதிக வெளிப்புற இடங்களைக் கொண்ட பெரிய வீடுகளுக்குச் செல்ல விரும்பினால், மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் போன்ற நகர ஹாட்ஸ்பாட்களில் உள்ள சொத்துக்கள் பிரபலமாக உள்ளன.\nமான்செஸ்டரில், சராசரி சொத்து விலைகள் கடந்த ஆண்டில் 4 சதவீதம் உயர்ந்து 174,100 டாலராக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் நாட்டிங்ஹாமில் வளர்ச்சி நிலைகள் இன்னும் அதிகமாக உள்ளன, வீட்டின் விலை 4.4 சதவீதம் உயர்ந்து சராசரியாக 158,500 டாலர்களாக உள்ளன. லீட்ஸ், லிவர்பூல் மற்றும் எடின்பர்க் ஆகியவையும் கடந்த ஆண்டில் வீட்டின் விலை 3 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. ஆனால் லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகியவை நாட்டில் எங்கும் மிக விலையுயர்ந்த நகர வீட்டின் விலைகளுக்கு சொந்தமான முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.\nலண்டனில் சொத்து விலை கடந்த ஆண்டில் சராசரியாக 2.1 சதவீதம் அதிகரித்து 475,100 டாலராக உள்ளது, கேம்பிரிட்ஜில் அவை 2.1 சதவீதம் உயர்ந்து 415,400 டாலராக உள்ளன.\nஇந்த காலகட்டத்தில் வீட்டின் விலை வீழ்ச்சியைப் புகாரளித்த ஜூப்லாவின் சமீபத்திய கண்டுபிடிப்புகளி��் அபெர்டீன் மட்டுமே உள்ளது. ஸ்காட்டிஷ் நகரில் சராசரி விலை 1.4 சதவீதம் குறைந்து 145,100 டாலராக இருந்தது.\nமொத்தத்தில், ஜூப்லாவின் ஆராய்ச்சியின் கீழ் உள்ள 20 நகரங்களில் 16 வீடுகளின் விலை 2 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரித்துள்ளது.\nஅடமான தரகர் பிரைவேட் ஃபைனான்ஸில் கிறிஸ் சைக்ஸ், வாடகைதாரர்களுக்கான அரசாங்க பாதுகாப்புகள் முடிவுக்கு வருவதால், அதிகமான சொத்துக்கள் சந்தையைத் தாக்கத் தொடங்கும் என்று கூறினார்.\nகடலோர மற்றும் நாட்டு சொத்துக்களிடையே விலைகள் மிக வேகமாக உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் புதிய வேலை-வாழ்க்கை சமநிலையைத் திட்டமிடுபவர்கள் அதிக பசுமையான இடம், புதிய காற்று மற்றும் சிறந்த மதிப்பான இடங்களை நாடுகிறார்கள்\nRead next: வரி உயரும் என்ற அச்சம் தேவையில்லை: ரிஷி சுனக்\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nலண்டன்-சௌத்தோல் கிங் ஸ்ட்ரீடில் அமைத்துள்ள கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி\nலண்டனில் அனைத்து பள்ளிகளையும் மூடுங்கள் வெளிவந்தது அறிவிப்பு - பலர் குழப்பம்\nபிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு உள்ளாடையுடன் சென்ற நபரால் வெடித்தது சர்ச்சை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85614/Kamal-Haasan-has-great-respect-for-politics--Surya", "date_download": "2021-01-23T18:17:14Z", "digest": "sha1:X7BII5HRFCEZHEK63YELMBUR66SYZPZP", "length": 7776, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது: சூர்யா | Kamal Haasan has great respect for politics: Surya | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந���த மரியாதை உள்ளது: சூர்யா\nகமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவான கஜினி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் சூர்யாவின் கெட் அப் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படம் 2008 ஆம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி அங்கும் வெற்றி வாகை சூடியது.\nதமிழில் கஜினி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரபல சினிமா விமர்சகர் ராஜீவ் மசந்த்-க்கு விரிவான பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார் சூர்யா. இந்தப் பேட்டியின் போது தன்னுடைய சொந்த வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, சூரரைப் போற்று திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருந்தார்.\nஅந்தப் போட்டியில் பேசிய சூர்யா, “என்னுடைய சக்திக்கு என்னால் முடிந்த விஷயங்களை செய்து வருகிறேன். கமல்ஹாசனின் அரசியல் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nட்ரம்பின் வெற்றிக்காக இந்துசேனா அமைப்பினர் டெல்லியில் சிறப்பு பூஜை\nபிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத் .. கலைந்தது கொல்கத்தா கனவு \nRelated Tags : கமல்ஹாசன், சூர்யா, கமல்ஹாசன் அரசியல், மரியாதை,\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்ரம்பின் வெற்றிக்காக இந்துசேனா அம���ப்பினர் டெல்லியில் சிறப்பு பூஜை\nபிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத் .. கலைந்தது கொல்கத்தா கனவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nandhi-statue-miracle-in-madurai-meenatchi-amman-temple/", "date_download": "2021-01-23T16:42:50Z", "digest": "sha1:FJQD3AAOI4VI4P5HYYMDQ654U4I5PVBC", "length": 8593, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "தீயில் கருகாத நந்தி மாலை | Meenatchi amman kovil fire accident", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை கடும் தீயிலும் கருகாத நந்தியின் மாலை – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம்\nகடும் தீயிலும் கருகாத நந்தியின் மாலை – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம்\nவெள்ளிக்கிழமை அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்தால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்ட தட்ட 7000 சதுர அடியில் இருந்த வீர வசந்தராயர் மண்டபம் முழுமையாக இதில் சேதம் அடைந்துள்ளது. கலைநயம் வாய்ந்த தூண்கள், பழமை வாய்ந்த சிற்பங்கள் என பலவும் சேதம் அடைந்துள்ளன.\nசேதமடைந்த மண்டபமானது 16 ஆம் நூற்றாண்டில் வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. மிகப்பெரிய தீ விபத்தில் அங்கிருந்த நந்தியின் சிலையும் சிக்கியது. ஆனால் அதிசயம் என்னவென்றால் அந்த நந்தி சிலையின் கழுத்தில் இருந்த பூ மலையானது சிறிதும் பொசுக்குக்காமல் போட்டது போட்டபடியே இருந்ததை கண்ட பக்தர்களுக்கு சோகத்திலும் ஒரு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.\nஇந்த நந்தி சிலையின் விஷேஷம் என்ன வென்றால், வறட்சி காலங்களில் மழை வேண்டி இந்த நந்திக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். நந்தியை சுற்றி ஒரு தொட்டி இருக்கும், அந்த தொட்டியில் நந்தி மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி மழை வேண்டி வழிபாடு செய்யப்படும். நந்தி தேவரும் பக்தர்களின் வேண்டுதலை ஏற்றும் மழை பொழிய வைப்பார் என்பது ஐதீகம். இப்படி பல சிறப்புகள் பெற்ற நந்தி சிலைக்கோ அவர் கழுத்தில் இருந்த பூ மாலைக்கோ எந்த ஒரு தீங்கும் நேராமல் இருந்தது உண்மையில் அவரின் சக்தியை உணர்த்துகிறது.\nதேசிங்கு ராஜாவின் குலதெய்வ கோவில் ஒரு விசிட்\nஇந்த தீ விபத்தில் 500 கும் மேற்பட்ட புறாக்களும், தேருக்கு உபயோகிக்கும் மூங்கில்களும், கயிறும் கருகின. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த மண்டபம் முற்றிலும் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யான��� ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1272757", "date_download": "2021-01-23T16:59:54Z", "digest": "sha1:XWPHINC5ACVJA622W2OU2NMRM6N3ZYOX", "length": 3031, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனிகொடா அத்திமரம் உவமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனிகொடா அத்திமரம் உவமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகனிகொடா அத்திமரம் உவமை (தொகு)\n06:08, 7 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:19, 20 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:08, 7 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-23T17:33:06Z", "digest": "sha1:WNUSBQRUG5VAMRNMESDAHHVMCZCOCOXZ", "length": 2354, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராணா டகுபட்டி | Latest ராணா டகுபட்டி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nத்ரிஷாவிற்கு குட் பை சொன்ன ராணா.. பாகுபலி வில்லன் ராணாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்\nநடிகர் ராணா தெலுங்கில் அறியப்படும் நடிகராக இருந்தாலும் தமிழில் தல அஜித்துடன் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம்தான் அறியப்பட்டார். முதல் படமே...\nஎப்படி இருந்த ராணா இப்படி ஆகிட்டாரே \nராணா டகுபட்டி என்பதனை சொல்வதை காட்டிலும் பல்வாழ்த்தேவன் / பல்லதேவா என்பது தான் பலரது மனதில் பதிந்து விட்டது என்றால் அது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/inocin-p37101901", "date_download": "2021-01-23T16:59:51Z", "digest": "sha1:3ZRERTB46KV2AAYZBO2654U7AJQ5G7N5", "length": 20368, "nlines": 303, "source_domain": "www.myupchar.com", "title": "Inocin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்��ரிக்கைகள் - Inocin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Inocin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Inocin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Inocin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Inocin-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Inocin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Inocin-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Inocin-ன் தாக்கம் என்ன\nInocin-ன் பயன்பாடு சிறுநீரக-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nஈரலின் மீது Inocin-ன் தாக்கம் என்ன\nInocin-ன் பக்க்க விளைவுகள் கல்லீரல் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஇதயத்தின் மீது Inocin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Inocin கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Inocin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறி���ுறுத்தாமல் நீங்கள் Inocin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Inocin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Inocin உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Inocin எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Inocin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Inocin உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Inocin உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Inocin எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Inocin உடனான தொடர்பு\nInocin உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/mumbai-man-airconditiones-his-house-dogs", "date_download": "2021-01-23T18:12:51Z", "digest": "sha1:NPKJOY5IEOIP2ZHSOWF6BBHQH2URTL26", "length": 10555, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருட்டு மின்சாரத்தில் நாய்க்குட்டிகளுக்கு ஏ.சி... லட்சங்களில் அபராதம் விதித்த மின்வாரியம்... | nakkheeran", "raw_content": "\nதிருட்டு மின்சாரத்தில் நாய்க்குட்டிகளுக்கு ஏ.சி... லட்சங்களில் அபராதம் விதித்த மின்வாரியம்...\nதனது வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏ.சி போடுவதற்காக மின்சாரம் திருடிய நபருக்கு ஏழு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.\nமும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தொடர்ந்து மின்சாரம் திருடப்படுவதாக குடியிருப்பு வாசிகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உடனடியாக அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் அமீன் என்பவர்,‌ கட்டிடத்தின் மின் இணைப்பு பெட்டியிலிருந்து 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை இதுவரை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, தனது வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களுக்கு ஏ.சி வசதி செய்து தருவதற்காக மின்சாரம் திருடியதாகத் தெரிவித்துள்ளார்.\nநாய்களுக்காகத் தனது வீட்டில் 24 மணிநேரமும் அவர் ஏ.சி ஓடும்படி செய்துள்ளார். இதற்குத் தேவையான மின்சாரத்தை அவர் திருடியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் திருடியதை அமீன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மின்சாரக்கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் மொத்தம் ரூ.7 லட்சத்து 22 ஆயிரம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐஆர்எப்சி ஐபிஓ வெற்றி; 3.50 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன\nநடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு\nகாளைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பங்குச்சந்தைகள்\nயாரு சாமி இவன்... மும்பை நிழலுலகம் கவனித்த மூன்று தமிழர்கள்\nசிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட ஐவர் கைது - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்\n\"இது ஏற்புடையதல்ல...\" - பிரதமர் மேடையில் பேசமறுத்த மம்தா பானர்ஜி\nகூட்டத்தில் இருந்து எழுந்த கோஷம்... பிரதமர் மேடையில் பேசமறுத்த மம்தா\nகரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியர் உயிரிழப்பு - காவல்துறையிடம் புகார்\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\n“எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை ம��ுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/06/28/121/", "date_download": "2021-01-23T17:37:03Z", "digest": "sha1:GE2WG6ZPLKJKSTJKJKVFTAEXJV3KBWCY", "length": 25094, "nlines": 210, "source_domain": "www.tmmk.in", "title": "மருத்துவரால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/செய்திகள்/மாவட்ட செய்திகள்/மருத்துவரால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக\nமருத்துவரால் கைவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தமுமுக\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவதிற்க்காக தஞ்சாவூரில் உள்ள AKC மருத்துவமனையில் மருத்துவம் புரியும் திருபுனசுந்தரி என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.அந்த மருத்துவர் கூத்தாநல்லூரிலும் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வருகிறார். கர்ப்பிணி பெண்ணிற்க்கு பிரசவ வலி வந்த உடனே அவர்கள் தான் பார்த்து கொண்டிருந்த (திருபுரசுந்தரி) மருத்துவரிடம் AKC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குலுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு அலைபேசி அழைப்பு பெண்ணிண் தாயாருக்கு வந்திருக்கிறது.அந்த அழைப்பில் பேசிய நபர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார், மருத்துவமனையில் என்று கூறியவுடன்,மருத்துவரிடம் அலைபேசியை கொடுக்க சொல்லி உள்ளார் பெண்ணிண் தாயாரும் அலைபேசியை மருத்துவரிடம் கொடுத்துள்ளார்.திடீரென்று அலைபேசியை துண்டித்த மருத்துவர் கையில் ஓடிக்கொண்டிருந்த குலுக்கோஸை பிடுங்கி எடுத்துவிட்டு நிறைமாத கர்ப்பிணி பெண்னை மருத்துவமனையை விட்டு விரட்டி அடித்துள்ளார். எவ்வளவோ கெஞ்சியும் காதில் ஏந்தாமல் எந்த காரணமும் சொல்லாமல் அவர்களை விரட்டி அடித்துள்ளார். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அந்த பெண்ணும் அவருடைய வயதான தாயார் மற்றும் தகப்பனார் அங்கு இங்கும் அளக்களிக்கப்பட்டு இறுதியாக ஆட்டோவில் ஏறி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் உள்ளே எப்படி செல்வது என்று கூட தெறியாமல் பரிதவித்து கர்பிணி பெண்ணோடு நடு ரோட்டில் பேருந்து நிலையத்தில் அமர்ந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், தகவலறிந்த கூத்தாநல்லூர் தமுமுக மமக நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா மற்றும் தஞ்சை மாநகர தமுமுக துணை செயலாளர்கள் முகம்மது ரசூல், அமீர் ஜான், மன்சூர் அலி ஆகியோர் தமுமுக தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை வரவழைத்து அந்தப் பெண்ணை உடனடியாக ஏற்றி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மேலாளர் ஜேம்ஸ் அவர்களை தொடர்புக் கொண்டு நடந்த விஷயங்களை விளக்கினர். மருத்துவமனையின் மேலாளர் ஜேம்ஸ் அவர்கள் உடனடியாக அழைத்து வருமாறு கூறினார். தமுமுக ஆம்புலன்ஸில் சென்ற சகோதரி பரிசோதிக்கப்பட்டு பின்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகம் தாய் அதிக பதட்டத்தில் இருப்பதாக விவரித்த மருத்துவர்கள் பிறகு அப்பெண்ணிற்கு கொரோனோ தொற்று இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு மீனாட்சி மருத்துவமனையினுடைய அவசர ஊர்தியில் உடனடியாக திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூர�� மருத்துவமனைக்கு தாயுள்ளத்தோடு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தகவலை உடனடியாக தமுமுக – மமக திருவாரூர் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களிடத்தில் மமக மாநில அமைப்புச் செயலாளர் I.M.பாதுஷா விலக்கினார். உடனடியாக அங்குள்ள சகோதரர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டனர்.\nதிருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டுர் பைசல் , மமக மாவட்ட து.செயலாளர் ஜெகபர் அலி , கூத்தாநல்லூர் முன்னாள் நகர து.செயலாளர் ஜான் முகமது , கூத்தாநல்லூர் ITP அமீரு தீன் ஆகியோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்தனர்.\nதமுமுக மமக நிர்வாகிகளுக்கு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.\nPrevious கணக்கம் பாளையத்தில் தமுமுக கொடியேற்றும் நிகழ்வு\nNext சாத்தான்குளத்தில் இரட்டை படுகொலைக்கு தீர்வு என்ன.\nகொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்\nதிருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது\nதிருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nநீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅக்டோபர் 27,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\n - பகுதி 2 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nதஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவிலில் தமுமுக சேவைகளால் ஈர்க்கப்பட்டு சகோதரர்கள் பலர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nவடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35வது வட்டத்தில் ஏராளமானோர் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ... See MoreSee Less\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. ... See MoreSee Less\nசசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் பாஜகவிற்கு ஆபத்து : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 2 நடிகர்.ப��ன்வண்ணன் ... See MoreSee Less\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/other/cow-live-stock-for-sale/141/", "date_download": "2021-01-23T17:36:48Z", "digest": "sha1:DTWQ45DSQLGK4BQ72T6YIXQFI7QLGCH3", "length": 24213, "nlines": 156, "source_domain": "www.tractorjunction.com", "title": "வாங்க ஓதர் பசு இல் உத்தரபிரதேசம், ஓதர் பசு விலை பாக்பத் உத்தரபிரதேசம்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்பு கொண்டு கால்நடைகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Manish kumar\nவிலங்கு & நேரடி பங்கு\nஇண்டெரெஸ்டெத் இன் லைவ் ஸ்டாக\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\n5 ஆண்டுகள், 7 மாதங்கள்\nநீங்கள் ஒரு Acchi Cow H, Seedhi H Ekdm. ஓதர் பசு இல்: மாநிலத்தில் வாங்க விரும்புகிறீர்களா எனவே, இங்கே நீங்கள் காணலாம் Acchi Cow H, Seedhi H Ekdm. ஓதர் பசு inபாக்பத், உத்தரபிரதேசம். டிராக்டர் சந்திப்பில் மலிவு விலையில் நீங்கள் வாங்கலாம் Acchi Cow H, Seedhi H Ekdm. ஓதர் பசு.\nஇங்கே, கிடைக்கும் பசு இனப்பெருக்கம் ஓதர். இது ஒரு பெண்ப பசு வயது இஸ் 5 ஆண்டுகள், 7 மாதங்கள். இதன் விலை ரூ. 29500 / -\nஇதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் Acchi Cow H, Seedhi H Ekdm. ஓதர் பசு பின்னர் படிவத்தை பூர்த்தி செய்து உரிமையாளரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுங்கள். இது ஓதர் பசு இல் கிடைக்கிறது உத்தரபிரதேசம். இதை நீங்கள் வாங்க விரும்பினால் பசு பின்னர் டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். title ஓதர் பசு பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும்.\n*இங்கே காட்டப்பட்டுள்ள தகவல்கள் விலங்கு உரிமையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது முற்றிலும் வாடிக்கையாளர் முதல் வாடிக்கையாளர் வணிகமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கால்நடைகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தக்கூடிய இடத்தை வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக சரிபார்க்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை கால்நடை விவரம் பொருந்தவில்லை கால்நடைகள் விற்கப்படுகின்றன\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்��ீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/02/blog-post_21.html", "date_download": "2021-01-23T17:13:56Z", "digest": "sha1:BHXJXVH23COKXJUSRGD4I7OO34JAKE5E", "length": 10838, "nlines": 167, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: இணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இலவசமாக பெரும் வசதி", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nதிங்கள், பிப்ரவரி 21, 2011\nஇணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இலவசமாக பெரும் வசதி\nகாசாங்காடு கிராம மக்களுக்கு இணையம் மூலமாக இலவச தகவல் பெரும் வசதியை இணைய குழு ஏற்படுத்துகிறது. இதன் மூலம் காசாங்காடு கிராமம் சம்பந்தமான தகவல்களை அரசாங்கத்திளிரிந்து / பொது சேவை நிறுவனங்களிருந்து பெற்று வெளியிடப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.\nஇதன் மூலம் தனி நபரை அல்லது குடும்பங்களை மிரட்டுவதோ அல்லது வன்முறை செயல்களில் விண்ணப்பதாரரை ஈடுபடுத்துவதோ தவிர்கபடும். மேலும் விண்ணப்பதாரரின் தனியுரிமை காக்கப்படும்.\nஇந்த சேவை காசாங்காடு கிராம மக்களுக்காக இலவசமாக வழங்கபடுகிறது. இதற்காக ஆகும் தபால், நீதிமன்ற செலவை கிராம இணைய குழு ஏற்று கொள்ளும்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 2/21/2011 11:51:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிந���ட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா\nஇணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இ...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை\nதெற்குதெரு தியாகுவேளான்வீடு சுப்பிரமணியன் காமாட்சி...\nநடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவனீதம் இல்ல திருமணம்\nகீழத்தெரு சின்னவேளான்வீடு சுவாமிநாதன் மாரியம்மாள் ...\nசூரியகதிர் பத்திரிக்கையில் - காசாங்காடு கிராமத்தை ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222796?ref=archive-feed", "date_download": "2021-01-23T17:25:18Z", "digest": "sha1:XAMVJNBF75HKZRMOIBGHODUESH2GWLCA", "length": 10083, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்கா தான் வைரஸை உருவாக்கியிருக்கும்: ஈரான் உச்ச தலைவர் குற்றசாட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கா தான் வைரஸை உருவாக்கியிருக்கும்: ஈரான் உச்ச தலைவர் குற்றசாட்டு\nஉலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸால் மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் 1,500 க்கும் மேற்பட்டஇறப்புகள் பதிவாகியிருப்பதோடு, 20,610 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.\nநீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.\nஇதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள் தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது.\nஉதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது\nமேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமுக்கியமான ஆலோசனையை வலியுறுத்தியுள்ள பிரித்தானிய மருத்துவர்கள் தடுப்பூசி திட்டத்தில் ஏற்படவுள்ள பெரிய மாற்றம்\nஐசியூவில் வைத்து அவசர அவசரமாக காதல் ஜோடி செய்த செயல் பிரித்தானியாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்...\nநாட்கணக்கில் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய் கோடிக்கணக்கானோரின் மனதை கொள்ளைகொண்ட நெகிழ்ச்சி சம்பவம்\nஅதிபர் பதவியேற்பு விழாவிற்கு வந்த பாதுகாப்பு படையினர் பலருக்கு கொரோனா\nபிரித்தானியாவில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா கடந்த 28 நாட்களில் எத்தனை பேர் பலி தெரியுமா கடந்த 28 நாட்களில் எத்தனை பேர் பலி தெரியுமா\nஇனி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும்.. பிரித்தானிய அரசு அறிவிக்கவுள்ள முக்கியமான திட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/rs-1000-crore-budget-stunning-prabhas/", "date_download": "2021-01-23T16:55:06Z", "digest": "sha1:JSXMAKJX5VGDNPAYUXPILEHHZXHG6MFN", "length": 8183, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்தடுத்து 4 படங்கள்.... ரூ.1000 கோடி பட்ஜெட் - பிரம்மிப்பூட்டும் பிரபாஸ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் ���ங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்\n‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.\nஅந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.\nபிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.\nமீண்டும் இணைந்த ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி\nஅரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-245-di-orchard-25166/29013/", "date_download": "2021-01-23T18:11:10Z", "digest": "sha1:4EDH547UGULIBDNK6O2UBPUYABSBRIWO", "length": 27441, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 245 DI பழத்தோட்டம் டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்29013) விற்பனைக்கு அகமதுநகர், மகாராஷ்டிரா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 245 DI பழத்தோட்டம்\nவிற்பனையாளர் பெயர் Ganesh Jadhav\nமஹிந்திரா 245 DI பழத்தோட்டம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 245 DI பழத்தோட்டம் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 245 DI பழத்தோட்டம் @ ரூ 2,90,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, அகமதுநகர் மகாராஷ்டிரா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nஸ்வராஜ் 724 XM ஆர்ச்சர்ட்\nசோனாலிகா வேர்ல் ட்ராக் 75 RX 2WD / 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 245 DI பழத்தோட்டம்\nமஹிந்திரா ஜிவோ 225 DI\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nVst ஷக்தி MT 171 DI - சாம்ராட்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜ���ாத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hraja-person-2", "date_download": "2021-01-23T17:52:41Z", "digest": "sha1:NGQ4FHUC4MSOE2BJD2R4T33MI7FRBCVY", "length": 10374, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெச்.ராஜா | Latest tamil news about hraja | VikatanPedia", "raw_content": "\nஎச்.ராஜா-தொடர்ந்து இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும்,பிறருக்கு எதிராகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கண்டனத்திற்கு ஆளானவர்.\nஇவர் மே மாதம் 1 ம் நாள் 1957 ம் ஆண்டு தஞ்சாவூர் மேலட்டூர் என்னும் இடத்தில் பிறந்தார்.இவர் தந்தை ஹரிஹரசர்மா,பேராசிரியர்.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேரூன்ற செய்யும் நோக்கில் வட மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலரை தமிழ்நாட்டில் குடியமர்த்தினர்.அவர்களுள் ஒருவரே ஹரிஹரசர்மா.அவரின் மகனான எச்.ராஜா தமிழைக் கற்றுத் தேர்ந்து இந்துத்துவாக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவரானார்.ராஷ்டிரிய சேவா சங்க் கொள்கைகளால் தன் ஏழாம் வயதில் ஈர்க்கப்பட்ட இவர் பின்னாளில் இந்துத்துவாக் கொள்கைகளுடன் கூடிய அரசியல்வாதியாக மாறினார்.இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் கற்றுத் தேர்ந்தார்.பின்னாளில் சட்டமும் பயின்றார். இவருக்கு லலிதா என்ற மனைவியும்,இரு மகள்களும் உள்ளனர்.\n1980 ல் பா.ஐ.க ல் இணைந்தார்.1993 ல் சிவகங்கை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை பகுதிகளின் பா.ஜ செயலாளர் ஆனார்.2001 ல் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கத் தேர்தலில் 286 க்கு 46 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவ்வப்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்.\nஇவருக்கு இந்தியா டுடே நிறுவனத்தின் சார்பில் \"சிகரம் 50\" என்ற விருது வழங்கப்பட்டது.2005 ம் ஆண்டுக்கான ஐ.சி.ஏ(Institute of chartered accountant) தூதராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n - சீமானிச சமையல் சாதம்\n`வேல் யாத்திரைக்குப் பிறகு தி.மு.க-விலிருந்து அதிகமானோர் பா.ஜ.���-வில் இணைகிறார்கள்' - ஹெச்.ராஜா\n’ - காரைக்குடியில் அண்ணாமலை பேச்சு\n``ரஜினி - அர்ஜுனமூர்த்தி தொடர்பு லேட்டாகத்தான் தெரிந்தது’’ - விளக்கும் ஹெச்.ராஜா\nநீதிமன்றம் குறித்த சூர்யாவின் கருத்து... முன்னாள் நீதிபதிகள் இடையே கருத்து யுத்தம்\n``என்னைப் பற்றிப் பேச, இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது\" - ஹெச்.ராஜா பேட்டி\nகனிமொழி குறித்த ஹெச்.ராஜாவின் பதிவு... ரவிக்குமார் எம்.பி-யின் பதில்... உண்மை என்ன\n``தெய்வமா மதிச்ச மாடுங்க; விற்க மனசு வரலை... தானமா கொடுத்திட்டேன்\" - 150 மாடுகளை தானம் தந்த விவசாயி\nவண்ணாரப்பேட்டை... ட்விட்டரில் எச்சரித்தது ஏன் - ஹெச்.ராஜா சிறப்புப் பேட்டி\n``கோட்டைக்கு எதிரே இருப்புப் போராட்டம்'' - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் முடிவு\n``ஜெயலலிதாவையே உள்ளே வச்சவன் நான்... எதுக்கும் பயப்பட மாட்டேன்\n``விஜய் எல்லாம் எங்களுக்கு ஓர் ஆள் இல்லை\" - ஹெச்.ராஜா அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=41110", "date_download": "2021-01-23T18:38:05Z", "digest": "sha1:LDSEGVDGZUZJ72WNT64UNKQOV66L3LH2", "length": 9096, "nlines": 101, "source_domain": "kisukisu.lk", "title": "» என் பெயர் ஆனந்தன் – திரைவிமர்சனம்", "raw_content": "\nதி கிரேட் ஃபாதர் – திரைவிமர்சனம்\nபேய் இருக்க பயமேன் – திரைவிமர்சனம்\n← Previous Story கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்\nNext Story → அந்தகாரம் – திரைவிமர்சனம்\nஎன் பெயர் ஆனந்தன் – திரைவிமர்சனம்\nநடிகர் – சந்தோஷ் பிரதாப்\nஇயக்குனர் – ஸ்ரீதர் வெங்கடேசன்\nஇசை – ஜோஸ் பிராங்கிளின்\nஓளிப்பதிவு – மனோ ராஜா\nநாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல் நாளில் மர்மநபர்களால் கடத்தப்படுகிறார்.\nஇதனால் படப்பிடிப்பு நின்று போய்விடுகிறது. மனைவி அதுல்லா ரவியும் சந்தோஷ் பிரதாப் காணவில்லை என்று வருத்தப்படுகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியவர்கள் யார் எதற்காக கடத்தினார்கள் சந்தோஷ் பிரதாப் மீண்டு வந்தாரா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிற்பாதியில் அவரை முழுவதும் கட்டி வைத்து விடுகிறார்கள். நடிப்பையும் கட்டி வைத்தது போல் இருந்தது.\nநாயகியாக நடித்திருக��கும் அதுல்யா ரவி, ஒரு காட்சியில் சிரித்துவிட்டு 2 காட்சியில் அழுதுவிட்டு செல்கிறார். அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆகியோர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.\nகூத்து, நாடக கலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சொல்லவந்ததை கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். நவீன உலகத்தால் கூத்து நாடகம் ஆகியவை அழிந்து விட்டதாகவும் அவர்களுக்குள்ளும் நல்ல கதைகள் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். சிறந்த கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஜோஸ் பிராங்கிளின் இசையில் கூத்து பாடல் ரசிக்க வைக்கிறது. மனோ ராஜாவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘என் பெயர் ஆனந்தன்’ தெளிவு இல்லை.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/private-operators-exploit-drivers-to-the-hilt/", "date_download": "2021-01-23T16:57:57Z", "digest": "sha1:N3ZXUM6W5JMO7B6ETJFLFSZVDCFK54SF", "length": 18777, "nlines": 122, "source_domain": "new-democrats.com", "title": "தனியார்மய ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம் : ஓலா, ஊபர் வேலை நிறுத்தம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே\nதனியார்மய ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம் : ஓலா, ஊபர் வேலை நிறுத்தம்\nFiled under கார்ப்பரேட்டுகள், சென்னை, செய்தி, பணியிட உரிமைகள், போராட்டம்\nஜனவரி 2-ம் தேதி ஓலா, ஊபர் நிறுவனங்களின் சொற்ப ஊக்கத் தொகை, அடைய முடியாத இலக்குகள், கட்டணம் நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றை எதிர்த்துசென்னையில் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தினர். சுமார் 40,000 வண்டிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. சென்னை விமான நிலையம், ஓ.எம்.ஆர், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வாடகை வண்டிகள் கிடைக்காமல் போனது.\nஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும் வண்டி ஓட்டினால் ரூ 3,000 சம்பாதிப்பது சாத்தியமில்லை, ரூ 2,000 சம்பாதிக்க 250-300 கி.மீ வரை ஓட்ட வேண்டியுள்ளது. பெட்ரோல் செலவு போக ஒரு நாளைக்கு ரூ 450-500 வரை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே இதை முறைப்படுத்தி ஓட்டுனர்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.\nதனியார் சேவைதான் சிறந்த சேவை, அரசு எதிலும் தலையிடக் கூடாது என்று ஓலா, ஊபரை வரவேற்றவர்களை நோக்கி நெதர்லாந்தில் வசிக்கும் கலையரசன் அந்நாட்டில் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் தனியார்மயத்தின் கோர முகம் புரியவரும். குறைந்த விலையில், ஓலா, ஊபர் வழங்கும் வசதியான சேவையின் பின் இருக்கும் சுரண்டலை புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியா, இல‌ங்கையில் த‌னியார்ம‌ய‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌த்திற்கு:\nஇன்று நெத‌ர்லாந்து முழுவ‌தும் த‌னியார் ப‌ஸ் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணியாற்றும் சார‌திக‌ள் வேலை நிறுத்த‌ம் செய்கின்ற‌ன‌ர். தாங்க‌ முடியாத‌ வேலைப்ப‌ளுவை குறைக்க‌க் கோரியும், ச‌ம்ப‌ள‌த்தை 3,5% அதிக‌ரிக்க‌ கோரியும் வேலை நிறுத்த‌த்தில் குதித்துள்ள‌ன‌ர். இன்று அதிகாலை 4 ம‌ணியில் இருந்து இர‌வு 11 ம‌ணி வ‌ரையில் வேலை நிறுத்த‌ம் ந‌ட‌க்கும். இந்த‌ப் போராட்ட‌த்தை FNV, CNV ஆகிய‌ இர‌ண்டு பெரிய‌ தொழிற்ச‌ங்க‌ங்க‌ள் ஆத‌ரிக்கின்ற‌ன‌.\nநான்கு ம‌ணிநேர‌ம் தொட‌ர்ந்து வ‌ண்டி ஓட்ட‌ வேண்டி இருப்ப‌தாக‌வும், சிறுநீர் க‌ழிக்க‌ கூட‌ இடைவேளை கிடைப்ப‌தில்லை என்றும் சார‌திக‌ள் முறையிடுகின்ற‌ன‌ர். குறிப்பாக‌ மாவ‌ட்ட‌, மாகாண‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் நீண்ட‌ நேர‌ம் ஓடும் ப‌ஸ் வ‌ண்டி ஓட்டுந‌ர்க‌ள் இத‌னால் பெரும் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆளாகின்ற‌ன‌ர். “சிறுநீர் க‌ழிக்க‌ நேர‌ம் கொடு” என்ப‌தே இன்றைய‌ போராட்ட‌த்தின் பிர‌தான‌மான‌ சுலோக‌மாக‌ வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.\nநெத‌ர்லாந்து பொதுப் போக்குவ‌ர‌த்து துறையின் பெரும் ப‌குதி ப‌ல‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளினால் ந‌ட‌த்த‌ப் ப‌டுகின்ற‌து. Arriva, Connexxion போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் அவ‌ற்றுள் அட‌ங்கும். இவை பிற‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் ப‌ஸ், டிரெயின் சேவைக‌ளை ந‌ட‌த்துகின்ற‌ன‌. இலாப‌ம் ச‌ம்பாதிப்ப‌தை ம‌ட்டுமே குறிக்கோளாக‌ கொண்ட‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள், குறைந்த‌ள‌வு வேலையாட்க‌ளைப் போட்டு வேலைப்ப‌ளுவை கூட்டுகின்ற‌ன‌. அத‌ன் விளைவு தான் இன்றைய‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம்.\nஇதே நேர‌ம், ஆம்ஸ்ட‌ர்டாம், டென் ஹாக், ரொட்ட‌ர்டாம் ஆகிய‌ மூன்று பெரும் ந‌க‌ர‌ங்க‌ளில் மாத்திர‌ம் இன்று பேருந்து வ‌ண்டிக‌ள் சேவையில் ஈடுப‌டும். ஏனென்றால் அவை பெரும் ப‌குதி உள்ளூராட்சி ச‌பையின் முத‌லீட்டில் ந‌ட‌க்கின்ற‌ன‌. ந‌ல்ல‌ வேளை அவை இன்னும் 100% த‌னியார் கைக‌ளுக்கு போக‌வில்ல‌. பொருளாதார‌த்தில் த‌னியார்ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம் வ‌ந்தால் எல்லாம் சிற‌ப்பாக‌ ந‌ட‌க்கும் என்று நினைத்துக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌த் த‌க‌வ‌ல் ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்\nபட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nகடன் : கார்ப்பரேட்டுக்கு முடிவெட்டு, விவசாயிக்கு வாழ்க்கை வெட்டு – கார்ட்டூன்\nநான் ஒரு பெண், பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப���படுகிறவள்\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nதோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்தல் என்பது, அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது நீட்சியாய் வளர்வதுதான்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\n”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nவேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி\nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ��சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – கருத்துப் படம்\nஉருவாக்கியவர் : சரண் கிருஷ்ணா\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nபா.ஜ.கவினரும் அரசும் இப்போது, 'திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T17:42:13Z", "digest": "sha1:MHCXH7S6HNXCGBUYGA3TGP6JKVWU3L7S", "length": 3219, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாக்காளர் சிறப்பு முகாம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்றும், நாளையும் வாக்காளர் சிறப...\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/283", "date_download": "2021-01-23T17:28:46Z", "digest": "sha1:ZD5BMLT2BGEVPGG5EPLV5RO3UBYETJNO", "length": 4170, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "Abdul Gaffar - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nAbdul Gaffar - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nகவிதாயினி அமுதா பொற்கொடி [57]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\n���ந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/KOTRAN5efd07a555deb.html", "date_download": "2021-01-23T18:09:13Z", "digest": "sha1:K4IYTEXQNYZ7G7DEA7J5XMKVAMVY6M72", "length": 7127, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "கொற்றன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 02-Jul-2020\nகொற்றன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகொற்றன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவலிந்து நாம் பூசும் வண்ணம்\nஉழுத வயலில் விதைத்த உப்பு\nகொற்றன் - Shiyamili அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nதன்யன் தமிழ்ப் பெயர் அன்று. தண்முகில் பொதுப்பெயர் ஆகும். இரு பாலர்க்கும் சூட்டலாம். 02-Jul-2020 2:58 pm\nமுன்னது சமற்கிருதம் பின்னது பால்பொது\t02-Jul-2020 2:45 pm\nகொற்றன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகொற்றன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-23T18:30:14Z", "digest": "sha1:ZLOIQIG4YFCNMZUTRF47LN7E35DU2OKL", "length": 5547, "nlines": 193, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category மாந்தரினப் படிமலர்ச்சி\nதானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎ஒழுங்குபடுத்தும் வரிசை (Regulatory sequence)\nபகுப்பு:மூலக்கூற்று உயிரியல் நீக்கப்பட்டது; பகுப்பு:மூலக்கூற்று மரபணுவியல் சேர்க்கப்பட\nபகுப்பு:மூலக்கூற்று உயிரியல் சேர்க்கப்பட்டது using HotCat\nபகுப்பு:மரபியல் நீக்கப்பட்டது; பகுப்பு:மரபணு சேர்க்கப்பட்டது using HotCat\nமனித மரபகராதி, மனித மரபணுத்தொகை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: உரையாடலின்படி தலைப்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2021-01-23T18:34:40Z", "digest": "sha1:MR6KMIRR6TBROCHHOPYYA4FA2W3J2XMC", "length": 5570, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மடங்கல் (இராசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமடங்கல் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: சிம்மம்) என்பது சிம்மம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஐந்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 120 முதல் 150 பாகைகளை குறிக்கும் (120°≤ λ <150º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆவணி மாதம் மடங்கலுக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஆகஸ்ட் மாத பிற்பாதியும், செப்டம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி சூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிம்ம/மடங்கல் ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி சூரியன் என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Leo தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://talyr.com/antha-nilavathan-song-lyrics-tamil-mudhal-mariyadhai", "date_download": "2021-01-23T16:44:14Z", "digest": "sha1:CYHDFCMGKI7TQ456PWAKWUHNXIRTIPP2", "length": 6579, "nlines": 171, "source_domain": "talyr.com", "title": "Antha Nilavathan Song Lyrics in Tamil - Talyr", "raw_content": "\n(F) அந்த நிலாவை தான்\nநான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக\n(M) எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்\n(F) கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்\n(F) மல்லு வேட்டி கட்டி இருக்கு\nஅதுமேல மஞ்ச என்னை ஒட்டி இருக்கு\n(M) முத்தழகி கட்டி புடிச்சு\nமுத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஓட்டிகிடுச்சு\n(F) மார்கழி மாசம் பா���்த்து மாருல குளிராச்சு\n(M) ஹ்ம் ஏதுடா வம்பா போச்சு லவிக்கையும் கிடையாது\n(F) சக்காம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை\n(M) பூவும் ஒன்னு கண்ணடிச்சா வந்து வரும் பின்னால\n(F) எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம் ஹ்ம்ம்\n(M) அந்த நிலாவை தான்………\n(M) ரத்தினமே முத்தம் வைக்கவா\nஅதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா\n(F) வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா\nஅதுக்காக மந்தையில பந்தி வைக்கவா\n(M) ஓடி வா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக\n(F) மாசத்தில மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக\n(M) காத்தடிச்சா தாங்காதடி மல்லியை பூ மாராப்பு\n(F) கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு\n(M) அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு\n(F) அந்த நிலாவை தான்………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126771?ref=archive-feed", "date_download": "2021-01-23T18:29:33Z", "digest": "sha1:YTQ5VKUZWDBRDEQL6BAXZZKNYPZXY76V", "length": 5892, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹிட்டான திருமணம் சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nரோஜா சீரியலில் கலக்கி வரும் காயத்திரியின் மகளை பார்த்துள்ளீர்களா அம்புட்டு அழகு இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nரசிகர்களுக்காக செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு, திரும்பி வரவேண்டும் என்று கெஞ்சும் ரசிகர்கள்..\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. முதல் ப்ரோமோ வீடியோவை பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nபிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nஅடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்\nபிக்பாஸிற்கு பின்பு ரசிகருக்கு ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்.... செம்ம வைரலாகிய காணொளி\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹிட்டான திருமணம் சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nஹிட்டான திருமணம் சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/18123622/1985337/thanga-tamil-selvan-sppech-admk-cannot-capture-the.vpf", "date_download": "2021-01-23T16:11:50Z", "digest": "sha1:4JBFWK7NQTPAIYKPGM45UI3NX2TABKPR", "length": 16329, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "போடி தொகுதியை அதிமுக கைப்பற்ற முடியாது- தங்க தமிழ்செல்வன் பேச்சு || thanga tamil selvan sppech admk cannot capture the Bodi constituency", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோடி தொகுதியை அதிமுக கைப்பற்ற முடியாது- தங்க தமிழ்செல்வன் பேச்சு\nபதிவு: அக்டோபர் 18, 2020 12:36 IST\nகோடி, கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் போடி தொகுதியை அ.தி.மு.க. வால் கைப்பற்ற முடியாது என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.\nதேனியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசிய போது எடுத்த படம்.\nகோடி, கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் போடி தொகுதியை அ.தி.மு.க. வால் கைப்பற்ற முடியாது என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.\nதேனியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட பொறுப் பாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஒரு சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம் இருந்தது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.\nதமிழகத்தை கடனில் தத்தளிக்கும் மாநிலமாக ஆக்கியது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை. மக்கள் பணியாற்றவே நான் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர��தலில் தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் எந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிப்போம்.\nகுறிப்பாக போடி தொகுதி மக்களுக்கு கோடி கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் அந்த தொகுதியை கைப்பற்ற முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மு.க. ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கியே தீர வேண்டும். அப்போது தான் தமிழும், தமிழகமும் தலை நிமிரும். ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்றார்.\nகூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணன், தி.மு.க. பிரமுகர் கே.எஸ்.ஆர். சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-\nஎடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பதுக்கி வைப்பதற்காகவே ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி எம்.பி. யுமான ரவீந்திர நாத் மொரீசியஸ் நாட்டுக்கு சென்று இருக்கிறார்.\nthanga tamil selvan | dmk | o panneerselvam | edappadi palanisamy | தங்க தமிழ்ச்செல்வன் | திமுக | ஓ பன்னீர்செல்வம் | எடப்பாடி பழனிசாமி\nசசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை -நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nரிங் ரோடு அமைக்கப்படாததால் பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\n- கணவர் போலீசில் புகார்\nதமிழகத்தில் இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா- 2 பேர் பலி\nமத்திய பட்ஜெட் அல்வா தான், ஜேபி நட்டா வந்தாலும் பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் – சீமான் விமர்சனம்\nதைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nரஹானேவுக்கு சிகப்��ு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nநடிப்பை விட்டு விலக காரணம் என்ன\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/Srilanka%20_18.html", "date_download": "2021-01-23T18:15:39Z", "digest": "sha1:DZQNOVELTXXCBEZYKZPYZZAWZT2AUCQH", "length": 5236, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "மேலும் 205 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மேலும் 205 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nமேலும் 205 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்\nஇலக்கியா டிசம்பர் 18, 2020\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த மேலும் 205 இலங்கையர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇதற்கமைய கட்டாரிலிருந்தும் 163பேரும் ஜப்பானிலிருந்து 42பேரும் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.\nஇவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை நேற்றைய தினமும், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.\nஇவ்வாறு நாட்டை வந்தடைந்த அவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானி��ா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-70", "date_download": "2021-01-23T18:15:20Z", "digest": "sha1:QXDLOQSWWCIUZKXJZQDMMKBFWOCIP4SW", "length": 6469, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 September 2019 - ஹலோ வாசகர்களே... | hello-vikatan-readers", "raw_content": "\nஅடுத்தடுத்து நிலம் வாங்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள்\nபணிச்சுமையால் தவிக்கும் மருத்துவ மாணவர்கள்\nகொள்ளையோ கொள்ளை... சொத்துவரி கொள்ளை...\nஎடப்பாடியின் விளம்பர மோகம்... விலை இரண்டு உயிர்கள்\nமிஸ்டர் கழுகு: இலங்கையிலும் காவி... கால்கோள் நாட்டிய சுவாமி\nஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி-க்கு ஈடாக, நாம் தமிழர் நடந்துகொள்கிறது\nதாய் மண்ணுக்கே திரும்பும் தம்பிதுரை\nமதுரை தி.மு.க-வை ஆட்டிவைக்கிறதா... அழகிரி விசுவாசம்..\n‘‘தமிழர் நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்\n10 ஆண்டு கொள்ளை... 34 குற்றவாளிகள்... 27 ஆண்டு வழக்கு\nஇந்தியப் பெருங்கடல் அமைதிக்கு ஈழத்தமிழர் இருப்பு அவசியம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டப் பின்னணி என்ன\nஜூனியர் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_6626.html", "date_download": "2021-01-23T17:01:25Z", "digest": "sha1:W3WX2B6ZKYQKDB4NBQHB226DHQT4Z3TC", "length": 11819, "nlines": 148, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள்\nவணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள் பயன்படும்.\nஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்\nஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்\nஉயர்ந்த கொடிமரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை\nமிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்\nமிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nசிறப்பான பணி தொடருங்கள். நன்றி சார்\nமிகவும் பாராட்டுக்குரிய பதிவுகள் தொடருங்கள்.\nசிறப்பான ,தேவையானவருக்குப் பயன்படும் பதிவு.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-வ��டைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/14/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2021-01-23T16:34:04Z", "digest": "sha1:EVNFXM2DC5DUJTERO4HVCQTM65MTXE5D", "length": 15089, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2020 - stsstudio.com", "raw_content": "\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nஇசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2020\nதாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில் தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,\nஇவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nமூத்த கவிஞர் பரா அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து.(13.05.2020)\nஅறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2020\nமுத்தமிழ் கலா மற்றத்தினர் முல்லைமோகனை வாழ்த்துகின்றனர்\nயேர்மனியில் கலைவளம் உள்ள பகுதியாக விளங்கும்…\nமுப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும்,…\nபொன் அந்தி மாலைப் பொழுது\nநீல வானம் ............மெல்லச் சிவந்தது... அழகு…\nஜெர்மனியில் 16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா சிறப்புற நடந்தேறியது\nஜெர்மனியில் 16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா…\nஅந்த ஒற்றைப் பனைமரம் ஏனோ இன்றுவரை என்…\nஇசைஞானிக்கு யுவன்,இசைவாணர் கண்ணனுக்கு ஓர், சாய் தர்ஸன்\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஓர், யுவன் சங்கர்…\nஇளம் நடனக்கலைஞை டிலேசா.பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2018\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமி���் தொலைக்காட்சியில்\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99/", "date_download": "2021-01-23T17:45:35Z", "digest": "sha1:EU5BM6DIJ7SXTURHNTUR7CNVC7IHBIZD", "length": 5131, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "நம் உணவுகளில் முக்கிய பங்குவகிக்கும் பால் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்- இதோ..! – Mediatimez.co.in", "raw_content": "\nநம் உணவுகளில் முக்கிய பங்குவகிக்கும் பால் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்- இதோ..\nநம் உணவுப்பொருட்களில் பாலுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பால் குறித்து நிலவும் தவறான கருத்துக்களும் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில உண்மைகள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாலில் ப்ரோட்டீன், கால்சியம், விட்டமின்,பொட்டாசியம் ,மக்னீசியம் போன்ற சத்துக்கள் எல்லாம் நிறைந்திருக்கிறது. உணவு சாப்பிடாவிட்டாலும் பால் குடித்தால் போதும் போன்ற சமாதனங்களை பல முறை கேட்டிருப்போம். தொடர்ந்து இப்படி செய்வதால் உடலில் இரும்பச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்றவை ஏற்படும்.\nசாப்பிடும் உணவாகவே பால் இருப்பது தவறு. காலை உணவில் கார்போஹைட்ரேட், ப்ரோட்டீன்ஸ் போன்றவை நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். நீண்ட நேரம் இடைவேளி இருப்பதால் மூளைக்கு குளோக்கோஸ் தேவைப்படும். அதனால் வெறும் பாலை காலை உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பால் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். பாலை விட ராகி, ராஜ்மா, சோயாபீன்ஸ் போன்றவற்றில் பன்மடங்கு அதிகமான கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன.\nஎன்ன தான் கால்சியம் வேண்டுமென சத்து நிறைந்துள்ள உணவுப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதனை ஈர்த்து உடலில் கால்சியம் சத்தை சேர்க்கும் விட்டமின் டி அவசியம். பாலில் இருக்கும் அமினோ ஆசிட், தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்கிறது. அதனால் இரவு நேரத்தில் பால் குடித்தால் தான் தூங்க முடியும் என்பது போல பால் திணிப்பது தவறு, என்னதான் லிட்டர் கணக்காக பால் குடித்தாலும் சஞ்சலத்துடன் இருக்கும் மனதிற்கு தூக்கம் வராது. நிம்மதியான தூக்கத்திற்கு அமைதியான அலைபாயத மனம் இருந்தாலே போதும்.\nPrevious Post:பிக்பாஸ் ஜூலியின் கிளாமர் போட்டோ ஷூட்.. ஏன் இப்படியெல்லாம் என விளாசி தள்ளும் நெட்டிசன்கள்\nNext Post:விமான நிலையத்தில் கணவன் மனைவி இடையே நடந்த பாசப் போராட்டம் காண்போரை கண் கலங்க வைத்த காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/blog-post_84.html", "date_download": "2021-01-23T16:33:03Z", "digest": "sha1:4CFR5T2F5WEQY6MPOKQ2KKQVMQC23SK2", "length": 5893, "nlines": 52, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்கள்", "raw_content": "\nHomebusinessஅதிரையில் பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்கள்\nஅதிரையில் பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்கள்\nஅதிராம்பட்டினம் என்றால் 'ஆட்டை கழுதையாய் மாற்றிய ஊர்' என்பது மட்டும் தான் நாம் எல்லோருக்கும் தெரியும். அதைபோல கொத்தனாரை கூட இன்ஜினியராய் மாற்றிய ஊர் இது.\nஅதிரையில் சில வருடங்களாக பட்டங்களே இல்லாமல் ஏமாற்றும் போலி இன்ஜினியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஏமாற்று வேலையில் ஈடுப்பட்டு வருபவர்கள் பலர் அதிரையை சேர்ந்தவர்கள்.\nஒவ்வொரு மாணவனும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு ஊர்களில் கல்லூரி படிப்பை படித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் பலர், பல சிரமங்களையும் தாண்டி பல்வேறு இன்ஜினியரிங் படிப்பு படித்து, பட்டம் பெற்றும் அவர்களை இன்ஜினியர் என எவரும் அழைப்பதில்லை. காரணம், அவர் சிவில் இன்ஜினியர் படிக்காமல் மற்ற இன்ஜினியரிங் படித்துள்ளாராம். ஆகையால் அவர்களை இன்ஜினியர் என அழைப்பதில்லை.\nஇம்முறை படி பார்த்தால் சிவில் இன்ஜினியர் படித்தவர்களை மட்டும்தான் இன்ஜினியர் என அழைக்கவேண்டும். இதை விட்டுவிட்டு கட்டுமான செலவுகளை தெரிந்து வைத்தவரை கூட இன்ஜினியர் என அழைக்கின்றனர்.\nஅவர்களும் அந்த இன்ஜினியர் என்ற பெயரை வெட்கமின்றி தன்வசம் ஆக்கிவரிகின்றனர்.\nஅதுமட்டுமின்றி அவர்கள் பெயர் எழுதும்போதும��� கூட இன்ஜினியர் என்று சேர்த்து பெயர் எழுதுகின்றனர். உதாரணமாக Er.________BE & DCE என்று எழுதுகின்றனர். இவ்வாறு செயல்படுவதை தவிர்த்து நேர்மையான முறையில் செயல்பட அல்லாஹ் அவர்களுக்கு உதவிபுரிவானாக ஆமின்..\nஆக்கம்: இர்ஷாத் பின் ஜஹபர் அலி\nஅதிரையர்களை அரசு அதிகாரிகளாக்கும் முயற்சி.. மெளலானா அபுல் கலாம் ஆஸாத் பயிற்சி மையம்\nஅதிரையில் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக புகார்\nஅதிரை அருகே கடல்போல் காட்சியளிக்கும் மஞ்சக்குடி ஏரி\nஅதிரையில் அலைகடலென திரண்ட மக்கள்... பாபர் மசூதிக்காக விண்ணை முட்டும் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2017/01/17171506/Actor-Mayilsamy-talking-about-jallikattu.vpf", "date_download": "2021-01-23T18:25:14Z", "digest": "sha1:TO645OQTXIUR22NO2FNSGWOF253OO7TP", "length": 15073, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Mayilsamy talking about jallikattu || ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம் + \"||\" + Actor Mayilsamy talking about jallikattu\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'செத்தா உடம்புல போட்டிருக்குற துணி கூட உடன் வராது' என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதிகோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும��� அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.\nஇளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஅவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அலங்காநல்லூரில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மயில்சாமி யு- டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆவேசமாக தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.\n''அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கனும். நீதியரசர் சொன்னதற்காக தமிழ்நாட்டு மக்கள் அதனை மதித்து தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தமிழன் என்ற முறையில் பேசுகிறேன். இந்தியனாக எனக்கு ஓட்டுரிமை இருக்கிறது. இந்தியக் குடிமகன் தனது உரிமையை எங்கு வேண்டுமானாலும் பேசலாம். அந்த நீதிமன்ற உத்தரவுக்கு இந்தியாவே தலை குனிய வேண்டும். இந்தியனாக தலை குனிய வேண்டும். முக்கியமாக தமிழக அரசு ரொம்பவே தலை குனியனும்.\nமக்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசு ஆறுதல் கூட கூற வேண்டாமா. முனுசாமி விமர்சித்தால் 10 நிமிடத்தில் அவரிடம் பேசுகிறீர்கள். ஆனால் சோறு தண்ணியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். அரசு தரப்பில் இருந்து யாராவது ஒருத்தர் வந்து பேசுற��ங்களா. முனுசாமி விமர்சித்தால் 10 நிமிடத்தில் அவரிடம் பேசுகிறீர்கள். ஆனால் சோறு தண்ணியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். அரசு தரப்பில் இருந்து யாராவது ஒருத்தர் வந்து பேசுறீங்களா யாருக்கு எது நடந்தா என்னன்னு இருக்காதீங்க அரசியல்வாதிகளே. செத்தா ஒட்டுத்துணி கூட உடன் வராது. வெள்ளைக்காரன் காலத்துல இருந்தே ஜல்லிக்கட்டு இருக்குது. பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்குது. ஆனா ஒரு விளையாட்டுக்குத் தடை விதிச்சா என்ன அர்த்தம்\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி\n5. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/01/", "date_download": "2021-01-23T17:30:35Z", "digest": "sha1:GHD3WQKER4DTK7JCZYJ6BZMVJHEWQBFH", "length": 13566, "nlines": 178, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : ஜனவரி 2014", "raw_content": "\nவியாழன், 9 ஜனவரி, 2014\nநாளை முதல் விடுமுறையில் இந்தியா செல்கிறோம். அதனால் பிப்ரவரி முதல் தேதி வரை பதிவுகள் அதிக அளவு வெளிவராது.\nபுதன், 8 ஜனவரி, 2014\nஇந்தக் கட்டுரையில் பாரத வங்கியின் பணவீக்கத்தைக் கட்���ுப்படுத்தும் முக்கியமான ஆயுதங்களான பண இருப்பு விகிதம், ரெபோ, தலைகீழ் ரெபோ (Reverse Repo Rate) போன்ற வட்டி விகிதங்களை பற்றி விரிவாக பகிர்கிறோம்.\nஇதற்கு முன் இந்த விகிதங்கள் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.அந்த கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. அதனைப் படிக்காதவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.\nபண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது\nஅதன் தொடர்ச்சியாக நண்பர்கள் கேட்டதற்கிணங்க இந்த கட்டுரையை எழுதுகிறோம்.\nபொருளாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் பாமரரும் ரிசர்வ் வங்கியின் இந்த விகிதங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது.\nஏனென்றால் அதற்கு சில காரனங்களை சொல்லலாம்.\nஇன்று வங்கியில் கடன் வாங்காதவர்கள் மிகக் குறைவு. நமது வங்கிக் கடன் மீதான வட்டி விகிதங்கள் மேலே சொன்ன விகிதங்களின் அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தருணங்களில் Fixed Rate போகலாமா, Floating Rate போகலாமா என்ற பல கேள்விகளுக்கு இந்த விகிதங்களை அடிப்படையாக வைத்து நாம் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.\nநாம் வங்கியில் வைக்கும் நீண்ட கால முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டியும் இந்த விகிதங்களைப் பொறுத்தே மாறுபடுகிறது. இதே போல் நாம் முதலீடு செய்யும் பணத்தை வங்கிகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதையும் ஒரு முதலீட்டாளனாக அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.\nகடைசியாக இந்த விகிதங்கள் மாற்றம் செய்யப்படும்போது பங்குச்சந்தையில் அதனுடைய தாக்கம் சில நாட்கள் மிக அதிகமாகக் காணப்படும். அதாவது சென்செக்ஸ் 200, 300, 500 புள்ளிகள் வரை கூடும் அல்லது குறையும். அப்படியென்றால் சிறு முதலீட்டாளர்கள் இந்த விகிதங்களைப் பற்றி அறிவதும் மிக அவசியம்.\nஇந்த அடிப்படைக் காரணங்களுக்காக பாரத வங்கியின் CRR, Repo, Reverse Repo போன்ற விகிதங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது.\nஇந்த விகிதங்கள் ஒன்றும் எட்டாக் கனியாக உள்ள புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் இந்த விகிதங்களைத் தாங்கி நிற்கும் ஆங்கில சொற்கள் நம்மிடமிருந்து அந்நியமாக நிற்கிறது என்பதே உண்மை. அதனால் எம்மால் இயன்ற வரை தமிழில் எளிமையாகக் கூற முற்படுகிறோம்.\nவெள்ளி, 3 ஜனவரி, 2014\nHCLன் வினீத் நாயர் விலகல் எந்த அளவு பாதிக்கும்\nHCL Technologies நிறுவனத்தின் முன்னாள் CEO வினீத் நாயர் நிர்வாகக் குழு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகியு���்ளார்.\nவியாழன், 2 ஜனவரி, 2014\nபோர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது\nநமது போர்ட்போலியோவின் தற்போதைய லாபம் 25% என்ற எல்லையைக் கடந்துள்ளது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nHCLன் வினீத் நாயர் விலகல் எந்த அளவு பாதிக்கும்\nபோர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2014/08/28/2014-08-28-17-07-41/", "date_download": "2021-01-23T17:18:23Z", "digest": "sha1:WMUFVEHZBWEKFQPZKWDJQDQB5ZYHDXST", "length": 16884, "nlines": 212, "source_domain": "www.tmmk.in", "title": "விருதுநகர் இரத்த தான முகாம்", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிற��பான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/சேவைகள்/மருத்துவ உதவி/விருதுநகர் இரத்த தான முகாம்\nவிருதுநகர் இரத்த தான முகாம்\nPrevious ஆம்பூர், நிவாரண உதவி\nNext உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் \nகுழுந்தையின் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவி செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினர்\nமின் விபத்தில் பாதிக்கப்பட்ட மின்துறை ஊழியரின் மருத்துவ உதவிக்காக ரூ.55,000 வழங்கிய தமுமுக\nடெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்\nடெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\n - பகுதி 2 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. ... See MoreSee Less\nசசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் பாஜகவிற்கு ஆபத்து : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 2 நடிகர்.பொன்வண்ணன் ... See MoreSee Less\nமதுரையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி பேரணி\nமனிதநேய மக்கள் கட்சி, இளைஞர் அணி - அணிவகுப்பு, மதுரை (21-01-2021) |Madurai | MMK Youthwing\nதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயல்பவர்கள் ஏமாந்து போவார்கள் : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2017/12/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-2017-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-23T16:43:08Z", "digest": "sha1:VLQLK7W2P4CBHKIQE377M5QJESTHSP4Y", "length": 22364, "nlines": 217, "source_domain": "www.tmmk.in", "title": "டிசம்பர் 6, 2017 - பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மரு��்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/செய்திகள்/சமுதாய அரங்கம்/டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nTmmk HQ December 6, 2017\tசமுதாய அரங்கம், சமுதாயம், செய்திகள், டிசம்பர் 06, பத்திரிக்கை அறிக்கைகள், பாபர் பள்ளிவாசலும் நீதிமன்றங்களும் Leave a comment 294 Views\nடிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்:\nகருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த மனிதநேய மிக்க சிந்தனையாளர்களான நரேந்திர டப்லோகர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம் மற்றும் தலித் மக்களைப் படுகொலை செய்த சமூக விரோதிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகளினால் அரங்கேறிவரும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று தமிழகமெங்கும் “டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக” கடைப்பிடித்து கரு��்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசென்னை மாவட்டம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம். சார்பில் அ.சவுந்தர்ராஜன், சி.பி.ஐ. சார்பில் சி.மகேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சுப.வீரபாண்டியன், மே17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் எப்.உஸ்மான் அலி, எல்.தாஹா நவீன், முஹம்மது அனிபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.\nPrevious டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – திருப்பூர்\nNext விவாகரத்து குறித்த மத்திய அரசின் புதிய சட்ட வரைவு: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\n - பகுதி 2 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. ... See MoreSee Less\nசசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் பாஜகவிற்கு ஆபத்து : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 2 நடிகர்.பொன்வண்ணன் ... See MoreSee Less\nமதுரையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி பேரணி\nமனிதநேய மக்கள் கட்சி, இளைஞர் அணி - அணிவகுப்பு, மதுரை (21-01-2021) |Madurai | MMK Youthwing\nதிமுக கூட்டணியில் குழ��்பம் ஏற்படுத்த முயல்பவர்கள் ஏமாந்து போவார்கள் : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/09/blog-post_25.html", "date_download": "2021-01-23T17:59:17Z", "digest": "sha1:QIKIS5BXLBX3RTTARA27PCCZIFBK3DRF", "length": 10081, "nlines": 166, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: போட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, செப்டம்பர் 25, 2011\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\nகிராம தலைவரை போட்டியின்றி (Unopposed President) தேர்ந்தெடுக்க கிராமத்தில் நேற்று மாலை ஊர் கூட்டம் நடைபெற்றது. மிகவும் பெரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. மாலை நான்கு மணி அளவில் தொடங்கிய கூட்டம் இரவு ஒன்பது மணி வரை நீடித்தது. முடிவில் போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்க ஒருமித்த கருத்து நிலவவில்லை.\nஅரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் நலத்தை பற்றி சிந்திக்க இது போன்ற முயற்சிகள் உதவும்.\nகிராமத்தினரின் இந்த முயற்சிக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/25/2011 10:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட...\nபோட்டியின்றி கிராம ���லைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\n2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்\nகீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்க...\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - ப...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம ...\nநடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல த...\nகாசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/nayanthara-hot-in-bhupathi-pandian.html", "date_download": "2021-01-23T17:14:24Z", "digest": "sha1:GDN7TX5W4FN364JYXOZ2LEDVFHBP6QZC", "length": 10206, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நயன்தாரா பூபதி பாண்டியன் இயக்கத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நயன்தாரா பூபதி பாண்டியன் இயக்கத்தில்\n> நயன்தாரா பூபதி பாண்டியன் இயக்கத்தில்\nநயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தியை ரப்பர் போட்டு அழித்துவிடுங்கள். அந்த புராஜெக்டில் நயன் இதுவரை கையெழுத்திடவில்லை. அதேநேரம் வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார்.\nமலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் விஷாலும், விக்ரமும் நட்டாற்றில் விட்டதால் தெலுங்குப் பக்கம் போய் ஹீரோ ஒருவரை பிடித்தார். அவர் கோபிசந்த். இவர் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்கில் இப்போது டாப் ஹீரோ.\nஇவரை வைத்து இயக்கும் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கிறார் கோபிசந்த். ஜெய பாலாஜி ரியல் மீடியா என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில்தான் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதவிர இரு தெலுங்குப் படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான ச��ய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> த்ரிஷா கொடுத்த பரிசு\nஆலமரத்தோட கிளை அடுத்த தெரு வரைக்கும் போனாலும், வேர் என்னவோ எங்க மனைக்கு உள்ளேதான் இருக்கு என்று தமிழக ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/price-in-mangalore", "date_download": "2021-01-23T16:16:11Z", "digest": "sha1:CPCH5SAY7JEHDLTKL3KP76ECBSUFLDEJ", "length": 13767, "nlines": 294, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 மங்களூர் விலை: க்யூ8 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிக்யூ8road price மங்களூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமங்களூர் சாலை விலைக்கு ஆடி க்யூ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi quattro (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மங்களூர் : Rs.1,66,57,702*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசெலிப்ரேஷன் பதிப்பு(பெட்ரோல்) (top model)\non-road விலை in மங்களூர் : Rs.1,23,48,913*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசெலிப்ரேஷன் பதிப்பு(பெட்ரோல்)(top model)Rs.1.23 சிஆர்*\nஆடி க்யூ8 விலை மங்களூர் ஆரம்பிப்பது Rs. 98.98 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி க்யூ8 55 tfsi quattro உடன் விலை Rs. 1.33 சிஆர். உங்கள் அருகில் உள்ள ஆடி க்யூ8 ஷோரூம் மங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் விலை மங்களூர் Rs. 88.24 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை மங்களூர் தொடங்கி Rs. 92.50 லட்சம்.தொடங்கி\nக்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு Rs. 98.98 லட்சம்*\nக்யூ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமங்களூர் இல் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக க்யூ8\nமங்களூர் இல் எக்ஸ7் இன் விலை\nமங்களூர் இல் XC90 இன் விலை\nமங்களூர் இல் கேயின்னி இன் விலை\nமங்களூர் இல் எக்ஸ்5 இன் விலை\nமங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்யூ8 mileage ஐயும் காண்க\nஆடி க்யூ8 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமங்களூர் இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்யூ8 இன் விலை\nகோழிக்கோடு Rs. 1.21 - 1.63 சிஆர்\nபெங்களூர் Rs. 1.23 - 1.66 சிஆர்\nகோயம்புத்தூர் Rs. 1.18 - 1.59 சிஆர்\nபோர்வோரிம் Rs. 1.17 - 1.58 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 1.21 - 1.63 சிஆர்\nகொச்சி Rs. 1.21 - 1.63 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/11/14080959/IPL-2020--Disney-Star-India-generates-2500-Cr-advertising.vpf", "date_download": "2021-01-23T18:24:57Z", "digest": "sha1:QX52DYMVFRLDSVO7OSKGXYCB54BIIG4R", "length": 15954, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2020 : Disney Star India generates 2500 Cr advertising revenues from IPL 2020 || ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.2400 கோடி விளம்பர வருவாய்; ஆனாலும் வருத்தம் ஏன்...?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.2400 கோடி விளம்பர வருவாய்; ஆனாலும் வருத்தம் ஏன்...\nஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.2400 கோடி விளம்பர வருவாய்; ஆனாலும் வருத்தம் ஏன்...\n13 வது சீசன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமை தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வைத்து உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் விளம்பர வருவாய் குறையும் என முன்பு கூறப்பட்ட நிலையில் காசை அள்ளி இருக்கிறதாம் அந்த தொலைக்காட்சி.\n2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. கொரோனாவால் பல நிறுவனங்கள் வருவாய் இழப்பால் தத்தளித்துவரும் நிலையில், விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டது.\nஇதனால் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு வருமானம் குறையும் எனவும் கூறப்பட்டது.ஆனால் தற்போது, அதிக பார்வையாளர்கள் காரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி 2020 ஐபிஎல் தொடரில் 2400 கோடி விளம்பர வருவாய் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொலைக்காட்சி விளம்பரம் மூலம் 2250 கோடியும், ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் 200 முதல் 250 கோடியும் வருவாய் ஈட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.\nபார்வையாளர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்த நிலையில், வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டது தான் என்கிறார்கள். அந்த வகையில் அந்த தொலைக்காட்சிக்கு இது கொஞ்சம் வருத்தம் தான் என்கிறார்கள் பொருளாதார ந��புணர்கள்.\nஐபிஎல் 2020 இல், ஸ்டார் போட்டி தொடங்குவதற்கு முன்பு 18 ஸ்பான்சர்களுடனும் 117 விளம்பரதாரர்களையும் ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் 2019 உடன் ஒப்பிடுகையில், ஸ்டார் இந்தியா 13 ஆன் ஏர் விளம்பரதாரர்களுடன் கையெழுத்திட்டது.\nஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) இந்தியாவின் தரவுகளின்படி,கடந்த ஐந்து வாரங்களில் (வாரம் 38 -42) 21 சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட முதல் 41 போட்டிகளில் 700 கோடி பார்வை நிமிடங்கள், இது ஐபிஎல் 12 உடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும் அப்போது 24 போட்டிகளில் ஒளிபரப்பப்பட்ட 44 போட்டிகளில் 550 கோடி பார்வை நிமிடங்களைப் பெற்றது.\nஐபிஎல் 13 இன் ஒரு போட்டியின் செயல்திறன் கடந்த பருவத்தை விட அதிகமாக உள்ளது என்று தரவு வெளிப்படுத்துகிறது. ஐபி எல் 13 கியூம் ரீச் 41 போட்டிகளுக்கு 10.8 கோடியாக இருந்தது, ஐபிஎல் 12 ஐ விட 11 சதவீதம் அதிகமாகும். முந்தைய சீசனில் 9.8 கோடியாக பதிவு செய்யப்பட்டது.\nமுதல் 52 போட்டிகளுக்கு ஐபிஎல் 13 இல் மொத்த முகவரி சந்தை (TAM) வழங்கிய சமீபத்திய தரவுகளின்படி, முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளின் எண்ணிக்கை முறையே 12 சதவீதம் மற்றும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.\n1. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு\nஅதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.\n2. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன\n3. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\nஅனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n4. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்\nஇந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.\n5. நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர், பும்ராவுக்கு அக்தர் ப��ராட்டு\nநடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு\n2. ‘உண்மையான அணி இனிதான் வருகிறது’ - இந்திய அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை\n3. தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\n4. ‘டோனியுடன் என்னை ஒப்பிடாதீர்’ - ரிஷாப் பண்ட்\n5. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660789", "date_download": "2021-01-23T18:03:44Z", "digest": "sha1:2JK7XBYBVP7BTYJZT67QEFEZVYQYU6ZC", "length": 16555, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி விசா மோசடி ஒருவர் கைது| Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nபோலி விசா மோசடி ஒருவர் கைது\nநாகர்கோவில்:போலி விசா கொடுத்து பணம் மோசடி செய்தவரை நாகர்கோவிலில் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.குலசேகரத்தை சேர்ந்தவர் ராஜவினு 30. டிப்ளமோ படித்த இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த அசோக்குமார், பாலமுருகன் ஆகியோரிடம் வெளிநாடு செல்ல தலா ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளார். பின்னர் ராஜவினு இவர்களுக்கு விசா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்:போலி விசா கொடுத்து பணம் மோசடி செய்தவரை நாகர்கோவிலில் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nகுலசேகரத்தை சேர்ந்தவர் ராஜவினு 30. டிப்ளமோ படித்த இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த அசோக்குமார், பாலமுருகன் ஆகியோரிடம் வெளிநாடு செல்ல தலா ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளார். பின்னர் ராஜவினு இவர்களுக்கு விசா கொடுத்துள்ளார்.\nஇருவரும் வெளிநாடு செல்ல தயாரான போது அது போலி விசா என்பது தெரிய வந்தது.இது பற்றி நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த ராஜவினுவை நேற்று போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663957", "date_download": "2021-01-23T17:25:24Z", "digest": "sha1:7QFAESL7G7OPXYHXACZWBGC5DNTDEMM5", "length": 17014, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேர வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nசுகாதார ஆராய்ச்சியாளர் படிப்பில் சேர வாய்ப்பு\nசென்னை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சென்னையில் இயங்கி வரும், தேசிய பரவு நோயியல் நிறுவனத்தில், இணைய வழி, சுகாதார ஆராய்ச்சியாளர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇந்த இலவச சான்றிதழ் படிப்பில், உயர் மருத்துவம், மனித சுகாதார ஆராய்ச்சி குறித்த அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படும். இதில், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இந்தாண்டுக்கான வகுப்புகள், 2021 ஜன., 18 முதல் மார்ச் வரை இணைய வழியே நடைபெற உள்ளன.பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, எட்டு வாரங்கள் என, 20 மணி நேரம் இணையவழி பாடம் நடத்தப்படும். பயிற்சியில் சேர, 'சீட்' ஒதுக்க அரசு நடவடிக்கை மற்றும் niecercourse@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 044- - 26136420 என்ற, எண்ணில் பேசலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஸ்கேன்' பத்திரங்கள் சரிபார்ப்பு பதிவுத்துறை எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த���ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஸ்கேன்' பத்திரங்கள் சரிபார்ப்பு பதிவுத்துறை எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664848", "date_download": "2021-01-23T17:17:10Z", "digest": "sha1:DCS5GMFXTW3ICSERNDA5TB5ZKPHGSQYG", "length": 17368, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்த�� மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nவிவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வட்டக்குழு சார்பில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இதில், வருமான வரி கட்டாத ரேஷன் கார்டு ஒன்றிற்கு மாதம், 7,500 ரூபாய் வழங்க வேண்டும். நபர் ஒருவருக்கு தலா, 10 கிலோ அரிசி வழங்க வேண்டும்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வட்டக்குழு சார்பில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இதில், வருமான வரி கட்டாத ரேஷன் கார்டு ஒன்றிற்கு மாதம், 7,500 ரூபாய் வழங்க வேண்டும். நபர் ஒருவருக்கு தலா, 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்தி, 500 ரூபாயாக கூலியை உயர்த்தி வழங்குவதுடன், திட்டத்தை நகர்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். கே.ஆர்.பி., அணை கட்ட, நிலம் கொடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசிக்கும், 42 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட, 14 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமொபைல் போன் கொள்ளை வழக்கு: தேசிய புலனாய்வுக்கு மாற்ற நடவடிக்கை\nஜெயலலிதா நினைவு நாள்: மாவட்ட செயலாளர் வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளைய��ம் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொபைல் போன் கொள்ளை வழக்கு: தேசிய புலனாய்வுக்கு மாற்ற நடவடிக்கை\nஜெயலலிதா நினைவு நாள்: மாவட்ட செயலாளர் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672867", "date_download": "2021-01-23T18:16:36Z", "digest": "sha1:PTMQRISFD65YSGRAIHETIE47XXI72NDX", "length": 16510, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலமேடு ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம்| Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nபாலமேடு ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம்\nபாலமேடு : பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.செயலாளர் வேலு, பொருளாளர் மனோகர வேல்பாண்டியன் முன்னிலை வகித்தனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அனுமதித்தால் உரிய வழிகாட்டுதல் படி 2021\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாலமேடு : பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.\nசெயலாளர் வேலு, பொருளாளர் மனோகர வேல்பாண்டியன் முன்னிலை வகித்தனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அனுமதித்தால் உரிய வழிகாட்டுதல் படி 2021 ஜன.,15ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தயார் எனவும், அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவிடம் மீண்டோரை துரத்தும் பாதிப்பு அரசு மருத்துவமனையில் 51 பேருக்கு சிகிச்சை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி���மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவிடம் மீண்டோரை துரத்தும் பாதிப்பு அரசு மருத்துவமனையில் 51 பேருக்கு சிகிச்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673758", "date_download": "2021-01-23T18:15:55Z", "digest": "sha1:ULQN2X62ED7OBXTXYXBW57H5NL5GFPA5", "length": 20028, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கைலாசா நாட்டுக்கு வாங்க: நித்தியானந்தா அழைப்பு| Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nகைலாசா நாட்டுக்கு வாங்க: நித்தியானந்தா அழைப்பு\nபெங்களூரு:ஈக்குவடார் நாட்டின் தீவு ஒன்றில், 'கைலாசா' என்ற பெயரில், புதிய நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா சாமியார், தன் நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவச விசா, பயண வசதி செய்வதாக அறிவித்துள்ளார்.தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர், நித்தியானந்தா. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தின், பிடதியில், ஆஸ்ரமம் நடத்தி வந்த அவர், பல்வேறு சர்ச்சைகளுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு:ஈக்குவடார் நாட்டின் தீவு ஒன்றில், 'கைலாசா' என்ற பெயரில், புதிய நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா சாமியார், தன் நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவச விசா, பயண வசதி செய்வதாக அறிவித்துள்ளார்.\nதமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர், நித்தியானந்தா. கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தின், பிடதியில், ஆஸ்ரமம் நடத்தி வந்த அவர், பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர், 'யு -டியூப்' சமூக வலைதளம் மூலம், பக்தர்களிடம் பேசி வந்தார்.\nசமீபத்தில், தென் அமெரிக்காவில், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, சிஷ்யைகளுடன் அவர் அங்கேயே தங்கியுள்ளார்; அந்த நாட்டிற்கு என தனி பணம், தனி சட்ட திட்டங்களை வகுத்துள்ளார். அவரின் சிஷ்யர்கள் தவிர, பிறருக்கு அங்கு செல்ல அனுமதியில்லை எனக் கூறப்பட்டது. அதை அவரும் பல முறை ஒப்புக் கொண்டார்.\n'சிவனே என, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் இருந்த என் மீது, வழக்குகள்மேல் வழக்குகள் போட்டு, இங்கு விரட்டி விட்டனர். இங்கு நான் தான் ராஜா; கைலாசா என்ற, இந்த நாட்டுக்கு நான் தான் தலைவர்' என அறிவித்தார்.இந்நிலையில், தன்னை தரிசிக்க விரும்புவோர், கைலாசா வரலாம் என நித்தியானந்தா, அறிவித்துள்ளார்.\nசமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ:என்னை தரிசிக்க விரும்புவோர், எனது கைலாசா நாட்டுக்கு வரலாம். மூன்று நாட்கள் இங்கு தங்கி, ஏதாவது ஒரு நாள் என்னை தரிசிக்கலாம். விரும்புவோர், கைலாசா இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இங்கு வரும் பக்தர்கள்,தங்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வர வேண்டும். அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான, தனி விமானங்கள், 15 ஆயிரம் கி.மீ.,யில் உள்ள, ஈக்குவடார் நாட்டின் கைலாசா தீவுக்கு அழைத்து வரும்.\nமூன்று நாட்களுக்கு பின், மீண்டும் விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவர். இந்த விமான பயணம் முற்றிலும் இலவசம். கைலாசா நாட்டில் பக்தர்கள், அதிகபட்சம் மூன்று நாட்கள் இருக்கலாம்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தின் ஆவணங்கள் மத்திய அரசிடம் ஒப்படைப்பு'\nநகரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தின் ஆவணங்கள் மத்திய அரசிடம் ஒப்படைப்பு'\nநகரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வினியோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676926", "date_download": "2021-01-23T18:00:49Z", "digest": "sha1:7GI3ZXCLNASL2UK6DPPNU25HOHAH3OER", "length": 16650, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "குருதிக்கொடையாளர் விருது விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதம��் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nகுருதிக்கொடையாளர் விருது விண்ணப்பிக்க அழைப்பு\nகாரைக்குடி : காரைக்குடியில் குருதிக் கொடையாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் சூடாமணிபுரத்தில் நடந்தது. ஆலோசகர் சேவு.முத்துக்குமார் தலைமையேற்றார். அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், ஆலோசகர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.கூட்டத்தில், அறக்கட்டளையின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 25 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாரைக்குடி : காரைக்குடியில் குருதிக் கொடையாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் சூடாமணிபுரத்தில் நடந்தது.\nஆலோசகர் சேவு.முத்துக்குமார் தலைமையேற்றார். அறக்கட்டளை நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், ஆலோசகர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.கூட்டத்தில், அறக்கட்டளையின் ஆண்டுவிழாவை முன்னிட்டு 25 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குருதிக் கொடையாளர்களை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாளர் செந்தில்குமரன் நன்றி கூறினார். விருதுக்கு விண்ணப்பிக்க 98424 64326 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழநி பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு\nஅரசு மருத்துவமனை முன் ஆக்கிரமிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தக��ய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநி பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு\nஅரசு மருத்துவமனை முன் ஆக்கிரமிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677817", "date_download": "2021-01-23T17:57:10Z", "digest": "sha1:NYOTV6PKZDHMHBBX2KDJEKIUY3UFHS5K", "length": 16638, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nசேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா\nகரூர்: சேறும், சகதியுமான சாலையால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர் நகராட்சி காசிம் சாகிப் தெருவை யொட்டியே, காமராஜ் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கியப் பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக தெருவின் சாலையில் சேறும் சகதியுமாக நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அனைத்து தரப்பினரும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: சேறும், சகதியுமான சாலையால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர் நகராட்சி காசிம் சாகிப் தெருவை யொட்டியே, காமராஜ் மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கியப் பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக தெருவின் சாலையில் சேறும் சகதியுமாக நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அனைத்து தரப்பினரும் கடும் அவதியில் உள்ளனர். மேலும், இதனை விரைந்து சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர், எனவே, சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரவுண்டானா அருகே வாகன ஓட்டிகள் சிரமம்\nகுறுகிய சாலையால் ஓட்டுனர்கள் அவதி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறை��ில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரவுண்டானா அருகே வாகன ஓட்டிகள் சிரமம்\nகுறுகிய சாலையால் ஓட்டுனர்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678708", "date_download": "2021-01-23T17:54:04Z", "digest": "sha1:XMRTC3SS43QHLPOVPOPTLYWLRFLLDV5K", "length": 15761, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nமேலுார், : மேலுாரில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நகர் செயலாளர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்வது, ஜனவரியில் மேலுார் வரும் இளைஞரணி அமைப்பாளர் உதயநிதியை வரவேற்பது குறித்து தீர்மானம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேலுார், : மேலுாரில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். நகர் செயலாளர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்வது, ஜனவரியில் மேலுார் வரும் இளைஞரணி அமைப்பாளர் உதயநிதியை வரவேற்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க, எம்.எல்.ஏ., மீது வழக்கு\n'கடுமையாக உழைக்கணும்' திருப்பூரில் பா.ஜ., தலைவர் பேச்சு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க, எம்.எல்.ஏ., மீது வழக்கு\n'கடுமையாக உழைக்கணும்' திருப்பூரில் பா.ஜ., தலைவர் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680886", "date_download": "2021-01-23T17:47:49Z", "digest": "sha1:ZK2JLG45SUSGWOMUHECKUKWKFC75DIWA", "length": 16372, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க முகாம்| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி த���வக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nநேரடி நெல் விதைப்பு செயல் விளக்க முகாம்\nவிழுப்புரம்; விழுப்புரம் அடுத்த ஆயந்துாரில் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க முகாம்நடந்தது.முகாமிற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குனர் முனைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணி முன்னிலை வகித்தார்.இதில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, நேரடி நெல் விதைப்பு குறித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம்; விழுப்புரம் அடுத்த ஆயந்துாரில் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க முகாம்நடந்தது.முகாமிற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குனர் முனைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணி முன்னிலை வகித்தார்.இதில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, நேரடி நெல் விதைப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை திட்ட களப்பணியாளர் ஏழுமலை செய்திருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாவட்டத்தில் ஏரி குத்தகைக்கான டெண்டர் விண்ணப்பம் வரவேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்���ை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்டத்தில் ஏரி குத்தகைக்கான டெண்டர் விண்ணப்பம் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681777", "date_download": "2021-01-23T17:42:51Z", "digest": "sha1:2XTYIRTEZLQ5T5FLFCFY2GU4PCLHJKXL", "length": 18278, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பணை எதற்கு? விவசாயிகள் கேள்வி| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nபல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் குட்டைக்கு செல்லும் நீர் வழித்தடத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தேவையே இல்லாமல் இத்தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:அல்லாளபுரம் குட்டைக்கு செல்லும் நீர் வழித்தடத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ள இடத்துக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் குட்டைக்கு செல்லும் நீர் வழித்தடத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தேவையே இல்லாமல் இத்தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:அல்லாளபுரம் குட்டைக்கு செல்லும் நீர் வழித்தடத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ள இடத்துக்கும் குட்டைக்கும் இடையே குறைந்த இடைவெளியே உள்ளது. ஓடை வழியாக வரும் மழைநீர் நேரடியாக குட்டைக்கு செல்லும் போது, எதற்காக இங்கு தடுப்பணை கட்டப்பட்டது என்பது தெரியவில்லை.தடுப்பணை அருகே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், அல்லாளபுரத்துக்கு பதில் அய்யம்பாளையம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இதே ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் கட்டப்பட வேண்டிய தடுப்பணையை மாற்றி அல்லாளபுரத்தில் கட்டியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அல்லாளபுரம் குட்டைக்கு செல்லும் ஓடை வழித்தடம் முட்புதர்களால் மூடிக்கிடக்கும் நிலையில், அவற்றை துார்வாருவதை தவிர்த்து தேவையின்றி தடுப்பணை கட்டி உள்ளனர். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், முன்னுக்கு பின் முரணாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை குறித்து ஆய்வு மேற்கொண்டு, இதில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகள�� உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழில் வரியை ரத்து செய்ய வர்த்தக நலச் சங்கத்தினர் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்��� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொழில் வரியை ரத்து செய்ய வர்த்தக நலச் சங்கத்தினர் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682668", "date_download": "2021-01-23T17:38:33Z", "digest": "sha1:JMY4EZFIMTWQZM44OFI2ENHWURTVFUM4", "length": 20512, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வின் தடுப்பு மருந்து அகிலேஷ் பேச்சால் சர்ச்சை| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nபா.ஜ.,வின் தடுப்பு மருந்து அகிலேஷ் பேச்சால் சர்ச்சை\nலக்னோ:''பா.ஜ.,வின் தடுப்பூசியை, என்னால் செலுத்திக் கொள்ள முடியாது,'' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல்முறையின் ஒத்திகை பயிற்சி, துவங்கியது. இந்நிலையில், உ.பி., மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ:''பா.ஜ.,வின் தடுப்பூசியை, என்னால் செலுத்திக் கொள்ள முடியாது,'' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தெரிவித்தார்.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை வினியோகிக்கும் செயல்முறையின் ஒத்திகை பயிற்சி, துவங்கியது. இந்நிலையில், உ.பி., மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான, சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் வகையில், கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசெய்தியாளர்களிடம் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''கொரோனா வைரசை தடுக்க, பா.ஜ.,வால் உபயோகிக்கப்பட உள்ள தடுப்பு மருந்தை, நான் எப்படி நம்புவேன். பா.ஜ.,வின் தடுப்பூசியை என்னால் செலுத்திக்கொள்ள இயலாது,'' என்றார்.அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு, பலரும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nமாநில துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: கொரோனாவுக்காக உருவாக்கப் பட்டுள்ள தடுப்பூசி மீது, அகிலேஷ் யாதவுக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல், அகிலேஷ் யாதவ் மீது, உத்தர பிரதேச மாநில மக்களுக்கும் நம்பிக்கை இல்லை. தடுப்பூசி குறித்து கேள்விகளை எழுப்பி, நாட்டில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அவர் அவமதித்துவிட்டார். அதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா பாஜ தடுப்பூசி அகிலேஷ் யாதவ் கண்டனம் பேச்சு நம்பிக்கை இல்லை மருந்து\nஇது உங்கள் இடம் : ஏதோ மர்மம் இருக்கிறது\nசீனாவை கண்டிக்கும் தீர்மானம்: அமெரிக்காவில் சட்டமானது(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅகிலேஷ் போன்ற அரசியல்வாதிகளுக்கு, வைரஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு முன்பு, அவர்கள் வாயை மூட ஏதாவது ஒரு ஊசி போடவேண்டும்.\nவிஷமத்தனமான பேச்சு. மோதி எதிர்ப்பு ஒன்றுதான் குறிக்கோள். இந்த மாதிரியான கீழ்த்தரமான ஆட்கள் அரசியலில் இருக்கிறார்களே என்று வேதனையாக இருக்கிறது. இந்த மாதிரியான பேச்சு சுதந்திரம் தேவையா\nஅறிவுக்கும் அகிலேஷுக்கும் தூரம் அதிகம். இவன் பேச்சை கேட்பதைவிட கொரோனவே மேல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇது உங்கள் இடம் : ஏதோ மர்மம் இருக்கிறது\nசீனாவை கண்டிக்கும் தீர்மானம்: அமெரிக்காவில் சட்டமானது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683559", "date_download": "2021-01-23T17:31:56Z", "digest": "sha1:YJDBFE5WEC6PAQX2ZHDJ2HDACQD6BAMI", "length": 16366, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வி.எச்.பி., கிளை திறப்பு| Dinamalar", "raw_content": "\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலி��ுந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nகோவை:தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்தின்புதிய கிளை அலுவலகம், கவுண்டம்பாளையம், பிரபு நகர் பகுதியில்திறக்கப்பட்டது. கோவை மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரசாத்,சேலம் மாவட்ட செயலாளர் அருள், மாநில இணைப் பொதுச்செயலாளர் விஜயகுமார்ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்தனர். கோவை மாநகர் மாவட்ட தலைவர் குமரேசன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்தின்புதிய கிளை அலுவலகம், கவுண்டம்பாளையம், பிரபு நகர் பகுதியில்திறக்கப்பட்டது. கோவை மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரசாத்,சேலம் மாவட்ட செயலாளர் அருள், மாநில இணைப் பொதுச்செயலாளர் விஜயகுமார்ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்தனர். கோவை மாநகர் மாவட்ட தலைவர் குமரேசன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் உதயகுமார் கோவை கோட்ட தலைவர்ராஜன், வடவள்ளி உதயகுமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருஷ்ணாநந்த சுவாமிகள் ஜெயந்தி விழா\nமனநலம் பாதித்தவர்களை ஆடைகள் வழங்கி மீட்கும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வ��ர்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிருஷ்ணாநந்த சுவாமிகள் ஜெயந்தி விழா\nமனநலம் பாதித்தவர்களை ஆடைகள் வழங்கி மீட்கும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684945", "date_download": "2021-01-23T16:29:31Z", "digest": "sha1:TCYEFV4OFJ22LV5HUS3BESTPEFC2FOUU", "length": 18765, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தன்னை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மோடி கடிதம்| Dinamalar", "raw_content": "\n'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் ...\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்\nரயிலில் மீண்டும் சாப்பாடு அடுத்த மாதம் துவக்கம்\nசீரம் நிறுவன தீவிபத்து: ரூ 1000 கோடி இழப்பு\nஅதிபர் மேஜையிலிருந்த சிகப்பு பட்டனை நீக்கிய பைடன்: ... 1\nஅணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்தது 1\n' ஈரான் தலைவர் ... 2\nரஞ்சன் கோகாய்க்கு 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு 2\nதன்னை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மோடி கடிதம்\nபுதுடில்லி: 'ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தை வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை, 'ரங்கோலி' எனப்படும் கோலமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தை வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை, 'ரங்கோலி' எனப்படும் கோலமாக வரைந்திருந்தார். அது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், வந்தனாவுக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்து வரும். அதுபோன்ற சமயங்களில் அதை எதிர்த்து செயல்படுவது தான் உண்மையான வெற்றி. தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்' என, மோடி பாராட்டி உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅனைவருக்கும் தடுப்பூசி: உலகளாவிய சவால்(3)\nமின்னணு ஓட்டுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி(29)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி வாழ்க\nRajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅந்த சகோதரியின் புகைப்���டத்தையும், அவர் வரைந்த ஓவிதையும் இச்செய்தியுடன் வெளியிட்டிருக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண���டாம்.\nஅனைவருக்கும் தடுப்பூசி: உலகளாவிய சவால்\nமின்னணு ஓட்டுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685836", "date_download": "2021-01-23T16:13:00Z", "digest": "sha1:C5CTLVPT7QWV3VSB5WPWJ2DZOYOAXZ3Q", "length": 21767, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சில வரி செய்திகள்| Dinamalar", "raw_content": "\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 2\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nசுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி: ... 24\nஇந்தியாவுக்கு 4 தலைநகரம்: மம்தா யோசனை 29\nலாலு உடல்நிலை மோசம்: டில்லி அழைத்து செல்ல முடிவு 22\nஉலக சமுதாயத்தின் உண்மையான நண்பன்: இந்தியாவுக்கு ... 11\nபஸ் ஊழியர்கள் போராட்டம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம், நேற்று நடந்தது.இதில், 2019ம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பேச்சு உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபஸ் ஊழியர்கள் போராட்டம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம், நேற்று நடந்தது.இதில், 2019ம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பேச்சு உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.வேளாண் துறையில் பணி இடம் ஒதுக்கீடுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வேளாண் விற்பனை துறையில் 39 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், ஒரு சில ஒன்றியம் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில், வேளாண் உதவி அலு��லர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒன்பது பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், கூடுதலாக இருந்த சில பணியிடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன என, வேளாண் விற்பனை துறையினர் தெரிவித்தனர்.தொண்டருக்கு காலண்டர் 'சப்ளை'மாமல்லபுரம்: ஆங்கில புத்தாண்டு துவங்கி, காலண்டர் பயன்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து தரப்பினரும், இதை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, சிலரே, சொந்த செலவில், காலண்டர் வாங்குகின்றனர். பெரும்பாலும், வர்த்தக, தொழில் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு, இலவச காலண்டர் வழங்குகின்றன.இது ஒருபுறமிருக்க, அரசியல் பிரமுகர்களும், தொண்டர், பொதுமக்களுக்கு, இலவச காலண்டர் வழங்குகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தற்போது, மக்களுக்கு இலவச காலண்டர் வழங்குகின்றனர்.விண்ணப்பம் வரவேற்புதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.வயது வரம்பு, 18 - 65. இதன் மூலம், நிலம் மேம்பாடு, மின் இணைப்பு, கிணறு அமைத்தல், தொழில்முனைவோர் உள்ளிட்ட திட்டங்களுக்கு, உதவி செய்யப்படுகிறது.விண்ணப்பதாரர்கள், http://application.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக, உரிய ஆவணங்களுடன், விண்ணப்பித்து பயன் பெறுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.கல்வி உதவித்தொகைதிருவள்ளூர்: பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ம்., ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ - மாணவியருக்கு, 2020 - -21ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள, மாணவ - மாணவியர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பத்தை பெற்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், பிப்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடும்ப அட்டை தொலைத்த நபர்களுக்கு பரிசு வழங்கப்படுமா\nசொகுசு பஸ் கட்டணம் குறைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வ��சகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடும்ப அட்டை தொலைத்த நபர்களுக்கு பரிசு வழங்கப்படுமா\nசொகுசு பஸ் கட்டணம் குறைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686727", "date_download": "2021-01-23T18:21:53Z", "digest": "sha1:R7WMU7R6KGQ2KMNCAACMXBLRMPS3VJ3L", "length": 17300, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பனில் ரூ.27.54 லட்சத்தில் அரசு பள்ளி கட்டட அடிக்கல் | Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ... 1\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nபாம்பனில் ரூ.27.54 லட்சத்தில் அரசு பள்ளி கட்டட அடிக்கல்\nராமேஸ்வரம் : பாம்பனில் அரசு பள்ளிக்கு ரூ.27.54 லட்சத்தில் புதிய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பாம்பன் சின்னபாலம் அரசு நடுநிலைபள்ளியில் 186 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடி நிழலிலும், மழை காலத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களின் வகுப்பறையிலும் நடந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்து பள்ளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமேஸ்வரம் : பாம்பனில் அரசு பள்ளிக்கு ரூ.27.54 லட்சத்தில் புதிய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.\nபாம்பன் சின்னபாலம் அரசு நடுநிலைபள்ளியில் 186 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடி நிழலிலும், மழை காலத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களின் வகுப்பறையிலும் நடந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்து பள்ளி கல்வி திட்டம் கீழ் ரூ.27.54 லட்��த்தில் புதிய வகுப்பறைகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி நேற்று பள்ளி வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மண்டபம் ஒன்றிய பள்ளி கல்வி மேற்பார்வையாளர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், நாகராஜன், தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் களஞ்சியராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய டிசைன்... புதிய கலர்... புதிய கான்செப்ட்\nசத்திரக்குடி கிராம பகுதிகளில் ஆபத்தான ஆட்டோ பயணம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக���களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய டிசைன்... புதிய கலர்... புதிய கான்செப்ட்\nசத்திரக்குடி கிராம பகுதிகளில் ஆபத்தான ஆட்டோ பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687618", "date_download": "2021-01-23T18:21:06Z", "digest": "sha1:2TR3BITLLY2K7PW3WZD6U5U57Z4Z5IAM", "length": 18229, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்| Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nஎருமேலியில் இன்று பேட்டை துள்ளல்\nசபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை திருவாபரண பவனி புறப்படுகிறது. ஜன.14 காலையில் மகர சங்கரம பூஜை நடக்கிறது.ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் எருமேலி பேட்டை துள்ளலில் தற்போது 50 பேர் மட்டும் கொரோனாநெகட்டிவ் சான்றிதழுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை திருவாபரண பவனி புறப்படுகிறது. ஜன.14 காலையில் மகர சங்கரம பூஜை நடக்கிறது.\nஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் எருமேலி பேட்டை துள்ளலில் தற்போது 50 பேர் மட்டும் கொரோனாநெகட்டிவ் சான்றிதழுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர் எருமேலி வந்துள்ளனர்.நாளை மதியம் 12:30 மணிக்கு பந்தளத்தில் இருந்து திருவாபரணங்கள் புறப்படுகிறது. பந்தளம் கோயிக்கல் சாஸ்தா கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின்னர் திருவாபரண பெட்டிகள் தலையில் சுமந்து வரப்படும்.\nஇதிலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழியில் எங்கும் வரவேற்பு கிடையாது.ஜன.14 மாலையில் பவனி சன்னிதானம் வந்தடையும். அன்று மகரஜோதி பெருவிழா நடக்கிறது. அன்று சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் காலை 8:14 மணிக்கு மகர சங்கரம பூஜை நடைபெறும்.\nஇந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்படும் நெய்தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பன் சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டு அந்த நெய் தேங்காய் மூடியில் பிரசாதமாக வழங்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை\nவடுகபட்டி ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் : கலெக்டர், எஸ்.பி., மரியாதை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா��� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை\nவடுகபட்டி ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் : கலெக்டர், எஸ்.பி., மரியாதை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688509", "date_download": "2021-01-23T18:20:15Z", "digest": "sha1:ETLY42WKZ4N4QTTUAV24RC77IHKZROA2", "length": 18694, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நண்பரின் மனைவியை கொன்ற அசாம் மாநில வாலிபர் கைது| Dinamalar", "raw_content": "\nரூ.44 லட்சம் கோடி லாபம் ஜனவரியில் சந்தையின் சாதனை\nபெண்களை தெய்வமாக மதிக்கும் கட்சி ...\nகொரோனா நிவாரண தொகை : 3 மடங்கு உயர்த்தினார் பைடன்\nதமிழகத்தில் இதுவரை 8.16 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபட்ஜெட் தயாரிப்பு : அல்வா வழங்கி துவக்கி வைத்தார் ... 1\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் ... 11\nபாக்.,கிலிருந்து ரகசிய சுரங்கப்பாதை: கண்டுபிடித்த ... 1\nபிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு 5\nஅமெரிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்பு ...\nகமலா என்ற பெயர் இருந்தால் இலவசம் 6\nநண்பரின் மனைவியை கொன்ற அசாம் மாநில வாலிபர் கைது\nஓசூர்: ஓசூர் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த நண்பரின் மனைவியை, சுவற்றில் மோதி கொலை செய்த, அசாம் மாநில வாலிபர், 10 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா, 25; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, குந்துமாரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். இவர், அசாமை சேர்ந்த ரிங்கி, 20, என்ற பெண்ணை காதலித்து, 2019 நவ.,ல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: ஓசூர் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த நண்பரின் மனைவியை, சுவற்றில் மோதி கொலை செய்த, அசாம் மாநில வாலிபர், 10 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா, 25; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, குந்துமாரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். இவர், அசாமை சேர்ந்த ரிங்கி, 20, என்ற பெண்ணை காதலித்து, 2019 நவ.,ல் திருமணம் செய்து கொண்டார். குந்துமாரனப்பள்ளியில் இவரும் வசித்தனர். தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில், காவலாளியாக பணியாற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜய் ரிக்கியாசன், 27, என்பவரை, தன் வீட்டில், அஜய்கொண்டா தங்க வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச், 11ல் இரவு, அஜய்கொண்டா பணிக்கு சென்ற பின், ரிங்கியை தன் ஆசைக்கு இணங்க வைக்க, பிஜய் ரிக்கியாசன் முயற்சித்தார். அப்போது, தப்பி செல்ல முயன்றவரை பிடித்து தள்ளியதில், சுவற்றில் தலை மோதி, ரிங்கி உயிரிழந்தார். பிஜய் ரிக்கியாசன் அங்கிருந்து தப்பினார். தலையில் உள்காயத்தை அறியாத, கெலமங்கலம் போலீசார், ரிங்கி தற்கொலை செய்ததாக வழக்குப்பதிந்தனர். கடந்த, 6ல் நடந்த ஓசூர், ஆர்.டி.ஓ., விசாரணையில், ரிங்கியின் கணவர் அஜய்கொண்டா மற்றும் பிஜய் ரிக்கியாசன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, ஆசைக்கு இணங்க மறுத்த ரிங்கியை, சுவற்றில் தள்ளி, பிஜய் ரிக்கியாசன�� கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை, கெலமங்கலம் போலீசாார், நேற்று கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 10.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசிறுமியை மிரட்டி பலாத்காரம்: மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்���டத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 10.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசிறுமியை மிரட்டி பலாத்காரம்: மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/bjp-and-pmk-demands-30-seats-from-aiadmk-in-tn-election.html?utm_source=ritz", "date_download": "2021-01-23T16:57:20Z", "digest": "sha1:G7WA2FFTXW6NQG4PU5E5TLZ2M5PHZIWZ", "length": 10744, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "மிரட்டும் பாமக, நெருக்கடி கொடுக்கும் பாஜக! - ப்ரெஷரில் அதிமுக", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமிரட்டும் பாமக, நெருக்கடி கொடுக்கும் பாஜக\nதமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் , பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெற கூட்டணி பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. யாருக்கு எத்தனை சீட் ஒதுக்குவது என பயங்கர ப்ரெஷரில் அதிமுக இருக்கிறது. காரணம் பாஜக கூடுதலாக 10 சீட்டு வரையும், பாமக 30 சீட்டும் கேட்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கபடுகிறது.\nசமீபத்தில் தமிழக வந்த அமித்ஷா , முதல்வர் எடப்பாடியுடனான சந்திப்பில் , கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜகாவுக்கு அதிக இடம் கேட்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த முறை கூட்டணியில் கூடுதலாக 10 சீட்டுகள் கேட்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் பெரிய அளவில் தயக்கம் காட்டியதாகவும் சொல்லப்பட்டது.\nசில தினங்களுக்கு முன் பாமக நடத்திய இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டமும் கூட அதிமுக தரப்பிற்கு பயத்தை ஏற்படுத்தி அதிக தொகுதிகள் கேட்கும் நோக்கில் தான் என கருத்து நிலவியது.\nதற்பொழுது அதிமுக கூட்டணியில் தாங்களே இரண்டாவது பெரிய கட்சி அதனால் தங்களுக்கு குறைந்தது 30 சீட்களுக்கு மேல் கொடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.\nபாஜகவை விட எங்களுக்கு குறைவான இடம் கொடுத்தால் எப்படி ஏற்க முடியும் என்கிறது பாமக தரப்பு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவை விட பாமகாவே வலிமைவாய்ந்தது என அதிமுகாவிற்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜகவிற்கு 30 இடம் கொடுத்தால் அதை விட அதிகமான இடங்கள் தான் பாமகாவிற்கு கொடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக இருக்கிறார்கள்.\nஒருபக்கம் பாஜக எப்படியாவது 30 இடங்கள் வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மறுப்பக்கம் பாமக ஆர்ப்பாட்டம் நடத்தி அதிமுகாவை மிரட்டுகிறது. ஆனால் கடந்த காலங்களைப் போல 160-170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக தரப்பு கவனமாக இருக்கிறது. பாஜகவுக்கு 25, பாமகவுக்கு 20, தேமுதிகவுக்கு 15-18 என்ற கணக்கு தான் போட்டு வைத்திருக்கிறது.\n``ஹெச்.டி.எஃப்.சி வங்கி, புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குகூடாது\" - ரிசர்வ் வங்கியின் உத்தரவு\nடெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\n``எந்த லட்சணத்தில் முதல்வர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்\" - முதல்வருக்கு ஸ்டாலினின் பத்து கேள்விகள்\n``ஹெச்.டி.எஃப்.சி வங்கி, புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குகூடாது\" - ரிசர்வ் வங்கியின் உத்தரவு\nஆபத்தான போதைப் பொருட்களிலிருந்து கஞ்சாவை நீக்கியது இந்தியா\nடெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை\n“வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 8 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்” பொதுமக்களுக்கு விவசாயிகள் அழைப்பு..\nகொரோனா தடுப்புமருந்து செலுத்திக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று\nவிஜய் டிவி சீரியலுக்கு எண்டு கார்டு \nசூரரைப் போற்று பட பாடல் செய்த அசத்தல் சாதனை \nமூக்குத்தி அம்மன் படத்தின் OST வீடியோ வெளியீடு \nஇணையத்தை கலக்கும் கிரிக்கெட் வீரர் வார்னரின் புகைப்படம் \nஇணையத்தை கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் புதிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Italy", "date_download": "2021-01-23T17:57:17Z", "digest": "sha1:PX7HQP2QYRED2DKM67NSEGMWQDIUQTAV", "length": 8657, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Italy - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக ம���றியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nஇத்தாலியில் டிக் டாக் சவால் செய்த சிறுமி உயிரிழப்பு..இனி புதிய நிபந்தனைகளுடன் செயலி செயல்படும்\nஇத்தாலியில் 10 வயது சிறுமி ஒருவர், டிக் டாக்கில் சேலஞ்ச் ஏற்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில்((Italy)), சிசிலி ((Sicily)) தீவில் உள்ள, பலேர்மோ((Palermo)) பகுதியில் 10...\nதிடீர் ராட்சத பள்ளத்தில் புதையுண்ட ஏராளமான கார்கள்\nஇத்தாலி நாட்டில் கார் பார்க்கிங் பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழுந்து ஏராளமான கார்கள் புதையுண்டன. நேப்பிள்ஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களின்...\nஇத்தாலியில் எரிமலையால் அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை கண்டுபிடிப்பு\nஇத்தாலியில் உள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அந்தக் கடையில் முழுமையான அளவில் பானைகளும...\nபிரிட்டனில் பரவத் துவங்கிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..\nகட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பிரிட்டன் வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளது. இந்த வார துவக்கத்தில் பிரிட்டனில் இருந்து ரோம் நகரில் உள்ள பியூமிசி...\nகிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியில் மீண்டும் தேசிய அளவிலான முழுஊரடங்கு\nஇத்தாலியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனாவால் அதிகப் பாதிப்புக்குள்ளான இத்தாலியில் கோடைக்காலத்தில் கொர...\n1982 -உலகக் கோப்பையில் பிரேசிலை துவம்சம் செய்த ஹீரோ : இத்தாலி கால்பந்து ஜாம்பவான் போலோ ரோஸி மரணம்\nமரடோனாவை தொடர்ந்து இத்தாலி கால்பந்து ஜாம்பவான் போலோ ரோஸி மரணமடைந்துள்ளது கால்பந்து உலகை கலங்கடித்துள்ளது. கடந்த 1982 ஆ���் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பை தொடரில் இத்தாலி சாம்பியன் ஆனது. ல...\n750மீ உயரம், 450மீ அகலம்.. 1300 மணி நேரம் செலவழித்து உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம்\nஇத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை கவர்ந்திழுக்கிறது. 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண ...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:52:05Z", "digest": "sha1:XZWMP5DOQOOVVL5EBI6TC5HJ62JYBDRZ", "length": 9648, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறிதரன் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரன் – சிறிதரன் கொடும்பாவி எரிப்பு\nயாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்\nகடந்த 25 ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு ஒரு அரசியல் பிரச்சினை – ஹக்கீம்- இரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை – சிறிதரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு செங்கற்கள் 2010இல் தான் அமைக்கப்பட்டது – தொல்லியல் குழு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்காண்டு திட்டத்தின் 70 ஆயிரம் மில்லியனில் ஆறாயிரம் மில்லியன் வடக்கிற்கு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் வட்டக்கச்சியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாகாணசபை உறுப்பினா் அரியரட்னத்திற்கு எதிராக பாராளுமன்றஉறுப்பினா் சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=41113", "date_download": "2021-01-23T17:38:17Z", "digest": "sha1:E4YSKR6EMTQJACC5ZZLHF3P6EGI7NCRA", "length": 10312, "nlines": 101, "source_domain": "kisukisu.lk", "title": "» அந்தகாரம் – திரைவிமர்சனம்", "raw_content": "\nதி கிரேட் ஃபாதர் – திரைவிமர்சனம்\nபேய் இருக்க பயமேன் – திரைவிமர்சனம்\n← Previous Story என் பெயர் ஆனந்தன் – திரைவிமர்சனம்\nNext Story → வித்யா பாலனை அழைத்த மந்திரி – செல்ல மறுத்ததால் தடை\nநடிகர் – அர்ஜுன் தாஸ்\nநடிகை – பூஜா ராமசந்திரன்\nஓளிப்பதிவு – எட்வின் சகாய்\nசிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் தாசின் தொலைபேசியில் அடிக்கடி ஒரு மர்மமான அழைப்பு வந்து அவரை பயமுறுத்துவதும், உடலில் இருந்து ஆத்மாவை பிரிக்கப்போவதாக மிரட்டுவதுமாய் தொல்லை கொடுக்கிறது. வீட்டிலும் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் நடுங்குகிறார்.\nஇன்னொரு புறம் பார்வை இழந்த வினோத் கிஷன் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி மாற்று சிறுநீரகம் பொருத்த பணத்துக்கு அலைகிறார். பேய் ஓட்டும் மாந்திரீகம் அவருக்கு தெரியும். தொழில் அதிபர் வாங்கிய பங்களாவில் உள்ள ஆவியை விரட்டினால் பெரிய தொகை தருவதாக கூறுகிறார்கள். அதை ஏற்று பேய் பங்களாவுக்குள் செல்கிறார். அங்கே அவர் கடுமையாக தாக்கப்படுகிறார்.\nமற்றொரு பக்கம் மனநல மருத்துவரான குமார் நடராஜனை ஒரு மனநோயாளி சுடுகிறான். இதனால் பேசும் திறன் இழக்கும் மருத்துவர் வேறொரு முடிவை எடுக்கிறார். இப்படி மூன்று பேரின் கதைகளை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி ஒரே புள்ளியில் கொண்டு வருவதும் அர்ஜுன் தாஸை பயமுறுத்துவது யார் வினோத் கிஷன் என்ன ஆகிறார் வினோத் கிஷன் என்ன ஆகிறார் மருத்துவரின் இன்னொரு முகம் என்ன மருத்துவரின் இன்னொரு முகம் என்ன போன்ற மர்மங்களுக்கு விடை கொடுப்பதே படத்தின் மீதிக்கதை.\nஅர்ஜுன் தாஸ் நடிப்பில் மெருகேறி இருக்கிறார். வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பார்த்து பதறுவது, பேய்க்கு பயந்து குளியல் அறையில் ஒளிந்து நடுங்குவது, மர்மத்தை கண்டுபிடிக்க அலைவது என்று தேர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். இனி அவருக்கு அதிக வாய்ப்புகள் வரலாம்.\nவினோத் கிஷன் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். தேர்வு எழுதும்போது நேர்மையாக நடப்பது, கஷ்டத்திலும் தந்தை வாழ்ந்த வீட்டை விற்க மறுப்பது என்று யதார்த்தம் மீறாத நடிப்பை கொடுத்துள்ளார். முடிவு, பரிதாபம். மன நல மருத்துவராக வரும் குமார் நடராஜனின் வில்லத்தனம் அதிர வைக்கிறது. பூஜா, மிஷா ஆகிய இருவரும் வசீகரிக்கிறார்கள்.\nஆரம்பத்தில் கதையை உள்வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. போகப்போக பயம் திகிலுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் அறிமுக இயக்குனர் விக்னராஜன். பிரதீப்குமாரின் பின்னணி இசையும், எட்வின் சகாய் ஒளிப்பதிவும் திகிலுக்கு உதவி இருக்கிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உ���்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_838.html", "date_download": "2021-01-23T17:22:34Z", "digest": "sha1:PYBQNIVRVD2WN7UDVACUQXM6HPJTX3VB", "length": 16263, "nlines": 250, "source_domain": "www.madhumathi.com", "title": "ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..\nநான் வெட்டி எறிந்த மரங்களும்\nகள்ளு குடிக்க காட்டை விற்றதை\nஇல்லறம் நடத்தியவன் தான் நான்..\nஅவருக்கு என்ன வேலை என்று\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇளமைத் திமிரில் பெற்றவர்களின் உணர்வுகள் தெரிவதில்லை. நம்மிடம் படிப்பதுதானே நம் தலைமுறைகளும் செய்யும் சத்தியமான விஷயம். பல பேருடைய வாழ்க்கை அனுபவமாகவும் இருந்திருக்கும். அருமையான வார்த்தைகளால் பகிர்ந்துள்ளீர்கள் கவிஞரே... நன்றி\nசிந்தனையை தூண்டும் கவிதை...சிலர் உணர்ந்தால் சரி....\nஉண்மையான உண்மையை உரக்க சொல்லும் கவிதை.\nஇன்றைய வாழ்வின் முகத்திரை கிழித்த கவிதை.\nநீ எவ்வழியோ அவ்வழியே உன் பிள்ளை உரக்க சொல்லும் கவிதை\nதோழர் மதுமதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nவாலிப முறுக்கில் செய்த தவறுகளுக்கு முதுமையில் திரும்பிப்பார்க்கும் தாத்தாவின் பார்வை கவிதை அருமை..\nஒவ்வொருவரும் வாழ்வில் உணர வேண்டிய உண்மைகள்\nபாலைவன பயணம் சென்று வந்த உணர்வு..அருமை நண்பரே..\nநண்பர்கள் கொஞ்சம் இதையும் படிக்க வாங்க..குறும்(பு)படம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\nவிதைப்பதைத்தானே அறுவடை செய்யலாம்.இதையும் நம் முன்னோர்கள்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.கவிதையும் சொல்கிறது மதுமதி \nநாம் செய்த தவறுகளை பின்னாளில்\nநமக்கு பிறந்தவன் செய்கையில் மனதில் முள் தைக்கிறது...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/663.html", "date_download": "2021-01-23T16:17:04Z", "digest": "sha1:TXLXGEVTZP4ITUSMP53HUXDQJFU5GTJF", "length": 6521, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "மனம் என்னும் மேடை மேலே - கண்ணதாசன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கண்ணதாசன் >> மனம் என்னும் மேடை மேலே\nமனம் என்னும் மேடை மேலே\nமனம் என்னும் மேடை மேலே\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nமனம் என்னும் மேடை மேலே\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nமனம் என்னும் மேடை மேலே\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nஇரு விழிகளில் காதல் மலர் சூடி\nஉடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)\nசிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nமனம் என்னும் மேடை மேலே\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nவிழி மேலொரு விழி சேர்த்து\nபருவக் களை மேனியில் கை சேர்த்து\nகனி இதழுடன் இதழ் சேர்த்து\nவெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து (விழி)\nசிலை ஒன்று தேரில்... எனைக் கொண்டு சென்றது\nயார் வந்தது.. அங்கே யார் வந்தது\nமனம் என்னும் மேடை மேலே\nயார் வந்தது... அங்கே யார் வந்தது\nகவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:56 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/bath556-1530768027-1541318064/", "date_download": "2021-01-23T17:25:36Z", "digest": "sha1:QI4LIKGMOEME4XVUAPKZDQJRU3OBLFMR", "length": 1837, "nlines": 43, "source_domain": "puthusudar.lk", "title": "bath556-1530768027-1541318064.jpg – Puthusudar", "raw_content": "\nசசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா\nசென்னை விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் 18 பேர் கைது\nஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு\nஅதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்\nமத்திய வங்கியினால் புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு\nகொழும்பு – ஐந்துலாம்புச் சந்தியில் 7 ஓட்டோக்களுடன் லொறி மோதியதில் 7 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.gov.sg/ta/visit/booking", "date_download": "2021-01-23T16:32:32Z", "digest": "sha1:UVVZ7IUUHGTMAK5OKL7ZPLJFYQV67OSA", "length": 14823, "nlines": 125, "source_domain": "www.indianheritage.gov.sg", "title": "Indian Heritage Centre - குழுப் பதிவு", "raw_content": "\n15 பேருக்கும் அதிகமானோர் அடங்கிய குழுவாக வருகை புரிய விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் வருகையை திட்டமிடுவதற்கான சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துவிட்டு குழுப் பதிவைச் செய்யுங்கள்.\nகுழுப் பதிவு செய்ய, குழுப் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பின்னர் NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\nஎல்லா குழுப் பதிவுகளும் வருகைக்கு குறைந்தது மூன்று வாரத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nவழிகாட்டிச் சுற்றுலா சுமார் 60 நிமிடங்கள் நீடிக்கும்.\nஒரு வழிகாட்டியின் சுற்றுலாவில் கூடுதல் பட்சமாக 15 வருகையாளர்கள் கலந்து கொள்ளலாம்.\nவழிகாட்டிகள் இருப்பதைப் பொறுத்து வழிகாட்டிச் சுற்றலாக்கள் நடத்தப்படும்.\nமுதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வழிகாட்டிக்கான கட்டணம் 150 வெள்ளி. கோரிக்கையின் பேரில் நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் அல்லது குறைவான நேரத்திற்கும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் 75 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படும்.\nவழிகாட்டிச் சுற்றுலாவுக்கு நேரத்தோடு வந்து விடுங்கள். கொடுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால் சுற்றுலா ரத்து செய்யப்படும்.\nவருகைக்கு 24 முதல் 72 மணி நேரத்திற்குள் அதனை ரத்து செய்தால், வழிகாட்டிக் கட்டணத்தில் 50 விழுக்காடு செலுத்த வேண்டும்.\nவருகைக்கு 24 மணி நேரத்திற்குள் அதனை ரத்து செய்தால் வழிகாட்டிக் கட்டணத்தின் 100 விழுக்காட்டையும் செலுத்த வேண்டும்.\nபொதுவிடுமுறை, அதற்கு முந்திய தினம், திறந்த இல்ல தினங்களில் வழிகாட்டி சுற்றுலாக்கள் இடம்பெறாது.\nஒலி, ‘உண்மைத் தோற்ற’ வழிகாட்டி\nஇந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிக் கூடங்கள் ஒலி, ‘உண்மைத் தோற்ற’ வழிகாட்டிகள் மூலம் பார்வையிடப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவுச் சீட்டுடன் கையடக்கக் கருவியை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nதனியார் பேருந்துகள் மூலம் வருவது\nபேருந்தில் வருவோர் இந்த இடத்தில் இறக்கி விடுமாறு ஓட்டுநரிடம் சொல்லலாம். பேருந்துகள் கிளைவ் ஸ்ட்ரீட்டில் நிறுத்திவைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.\nநுழைவுச் சீட்டுகளை வாங்குவதும் / பெற்றுக் கொள்வதும்\nநிலையத்திற்கு வரும்போது முதல் தளத்தில் அமைந்துள்ள வருகையாளர் சேவைகள் முகப்புக்குச் சென்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரச்சினைகள் எழாதிருக்க உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் பிரதியைக் கொண்டு வாருங்கள்.\nஉங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு வருமாறு வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் தாமதமாக வந்தால் நேரத்தோடு வரும் மற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீங்கள் காத்திருக்க வேண்டி வரலாம்.\nதாமதமாக வருவோர், கொடுக்கப்பட்ட நேரத்திற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு 6291 1601 என்ற எண்ணில் வருகையாளர் சேவைகள் முகப்பைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.\nமுதல் தளத்தில் உள்ள வருகையாளர் சேவைகள் முகப்புக்குச் சென்று உங்கள் நுழைவுச் சீட்டு, வழிகாட்டிக்கான கட்டணத்தைச் செலுத்துங்கள். பின்வரும் கட்டண முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்:\nநுழைவுக் கட்டணம்: ரொக்கம்/ Nets/ Visa/ Mastercard\nவழிகாட்டிக் கட்டணம்: ரொக்கம் / Nets/ Visa/ Mastercard/ காசோலை\nநிலையத்திற்கு வரும் முன்பு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். உங்கள் அனுபவம் மகிழ்ச்சியான, பயனுள்ள ஒன்றாக அமைவதை அது உறுதி செய்யும்.\nகாட்சிக் கூடங்களில் உண்ணவோ அருந்தவோ கூடாது.\nஉணவுத் துகள்களும், பானத் துளிகளும் எறும்புகளையும் மற்ற பூச்சிகளையும் ஈர்க்கும். கைவினைப் பொருள்களுக்கு அது பெருத்த சேதத்தை உண்டு பண்ணும். அதேபோல் ஈரப்பதம் சில பொருள்களை சீர்கெடச் செய்யும்.\nகாட்சிக் கூடங்களைக் குப்பையின்றி வைத்திருக்க வேண்டும்\nஎந்த விதக் குப்பையும் உங்களுக்கும் மற்ற வருகையாளர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணலாம். அனைவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.\nகாட்சிக் கூடங்களில் மெதுவாகப் பேச வேண்டும், அமைதியாக நடக்க வேண்டும்.\nபோக்கிரித்தனமாக நடந்துகொண்டால் கைவினைப் பொருட்களுக்கு சேதம் ஏற்படலாம். முக்கியமாக உங்களுக்கும் மற்ற வருகையாளர்களுக்கும் காயம் ஏற்படலாம். சத்தமாக உரையாடுவது அமைதியைக் குலைப்பதோடு மற்ற வருகையாளர்களின் மகிழ்ச்சியையும் குலைக்கும்.\nபொருட்களைக் சேதப்படுத்தாமல் கவனமாகப் பாருங்கள். அவற்றைத் தொடர்ந்து தொட்டு வந்தால் அவற்றுக்கு சேதம் ஏற்படலாம். அவை ஈடுசெய்ய முடியாதவை.\nபெரும்பாலானவை அரிய பொருட்கள் என்பதால் அவை காட்சிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும்.\nதொடக்கூடிய (அறிகுறியிட்ட) பொருட்களை மட்டும் தொட்டுப் பார்க்கலாம்.\nஇந்திய மரபுடைமை நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வருகையாளருக்கும் கையடக்கக் கருவி விநியோகிக்கப்படும். அவற்றுக்குச் சேதம் ஏற்படாதவாறு கவனத்துடன் கையாளுங்கள்.\nகாணொலி எடுப்பதற்கு அனுமதி கிடையாது.\nஒளி இல்லாமல் புகைப்படம் எடுக்கலாம்.\nதாள், துணி போன்ற மென்மையான பொருட்களுக்கு கேமரா ஒளி சேதம் உண்டாக்கக்கூடும். அவற்றின் வாழ்நாளும் குறையக்கூடும். ஆகையால் காட்சிக் கூடங்களின் சில பகுதிகளில் ஒளி குறைவாக இருக்கும். சந்தேகம் இருந்தால் எங்கள் அன்பான அரும்பொருளக அதிகாரிகளை அணுகுங்கள்.\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-23T17:42:39Z", "digest": "sha1:ZIUI6FV56CMKEXIKBUK623CIR5VOYRCZ", "length": 8807, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அரசு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணை: ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணைக்காக ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராகும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜனவரி 14ஆம் தேதி நடைபெற...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில், விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவா...\nஅசாமில் 1.06 லட்சம் பேருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஅசாமில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நி...\nசென்னை சென்ட்ரல் எதிரே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி -தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு\nசென்னை சென்ட்ரல் எதிரில் பூந்தமல்லி சாலையில் அமைக்கப்படும் சுரங்க நடைபாதை பணியை 15 நாட்களில் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்&nbs...\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக, பெங்களூரு அரசு மருத்துவமனை தகவல்\nசசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு...\nசென்னையில் வழிகாட்டுதல் நெறிகளுடன் புத்தகக்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி\nவழிகாட்டுதல் நெறிகளுடன் பிப்ரவரி மாதத்தில் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சிகள் நடைப...\nஅவதூறான பதிவுகள் இணையத்தளக் குற்றமாகக் கருதப்படும் - பீகார் காவல்துறை\nஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், விமர்சனத்துக்குக் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம��� கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Nepal", "date_download": "2021-01-23T17:44:31Z", "digest": "sha1:3I6XUBTN2D6S53XJA3OUNLNYFIPSJUVX", "length": 8675, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Nepal - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nநேபாளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்... தகவல் தொழில் நுட்ப குறைபாட்டால் நிகழ்ந்த சம்பவம்\nநேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று தான் இறங்க வேண்டிய விமானநிலையத்திற்கு பதிலாக 250 மைல் தொலைவில் உள்ள மற்றொரு விமானநிலையத்தில் தரை இறங்கியது. காத்மண்டில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இ...\nநேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து சர்மா ஒலி நீக்கம்\nநேபாள பிரதமர் சர்மா ஒலி அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எ...\nநில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்ததா\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் அதன் முந்தைய உயரத்தை விட 86 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளதாக சீனாவும், நேபாளமும் அறிவித்துள்ளன. நேபாளமும், சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் வெவ்வேறு ...\nவெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா நேபாளம் பயணம்...இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்\nவெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா வரும் 26 மற்றும் 27 தேதிகளில் நேபாளத்திற்கு செல்கிறார். அப்போது அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த��தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய எல்...\nநேபாள பிரதமர் ஒலியை இன்று நேரில் சந்திக்கிறார் ராணுவத் தளபதி நரவனே\nநேபாளம் சென்றுள்ள ராணுவத் தளபதி நரவனே, அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியை இன்று நேரில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசலை நீக்க பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்...\nதளபதி நரவானே,நேபாள பிரதமர் சந்திப்பை தொடர்ந்து இந்திய-நேபாள வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை துவங்க வாய்ப்பு\nஅடுத்த வாரம், காத்மாண்டுவில் நடக்க உள்ள இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே-நேபாள பிரதமர் கே.பி.சர்ம ஒலியை சந்திப்பை தொடர்ந்து, இந்திய, நேபாள வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மீ...\nஇந்திய எல்லை இன்று முதல் திறக்கப்பட்டாலும், எல்லையை திறக்க நேபாளம் மறுப்பு\nஇந்திய தரப்பில் எல்லை திறக்கப்பட்ட போதிலும், தனது எல்லையை திறக்க நேபாளம் மறுத்துள்ளது.பீகார் மாநிலத்தின் சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சல் கிராமத்தில் உள்ள இந்தியா - நேபாள எல்லை, கடந்த ம...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1913/", "date_download": "2021-01-23T18:25:06Z", "digest": "sha1:J4VHRYP5TNWT3FE55JQSYEYMETSA7FBM", "length": 6283, "nlines": 48, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை – Savukku", "raw_content": "\nஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nவீட்டு வசதித் துறையின் நிலத்தை மோசடியாக ஒதுக்கீடு பெற்று, அதில் வியாபாரம் செய்ததாக முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை சவுக்கு மழிக்சிச்சியோடு அறிவித்துக் கொள்கிறது\nசோதனை நடைபெறும் ஜாபரின் அண்ணா நகர் வீடு\nவீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளை சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் மோசடியாக ஒதுக்கீடு பெற்றதாக, கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அவர் மகன் ராஜாசங்கர், நக்கீரன் காமராஜ், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளான பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், அவர்கள் வீட்டை விற்ற ஆயில் சண்முகத்தின் மகள் பத்மா வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.\nஇந்த வெற்றியை சவுக்கு தனது வாசகர்களுக்கு காணிக்கையாக்குகிறது. நன்றி உறவுகளே,.\nNext story ஆடிய ஆட்டமென்ன \nPrevious story மானங்கெட்ட மத்திய அரசு\nதலைமைச் செயலகத்தில் ஏலம் போடப்படும் அரசுப் பணியிடங்கள்.\nசெங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/09/blog-post_897.html", "date_download": "2021-01-23T17:32:35Z", "digest": "sha1:U7R5PJ3YHZSA7UWLQHLXNTHX2SIS4ZZH", "length": 6317, "nlines": 63, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து - மாம்பூ - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து - மாம்பூ\nநீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து - மாம்பூ\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து, தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும்.\nமாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்போல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிடவேண்டும். இதன் மூலமாக சீதபேதி நீங்கிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/peranbu", "date_download": "2021-01-23T17:27:11Z", "digest": "sha1:5VRZ2P3ALU7G5C3AKODFW72WIA4KYUFI", "length": 6551, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "peranbu", "raw_content": "\n``நடிகர் விஜய் அம்மா மெசேஜ் அனுப்பினாங்க\" - சாதனாவின் நவராத்திரி டான்ஸ்\n`சாரி சார்.. அது பற்றி எனக்குத் தெரியாது' - ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்ட மம்மூட்டி\n```அன்பே சிவம்' கமல் கதாபாத்திரம் என்னுடையதுதான்..'' - `பூ' ��ாமு\n``சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பார்த்து பலமுறை அழுதேன்’’ - `பேரன்பு’ சாதனா\n`நம்ம ஊர் நடிகர்களை தரம் தாழ்த்திப் பேசுவது நியாயமில்லை' - ஆடியோ வெளியீட்டில் ரவி மரியா வேதனை\n``பேரன்பு சாதனா என் மகளின் தோழியாகி விட்டாள்\" நிஜ பாப்பாவின் அம்மா மரியா\n``அவர்கள் எதிர்பார்ப்பது கைகுலுக்கலைத்தான்... கருணையை அல்ல’’ - மூளை முடக்குவாதம் பாதித்த குழந்தைகளுடன் ஒரு நாள்\nபேரன்பு - சினிமா விமர்சனம்\nநிவேதாவின் ஒரிஜினல் `பேரன்பு' ஸ்டோரி\n'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா\n``உண்மைதான் ராம்... எங்கள் வாழ்க்கை ஆசீர்வாதத்திற்குரியது\" - `பேரன்பு' விமர்சனம்\n``இது ராம்சார் எனக்குக் கொடுத்த வரம்’’ - `பேரன்பு’ படத்தில் நடித்த திருநங்கை அஞ்சலி அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/08/blog-post_22.html", "date_download": "2021-01-23T17:17:37Z", "digest": "sha1:Q2QBUL7G7SLNTIP5MQZBGBUQEDJA5URQ", "length": 31691, "nlines": 415, "source_domain": "www.madhumathi.com", "title": "'கவிதை வீதி சௌந்தர்' - 'உள்ளேன் ஐயா','தமிழ்வாசி பிரகாஷ்' - 'உள்ளேன் ஐயா' - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சென்னை பதிவர் சந்திப்பு , பெயர்பட்டியல் , வருகைப்பதிவு » 'கவிதை வீதி சௌந்தர்' - 'உள்ளேன் ஐயா','தமிழ்வாசி பிரகாஷ்' - 'உள்ளேன் ஐயா'\n'கவிதை வீதி சௌந்தர்' - 'உள்ளேன் ஐயா','தமிழ்வாசி பிரகாஷ்' - 'உள்ளேன் ஐயா'\nஆகஸ்டு மாதம் 26 ந்தேதி சென்னையில் நடக்கவுள்ள பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருப்பவர்களின் தற்போதைய பட்டியல்\nகோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nஆரூர் முனா செந்தில் சென்னை\nசெல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை\nபோளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை\nபுரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை\nஅனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை\nலதானந்த்(லத���னந்த் பக்கம் ) சென்னை\nதமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை\nஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை\nகாவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை\nகுடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை\nஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை\nஉங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது\nசுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை\nருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை\nசினேகன் அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்\nமயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு\nநாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்\nஎண்ணங்களுக்குள் நான்(ஃபாரூக் முகமது)மங்கள நாடு)\nதஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்\nசித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்\nமேடையில் பாராட்டு பெறும் மூத்த பதிவர்கள்\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nசுப்புரத்தினம்(தமிழ் மறை தமிழ் நெறி)சென்னை\nருக்மணி சேஷசாயி(பாட்டி சொல்லும் கதைகள்)சென்னை\nகோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nபுரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை\nலதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை\nபோளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை\nஇன்னும் சென்னை மற்றும் வெளியூர் உள்ள 25 க்கும் மேற்பட்ட பதிவர்கள் சனிக்கிழமை இரவுதான் தங்களால் உறுதியாக சொல்ல முடியும் என்ற காரணத்தால் அவர்களின் பெயர்களை பட்டியலில் இணைக்கவில்லை. மின்னஞ்சல் மற்றும் அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வருகையை உறுதி செய்த பதிவர்களின் பட்டியலை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். பதிவர் சந்திப்பு,கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர் பாராட்டு விழாவில் தங்களை இணைத்துக் கொள்ள் விரும்பும் தோழர்கள் தங்களின் வருகையை வெள்ளிக்கிழமைக்குள் உறுதி படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..\nதங்களின் வருகையை உறுதி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:\nபால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சென்னை பதிவர் சந்திப்பு, பெயர்பட்டியல், வருகைப்பதிவு\nஇந்தப் பதிவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்--\nஉங்களுக்கே உரிய சிறப்புடன் தலைப்பு வைத்து அழகாக பதிவிட்டுள்ளீர்கள். நானும் வெளியிட்டு விட்டேன். அனைவரும் கலந்து மகி்ழவைப் பகிர்நது அன்றைய தினத்தை மறக்க இயலாததாக்குவோம் கவிஞரே...\n'��ூனியர் அஞ்சாநெஞ்சன்' மதுரை மணிவண்ணன் வருவது கன்பர்ம் ஆகிவி ட்டது.\nதகவலுக்கும், பதிவர் சந்திப்பிற்காக தங்களும் தங்கள் குழுவினரும் எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிக்கும் நன்றி\n\"கவிதைவீதி சௌந்தர்\" - \"உள்ளேன் ஐயா\",\"தமிழ்வாசி பிரகாஷ்\" - \" உள்ளேன் ஐயா\"\nஅட நானும் உள்ளேன் ஐயா என்று சொல்ல முடியவில்லையே சகோ :(\nஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒன்று\nஅடடா தனித்து விட்டதே என்று\nஓட்டம் ஓடி வந்தே இங்கு என்னை\nஒருவரேனும் அழைத்துச் செல்ல மாட்டாரா\nஎன்னமோ தெரியவில்லை சகோ இந்த விழாவில்\nபங்கேற்க முடியவில்லை என்பது ஒரு குடும்ப\nநன்மையில் நின்று விலகியதுபோல் ஓர் தவிப்பு \nமேலும் மேலும் என் வாழ்த்துக்கள் இவ் விழா\nசிறப்பாக அமைய .சென்னை பித்தன் ஐயா ,\nரமணி ஐயா ,பா .கணேஷ் ஐயா ,நம்ம இராமனுஜம்\nஐயா லக்ஸ்மி அம்மா இவர்களை எல்லாம் நேரில்\nகாணும் வாய்ப்பு இன்னும் இது போன்ற அடுத்த பதிவர்\nவிழாவில் எனக்கும் கிட்ட வேண்டும் என்ற நல்\nஉணர்வோடு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .\nமிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .\nமகிழ்ச்சி. சந்தோசம் கரை புரள்கிறது .\nஆனால் இது புளி கரைக்கிறது......\nதேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா \n\"நானும் உள்ளேன் ஐயா \"\nகலந்துகொள்ளும் அணைத்து அன்பு உள்ளங்களுக்கும், சிறப்பாக ஒருங்கிணைக்கும் அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் அயல் நாட்டில் உள்ளதால் கலந்து கொள்ள முடியவில்லை... மன்னிக்கவும் தோழி தோழர்களே.. அன்புடன் ஆயிஷாபாரூக்.\nகவியரங்கத்தில் சும்மானாச்சுக்கும் என் பெயரை இணைத்திருக்கீங்க... கவிசக்கரவர்த்தி பட்டத்த காணோமே\nபதிவர் சந்திப்பு சிறப்பாய் நடைபெறும்.. :) யெப்பா எத்தனை பதிவர்கள்..... இவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறேன் என்று நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 22, 2012 at 4:27 PM\nகவியரங்கத்தில என் பெயரையும் சேத்துக்கோங்க மதுமதி சார்\nகோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்\nபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-23T17:50:30Z", "digest": "sha1:OKV5PGKNNGAKLYMUUN4MCRGKY5F7N762", "length": 5552, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – 24 மணி நேரத்தில் 5611 பேர் பாதிப்பு – Chennaionline", "raw_content": "\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – 24 மணி நேரத்தில் 5611 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 106750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள��ளது. 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42298 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3124 பேர் குணமடைந்துள்ளனர்.\nஅதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1325 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12140 பேருக்கும், தமிழகத்தில் 12448 பேருக்கும், டெல்லியில் 10554 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n← தற்போதைய நிலையில் ஐபிஎல் சாத்தியமில்லை – பிசிசிஐ பொருளாளர் அறிவிப்பு\nஅச்சு ஊடகங்களை நெருக்கடியில் இருந்து மீட்க திமுக துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு →\nஓட்டு போட்டால் பரிசு – மத்திய பிரதேச தேர்தல் ஆணையம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/12/23/story-of-periyava-statue-in-sri-matam/", "date_download": "2021-01-23T17:27:14Z", "digest": "sha1:PBDZJG7OR7SITQMPV73T2QQWG4RAZV7J", "length": 38726, "nlines": 137, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Story of Periyava statue in Sri Matam – Sage of Kanchi", "raw_content": "\nபிரதான சாலையில் இருந்து காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் அடியெடுத்து வைத்தவுடன் குறுகிய வாசலைக் கடந்து நடந்து, வலப் பக்கம் திரும்பி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரைத் தரிசித்து விட்டு அப்படியே சந்து போன்ற இடத்தில் கொஞ்சம் நடந்து இடப்பக்கம் திரும்பி நடந்தால் கலியுக தெய்வமான காஞ்சி மகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசிக்கலாம். அந்த மகானின் ஆசி பெறலாம்.\nதரிசனம் முடிந்து இந்த அதிஷ்டானத்தை வலம் வரும்போது வலத்தின் முடிவில் ஒரு கண்ணாடி அறைக்குள் பிரதிஷ்டை ஆன மகாபெரியவாளின் ஃபைபர் சிலை ஒன்றை தரிசித்திருப்பீர்கள். சாட்சாத் மகா பெரியவாளே ஒரு கண்ணாடி அறைக்குள் குத்துக் கால் போட்டு அமர்ந்த நிலையில் நம்மை ஆசிர்வதிப்பது போன்ற தத்ரூபமான தோற்றத்தை இந்த சிலை ஏற்படுத்தும். பரவசம் தரும் இந்த திருவடிவத்தை எந்த ஒரு பக்தரும் மிஸ் செய்திருக்க மாட்டார்கள்.\nபல பக்தர்கள், இந்த சிலையின் முன்னால் நின்று அந்த ஆச்சார்ய ஸ்வாமிகளுடன் நேருக்கு நேர் பேசுவது போல் தங்களது பிரார்த்தனைகளை மனதில் இருந்து இறக்கி வைக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள் மனமுருகி கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.\nபலரையும் புருவம் உயர்த்த வைக்கும் இந்த அற்புதமான ஃபைபர் சிலையை வடிவமைத்த பா���்கியவான் – மேற்கு வங்காள மாநிலம் புர்லியாவில் வசித்து வரும் துர்பா தாஸ் என்ற கலைஞர். இந்த சிலையை வடிவமைப்பதற்கு முன் மகாபெரியவாளுக்கும் துர்பா தாஸுக்கும் ஸ்நான ப்ராப்தி கூடக் கிடையாது. பெரியவாளின் புகைப்படங்களை மட்டும் பார்த்து மனம் ஒன்றி, அவர் வடித்த வடிவம் இது.\nபெரியவா ஸித்தி ஆன பிறகும், அவரை நேரில் பார்த்து தரிசனம் செய்வது போன்ற ஆனந்தத்தை அவரது பக்தர்கள் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தச் சிலையை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு அளித்துப் புண்ணியம் பெற்றவர் – மகா பெரியவாளின் பக்தரும், காஞ்சி ஸ்ரீமடத்தின் அத்யந்த தொண்டருமான பெங்களூரு வி.எஸ்.ஹரி.\nதனது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தான் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரின் திருவடியில் கலந்தார் மகாபெரியவா.\nதிருவையாறுக்கு அருகில் தன் தாயார் மஹாலட்சுமி அம்மாளின் சொந்த ஊரான ஈச்சங்குடியில் அமைந்துள்ள அவரது பூர்வீக கிரஹத்தை ஒரு பாடசாலையாக மாற்றிப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மகாபெரியவாளுக்கு இருந்து வந்தது. மகாபெரியவா ஸித்தி ஆன தினத்தன்று காலை இது குறித்துப் பேசுவதற்கும் மகாபெரியவாளைத் தரிஸிப்பதற்கும் வந்திருந்தார் வி.எஸ்.ஹரி.\nமகாஸ்வாமிகளின் பரிபூரண ஆசியோடும், அனுக்ரஹத்தோடும் ஈச்சங்குடி பாடசாலைத் திருப்பணிகளைத் துவங்குவதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார் ஹரி. இது நடந்து பிற்பகல் நெருங்கும் வேளையில் சரியாக ஓரிரு மணி நேரம் கழித்து மகாஸ்வாமிகள் ஸித்தியடைந்து விட்டார்.\nஇது குறித்து திருவி.எஸ்.ஹரி கூறும்போது ‘அடிக்கடி மஹாபெரியவா கூட ரொம்ப நேரம் இருந்தேன். நான் அங்கிருந்து திரும்பிய சில மணித்துளிகளில், அவர் ஸித்தி ஆன தகவல் கிடைத்தது. கடைசி நேரத்தில் நாம் தரிசித்த அந்தத் திருவுருவத்தை என்றென்றும் பக்தர்கள் தரிசிக்கும்படி செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. அதன் விளைவு தான் – பெறற்கரிய பொக்கிஷமான இந்த ஃபைபர் சிலையை மேற்கு வங்காள மாநிலத்தில் தயார் செய்தேன். என் வாழ்க்கையிலேயே இது ஒரு பெரும் பேறு என்று சொல்வேன்.\nமஹாபெரியவா ஸித்தி ஆன முதலாம் ஆண்டு தினம் அதே வருட (1994) இறுதியில் வந்தது. அந்த தினத்துக்குள் ஃபைபர் சிலையை பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று தீர்மானித்து அதன்படி நடத்தியும் விட்டேன். மேற்கு வங்க மாநிலம் புர்லியாவில் இருந்து நான் கொண்டு வந்த சிலையை ஸ்ரீஜயேந்திரரிடம் முதலில் காண்பித்தேன். பிரமித்துப் போனார். பார்த்த மாத்திரத்தில் அவருக்குப் பேச்சே எழவில்லை. ‘இவ்ளோ தத்ரூபமா பண்ணி இருக்கானே’ என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.\nமஹாபெரியவாளின் தாயார் திருமதி மஹாலெட்சுமி அம்மாளின் சொந்த ஊர் – ஈச்சங்குடி. திருவையாறுக்குக் கிழக்கே சுமார் ஆறு கி.மீ.தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.\nமஹாலட்சுமி அம்மாளின் ஈச்சங்குடி இல்லத்தை ஒரு பாடசாலையாக மாற்றவேண்டும் என்று மகாபெரியவாளுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. தான் உடல்நலம் குன்றி இருந்த காலகட்டத்தில் ஸ்ரீஜயேந்திரரிடமும் ஸ்ரீவிஜயேந்திரரிடமும் இந்தப் பாடசாலைப் பணியைத் துரிதப்படுத்துமாறு மகாபெரியவா சொல்லி இருக்கிறார். அதன்படி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களின் பொருளுதவியுடன் அத்யந்த பக்தர்களின் பொருளுதவியுடன் இந்தப்பாடசாலைப் பணிகள் பூர்த்தியாகி உள்ளன. எத்தனையோ பக்தர்கள் தங்கள் வீடு விற்றதில் இருந்து கிடைத்ததையும், சேமிப்பில் இருந்தும் கொடுத்து இந்த மகாதொண்டுக்கு உதவி இருக்கிறார்கள். மகா பெரியவாளின் ஆசிர்வாதத்தோடு இந்தப் பாடசாலை இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலை அமைவதற்குத் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி இருக்கிறேன்” என்று கூறுகிறார் திரு.வி.எஸ்.ஹரி.\nமஹாலட்சுமி அம்மாள் இருந்த வீட்டையே மாற்றி, கீழ்த்தளம், மேல்தளம் என்று பாடசாலை மாணவர்கள் தங்கிக் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் கட்டி இருக்கிறார்கள்.\nமகாபெரியவா விருப்பப்பட்ட ஆசை விரைவில் நிறைவேறியிருப்பது அவரது அத்யந்த பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி தான்.\nதிரு வி.எஸ்.ஹரி அவர்களை பெரிவா பக்தர்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள். பெரிவா சரணம் போற்றி\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யா���ளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-23T18:31:56Z", "digest": "sha1:3Q2HQZF62W76EOFV2YAKZFQ3NBFU4B4I", "length": 15850, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் பொலோனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 287.18 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் பொலோனைடு (Potassium polonide) என்பது K2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். கூடிய வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்ட பொலோனிய வகைச் சேர்மங்களில் இதுவும் ஒரு பொலோனைடு ஆகும்.[2][3]\nவெப்ப நிலைப்புத்தன்மை முற்றிலுமற்ற பொட்டாசியம் பொலோனைடு பொட்டாசியம் தெல்லூரைடை (K2Te) விடவும் அதிக இலத்திரன் நாட்ட ஆற்றலைக் கொண்டுள்ளது.[2][3]\nஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு பொட்டாசியத்துடன் ஒடுக்க வினை புரிந்து பொட்டாசியம் பொலோனைடு உருவாகிறது:[2][3]\nபொட்டாசியத்தையும் பொலோனியத்தையும் சேர்த்து 300 முதல் 400 °செ வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் பொட்டாசியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.[1] உயர் வெப்பநிலைகளில் இவ்வினை மீள்வினையாக நிகழ்கிறது.\nசோடியம் பொலோனைடு போலவே பொட்டாசியம் பொலோனைட்டும் புளோரைற்றுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித��தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/04/corona-damage-exceeds-95-lakhs-3516421.html", "date_download": "2021-01-23T16:49:29Z", "digest": "sha1:A5JGFX2HBNZ35V73GCCEHJWODNUC2IGV", "length": 10643, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "95 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\n95 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு\nபுது தில்லி: நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 35,551 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 95,34,964 ஆக அதிகரித்துவிட்டது.\nஇது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nநாட்டில் 89,73, 373 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 94.11 சதவீதமாகும். வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 526 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,38,648 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.\nநாட்டில் கரோனா தொற்றுடன் இருப்பவா்கள் எண்ணிக்கை 4,22,943 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 5 லட்சத்துக்கு குறைவாகவே உள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.44 சதவீதம் மட்டுமே ஆகும்.\nபுதிதாக ஏற்பட்ட 526 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 111, தில்லியில் 82, மேற்கு வங்கத்தில் 51, ஹரியாணாவில் 32, உத்தர பிரதேசத்தில் 29, கேரளத்தில் 28, சத்தீஸ்கரில் 27, பஞ்சாபில் 21 போ் உயிரிழந்தனா்.\nகடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இப்போது 95 லட்சத்தைக் கடந்துள்ளத���.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 2-ஆம் தேதி வரை 14,35,57,647 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,11,698 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nசெண்டை மேளம் முழங்க நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/temples-in-thanjavur-district", "date_download": "2021-01-23T18:17:28Z", "digest": "sha1:HTFZZCRTECXFJHLNWZZJXPMCLN7SLR7O", "length": 7916, "nlines": 55, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Temples in Thanjavur District | default", "raw_content": "\nதிருமண வரம் தரும் கல்யாண சுந்தரர்\nசோழநாட்டு தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். திருக்குளமும், எ...\nரதஸப்தமி ஸ்நானம் (12.2.2012) சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது...\nகுழந்தை பாக்கியம் அருளும் திருவாலம்பொழில் திருக்கோவில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறுச் சாலையில் திருக்கண்டியூரை அடைந்து, அங்கிருந்து மேற...\nஅருள்மிகு ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் - கமுகஞ்சேர்ந்தங்குடி\nநவக்கிரக மண்டபத்தில், ராகுவும், கேதுவும் தனித்தனியாக இருப்பதே மரபு. ஆனால், இரண்டும் இணைந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவதை, திருவாரூர் மா...\nஉ சிவாயநம. திருச்சிற்றம்பலம். *கோவை. கு.கருப்பசாமி.* பதியும் பணியே பணியாய் அருள்வாய். ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ *(5)* *சிவதல அருமைகள், ப...\nReposting it from Amritha Vahini Google group. உ சிவாயநம. திருச்சிற்ற���்பலம். *கோவை.கு.கருப்பசாமி.* பதியும் பணியே பணியாய் அருள்வாய். ■■■■■...\nReposting it from Amritha Vahini Google group. உ சிவாயநம.திருச்சிற்றம்பலம். கோவை.கு.கருப்பசாமி. பதியும் பணியே பணியாய் அருள்வாய். ■■■■■■■■...\nஸ்ரீ அகோர வீரபத்ர ஸ்வாமி கும்பாபிஷேகம்\nபருத்தியூர் மஹிமை சூரியன் வணங்கிய இடமும் / சூரியனை வணங்கும் இடமும் பருத்தியூர் இனகுல திலகேன ராமேன அம்பரீஷ வரதேன ச ஸுஷோபிதா தினகர பூஜித வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=38948", "date_download": "2021-01-23T17:11:57Z", "digest": "sha1:VO5BWWZTYS3RIROE7J3CHFQCIPNXYC32", "length": 19798, "nlines": 158, "source_domain": "kisukisu.lk", "title": "» அறிவு நாள் இன்று…", "raw_content": "\nஒரே வாரத்தில் கருவளையத்தை போக்கணுமா\nதேசிய மொழி நாள் நாள் இன்று…\nஅனைத்துலக காணாமற்போனோர் நாள் இன்று…\nசெப்பு நாணயம் முதன் முதலில் வார்க்கப்பட்ட நாள் இன்று…\nNext Story → பிரபல மூத்த நடிகர் காலமானார்\nஇன்று செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு…\n1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.\n1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.\n1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.\n1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.\n1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.\n1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1859 – 1859 சூரியப் புயல் இடம்பெற்றது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் ���ெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.\n1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.\n1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.\n1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\n1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.\n1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.\n1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.\n1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.\n1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.\n1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.\n1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.\n1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.\n1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.\n1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.\n1981 – மத்திய ஆபிரிக்கக் குடியர]சில் இடம்பெற்ற இர���ணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.\n1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.\n2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1593 – மும்தாஜ் மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி (இ. 1631)\n1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)\n1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)\n1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)\n1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ஆன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)\n1925 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2018)\n1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)\n1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)\n1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)\n1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)\n1935 – அய்க்கண், தமிழக எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் (இ. 2020)\n1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)\n1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை\n1965 – சுலக்சனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குனர்\n1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை\n1980 – கரீனா கபூர், இந்திய நடிகை\n870 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810)\n1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)\n1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)\n1581 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534)\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)\n1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910\n1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1913)\n1983 – மறை. திருநாவுக்கரசு, தமிழகத் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)\n1988 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1911)\n2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)\nவிடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)\nஅறிவு நாள் (உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86435/Corona-impact-reaching-88-lakh-in-India-Recovery-rate-93-05-", "date_download": "2021-01-23T16:31:18Z", "digest": "sha1:SWYQEWUDUZ3K5NHBZ62P4HMIJUO7GEFC", "length": 11494, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அளவில் 88 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு; குணமடைதல் விகிதம் 93.05% | Corona impact reaching 88 lakh in India Recovery rate 93.05% | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்திய அளவில் 88 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு; குணமடைதல் விகிதம் 93.05%\nஇந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 520 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிதாக 44,684 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87,73,479 ஆக அதிகரித்து, 88 லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கிறது.\nஇதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, சனிக்கிழமை 4,80,719 ஆக இருந்தது. சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது.\nதினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர்.\nமத்திய அரசின் விதிமுறைகளை மாநில / யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதால், புதிதாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களாக தினசரி சராசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஇதேபோல, குணமடைதல் விகிதம் தொடர்ந்து உயர்ந்து இன்று 93%-ஐ தாண்டியது. தேசிய மொத்த விகிதம் 93.05% ஆகும். நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,63,572 ஆக இருந்தது. குணமடைபவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 76,82,853 ஆக உள்ளது.\nபுதிதாக குணமடைந்தவர்களில் 75.38% பேர் பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்றிலிருந்து 6,498 பேர் குணமடைந்துள்ள நிலையில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. 6,201 பேர் குணமடைந்து, கேரளா இரண்டாம் இடத்திலும், 4,543 பேருடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nபுதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மட்டும் 76.38% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். டெல்லி, மேற்கு வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது\nகுடியிருப்பை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது\nகுடியிருப்பை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634851/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T18:09:31Z", "digest": "sha1:JNN6FBGLAYJEIJDJ43RTFHBJCBFDAKZV", "length": 10792, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ரோஜா பூங்காவில் கவாத்து பணி துவக்கம் | Dinakaran", "raw_content": "\nரோஜா பூங்காவில் கவாத்து பணி துவக்கம்\nஊட்டி: ஊட��டியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சில பாத்திகளில் உள்ள ரோஜா செடிகள் மட்டும் கவாத்து செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு நாள் ேதாறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதோடு, மகிழ்விக்கும் பொருட்டு, மலர் கண்காட்சி, ரோஜா, காய்கறி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். மே மாதம் நடக்கவுள்ள ரோஜா கண்காட்சி மற்றும் கோடை சீசனிற்கு பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்படும். இதனால், மே மாதம் வரை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண முடியாது.\nஇதனால், கோடை சீசனுக்கு முன் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் செடிகளை தயார் செய்வதற்காக தற்போது முதல் பாத்தி மற்றும் டெரஸ் பாத்திகளில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது கவாத்து செய்யும் செடிகளில் வரும் பிப்ரவரி மாதம் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். அப்போது, பூங்காவில் உள்ள மற்ற பாத்திகளில் உள்ள செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்படும் நிலையில், இந்த பாத்திகளில் உள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.\nபுதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nதிங்கள்நகரில் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் திறப்பு விழாவுக்கு ஏங்கும் புதிய பேருந்து நிலையம்\nகோவையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி பேக்கரி கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி\nகுமரியில் கிணறு மாயமான விவகாரம்: ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணை தொடங்கியது\nதமிழகம் வந்த 4 மீனவர்களின் உடல்களை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக அடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு: உறவினர்கள் சாலை மறியல்\nசிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் 46-வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.: குடிநீர், உணவு இல்லாமல் தவிப்பு\n: தங்கச்சிமடம் அருகே மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்..\nகோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடல்: அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர், சக மீனவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி\nஇட ஒதுக்கீடை மத்திய அரசு எதிர்ப்பது சமூக நீதிக்கு எதிரானது.: மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை: காவல்துறையினரால் மீட்கப்பட்ட நகைகளின் வீடியோ வெளியீடு..\nபண்ருட்டி அருகே தென்பெண்ணையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் அதிர்ச்சி\nபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனித நீராடலுக்கு அனுமதி\nதிண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா\nகாங். சமாதான முயற்சி தோல்வி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அமைச்சர் நமச்சிவாயம்: எம்எல்ஏக்களுக்கு குறி\nவடலூரில் மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை\nஜவ்வாது மலையில் 7 ஆயிரம் ஆண்டு கற்கால கருவிகள் கண்டெடுப்பு\nகந்திலி அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டாத்தால் மக்கள் பீதி: வனத்துறை முகாமிட்டு கண்காணிப்பு\nபண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.65 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது-லாரி பறிமுதல்\nபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனிதநீராடலுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jxplasma.com/products", "date_download": "2021-01-23T17:59:52Z", "digest": "sha1:MQBINDPELGZJESIUJFXC2C3NW46NQ67T", "length": 10124, "nlines": 93, "source_domain": "ta.jxplasma.com", "title": "சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீ��ா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சுடர் வெட்டும் இயந்திரம் எஃகு தட்டு\nஇரட்டை இயக்கி கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வெட்டுதல் திட எஃகு / எச் பீம் உற்பத்தி வரி\nதுல்லியமான சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் துல்லியமான 13000 மிமீ சர்வோ மோட்டார்\nஇரட்டை இயக்கி கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் எச் பீம் உற்பத்தி வரி ஹைபர்தெர்ம் சி.என்.சி அமைப்பு\nதானியங்கி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் இரட்டை ஓட்டுநர் 4 மீ இடைவெளி 15 மீ தண்டவாளங்கள்\nஉயர் செயல்திறன் கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் / சி.என்.சி சுடர் வெட்டும் இயந்திரம்\nஆக்ஸிஜன் அசிட்டிலீன் சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் டார்ச் கேபிள் ஹோல்டர் 220 வி / 110 வி\nசீனா மலிவான 1500 * 2500 மிமீ மெட்டல் போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சி\nதானியங்கி போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் எஃகு அலுமினிய எஃகு\nசீனா சப்ளையர் விரைவு வேகம் சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் பொருளாதார விலை உலோக வெட்டு இயந்திரம்\nஹெவி டியூட்டி கேன்ட்ரி சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் மெட்டல் ஃபேப்ரிகேஷன் தானியங்கி\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் , பயனுள்ள சுடர் வெட்டும் இயந்திரம்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் தானியங்கி வாயு கட்டிங் மெஷின் ஸ்டீல் டிராக்\n2018 புதிய சிறிய வகை பிளாஸ்மா மெட்டல் பைப் கட்டர் இயந்திரம், சிஎன்சி மெட்டல் டியூப் கட்டிங் மெஷின்\nசி.என்.சி குழாய் சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n2018 சூடான விற்பனை சிறிய சி.என்.சி பிளாஸ்மா எஃகு க���ழாய் வெட்டும் இயந்திரம்\n1 2 ... 7 அடுத்து\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\ncg2-11d ஆட்டோ வகை குழாய் வெட்டும் இயந்திரம்\nசி.என்.சி குழாய் சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nவண்டு சிறிய வாயு கட்டர் / சுடர் வெட்டும் இயந்திரம்\nஉயர்தர சிறிய சி.என்.சி சுடர் / மினி மெட்டல் போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள்\nசுழலும் தண்டு சிஎன்சி வட்டம் குழாய் குறைந்த விலை சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/national/page-8/", "date_download": "2021-01-23T16:18:20Z", "digest": "sha1:3RJP5FYPS5GBUTQWRNFUWCVMPN5PBL26", "length": 10666, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil. இந்தியா தேசிய செய்தி: Latest National News, Breaking National News Headlines in Tamil | News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nஜெகன் மோகன் இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார்- சந்திரபாபு நாயுடு\nஜிஎஸ்டியில் மோசடி : 7,000 நிறுவனங்கள் மீது வழக்குகள், 185 பேர் கைது\nடெல்லியில் போராடும் விவசாயிகளை கபடி விளையாடி உற்சாகமூட்டிய பெண்கள்\n2 மகன்களை கொன்று தந்தையும் தற்கொலை\nகொரோனாவிலிருந்து விடுதலை என்கிறார் மோடி; காங். சந்தேகம்\n9 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று முழு அளவில் பள்ளிகள் திறப்பு\nபனியுடன் மழை: டெல்லியில் கூடாரத்தில் தஞ்சம் புகுந்த விவசாயிகள்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய மகளிர் ஆணையம்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்க: சோனியா வலியுறுத்தல்\nதயார் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தகவல்\nடெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்ப புதிய முயற்சி\nஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்\nமுதல்வர் அமரீந்தரைக் கொன்றால் ரூ.10 லட்சம்: சுவரொட்டியால் பரபரப்பு\nபிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்தியர்களின் பெருமை: ஜே.பி. நட்டா\nகொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர்\nகொரோனா தடுப்பு மருந்தாக கோவிஷீல்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nடெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை - குடியரசு தினத்தன்று\nசபரிம���ை பக்தர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக பணமோசடி\nகொரோனாவை குணப்படுத்தும் சிவப்பு எறும்பு சட்னி\nகலங்கரை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nதேசப்பற்று இந்துக்களின் அடிப்படை குணம்: மோகன் பகவத்\nஇன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nவேளாண் சட்டங்களை ஆதரிக்கும் கல்வியலாளர்கள்\nஜிஎஸ்டி வருவாய் அனைத்துகால சாதனை : டிசம்பரில் ரூ.1.15 லட்சம் கோடி வசூல\nஇந்துக் கோயில்களை விடுவியுங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங்\nகொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா\nஒன்றரை ஆண்டுகள் முகாமில் கழித்த பிறகு இந்தியர்கள்தான் என உறுதி\nமக்களுக்கான நமது போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி உறுதி\nஎன் இதயம் விவசாயிகளுடன் இருக்கிறது:ராகுல் காந்தியின் புத்தாண்டு செய்தி\nபுத்தாண்டு தொடக்கத்தில் கடுங்குளிரில் நடுங்குகிறது டெல்லி\nஉ.பி.யில் 10-ம் வகுப்பு மாணவனை வகுப்புத் தோழனே சுட்டுக்கொன்ற கொடூரம்\nசிபிஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்...\nReliance Jio | ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ\nகுடியரசுத் தலைவர், பிரதமருக்கு ர‌ஷ்ய அதிபர் புத்தாண்டு வாழ்த்து..\nஅனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nஇளவரசிக்கும் கொரோனா பாதிப்பு - வழக்கறிஞர் தகவல்\nகோவையில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்\nபால் தினகரனிடம் ரூ.100 கோடி முதலீடு குறித்து விசாரணை\nஜல்லிக்கட்டு ஆள்மாறாட்ட விவகாரம்: கோட்டாசியர் விசாரணையில் திடுக் தகவல்\nINDIA vs England: போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானம் உள்ளிட்ட முழுவிவரம்\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) முக்கியத்துவத்தை அளிக்குமா இந்த 2021 பட்ஜெட்\nஇலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/22041919/Rowdys-supporter-was-killed-when-the-cement-roof-collapsed.vpf", "date_download": "2021-01-23T18:21:32Z", "digest": "sha1:JV6YYA2HZJBFIONVAA6LO4QKCXKTG4MJ", "length": 17129, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rowdy's supporter was killed when the cement roof collapsed while trying to escape from enemies || எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி\nகொலையான ரவுடியின் ஆதரவாளர்கள்- எதிர் தரப்பினர் கத்தி, கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது தப்பி ஓட முயன்றபோது சிமெண்டு கூரை உடைந்து கீழே விழுந்து ரவுடியின் ஆதரவாளரான வாலிபர் பலியானார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 04:19 AM\nபுதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடியான இவர் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார். இதனால் அவர் மீது கூட்டாளிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.\nஇதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24), பாம் ரவி ஆகியோர் கடத்திச்சென்று தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினார்கள். கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. குற்றுயிரும், குலையுயிருமாக அவரை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட 8 பேரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில் திப்புராயப்பேட்டையில் திப்லான் கருமாதி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அவரது வீட்டில் கூடியிருந்தனர். அப்போது திப்லானின் ஆதரவாளர்களுக்கும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் தரப்பினருக்கும் நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது.\nஇருதரப்பினரும் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் உடைத்து சூறையாடப்பட்டன.\nசிமெண்டு கூரை உடைந்து சாவு\nஇந்த மோதலின்போது திப்லானின் உறவினரான திப்புராயப்பேட்டை சரவணன், குமரகுருபள்ளத்தை சேர்ந்த விமல்ராஜ் (23) ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டிச்சென்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க சரவணனும், விமல்ராஜும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.\nஅப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய ஒர்க் ஷாப் சிமெண்டு கூரை மீது ஏறி விமல்ராஜ் தப்பிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த கூரை உடைந்து கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே விமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், மணி மாறன், கிரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\nகுடும்பத் தகராறில் மகள் கண் எதிரேயே இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவியை கொலை செய்த இறைச்சி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.\n2. விபசார புரோக்கர் கொலை: லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தனர்\nவிபசார புரோக்கர் கொலையில் தொடர்புடைய லாரி டிரைவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.\n3. சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு\nஊர் நாட்டாண்மை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக 5 பேைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. பட்டுக்கோட்டையில் பயங்கரம்: தலையை துண்டித்து ரவுடி படுகொலை\nபட்டுக்கோட்டையில் தலையை துண்டித்து ரவுடி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\n5. சேல��்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண்\nசேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\n4. செங்குன்றத்தில் வங்கி கணக்கில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகள் செலுத்திய பெண்ணால் பரபரப்பு\n5. அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்த வாலிபரால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aathiye-anthamai-29/", "date_download": "2021-01-23T16:40:51Z", "digest": "sha1:R4YBDGD7UOU7QETGLR54FRMNVHVYKR54", "length": 27749, "nlines": 205, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Aathiye anthamai – 29 | SMTamilNovels", "raw_content": "\nவிஷ்வாவை பார்த்த நொடி சரவணன் எந்தளவுக்கு எரிச்சலுற்றான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nஅவனை ஊரை விட்டு அனுப்பிவிட்டோம் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் அவன் தன் வீட்டில், தன் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்வி எழ சரவணன் குழப்ப நிலைக்கு சென்றான்.\nஇந்த எண்ணம் ஒரு புறமிருக்க அவன் ஆதியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த கணமே சரவணன் பொறாமையில் சாம்பலானான்.\nஅதே நேரம் விஷ்வாவும் சரவணனை சீ���்றமாகதான் பார்த்திருந்தான். அவன் ஆதி இங்கே இல்லை என்று பொய்யுரைத்ததின் காரணம் இப்போது ஓரளவுக்கு விளங்கிற்று விஷ்வாவிற்கு.\nஆதியின் மீதான அவன் பார்வையிலேயே விஷ்வா அவன் எண்ணத்தை கணித்துவிட்டான்.\nவிஷ்வாவும் சரவணனும் பார்வையினாலேயே ஒருவரை ஒருவர் ஆழமாய் வெறுத்து கொண்டிருக்க ஆதி அவர்களின் எண்ண ஓட்டத்தை தடையிட்டபடி பேசினாள்.\n“நீங்க கெஸ் பண்ணது கரெக்ட் விஷ்வா… இவர்தான் சரவணன்… என் அத்தை மனோரஞ்சிதத்தோட பையன்” என்றவள் அறிமுகம் செய்ய விஷ்வாவின் முகம் கடுகடுவென மாறியது.\nஅதே நேரம் சரவணனை பார்த்தவள், “இவர் என்னோட ப்ஃரண்டு விஷ்வா” என்று சரவணனிடமும் விஷ்வாவை அறிமுகம் செய்வித்தாள்.\nசரவணன் ஒருவித அலட்சிய புன்னகையோடு,\n“ஒ… ப்ஃரண்டா சரி சரி… இருந்து சாப்பிட்டு போகச் சொல்லு” என்று உரைக்க,\nஆதி முன்வந்து, “இல்ல… சரவணன்… நான் இங்க இருக்கிற வரைக்கும் விஷ்வாவும் என் கூட இங்க தங்கி இருப்பாரு” என்றவள் சொல்ல சரவணன் கோபமானான்.\n“கண்டவங்கெல்லாம் இங்க தங்க வைக்க முடியாது… ஒழுங்கா அனுப்பி வை” என்றவன் மிரட்டல் தொனியில் சொல்ல,\n“பாத்து பேசுங்க சரவணன்… விஷ்வா என்னோட ப்ஃரண்டு” என்று ஆதி சினத்தோடு உரைத்தாள்.\nஇவர்கள் பேச்சுக்கிடையில் செல்லாமல் விஷ்வா கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க,\nசரவணனுக்கு ஆதியின் கோபம் ஒரளவுக்கு விஷ்வாவின் முக்கியத்துவத்தை புரிய வைத்தது.\nஅதற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து அவளிடம் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாமல்,\n“சரி.. அப்புறம் உன் இஷ்டம்” என்று வேண்டா வெறுப்பாய் சம்மதித்தான்.\nஆதி தயங்கிய பார்வையோடு, “அப்புறம் இன்னோரு சின்ன உதவி” என்று மெலிதான குரலில் அவள் கேட்க,\n” என்று புருவத்தை உயர்த்தி அவளை ஏறிட்டான்.\n“அது ஒண்ணும் இல்ல… விஷ்வாவை நீந்க உங்க ரூம்ல ஸ்டே பண்ண அலோ பண்ணனும்” என்று மெல்ல தன் எண்ணத்தை சொல்ல அவனோ ரௌத்திரமானான்\n“என்ன விளையாடிறிய.. அதெல்லாம் முடியாது” என்று ஆக்ரோஷமாய் அவளிடம் தன் மறுப்பை தெரிவிக்க,\nஆதி விஷ்வாவை தவிப்பாய் பார்த்தாள்.\n“நோ பிராப்ளம் ஆதி… சரவணனுக்கு எதுக்கு தொந்தரவு… நான் வேணா உன் ரூம்ல ஸ்டே பண்ணிக்கிறேனே” என்று ஒரே போடு போட ஆதி, சரவணன் இருவருமே அதிர்ச்சியாயினர்.\nஅவள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிப்புற சரவணனின் மு��த்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.\nவிஷ்வா மீது வெறுப்பின் உச்சத்திற்கே சென்றவன் எங்கே ஆதி அவனை தன் அறையில் தங்க வைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துவிட போகிறாளோ என்ற எண்ணத்தில் தானே முந்திக் கொண்டு,\n“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இந்த ரூம்லயே இருந்துட்டு போகட்டும்” என்றான்.\nஆதி பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “தேங்க் யூ சோ மச்” என்று சரவணனிடம் சொல்ல விஷ்வாவிற்குதான் பெருத்த ஏமாற்றம்.\nஅவன் முகம் வாட்டமுற ஆதி அவன் புறம் திரும்பி,\n“சரி விஷ்வா… நீ பிஃரஷாயிட்டு வா” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேற யத்தனித்தாள்.\nஅப்போது சரவணன் அவளை வழிமறித்து, “வந்ததும் சொல்லனும்னு நினைச்சேன்… நீ புடவையில ரொம்ப அழகா இருக்க.. அப்படியே தேவதை மாதிரி” என்று வழிந்து ஊற்றினான்.\nஅவன் அப்படி சொன்னதை கேட்டு ஆதிக்கு அதீத எரிச்சல் மூண்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் மௌனமாய் நிற்க,\nபின்னோடு இருந்த விஷ்வா, “ஆதிக்கு இப்படி எல்லாம் வர்ணிச்சா சுத்தமா பிடிக்காது.” என்று முந்திக் கொண்டு பதிலளித்தான்.\nசரவணன் கடுப்பாகி விஷ்வாவை முறைத்து கொண்டு போக அந்த நிலைமையை சமாளிக்கும் விதமாய் ஆதி இடைபுகுந்து,\n“விஷ்வா சும்மா விளையாட்டுக்கு சொல்றான்… அப்படி எல்லாம் இல்ல… அன் தேங்க்ஸ் பாஃர் தி காம்பிளீமன்ட்” என்று சொல்லிவிட்டு இயந்திரத்தனமாய் சிரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தால் போதுமென சென்றுவிட்டாள்.\nவிஷ்வாவிற்கோ ஆதி சரவணனிடம் நடந்து கொள்ளும் விதம் குழப்பமாய் இருந்தது. அது அவளின் இயல்பில்லையே என்றவன் மௌனமாய் யோசித்து கொண்டு நிற்க,\n“வந்தோமா… இரண்டு நாள் இருந்தோமான்னு கிளம்பி போயிட்டே இருங்க சொல்லிப்புட்டேன்” என்றவன் எச்சரிக்க,\n“சாரி… நான் வந்தது ஆதிக்கு சப்போர்ட்டா.. அப்படி எல்லாம் அவளை விட்டுட்டு கிளம்ப முடியாது” என்று முகத்திலறைந்தது போல் பதிலுரைத்தான் விஷ்வா.\n“நாங்க இத்தனை பேர் அவளுக்காக இருக்கும் போது உனக்கென்ன அவ்வளவு அக்கறை” என்று சரவணன் முறைத்து கொண்டு நிற்க,\n“நேத்து அவ வாழ்கையில வந்த உனக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது அவ கூடவே பிறந்ததிலிருந்து இருக்கிற எனக்கு அக்கறை இருக்காதா” என்று விஷ்வா குத்தலாய் பதிலுரைத்தான்.\n“இத்தனை வருஷமா கூட இல்லங்கிற காரணத்துக்காக எங்க உறவு இல்லன்னு ஆயிடுமா\nசரவணன் உதட்டை சுளித்தபடி, “உறவா” என்று கேட்டவன் ஆழ்ந்த பார்வையோடு,\n“உறவுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு… ஆதியோட அம்மா தன்னந்தனியா கஷ்டப்பட்ட போது இந்த உறவெல்லாம் எங்க போச்சு” என்று கேட்க சரவணன் சற்று தடுமாறினான்.\n“நீ எதுவும் தெரியாம பேசாதே… அத்தைதான் யார் உறவும் வேணாம்னு இந்த ஊரை விட்டு போனாங்க”\n“சோ.. இத்தனை வருஷமா அவங்க எங்க இருக்காங்கன்னு தேடல… இல்லயா ” என்று விஷ்வா சரவணனை தன் கேள்வியால் மடக்க அவன் பதில் சொல்ல முடியாமல் திக்கிதிணற விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.\n“சாரி சரவணன்… உங்க கூட பிரச்சனை பண்றது என் நோக்கம் இல்லை… நான் ஆதிக்காக வந்திருக்கேன்… தேவையில்லாம என்கிட்ட வம்புக்கு வராதீங்க” என்றவன் அழுத்தமாய் சொல்லிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியெறி விட,\nசரவணனுக்கு எங்கேயோ அவன் கேள்வியின் நியாயம் மனதை துளையிட்டது.\nஆனால் என்ன நடந்தாலும் ஆதி மட்டும் தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். அதன் முதல் முயற்சியாக வசந்தாவிடம் ரொம்பவும் நெருக்கமாக பழகி வேல்முருகன் தன்னுடைய நில சொத்து பத்திரங்களை எங்கு வைப்பார் என்ற விவரங்களை கேட்டறிந்தாள்.\nஅதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருக்க அடுத்த நாள் காலை வேல்முருகன்\nசரவணன்,மணிமாறனை அழைத்து கொண்டு கோவில் வேலை சம்பந்தமாக வெளியே போக ஆதி அந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டாள்.\nஅவள் வேல்முருகன் அறையிலிருந்த பெரிய மர பீரோவை திறந்து பத்திரங்களை எடுக்க செல்ல எண்ணிய போது விஷ்வா அவளை வழிமறிக்க கடுப்பானவள்,\n“நேரங்காலம் தெரியாம குறுக்க வந்த என் உயிரை எடுக்காதே விஷ்வா” என்று சொல்லி விட்டு அவனை கடந்து வர,\n“எனக்கு இங்க ரொம்ப போரடிக்குது… போன்ல வேற சிக்னல் இல்ல… எங்கயாவது வெளிய போயிட்டு வரலாம்” என்று கேட்டபடி அவளை பின்தொடர்ந்தான் விஷ்வா.\n“ஆமா… நான் என்ன டூருக்கா வந்திருக்கேன்… உன் கூட டைம் பாஸ் பண்ண… உதவி செய்யலன்னாலும் பரவாயில்ல… உபத்திரம் பண்ணாத விஷ்வா” என்று சொல்லியவள் மெதுவாக கதவை திறந்து\nஅவளின் நல்ல நேரம் சாவி பீரோவின் கதவிலேயே தொங்கி கொண்டிருந்தது. அதை பார்த்து ஆனந்தமாய் புன்னகையிக்க, விஷ்வாவும் பின்னோடு அந்த அறைக்குள் நுழைந்தான்.\n“என் பெரியப்பா ரூம்” என்றவள் அவனை உள்ள��� வர விட்டு கதவை மூடியவள்,\n“நீ ஸைலன்ட்டா இங்கயே நின்னு யாராச்சும் வர்றாங்களா பாரு” என்றவனிடம் பணித்துவிட்டு அவள் அந்த பீரோவை நோக்கி சென்றாள்.\n“இந்த திருட்டு வேலையைதான் முக்கியமான வேலை… முக்கியமான வேலைன்னு சொன்னியா இதுல நான் வேற உனக்கு காவலா இதுல நான் வேற உனக்கு காவலா” என்றவன் அவளை கேவளமாய் ஒரு பார்வை பார்க்க,\n“நீதானே எனக்கு சப்போர்ட்டா வந்திருக்கேன்னு சொன்ன… கம்முனு அங்கேயே நின்னு வாட்ச் பண்ணு” என்று சொல்லியபடி அவள் பீரோ கதவை திறந்து அதன் உட்கதவை திறக்க அந்த கொத்து சாவியில் ஒன்றொன்றாய் நுழைத்து திறக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.\n“ஹெலோ… இந்த மாதிரி வேலைக்கெல்லாம் என்னால சப்போர்ட் பண்ண முடியாது… அப்புறம் என் டிக்னிட்டி என்ன ஆகிறது” என்று கேட்டு விஷ்வா தோள்களை குலுக்க,\n“அய்யோ… நீ பேசாம உன் டிக்னிட்டியை தூக்கிட்டு வெளியே போயிரு… நானே பார்த்துக்கிறேன்” என்றவள் அவனை பார்க்காமலே சொல்லிவிட்டு தன் வேலையில் மும்முரமாக கவனிம் செலுத்தினாள்.\n“நல்லதுக்கே காலம் இல்ல” என்று புலம்பியபடி அவன் கதவை திறக்க\nஅப்போது மணிமாறன் நடந்து வந்து கொண்டிருப்பதை விஷ்வா பார்த்துவிட்டு மீண்டும் கதவை முடியவன்,\n“ஏ ஆதி… அந்த சரவணனோட அண்ணன் வர்றான்” என்று எச்சரிக்கை விடுக்க ஆதி பதட்டமாகி பீரோ கதவை மூடினாள்.\n“நாம மாட்ட போறோம்” என்று விஷ்வா சொல்ல ஆதி அவன் கையை பிடித்து கதவோரமாய் இழுத்து வரவும், அதே நேரம் மணிமாறன் அறைக்கதவை திறந்து உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.\nஆதி வேறவழியின்றி விஷ்வாவை இடித்தபடி நிற்க அவன் அப்போது கிசுகிசுத்த குரலில்,\n“சரவணன் மட்டும் நம்மை இப்படி பாத்தான்… அவன் நெஞ்சே வெடிச்சிடும்” என்று அந்த நிலைமையிலும் அவன் வேடிக்கை செய்ய அவளோ பதறி கொண்டு தன் கைகளால் அவன் வாயை மூடிவிட்டாள்.\nபின்னர் அவள் என்ன நடக்கிறது என்று கதவின் இடைவெளியில் பார்த்து கொண்டிருக்க விஷ்வா ஆதியின் அருகாமையை ரசித்தபடி நின்றிருந்தான்.\nஅந்த சமயத்தில் மணிமாறன் பீரோவின் கதவிலிருந்து சாவியை பார்த்து திகைத்து போய் நின்றான்.\n“இந்த சரவணனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல” என்று சொல்லிக் கொண்டவன் கதவை திறந்து பணத்தை எடுத்து எண்ணி தன் சட்டை பையில் வைத்து விட்டு சாவியை பூட்டி தன்னோடு எடுத்துச் சென்றான்.\nமணிமாறன் சென்றுவிட ஆதி பெருமூச்சு விட்டு, “தேங் காட்” என்றாள்.\n“நிச்சயமா இந்த மொமன்டுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகனும்” என்று சொல்லிய விஷ்வா ஆதியை பார்த்து வசீகரமாய் புன்னகையிக்க,\nதுணுக்குற்றவள் அந்த நொடியே அவனை விட்டு விலகி வந்தாள்.\nஅதோடு அவள் அதீத கோபத்தோடு,\n“உன்னாலதான் காரியமே கெட்டு போச்சு” என்று அவனை திட்டிக் கொண்டே அறையை விட்டு வெளியே செல்ல,\n“நீ என் பக்கத்துல அவ்வளவு நெருக்கத்தில நின்னதினால என் கண்ணியம் கூடதான் கெட்டு போச்சு” என்று அலட்டிக் கொள்ளாமல் உரைத்தான் விஷ்வா.\nஅப்போது முன்னே சென்று கொண்டிருந்த ஆதி அவன் வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியாகி,\n“திஸ் இஸ் டூ மச்” என்று கண்களை அகல விரித்து கோபப்பட்டாள் .\n“இட்ஸ் ஒ.கே ஆதி… நான் இதை பத்தி யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்… முக்கியமா சரவணன் கிட்ட” என்று சொல்லி அவன் குறும்புத்தனமாய் சிரிக்க,\n“விஷ்வா” என்றவள் கோபமாய் பல்லை கடித்தாள்.\nஅவன் புன்னகை ததும்ப, “யூ ஆர் இரிட்டிட்டிங் மீ… அதானே சொல்லப் போர” என்று அவள் வாக்கியத்தை அவனே உரைக்க,\n“உன்னைய” என்றவள் கடுப்பாக, “என்னைய… கம்மான் பினிஷிட் இட்” என்று விஷ்வா அவளை நெருங்கினான்.\n“நத்திங்… இட்ஸ் ஆல் மை பேஃட்” என்று சொல்லிவிட்டு அவனை பாராமல் அவள் கடந்து செல்ல,\n“ஆதி… உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்லு” என்றவன் அவள் காதில் விழும்படி உரைத்தான்.\n“அய்யோ உன் உதவியும் வேண்டாம் ஓண்ணும் வேண்டாம்… என்னை விட்டுடு” என்று அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தலையிலடித்து கொண்டு,\n“கருணா அங்கிள்… இவனை போய் எனக்கு துணையா அனுப்பி விட்டீங்களே… உங்களை சொல்லனும்” என்று புலம்பி தள்ளினாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/im-6/", "date_download": "2021-01-23T17:11:50Z", "digest": "sha1:YOWPC4QG6BFVDYJMB5W3TJBFRRZSWJ3N", "length": 24487, "nlines": 169, "source_domain": "www.smtamilnovels.com", "title": "IM-6 | SMTamilNovels", "raw_content": "\nசரண்யுவும் SNP-யும், குல தெய்வ வழிபாட்டுக்கென திருத்தணி சென்றிருந்தனர். திருக்கல்யாண கோலத்தில் இருந்த முருகனின் அருளினை பெற்று, மன நிறைவுடன், சென்னைக்கு புறப்படும்போது, இவர்களின் குடும்ப ஜோதிடரான ஸ்ரீனிவாச சாஸ்திரிகளை பார்த்துவிட்டு செல்லலாம் என, சரண் கூற, மனைவி சொல்லே மந்திரமாய் நரேன் திருத��தணியில் இருக்கும் ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்..\nஇவர்களை வரவேற்று , அமர வைத்து, ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், “என்ன தெரியணும் , என்ன கேக்கணும் , சொல்லுங்கோ “, என்று வினவ, “ஒண்ணுமில்ல மாமா… பெரியவளுக்கு எப்போ கல்யாணம் கூடி வரும்-னு தெரிஞ்சிக்கலாம்-னு….” சரண் இழுக்க.. அவர் ஜாதக புத்தகத்தை புரட்டினார்… ஐந்து நிமிட கூட்டல் கழித்தலுக்கு பிறகு, மெதுவாய் புன்னகைத்து..”இன்னும் ஒரே மாசத்துல கல்யாணமே முடியும், கவலையே படாதீங்கோ…, பொண்ணு மனசு போல் மாங்கல்யம் .. அடுத்த வாரமே சுபத்துக்கு நாள் குறிக்க, என்னை கூப்பிடுவேள், சந்தோஷமா\nபெண்ணை பெற்றவர்களுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்.. “ஆனா இன்னும் ஒரு வரணும் மேட்ச் ஆகலையே மாமா “ஆனா இன்னும் ஒரு வரணும் மேட்ச் ஆகலையே மாமா\n“எல்லாம் அதது வேகமா நடக்கும் பாருங்கோ…அப்பறம், இந்த நேரத்தை விட்டுடாதீங்கோ.. கட்டிக்க போறவன் ஜாதக பலன்தான், உங்க பொண்ணுக்கு பெரிய சப்போர்ட்-ஆ நிக்க போறது.., எதுக்கும் அட்டி சொல்லாம, நல்லதே நடக்கும்-னு நம்பி செய்ங்கோ”, நம்பிக்கை வார்த்தை கூறியவரிடமிருந்து விட பெற்று சென்னை கிளம்பினர் இருவரும்..\nபாஸ்கர் ஆதித்யா, பெயருக்கு ஏற்றவாறு உஷ்ணமாய் இருந்தான்… காரணம் அலுவலகத்தில் இருந்து வந்த செய்தி மற்றும் மெயில் அட்டாச்மெண்ட்-ல் வந்திருந்த கோர்ட் நோட்டீஸ்… காலையில் அலுவலகத்தில் இருந்து வந்தவன், அன்று ஓய்வு எடுக்க நினைத்து வீட்டில் இருக்க…, மாலை நான்கு மணிக்கு ஜெனரல் மானேஜர் அலைபேசியில் அழைத்து, விபரம் கூறியவர்.. வந்திருந்த நீதிமன்ற அறிக்கையின் விவரத்தை கூற… இதோ வீட்டில் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தான்..\nஇப்போதும் அவனுக்கு தெரியாது,இது சரண்யு-வின் அலுவலகத்தில் இருந்து வந்ததென.. அதே போல் இவ்விஷயம் SNP -க்கு தெரிய வேண்டாமென பாஸ்கர் கூறி இருந்தான்.. அம்மா அப்பா விற்கு என தனியான நேரங்கள் கிடைப்பதே அரிது. அதில் இது போன்ற சின்ன விஷயங்கள் குறுக்கிட வேண்டாம் என இவன் தான் SNP -க்கு தகவல் தருவதை தடுத்திருந்தான்.. தவிர நாளை அலுவலகத்திற்கு வந்தால் சொல்லி கொள்ளலாம் என்று இவன் சிந்தனை…\nஇவர்களின் வக்கீலை அழைத்து, என்ன செய்வது என்று ஆலோசனை செய்தான்.. அவரோ, “சார் இது மாதிரி பொது நல வழக்கெல்லாம் வர்றது சகஜம்.. நோட்டிஸ் கொடுத்த வக்கீலை பாத்து ���ொடுக்க வேண்டியதை கொடுத்து கரெக்ட் பண்ணினா போதும் சார்”, அவசர கதியில் எடுக்கப்படும் முடிவுகள், அரைவேக்காட்டுத் தனத்தில் முடியும் என்பதை இந்த ப்ரகஸ்பதிக்கு யார் கூறுவார் \n“சரி, அந்த வக்கீல என்னை வந்து பாக்க சொல்லுங்க”,\n“ஸார், அது அஃபென்ஸ் .. அவங்க வந்து பாத்து, உங்களை மிரட்டினதா நீங்க கம்பளைண்ட் கொடுக்க வாய்ப்பு இருக்கு-ன்னு அந்த லாயர் நினச்சா\n“நாம நேர போய், பப்ளிக் பிளேஸ்-ல பேசி பேரம் முடிக்கலாம்”…\n“அரேந்ஞ் பண்ணிட்டு கால் செய்ங்க “, என்று தொடர்பை துண்டித்தான்.\nசெவி வழியே வந்த மேலாளரின் தகவல், கோபத்தை தூண்டியிருக்க, மெயிலில் வந்த நீதிமன்ற அறிக்கையை மேலோட்டமாய் படித்தவன், கேஸ்\nசரண்யுசாயா-வின் அலுவகத்தில் இருந்து வந்தது என்பதையும், கல்பலதிகா சரண்-னின் ஜூனியர் என்பதையும் கவனிக்க தவறி இருந்தான்…\nபூட்டி இருந்த அலுவலகத்தின் வாயிலில் பாஸ்கர் ஆதித்யா நின்று கொண்டிருந்தான்.. நேரம் மாலை ஆறு முப்பது… இதுனாள் வரை அவன் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருந்ததில்லை. எந்த ஒரு வியாபார சந்திப்பு [அட.. மீட்டிங் பா] என்றாலும், அனைவரும் வந்த பின்னரே, அவனுக்கான அறையில் இருந்து புறப்படுவான்.. இப்போது…ஒரு கற்றை காகித்திற்காக…உஷ்….அவனுக்கிருந்த கோபத்திற்கு அவன் நகங்கள் மொத்தமும் இரையாகி இருந்தது… சற்று நேரம் போனால், விரல்களையும் கடித்து துப்பி இருப்பான்.. அதற்குள், கல்பலதிகா வந்து அவன் கைவிரலை ரக்ஷித்தாள். இடம் : கல்பலதிகா-வின் தோழியின் அலுவலகம்.\n“ஹலோ. சார்”, என்று முகமன் உரைத்தவாறே, அலுவலகத்தை திறந்தவள், “ப்ரெண்ட் ஆறு மணிக்குள்ள யாரையாவது அனுப்பி கதவை திறந்து வைக்கிறேன்-ன்னு சொன்னாங்க.. ஆனா பாருங்க, அவ கொஞ்சம் பிஸி ஆயிட்டா.. அதான் ஆறேகால் வரைக்கும் வெய்ட் பண்ணி பாத்துட்டு இப்போதான் பத்து நிமிஷம் முன்னாடி எனக்கு போன் பண்ணினா. நல்ல வேளையா,எனக்கே இங்க வேலை இருந்ததால நேரா வந்துட்டேன் “, இடைவிடாது பேசுபவளை பார்த்து ”ஒரு சாரி கூட கேக்கனும்-ன்னு தோணலை”, சுத்த மேனர்ஸ் தெரியாத பொண்ணு” – என நினைத்து பாஸ்கர் ஆதித்யா கொதித்துக் கொண்டு இருக்க,\nஅவளோ, “ப்ளீஸ் உள்ள வாங்க “, என்றாள், கூலாக…\nபாஸ்கர் ஆதித்யாவிற்கோ முகம் ஜிவுஜிவுத்தது… “எங்கம்பெனி மேல கேஸ் போட்டுட்டு எனக்கே வெல்கம்மா\nமனம், இத்தனை நேரம் காத்திருக்க வைத்ததற்கு [ஒரு 10 – 15 நிமிஷம்.. அதுக்கே….\nபழிவாங்க, சே சே.. அதெல்லாம் வேனாம், கொஞ்சம் பதற வைச்சா போதும்..என்று நினைத்து….\n“நீங்க எத்தனை வருஷமா ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கீங்க”, அதிகாரத்துடன் கேட்க.. அதுவரையில் அமைதியாய் பேசிய கல்பா, நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்..\n”, இலகுவாய் கேட்டாலும் பார்வை அவனை அளவெடுத்தது… “ம்ம். நல்லாத்தான் இருக்கான்… எதோ கேஸ் பத்தி பேசணும்-னு சொன்னாங்க.. இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ் கேட்டுட்டு, வர சொல்லி இருக்கலாமோ\n“உங்கள டீ-பார் பண்ணலாம் – ன்னுதான் “, என்ற குத்தல் பேச்சில் , இவள் அமைதியும், பொறுமையும் காற்றில் போக….”எனக்கு தெரிஞ்சு அப்படி ஒரு வாய்ப்பு இல்ல… மோரோவர், என்னை எப்படியாவது மாட்டிவிட நினச்சா.. .. இந்த பூச்சி காமிக்கிற வேலை-லாம் வேண்டாம். கோர்ட் கூண்டு-ல நிக்க வச்சிடுவேன்..ஒகே”, இடக்காய் கேட்டாள். சரியாக அந்த நேரத்தில். அஸ்வினி தேவதைகள் “ததாஸ்து”, என்றன..\n“யூ ப்ளடி … நான் யார் தெரியுமா\n “, “இப்பதான் கண்டவங்கெல்லாம் வர்றாங்களே….”, சர்வ அலட்சியமாய் சொன்னவள்., மேல்பார்வையில் கேலியாய் நோக்கி அவனுக்கும் கேட்குமாறு முணுமுணுத்தாள், “ஆனா, செக்யூரிட்டிய கானோமே….\n “, என்ற பாஸ்கர் ஆதித்யா-க்கு …. மனதிற்குள் கல்பலதிகா “இல்ல சுண்டல்”, என கவுன்ட்டர் கொடுத்தாள். ஆனால், முகமோ பால் வடிந்தது..அப்படி சட்டென முகபாவம் மாற்றியிருந்தாள். காரணம் அவளுக்கே இது அதிகப்படியாய் தெரிந்தது. யாரிவன் என்று தெரியாமல் இவ்வளவு பேச்சு ஏன் என்பதாய்.. ஒரு எண்ணம்.\n”…சொன்னவன் குரலில் கோபம் குறைந்திருந்தது., ஆர்வம் எட்டிப்பார்த்தது….\n“நான் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டல்லாம் ரொம்ப பேச மாட்டேன்.. கேஸ் பத்தி தான பேச வந்தீங்க, விஷயம் சொன்னா நல்லா இருக்கும் ”, பதிலும் அதே அய்யோபாவம் குரலில்..\n“ஹா, “, அதிர்ந்த பாஸ்கர் ஆதித்யா.. ரொம்ப பேச மாட்டாளாமா, இதுதான் உங்க ஊர்ல கம்மியான பேச்சா, இதுதான் உங்க ஊர்ல கம்மியான பேச்சா – மைண்ட் வாய்ஸ் தானாகவே பேசியது. அவளின் நாடகத்தில், குரலை தேட வேண்டியதாயிற்று அவனுக்கு… “க்க்க்க்கும்… ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட – மைண்ட் வாய்ஸ் தானாகவே பேசியது. அவளின் நாடகத்தில், குரலை தேட வேண்டியதாயிற்று அவனுக்கு… “க்க்க்க்கும்… ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட”, பேச்சு ஒருமையில்…உரிமையாய், அவனையும் அறியாமல்.\n, இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஏதோ தாதா கூட்டத்துல நிக்கற ஃபீல் வந்ததா, சரி சத்தம் அடங்கட்டும், ஏன் எனர்ஜி வேஸ்ட் பண்றதுன்னு… ஒரு முன் யோசனை…”\nஇப்பொழுது முழு சுவாரஸ்யமாய், “ஆஹான்..”, உதிர்த்தவன் இதழோரம் புன்னகையின் சாயல்..\nஇவளுக்குமே, அவனின் ஆஹான்-னில் சிரிப்பு வந்தது. “இன்னும் நீங்க வந்த விஷயத்தை சொல்லல”, நீட்டி முழக்கினாள், அவளுக்கே தெரிந்தது, இவன் அருகாமை வசமிழக்க வைக்கிறது என..\n“இப்போ இது ஒரு இன்ட்ரோ -வா இருக்கட்டும்… நாளைக்கு மறுபடியும் பாக்கலாமா “, மந்த கசமாய் புன்னகைத்து கேட்பவனிடம் மறுக்க மனமின்றி தலை தன்னிச்சையாய் ஆடியது…\n“தேங்க்ஸ்”, சொல்லி கிளம்பியவன் மனது, “டேய்.. நீ வந்த வேலை என்ன செய்யற வேலை என்ன ”, என்று நொட் டென்று மண்டையில் கொட்ட…. அதை அந்நியனாய் ஒதுக்கி…. ரெமோவானான்… நம் பாஸ்கர் ஆதித்யா … அவன் நினைப்பில் கன்னாபின்னா வென கவிதை கொட்டியது …\nலிப்ஸ் ஜெல்லி”, என்று ஜொள்ள, “அட… கவிதை…” என்று அவனை அவனே ஷொட்டி கொள்ள…\n“டேய்.. அடங்குடா.. இவ்ளோ கேவலமான கவிதைக்கு ஷொட்டு வேறயா”, மனசாட்சி.. காறி துப்பியது. [ யப்பா.. இந்த மனசாட்சிங்களை ஆஃப் பண்ட்ற ஆப்.. ஒண்ணு கண்டுபுடிங்கப்பா…ஒரு கவித சொல்ல முடியல..(டேய்ய்ய்ய்..).]\nபாஸ்கரின் வீட்டில், அவனது கணினியில், பாஸ்கர் படிக்கவென திறந்து வைத்திருந்த நீதிமன்ற அறிக்கை …\n” உங்கள் SIPCOT தொழிற்சாலையில் தயாராகும் மருத்துவ உபகரணங்கள், குறிப்பிட்ட அளவிற்கு மேல் ரசாயனத்தை வெளியிடுவதால், அவை உபயோகிக்க தரமில்லாதவை என்றும் உடனடியாக தடை விதிக்குமாறும் மனுதாரர், கூறி இருப்பதால், இவ்வறிக்கை கண்ட 15 நாட்களுக்குள், பதில் மனு தாக்குதல் செய்யுமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள் “\nஅதிதி சந்த்யா அந்த மகப்பேறு மருத்துவமனையில், பிறந்து சில நிமிட நேரங்களே ஆன, ஸ்ரத் என்ற அந்த குறை பிரசவ குழந்தைக்கு, வெண்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவியை, பொருத்தும் முயற்சியில் இருந்தாள்.. குழந்தையை அதன் அம்மாவிடம் இருந்து அறுவை சிகிச்சை மூலம் பிரித்திருந்தனர்.. அவர்கள் கணித்தது போலவே.. 20 சென்டிமீட்டர் நிலமே இருந்தது அச்சிசு… எடை 350 கிராம் களுக்கும் குறைவே.. சற்று நேரம் மூச்சு விட முயற்சித்த சிசு , சிறிது நேரத்திலேயே தடுமாற ஆரம்பிக்க … வெண்டிலேட்டர் ��தவியை நாடினர்…\nஅதற்கு … அங்கு இருப்பதிலேயே மிகவும் சிறிய ட்யூப் தேவைப்பட்டது…20 கிண்டி மீட்டர் குழந்தைக்கு ஏற்றாற்போல், அதிக அழுத்தமில்லாத, மிகவும் மெல்லியதான குழாய் தேவை… ஹப்பா .. நிம்மதி.. கிடைத்துவிட்டது…. அக்குழாயின் மேலுறையை பிரித்து, அச்சிசுவிற்கு பொருத்தும் சவாலான வேலையை தொடங்கினாள்…\nமேலுறையில்…… SNP -யின் SIPCOT முகவரி …… தயாரிப்பாளர் என்ற வரியின் கீழ் இருந்தது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120810/news/120810.html", "date_download": "2021-01-23T16:42:47Z", "digest": "sha1:XV6G7MFKIKE5MBWKSRPL3MHO3Y62SAFY", "length": 9676, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nவேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…\nசேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), தொழிலாளி. இவரது மனைவி சஞ்சினி (19). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.\nஇந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மணிகண்டன் வீட்டில் இருந்து சஞ்சினியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் கையில் கத்தியுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சஞ்சினி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.\nஉடனே அவர்கள், சஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சஞ்சினியின் கழுத்தை அறுத்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பதும், ஆசிரியர் பயிற்சி படித்து வேலை கிடைக்காததால் பேரணாம்பட்டில் உள்ள செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து சந்திரசேகரனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nசந்திரசேகரன் வேலை செய்த தொழிற்சாலையில் சஞ்சினியின் அண்ணி சித்ரா வேலை செய்து வந்தார். அவரை பார்க்க அடிக்கடி தொழிற்சாலைக்கு வந்து சென்றபோது சஞ்சினிக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் வேறொருவரை சஞ்சினி திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் அகதி முகாமுக்கு வந்து, ஏன் என்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாய் என்று சஞ்சினியிடம் கேட்டார். அதற்கு அவர், வீட்டுச்சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டேன். என்னை மறந்துவிடு, இனி போன் செய்தோ, நேரில் வந்தோ தொந்தரவு செய்யாதே என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், எனக்கு கிடைக்காதவள், இன்னொருவருடன் வாழக் கூடாது என கத்தியால் சஞ்சினியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87408/Headlines-of-the-day", "date_download": "2021-01-23T17:04:05Z", "digest": "sha1:7BPAUBHWU4BPDSBQHVUO4RLB7VGCCZJU", "length": 11287, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்! | Headlines of the day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இ���்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர். புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிப்பு.\nநிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி. பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு.\nவங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. தமிழகம், புதுவையில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்பு.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 41 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்.\nஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 7,800 கன அடி நீர் திறப்பு. ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.\nபூண்டி நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. மதுராந்தகம் ஏரியும் நிரம்பும் தருவாயில் இருப்பதாக அறிவிப்பு\nவெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 ஆயிரம் வாத்துகள் உயிரிழப்பு. காட்பாடியில் 2 ஆயிரத்து 500 நாட்டுக்கோழிகள் நீரில் மூழ்கின\nதிருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா நடைபெறுவதையொட்டி கட்டுப்பாடுகள் அமல். வெளியூர் பக்தர்களும், வாகனங்களும் ஊருக்குள் நுழைய தடை விதிப்பு\nடிசம்பர் மாதத்திற்கான பொதுமுடக்க தளர்வுகள். ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசிக்கிறார்\nநடப்பாண்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு. மத்திய, மாநில அரசுகள் கூட்டணியாக துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nபுயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவக் கலந்தாய்வு வரும் 30 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.டிசம்பர் 10ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் பேரணி டெல்லியை அடைந்தது. போராட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சர் கோரிக்கை. பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு.\nவிருத்தாசலம் கிளைச் சிறையில் இறந்தவர் உடல் 23 நாட்களுக்குப் பிறகு மறுபிரேத பரிசோதனை. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம்\nஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிசாதே சுட்டுக் கொலை. இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு.\nஇந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டிய ஆஸ்திரேலியா.\nசாலைகளில் திரண்ட மாரடோனா ரசிகர்கள் - கால்பந்து நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி\nஉடற்தகுதியை நிரூபிக்க ரோகித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலைகளில் திரண்ட மாரடோனா ரசிகர்கள் - கால்பந்து நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி\nஉடற்தகுதியை நிரூபிக்க ரோகித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T18:05:10Z", "digest": "sha1:E2NIMJH5VKRGD6V2ZUEX6FFTA4T4PPOY", "length": 9120, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகாராஜபுரம் சந்தானம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nசாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் ��ுறித்தே அமைந்தவை. ..‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல மீனாட்சி அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும்… அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது. நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு…\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nகொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nஆதிசங்கரர் படக்கதை — 9\n‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”\nஎழுமின் விழிமின் – 26\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-01-23T16:32:11Z", "digest": "sha1:IV74LKG67Y66WALMKITPPLWRA6ZEDIU6", "length": 24277, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெளியுறவுத்துறை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்\nஇந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்… தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் – இராணுவ மயமாக்கப் பட்ட சூழல், திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும், மதமாற்றம்… முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. அந்த அமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை… இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்….\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nதனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார் “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன… தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்…\nதிரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி\nதமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமி���லும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன\nபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை\nஇதுவரை எந்த நாடும், எந்தத் தலைவரும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. சாதாரணமாக தேர்தல் முடிந்தபின் பதவியேற்றுக்கொள்வது என்பது ஒரு உள்நாட்டு நிகழ்ச்சியாக மட்டுமே கருதப்பட்டுவரும் நிலையில், அண்டைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்ததன் மூலம் உலக நாடுகள் அனைத்தையும் பாரதத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வைத்திருக்கிறார் மோதி. இதன் மூலம் தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக முன்னிறுத்தியுள்ளார்… தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் தலமைச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மோதி அரசு செயல்படும் என்பது என் கருத்து. பாரதத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உலக அளவில் பாரதத்தின் நிலை உயரும் என்பது நிச்சயம்.\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஐ டி வேலைக்கு வருபவர்கள் கடும் உழைப்புக்கும் நடுவிலும் சமையல் செய்து பாத்திரம் கழுவி கார் ஓட்டி கார் கழுவி கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வாழ்ந்து கொள்வதில்லையா என்ன இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம் இவர்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துரைத்தனம்…. இந்தியாவில் இருந்து வேலையாட்களை அழைத்து வரும் உரிமை இவரைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உண்டு. அதை எவருமே முறையாகப் பயன் படுத்திக் கொள்வதில்லை. பிரிட்டிஷ் கால எச்சமாக நாம் அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவைக்கேற்ற சொகுசு வாழ்க்கைகளை அளிக்கிறோம்…. நேர்மையும், உறுதியும் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல் திறனும் சிந்தனைத் தெளிவும் தீர்க்க தரிசனமும் கூடிய தலமை இந்தியாவுக்கு அமைய வேண்டும். அது அமைந்த��� ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஊழலில்லாத நேர்மையான துணிவான பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு வாய்த்து விட்டால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது தானாகவே மரியாதை பிறக்கும். இந்தியாவின் மீது நல்லெண்ணமும் உயர் அபிப்ராயமும் ஏற்படும். இந்தியர்களும் மதிக்கப் படுவார்கள்….\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஅமெரிக்க அரசாங்கம் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வற்புறுத்தும் ஒரு கருவியாக, இந்தியாவின் கைகளை முறுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைதை பயன் படுத்தியுள்ளதா அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது…. அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது…. அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது …. இந்தியாவின் பலவீனங்கள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் பேசுவதினால் இந்தியா என்னும் ஒரு மாபெரும் தேசத்திற்கு இருக்கும் சுய மரியாதையையும் கவுரவ்த்தையும் மறுத்து விட முடியாது. இங்கு அவமரியாதை செய்யப் பட்டிருப்பது தேவயானி என்றவொரு தனி நபர் கிடையாது. இந்தியா என்னும் ஒட்டு மொத்த தேசமும் அவமானப் படுத்தப் பட்டதாகவே கருதப் படும்….\nவங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்\nஅடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டித்தனமான சட்ட திட்டங்கள், மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டெழுந்த கிழக்கு வங்க மக்களை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பாக் ராணுவத்திற்��ு சொல்லப்பட்டது என்ன என்றால் இஷ்டப்படி கற்பழியுங்கள், கொலை செய்யுங்கள். சிறுவர் சிறுமியர் எந்த வித்யாசமும் பார்க்காதீர்கள். இந்துக்களை கற்பழித்து கொன்றால் மேலும் பதக்கங்கள், பரிசுகள், கொள்ளையடிக்கும் சொத்துக்களை நீங்களே அனுபவியுங்கள் என்றெல்லாம் யாஹியா கானும், ஜெனரல் டிக்கா கானும் உத்தரவிட்டார்கள். கொலை செய்வதையும் ,கற்பழிப்பதையும் செய்முறையோடு மதராசாவில் பயிற்று வைத்தார்கள். உள்ளூரில் வெறி பிடித்த அடிப்படைவாதிகளையும், கொலைகாரர்களையும் இணைத்துக்கொண்டார்கள். வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற ரஜாக்கர்களின் வெறியாட்டம் ஆரம்பித்த கதை இது. உருது பேசும் பாகிஸ்தானிய அடிப்படைவாத முஸல்மான்கள் நாடெங்கிலும் கொள்ளை, கொலை , வன்முறை வெறியாட்டங்களோடு கற்பழிப்புக்களை கூட்டம் கூட்டமாக செய்தனர். அவர்களின் காட்டுமிராண்டித்தனமான பாலியல் இச்சைகளுக்கு லட்சக்கணக்காண இந்து பெண்களும், சிறுமியர்களும் , பெளத்த ,சிறுபான்மை இஸ்லாமிய பெண்களும் ஆளாயினர்.\nரஜாக்கர்கள் என்பவர்கள் வங்க தேச வரலாற்றில் துரோகிகள் என பொறிக்கப்பட்டது இப்படித்தான். பாரதத்திற்கு இஸ்லாமிய வெறியர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல் தாள முடியாமல் அகதிகளாக 30 லட்சத்திற்கு மேல் மக்கள் குவிந்தனர். இத்தனையையும் யாரோ சொல்லவில்லை. இனப்படுகொலைக்கு எதிரான மனித நேய மன்றத்தில் சாட்சியமளித்தவர்களின் சாட்சிகளிலிருந்தும் ,ஆவணங்களில் இருந்தும் சொல்லப்படுகிறது\nஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nகோவை புத்தகக் கண்காட்சி 2010\nதமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5\nஇலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nரமணரின் கீதாசாரம் – 2\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nபாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nமாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..\nஎழுமின் விழிமின் – 27\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/631882/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T17:00:16Z", "digest": "sha1:7T433AN4WBOOV6TGX7VKR6G53MHALGDF", "length": 11246, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "புத்தம் புது பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா, ஊழலா?..பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?: கமல்ஹாசன் விமர்சனம் | Dinakaran", "raw_content": "\nபுத்தம் புது பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா, ஊழலா..பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா..பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா\nசென்னை: புத்தம் புது பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா இல்லை ஊழலா என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கின்றன. மாலை 6 மணிக்கு துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை தொடர்வதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் அவலமும் தமிழகத்தில் அரங்கேறுகிறது. தமிழக அரசு புதிதாக போக்குவரத்திற்கு அளித்த புதிய பேருந்துகளின் உள்ளே மழை நீர் ஒழுகுவதும் பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மழை காலங்களில் தமிழகத்தில் இருக்கும் பேருந்துகள் மோசமாக ஒழுகுவதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு புத்தம் புது பேருந்து விட்டிருக்கிறது. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, பயணிகள் குடை பிடித்து உட்கார்ந்திருக்கின்றனர். பேருந்துக்குள் ஒழுகுவது மழைநீரா, ஊழலா. பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா. பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா\nபரபரப்பான சூழலில் பேரறிவாளன் ���ழக்கறிஞர் தமிழக கவர்னருக்கு கடிதம்\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nமாமூல் தராத பெண்ணுக்கு மிரட்டல்\nகிராமசபை கூட்டத்தை நடத்த அ.தி.மு.க அரசு முன்வரவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்\nபதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\nஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..\nசில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..\nதமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க சதி: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது புகார்..\nஸ்டாலினை முதல்வராக்கினால் அனைத்து பிரச்னையும் தீரும்: டிஆர்.பாலு பேச்சு\nசென்னை அடுத்த மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு..\nவிரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்ப்பு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு..ஓ.பி.எஸ் டுவிட்.\n7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறேன்\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது..\nதலைமைச் செயலகத்தில் இருந்தப்படி காணொலி மூலம் நேற்று பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகளை 15 நாட்களில் முடிக்க கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2010/04/", "date_download": "2021-01-23T17:25:15Z", "digest": "sha1:PI2VFC6THDUGAQH3AVCIQ34D2FADL42E", "length": 35067, "nlines": 251, "source_domain": "pamaran.wordpress.com", "title": "April | 2010 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nகொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யார்\nதமிழாய்ந்த தமிழர்களின் தலையாய கவலையான திருட்டு வி.சி.டி சமாச்சாரத்துக்கு முடிவுகட்ட தமிழக அரசு அதீத அக்கறையோடு மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது.\nதிருட்டு வி.சி.டி விற்பவர்கள் மீதும் போட்டுக் காண்பிப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்ற அறிவிப்பு சினிமாக்காரர்களுக்கு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. ஏற்கெனவே படம் பார்த்த தண்டனையில் இருப்பவர்களுக்கு மற்றுமொரு தண்டனை எதற்கு என்கிற பரிதாப உணர்ச்சியின் விளைவாக பார்ப்பவர்கள் மீதும் அந்தச் சட்டம் பாயும் என்று சொல்லாமல் விட்டார்கள்.\nதிருட்டு வி.சி.டி. விற்றால் குற்றம்…… போட்டுக் காண்பித்தால் குற்றம்…… வைத்திருந்தால் குற்றம்….. என்பதற்கெல்லாம் அவசரச் சட்டம் போடுகிற அரசு, அப்படியே கையோடு கையாக…….. கண்ணில் தென்பட்ட படங்களில் இருந்தெல்லாம் சகட்டுமேனிக்கு ”சுட்டு” படம் எடுப்பவர்கள் மீதும் பாய்வதற்காக ”கதைத் திருட்டுச் சட்டம்” ஒன்றைக் கொண்டு வந்தால் நல்லது.\nஅப்படிக்கிப்பிடி நடந்துடுச்சு……… தமிழக மக்கள் திரையுலகினரை விட பலமடங்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தத் தயாரா இருக்காங்க அப்பூ. அதையும் ஒரு ஓரத்துல கவனத்துல வெச்சுக்கங்க ராசா.\nகாஞ்சீபுரம் கோயிலில் வைத்தே சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிப்பேருக்கு மேல் பல்டியடித்து “விசுவாசத்தை”க் காட்டிவிட்டார்கள்.\n”கடவுளென்ன ஐ விட்னசுக்கா வரப் போகிறார்” என்கிற ”நியாயமான” பகுத்தறிவுப் பார்வையில் மீதிப்பேரில் எத்தனை பேர் குட்டிக்கரணம் போடப் போகிறார்களோ” என்கிற ”நியாயமான” பகுத்தறிவுப் பார்வையில் மீதிப்பேரில் எத்தனை பேர் குட்டிக்கரணம் போடப் போகிறார்களோ\nஎனக்கென்னவோ நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம்….. அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம்…. ஏறிக்கொண்டே போகும் பணவீக்கம்…… இவற்றாலெல்லாம் மனம் நொந்து நூடுல்சாகிப் போய் சங்கரராமனே கத்தியின் மீதோ….. வீச்சறிவாளின் மீதோ தானாக சாய்ந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.\nஎதற்கும் சாட்சாத் அந்த வரதராஜபெருமாளுக்கே ஒரு சம்மன் அனு���்பி சாட்சிக்கு வரவழைத்தால் சகலத்தையும் அட்சரம்பிசகாமல் சொல்லிவிட்டுப் போகிறார். .தீர்ந்தது பிரச்னை.\nஅடப் போங்கப்பா……. உங்குளுக்கு வேற வேலையில்லே\nதனது சந்ததி பாதிக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்க அந்தப் பெண்மணி ஒரு “அமைதிப்படையை” அந்தக் கண்ணீர்த் துளி தீவிற்குக் கூட்டிப் போகிறாள். மத்திய அரசின் முழு ஆதரவும் அந்தப் படைக்கு கொடுக்கப்படுகிறது. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தமிழர்கள் அவர்களுக்கு ஆரம்பத்தில் துணை நிற்கிறார்கள். பிற்பாடு போகப் போக அது அமைதிப்படை அல்ல அட்டூழியப்படை என்று அறிந்ததும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.\n”நாங்கள் எதைச் செய்தாலும் தேசபக்தியின் பேரால் நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மறுத்தீர்களோ தடா, பொடாவைப் போல சித்ரவதைதான் உங்களுக்கு” என்கிற ரீதியில் கூட்டிப்போகும் தமிழர்களிலேயே சிலரைப் போட்டுத்தள்ளுகிறான் சரத்பொன்சேகா சாயலில் இருக்கும் ராணுவ தளபதி. அடக்குமுறையின் காரணமாக வேறுவழியில்லாமல் அந்த அராஜகக் கூட்டத்தோடு பயணத்தைத் தொடர்கிறார்கள் கூட்டிச் செல்லப்படும் தமிழர்கள்.\nபோகும்போதே கண்ணிவெடிகளைப் போல மறைந்திருக்கும் புதைமணலில் சிக்கி புதையுண்டு போகிறார்கள் சிலர்.\nதாங்கள் உண்டு……. தங்கள் வாழ்வுண்டு என்று வாழும் அந்தத் தீவின் மக்களை நவீன ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவிக்கிறது ராணுவம். ரத்தத்தில் குளிக்கிறது அந்தத் தீவு. அத்தீவின் மக்களது துயரம் கண்டு துடிக்கிறார்கள் தெரியாமல் துணை போன தமிழகத் தமிழர்கள். அம்மக்களோ தாங்கள் வறுமையில் வாடினாலும் தங்களை வழிநடத்தும் தலைவன் மீது மாறாக் காதலும், நேசமும் கொண்டு “வாழ்ந்தாலும் உன்னோடு….. வீழ்ந்தாலும் உன்னோடு” என்று இறுதி யுத்தம் வரை துணை நிற்கிறார்கள். யுத்த நியதிகளை மீறி குடிநீரில் விஷம் கலந்து படைத்தளபதிகளைக் கொன்றழிக்கிறார் அப்பெண்மணி..\nபழங்குடித் தமிழர்களது போராட்ட நியாயம் உணர்ந்து சகல ஒடுக்குமுறைகளையும் மீறி அவர்களோடு இணைகிறார்கள் தமிழர்கள். பழிவாங்கும் மூர்க்ககுணம் தீராத அப்பெண்மணி தலைவனைக் கொல்வதோடு மட்டுமன்றி பல்லாயிரம் பேரை முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய துணைபோகிறாள்..அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ராணுவத்தினரைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.\nநடந்து முடிந்த அந்த அநீதியான யுத்தத்தில் மிச்சம் இருப்பது முகாம்களில் வாடும் தமிழர்கள் போக சிறுவர் சிறுமிகள் மட்டுமே. அந்தத் தீவின் மக்களது தார்மீக நியாயங்களுக்குத் துணை நிற்கும் வகையில் தமிழகத் தமிழர்களின் குறியீடாகக் காட்டப்படும் தலைவன் மிஞ்சிய சிறுவனை நெஞ்சில் சுமந்தபடி காட்டுக்குள் சென்று மறைகிறான்.\nஅந்நிய ராணுவத்தின் துணை கொண்டு வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டாலும் “பயணம் தொடரும்” என்கிற டைட்டிலோடு முடிவடைகிறது 1000 இல் ஒருவன் “திரைப்படம்”.\nபடத்தைப் பார்த்துவிட்டு அல்லது கதையைக் கேட்டுவிட்டு…….\nகாட்டப்படும் தீவு வியத்நாம் பக்கம் உள்ள தீவாக இருக்காது என்றோ …..\nஇந்த நாட்டுப் பெண்மணிக்குத் துணை நிற்கும் ராணுவ தளபதி அழகம்பெருமாள் பொன்சேகா சாயலில் இருக்கிறார் என்றோ……\nகுவாட்டரும்…… கோழிபிரியாணியுமாய் உழன்றாலும் அந்த உழைக்கும் மக்களின் மனதில் புலி இருக்கிறது என்றோ…….\nஅநீதியாய் தோற்கடிக்கப்பட்ட மக்கள் இன்றில்லாவிட்டால் என்றாவது கிளர்ந்து எழுவார்கள் என்றோ……\nஎல்லாம் உங்களுக்குத் தோன்றினால் அதற்கு செல்வராகவன் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்.\nநமது மனப்பிராந்தி மனவிஸ்கிக்கெல்லாம் அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்.\nஆனாலும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி……..\nபழிவெறி அடங்காமல் அப்பாவி மக்களைக் கூட கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யாராக இருக்கலாம் என்பது தெரிந்தவர்கள் எழுதி அனுப்புங்கள்.\nகுலுக்கல் முறையில் ”பரிசு” கொடுக்கக்கூடும் “தமிழக அரசியல்”.\nநன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ்\nபயணக்கட்டுரை என்றாலே வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததைதான் எழுதவேண்டுமா என்ன\nவேகாத வெய்யிலில் வெந்து ஊர் ஊராய் அலைந்ததெல்லாம் பயணம் ஆகாதா அப்படித்தான் அலைந்தேன் கடந்த வாரம். அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொல்கிறேன் இந்தவாரம். முதலில்…….\nதிருநெல்வேலிக்குக் கிளம்புகிறேன் என்றதுமே “மறக்காம கம்பளி எடுத்துக்க…… குளிர் தாங்காது” என்றார்கள். திருநெல்வேலியில் வண்டி நின்றபோது குறட்டை விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு……. வள்ளியூர் போய் இறங்க வேண்டியதாயிற்று. கூட வந்த நண்பர்கள் கு.செ.வும் அன்பழகனும் என்னைவிட ”சுறுசுறுப்ப��னவர்கள்” என்கிற உண்மை அப்போதுதான் புலப்பட்டது. ஒருவழியாக வள்ளியூரில் இருந்து மீண்டும் ரயில் பிடித்து திருநெல்வேலி போய் இறங்கியதும்தான் நண்பர்கள் கம்பளி எடுத்துக்கச் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. மாலையில்தான் மணிவிழா.\nஇலக்கிய வட்டார நண்பர்களால் நேசத்துடன் “தொ.ப.”என்றழைக்கப்படும் தொ,பரமசிவன் அவர்களுக்கு. எனக்கு மிகவும் அதிர்வூட்டிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.ப.\n”அறியப்படாத தமிழகம்”, “பண்பாட்டு அசைவுகள்”, “சமயங்களின் அரசியல்” என எண்ணற்ற நூல்களை எழுதியவர்……\nமனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்…..,\nசமூக ஆய்வாளர் என ஏகப்பட்ட முகங்கள் உண்டு தோழன் “தொ.ப” வுக்கு.\nஅப்படிப்பட்டவரது மணிவிழாவில் கலந்து கொள்ள இந்தச் சிறுவனும் (அட நான்தாங்க….) அழைக்கப்பட்டது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு.\nதமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை பற்றி அரிச்சுவடியாவது அறிந்தவர் என்று அர்த்தம்.\nதமிழ்ப் பேராசிரியர் என்றால்…… உயிரே போனாலும் அவர்களைக் கொச்சைப்படுத்தாதவர் என்று அர்த்தம்.\nதமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பெற்ற பெண்களையே வைத்து ”பழகலாம் வாங்க” என்று தரகர் வேலை பார்க்காதவர் என்று அர்த்தம்.\nதமிழ்ப் பேராசிரியர் என்றால்…… ரஜினியென்ன ஜாக்கிசானே அழைத்தாலும் “போய்யா நீயாச்சு…. உன் சினிமாவாச்சு” என்று உதறித் தள்ளுபவர் என்று அர்த்தம்…….\nஅப்படிப்பட்ட சுயமரியாதைக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.பரமசிவன்.\nஎளிய மக்களது பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் இருக்கும் அர்த்தங்கள்…. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்த ஆய்வுகள்…… என மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களது கொண்டாட்டங்கள்….. அவலங்கள் என அனைத்துக்குமான அர்த்தங்களைத் தேடி அலைவதுதான் “தொ.ப”வின் வாழ்க்கை.\nமீதியுள்ள நேரங்களில் ஏதேனும் ஒரு டீக்கடை பெஞ்ச்சில் நண்பர்களோடு கழியும் அவரது பொழுது. (வசதிப்பட்டவங்க நண்பன் லெனா குமாருக்கு ஒரு போனைப் போட்டுத் தாக்குங்க (09443486285) ”தொ.ப.”வின் புத்தகங்கள் கைவசம் இருந்தால் அனுப்பி வைப்பார்.)\nஒரு ஊர் என்றால் அங்குள்ளவர்களது வாழ்க்கை முறை…. அவர்களது பழக்க வழக்கங்கங்கள்……. ஊர் பேருக்கான அர்த்தம்…… என அனைத்தையும் ���லசி ஆராய்வதுதான் ”தொ.ப” வின் பணி.\n“திருக்காவலூர்” என்றால் அன்னையின் காவலில் இருக்கும் ஊர் என்று அர்த்தமாம்.\nஅப்படிப்பார்த்தால் அன்றைக்கு திராவிட நாட்டுக்காக போர்ப்பரணி பாடியவர்கள்……. முரசொலித்தவர்கள் என திராவிடக் கொழுந்துகள் பலதும் திருக்காவலூர்க்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். இதில் சில தலித் உறவுகளும் உள்ளடக்கம்.\nஈழமே எரிந்தபோதுகூட இவர்கள் “அன்னையின்” காவலில் இருந்தவர்கள்தானே\nதொ.பரமசிவனின் அருமை எனக்குப் புரிந்தது ஜெயலலிதா ”கோயில்களில் ஆடு கோழி பலியிட தடைச் சட்டம்” கொண்டுவந்த போதுதான்.\nசங்கரமடத்தில் கிடாய் வெட்டச்சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது…… சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சக்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது என்பதைப் புரிய வைத்தது இவரது புத்தகங்கள்தான்.\nஎந்தவொரு விஷயத்தையும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை புரிந்துகொண்ட பொழுது அது.\nநிகழ்ச்சி நடக்கும் திருநெல்வேலி நூலக வளாகமே நண்பர்களால் நிறைந்திருந்தது. தன் கவிதைகளால் கிறங்கடிக்கும் கல்யாண்ஜி, வயது எண்பதைக் கடந்தாலும் சமூக அக்கறையில் சளைக்காத தி.க.சி ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன், எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழிசை அறிஞர் மம்முது, பேராசிரியர் மு.இராமசாமி, எழுத்தாளர் செ.திவான், என ஏகப்பட்டவர்களது அன்பு மழையில் மூழ்கியது அரங்கு.\nஇப்படிப்பட்ட நெகிழ்வான நிகழ்வுகள் எப்போதாவதுதான் வாய்க்கிறது. மனம் நிரம்பி வழியும் மகிழ்வோடு மறுநாள் காலை திருச்சிராப்பள்ளிக்கு ரயிலேறினோம்.\nஇறங்கும்போதே நாங்கள் தஞ்சைக்குச் செல்ல வேண்டிய ரயில் கிளம்பிப் போயிருந்தது. இரண்டு மணி நேரம் த்ரிஷா…… அடச்சே திருச்சி ”குளிரில்” சுற்றி அலைந்து விட்டு நாலரைக்கு வந்த நாகூர் பாசஞ்சரில் ஏறி அமர்ந்தோம் என்று எழுதத்தான் ஆசை.\nதிடீரென “மகளிர் மசோதாவுல என்னதாம்ப்பா சிக்கல்” என ஒரு அசரீரி. திரும்பிப் பார்த்தால் நான்கு கல்லூரி மாணவிகள். மகளிர் மசோதா பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கேட்கக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீரியல்கள் பற்றியும்…… அஜித் விஜய் பற்றியும் பேசாமல் இப்படி ஆரோக்கியமாக அளவளாவிக் கொள்கிறார்களே என்பதைப் பா���்த்தபோது பெருமையாக இருந்தது. சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்ததை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆண் வர்க்கத்தில் சிலர்.\nதஞ்சையில் ரயில் நின்றதும் முதல் வேலையாக அவர்களிடம் சென்று எங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.\nநண்பன் சசிக்குமாரின் திருமண நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் நுழையும் போதே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் முன்னதாகவே அமர்ந்திருந்தார்.\nநண்பன் சசிக்குமார் நிறைய குறும்படங்களை இயக்கியவர். அடுத்து ஒரு பெரும்படம் எடுக்கும் முயற்சியில் இருப்பவர். அவரது முதல் முயற்சியான “சித்திரமாடம்” விரைவிலேயே திரைக்கு வர இருப்பதாகச் சொன்னார். இவை எல்லாவற்றைக் காட்டிலும் நல்ல உணர்வாளர். தாடியைக் கூட எடுக்காமல் அநியாயத்துக்கு எளிமையாக அமர்ந்திருந்தார் சசி.\nஒலி பெருக்கியைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். சரி அதற்குள் ஒரு புகையைப் போட்டு விட்டு வரலாம் என்று மண்டபத்தின் ஓரத்தில் ஒதுங்கினோம். “கடமையை” முடித்துவிட்டு மீண்டும் மண்டபத்தின் உள்ளே நுழைந்தால் சசிக்குமார் – உமாராணி திருமணம் நடந்து முடிந்திருந்தது. அநாவசியத்துக்கு எந்தச் சடங்குகளும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் முடிந்து விட்டது.\nதோழர்.நெடுமாறன் அவர்களது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த அனைவரும். தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினது தலைவர் தோழர்.பெ.மணியரசன் உட்பட பலரது பேச்சிலும் ஈழத்துயரம் பற்றிய கவலையும், அக்கறையும் வெளிப்பட்டது.\nகுடும்ப நிகழ்வை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி அனைவரையும் அதில் பங்குகொள்ள வைத்த சசிக்குமாரின் மனிதநேயத்தை மனதுக்குள் அசை போட்டபடி கோவைக்கு ரயிலேறினோம்.\nஅப்புறம் இவ்வளவு “உழைத்த” பிறகும் ஓய்வெடுக்காவிட்டால் எப்படி தலைவர்கள்தான் பெங்களூர்…….கொடநாடு…… என்று செல்ல வேண்டுமா தலைவர்கள்தான் பெங்களூர்…….கொடநாடு…… என்று செல்ல வேண்டுமா நாம் போனால் என்ன குடிமுழுகி விடப் போகிறது என்கிற யோசனையில் நண்பர் தங்கமுருகனோடு கிளம்பினோம் மூணார்.\n ”பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா”தான். ரொம்ப கற்பனை பண்ணாத���ங்க அப்பு.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2009/02/25/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-23T16:26:08Z", "digest": "sha1:BLMV3AF2S5PTC4GCJF7ATKMCSELKHPQK", "length": 56249, "nlines": 593, "source_domain": "snapjudge.blog", "title": "ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமூன்று கதைகள்: எஸ்ரா, அமி & ஹபி: மிக மிகச் சிறிய குறிப்புகள் →\nஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது\nPosted on பிப்ரவரி 25, 2009 | 3 பின்னூட்டங்கள்\n1. Pa. Raghavan | writerpara.com » பா ராகவன் » உலகை வென்ற இசை: அப்போது சொன்ன ‘எல்லா புகழும் இறைவனுக்கே’வைத்தான் இப்போதும் ரஹ்மான் சொன்னார். ஆஸ்கர் மேடையில் அபூர்வமாக ஒலித்த தமிழ்க்குரல். (இது எல்லா முஸ்லிம்களும் சொல்வது. நல்லது எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்பது வழக்கம். அதன் தமிழாக்கமே இது.) ஒன்றல்ல, இரண்டு விருதுகள். மணி ரத்னத்தைப் போலவே ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில் (Danny Boyle) ரஹ்மான் வாழ்வில் மறக்க முடியாத மனிதராகிப் போனார்.\n2. jeyamohan.in » ஜெயமோகன் » ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி: ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்\n3. ஷாஜி சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை : முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ”அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை” அவர் சொன்னார்.\nதிலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ”என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின” திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.\n5. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்: எஸ். ராமகிருஷ்ணன்: RAMAKRISHNAN ::: “அவர் எதையும் உடனே மறுப்பதில்லை, மாறாக அவர் தான் யோசிப்பதாக சொல்கிறார். அது போலவே தனது இசை மற்றும் தான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி அதிகம் விவாதிப்பதுமில்லை.\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு. ”\n6. LOSHAN – லோஷன்: எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..:\nசீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)\n7. ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ ஆர் ரஹ்மான் :: கோவி லெனின் – நக்கீரன்: ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.\n8. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: 81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்: ஸ்லம்டா��் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது “ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என்று வருத்தப்பட்டார். “ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது ‘Gandhi My Father’ திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை”\n9. கணேசன் செந்தில்குமரன் : கணேஷின் பக்கங்கள்: ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்: “எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.\nதமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு.\n10. ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர். :: படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.\nஇந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே.\n11. குசும்பு: ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்: A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி—–> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி\n12. குமரன் குடில்: ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்��ியின் குரலும் 🙂: எஸ்.ஜே.சூர்யா\nரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.\nஎன்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்… டைரக்டர் தான்… ஆமா, சொல்லிட்டேன்.\nமூன்று கதைகள்: எஸ்ரா, அமி & ஹபி: மிக மிகச் சிறிய குறிப்புகள் →\n3 responses to “ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது”\nkaran | 8:54 முப இல் பிப்ரவரி 26, 2009 | மறுமொழி\nkarthick | 6:17 முப இல் பிப்ரவரி 28, 2009 | மறுமொழி\nPingback: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nR Ponnammal - ஆர் பொன்னம்மாள்\nஅவன் - அது = அவள் :: யெஸ் பாலபாரதி\nதமிழ் நூல் பரிந்துரை - 2010\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« ஜன மார்ச் »\nRT @ksrk: முதல் படம் Inauguration Day ஐ ஒட்டி இன்று இணையத்தில் பரவலாகப் பதிவாகியுள்ளது. Washington monument-ல் எடுத்த படங்கள் என்னிடம் நி… 3 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-corona-test-tamil-nadu-chennai-kanchipuram-erode-union-home-ministry-178644/", "date_download": "2021-01-23T16:48:02Z", "digest": "sha1:QKOJDLGDZYG6OK2CLHE3TMMLAUM7HY4G", "length": 11473, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை உறுதி", "raw_content": "\nதமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை உறுதி\nதமிழகத்தில் நேற்று மட்டும் ( மார்ச் 22ம் தேதி) 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நேற்று மட்டும் ( மார்ச் 22ம் தேதி) 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் இதன் கோரத்தாண்டவம் கொடூரமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு சர்வதேச அளவில் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் இத்தாலியில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்தியாவில் கொரோனா தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இந்தியாவில், இதுவரை இந்த பாதிப்பிற்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 4 ம் தேதி, முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. நேற்று ( மார்ச் 22) மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நபர் மற்றும் துபாயில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த நபர் என்ற இர���வருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தின் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட நாட்டின் 80 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி… இவ்ளோ நன்மையா\n‘முக்கிய நபரை’ அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nயாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/news18-tamil-nadu-channel-is-in-top-position-206051.html", "date_download": "2021-01-23T18:15:28Z", "digest": "sha1:5Z3ZZFZ5DNHTKTQJHUK4FOBQRK2VP4VV", "length": 8213, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "முதன்மையான இடத்தில்.... நியூஸ்18 தமிழ்நாடு!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nமுதன்மையான இடத்தில்.... நியூஸ்18 தமிழ்நாடு\nதமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் முதன்மையான இடத்தில் நியூஸ்18 தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.\nBARC வெளியிட்டுள்ள தொலைக்காட்சி பார்வையாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பில், செய்தி தொலைக்காட்சி பிரிவில் தமிழகத்தில் நியூஸ்18 தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இடம்பிடித்துள்ளது.\nசெய்திகளை முந்தி தரும் நியூஸ்18 தமிழ்நாடு, மக்கள் மனங்களிலும் முதன்மை இடத்தில் இருப்பது மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளிலும் கிடைக்கிறது. இணையத்தில் ஜியோ டிவி, ஜியோ நியூஸ், யூடியூப், News18Tamil.com உள்ளிட்டவற்றிலும் காணலாம்.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nமுதன்மையான இடத்தில்.... நியூஸ்18 தமிழ்நாடு\nகாட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nஇலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபடுகர் இன மக்களுடன் நடனம், தேநீர் கடையில் டீ... தமிழகத்தில் ராகுல் காந்தி உற்சாக பரப்புரை\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங���க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:04:52Z", "digest": "sha1:LKY6ULOBKOQZ5A6G72ZXFSMDVPALNCKW", "length": 16733, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொழிகளும், மொழிக் குடும்பங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.\nமொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை \"கிளைகள்\" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு \"மர\"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் \"முதல்நிலை மொழி\" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிடம் எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பியன் எனவும் குறிப்பிடப் படுகின்றன.\n1.1 முக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை\n1.1.1 ஆபிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மொழிக்குடும்பங்கள்\n1.1.2 ஐரோப்பா, வட ஆசியா,மேற்காசியா மற்றும் தென்னாசியாவைச் சேர்ந்த மொழிகள்\n1.1.3 கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த மொழிக்குடும்பங்கள்\n1.1.4 அமெரிக்காக்களைச் சேர்ந்த மொழிகள்\n1.2 முன்மொழியப்பட்டுள்ள மொழிப் பெருங்குடும்��ங்கள்\n1.3 கிரயோல் மொழிகள், பிட்கின்கள் மற்றும் வணிக மொழிகள்\n1.6 விசேட ஆர்வம் சார்ந்த ஏனைய இயற்கை மொழிகள்\n1.7 இயற்கை மொழிகளல்லாத மொழிகள்\n2 மொழிகள் மற்றும் மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலதிக தகவல்கள்\nமுக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை[தொகு]\nஇங்கே \"புல்லட்\" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது.\nஆபிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மொழிக்குடும்பங்கள்[தொகு]\nஐரோப்பா, வட ஆசியா,மேற்காசியா மற்றும் தென்னாசியாவைச் சேர்ந்த மொழிகள்[தொகு]\nகாக்கேசிய மொழிகள் (பொதுவாக இது வட காக்கேசிய மொழிகள், தென் காக்கேசிய மொழிகள் என இரு வேறு மொழிக்குடும்பங்களாகவும் கருதப்படுவதுண்டு).\nயுக்காகிர் மொழிகள் (சிலர் இதனை யுராலிக் குடும்பத்தில் சேர்ப்பர்.)\nதிராவிட மொழிகள் (சிலர் இதனை பெரிய எலாமோ-திராவிடக் குடும்பத்தில் உள்ளடக்குவார்கள்.)\nகிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த மொழிக்குடும்பங்கள்[தொகு]\nசீன-திபேத்திய மொழிகள் (சிலர் தாய்-கடை மற்றும் ஹிமொங்-மியென் மொழிகளையும் இக் குடும்பத்துள் சேர்த்துக்கொள்வர்)\nஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிகள் (பல் குடும்பங்கள்)\nசுதேசி அமெரிக்க மொழிகள் (பல் குடும்பங்கள்)\nஇந்தோ-ஐரோப்பிய மொழிகளை உள்ளடக்கக்கூடிய பெருங்குடும்பங்கள்\nகிரயோல் மொழிகள், பிட்கின்கள் மற்றும் வணிக மொழிகள்[தொகு]\nஅமெரிக்க சைகை மொழி (ASL)\nபிரித்தானியச் சைகை மொழி (BSL)\nஒல்லாந்தச் சைகை மொழி (NGT)\nகியூபெக் சைகை மொழி (LSQ)\nபிரான்சிய சைகை மொழி (LSF)\nஜெர்மானியச் சைகை மொழி (DGS)\nஜெர்மானிய-சுவிஸ் சைகை மொழி (DSGS)\nஐரிஷ் சைகை மொழி (ISL)\nநிக்கராகுவா சைகை மொழி (LSN)\nதாய்வானியச் சைகை மொழி (TSL)\nவிசேட ஆர்வம் சார்ந்த ஏனைய இயற்கை மொழிகள்[தொகு]\nமொழிகள் மற்றும் மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலதிக தகவல்கள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 05:50 மணிக்குத் திருத்தினோம��.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/27075118/Overflowing-road-near-Ponneri-Lakshmipuram-Dam.vpf", "date_download": "2021-01-23T16:57:52Z", "digest": "sha1:UXQ45SJS4OHPDVY4XB3BPK7FXZHK3UPD", "length": 10466, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Overflowing road near Ponneri Lakshmipuram Dam || பொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு + \"||\" + Overflowing road near Ponneri Lakshmipuram Dam\nபொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு\nபொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வழிகிறது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மலையில் உள்ள கருனேத் நகரில் ஆரணியாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஆந்திராவில் 65 கிலோ மீட்டரும் தமிழகத்தில் சுருட்டப்பள்ளி கிராமத்தின் வழியாக ஆரணி, பொன்னேரி, லட்சுமிபுரம், ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி வழியாக சென்று ஆண்டார்மடம் கிராமத்தில் இரு கிளைகளாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. மேலும் ஆரணியாறு தமிழகத்தில் 763 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதில் 174 ஏரிகளை நிரப்பும் திறன் கொண்டதாக விளங்கி 4 அணைக்கட்டுகள் மூலம் மழை நீர் தேக்கி வைக்கப்படும்.\nகடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் அணைக் கட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.\nஇது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் கூறுகையில்:-\nலட்சுமிபுரம் அணைக்கட்டில் இருபுறமும் உள்ள மதகுகள் சீரமைக்கப்பட்டதால் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இடதுபுற மதகு வழியாக செல்லும் நீர் மடிமைகண்டிகை, ஆசானபுதூர், மெதூர், வஞ்சிவாக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் வலது புற மதகு வழியாக செல்லும் நீர் ஆலாடு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர், காட்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்புகிறது.\nஅப்போது உதவி பொறியாளர் ஜெயகுரு உடன் இருந்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n4. 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\n5. சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/607181-corona-infection-affects-1-404-people-in-tamil-nadu-today-380-injured-in-chennai-1-411-recovered.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-01-23T17:47:52Z", "digest": "sha1:DFUZZSYHTZ6UG6AUIOLKE2U5BKLNL5SS", "length": 18751, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு: 1,411 பேர் குணமடைந்தனர் | Corona infection affects 1,404 people in Tamil Nadu today; 380 injured in Chennai: 1,411 recovered - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு: 1,411 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,83,319. சென்னையில் மட்டும் மொத்தம் 2,15,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்���ை 18,70,500.\nசென்னையில் 380 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,024 பேருக்குத் தொற்று உள்ளது.\n* தற்போது 67 அரசு ஆய்வகங்கள், 154 தனியார் ஆய்வகங்கள் என 221 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,980.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,21,25,059.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 65,058.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,83,319.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,404.\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 380.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,73,298 பேர். பெண்கள் 3,09,987 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 868 பேர். பெண்கள் 536 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,411 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,60,617 பேர்\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,722 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,854 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 9 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் ஒருவர்.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கத் தடை விதியுங்கள்: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமி மனுத்தாக்கல்\nசென்னையில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக் கருத்தடை முகாம்: மாநகராட்சி வாகனம் மூலம் பிரச்சாரம்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டிச.4-ல் தொடர் மறியல்: இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nCorona infectionCorona affectsPeople in Tamil NaduCorona todayCorona ChennaiRecoveredதமிழகம்கரோனா தொற்றுசென்னை கரோனாகரோனா பாதிப்புகொரோனா குணமடைந்தனர்\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கத் தடை விதியுங்கள்: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக...\nசென்னையில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக் கருத்தடை முகாம்: மாநகராட்சி வாகனம் மூலம்...\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டிச.4-ல் தொடர் மறியல்: இடதுசாரிக்...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nதமிழகத்தில் இன்று 586 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 153 பேருக்கு பாதிப்பு:...\nஜன.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபழநி அருகே ஆசிரியைக்கு கரோனா தொற்று: அரசு உயர்நிலைப் பள்ளி மறுதேதி குறிப்பிடாமல்...\nமழையில் சேறு சகதி, வெயில் காலத்தில் தூசு மண்டலம்: நெல்லையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக...\nநீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது: இதில் மத்திய அரசுக்கு என்ன...\nதமிழகத்தில் இன்று 586 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 153 பேருக்கு பாதிப்பு:...\nபுதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு\nயாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன் அதிரடி அறிவிப்பு\nநீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது: இதில் மத்திய அரசுக்கு என்ன...\nடிஆர்பி ரேட்டிங்கில் 'புலிக்குத்தி பாண்டி' சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி\nநேர்மைக்கு நான் மட்டுமே பிரதிநிதியல்ல: ஆரி பேட்டி\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-01-23T18:04:22Z", "digest": "sha1:FTWZXZDXRJGIRSYVV52SDRQH24YGMJ7H", "length": 8667, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வைகோ - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nபேஸ்புக்கின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nபேஸ்புக்கின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்...\nதமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ...\nபதவியை எதிர்பார்த்து தாம் திமுகவில் இருந்ததில்லை என்றும் கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தொடர வேண்டும் என அவரிடமே கூறியதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.&n...\nதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விருப்பம்- வைகோ\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விரும்புவதாக, அதன் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் நல கூட்ட...\nசென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தி��் ஈடுபட்டதால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு, திருமாவளவன், கனிமொழி உள...\nமதிமுக தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ... தற்போதே சின்னம் பற்றி பேசுவது கூட்டணியை பலவீனப்படுத்தும்- திருமா\nசட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவர் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கூறிய நிலையில், தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது சின்னம் குறித்து பேசுவது கூ...\nசட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவர் - வைகோ\nசட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவர் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி உருவாகக் காரணமான த...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaada-vaada-song-lyrics/", "date_download": "2021-01-23T17:53:57Z", "digest": "sha1:3CXMMWK7NZDZJL6M4VFOC2A4AKUEHTS5", "length": 5347, "nlines": 171, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaada Vaada Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், ரகியூப் ஆலம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : சேக் பைட்டா\nஆண் : வாடா வாங்கிக்க\nபீடா வாடா வாடா வாங்கிக்கடா\nஆண் : சேக் பைட்டா\nஆண் : வாடா வாடா\nஆண் : சேக் பைட்டா\nஆண் : சச்சின் அடிச்சா\nசிக்ஸர் தான் டா சிவாஜி\nஆண் : சிவி வா வா சிவி\nவா வா சிவி வா வா\nசிவாஜி சிவி வா வா\nசிவி வா வா சிவா வா\nஆண் : பவர் ரேஞ்சர்\nஆண் : சேக் பைட்டா\nஆண் : திக் திக் தி திக்\nநெஞ்சில் தி திக் திக்\nதிக் தி திக் நெஞ்சில்\nதி திக் சிவாஜி சிவாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-04-04", "date_download": "2021-01-23T16:56:01Z", "digest": "sha1:IAYZVGTXOYAAGEVYCUWXZGFYXMMPI755", "length": 29965, "nlines": 394, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n போர்க்குற்ற விசாரணைக்கு தயாராகும் இலங்கை\n பிரபல்யம் அடைந்த இலங்கை இளைஞன்\nமன்னாரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மரக்கறி விற்பனை செய்தவரால் குழப்பம்\nநடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்\nஉலக நாடுகளுக்கு இணையாக இலங்கையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்\nபிரித்தானியாவில் புதிய விசா கட்டணங்கள் அறிமுகம் ஆறாம் திகதி முதல் அமுல்\nஊடகவியலாளர் கீத்நொயர் கடத்தல் சம்பவம்: மேலுமொருவர் கைது\nவடக்கில் 15 அதிமுக்கிய இராணுவத் தளங்கள்\nமுச்சக்கர வண்டி ஒன்றினுள் அடைத்துச் செல்லப்பட்ட 16 மாணவர்கள்: சாரதிக்கு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் வசிக்கும் சிறுவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு\nமத்திய வங்கியின் பணத்தில் பிணைமுறிகள் கொள்வனவு:அர்ஜுன் மகேந்திரன் மருமகனின் சாதனை\nஅமெரிக்காவில் இளம் மாணவியின் உயிரைப் பறித்த ‘கேக்’\nஅரசியலமைப்பு உருவாக்கத்தில் சுதந்திரக்கட்சிக்கு கதவடைப்பு\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் : 60 தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு\nலக்சாயினியின் உடலில் கடி காயமும் காணப்பட்டது : நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம்\nசுமணன் படுகொலை வழக்கு : மூன்றாவது சந்தேகநபர் பிணையில் விடுதலை\nயாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் பேரணி\nஅரச உத்தியோகம் தான் கதி என்று இருக்காதீர்கள்\nபல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் என் மகளுக்கு இந்த நிலை\nமஹிந்த தொடர்பில் பசில் வெளியிட்ட ரகசியம்\nஎன் தந்தை மீது குற்றச்சாட்டா\nவெலிகடை கைதிகள் கொலை சம்பவம்- விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு\nமதுபானத்திற்காக மகிந்த பின்னால் இனி கூட்டம் சேராது : ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமில்லை\nபூமிக்கு வந்த 7 அங்குல வேற்றுக்கிரக புத்திஜீவிகள் நம்பவைக்கும் ஆதாரம்\nஅரசியலில் தேர்ச்சி இல்லாத பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள��: கி.துரைராசசிங்கம்\nசைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை மூட இடமளியோம்\nவாழைச்சேனை நாசீவன்தீவில் ஐம்பது இலட்சம் செலவில் தார் வீதி\nதமிழர்களின் வரலாற்று பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் : கி.துரைராஜசிங்கம்\nஎமது காணியை எங்களிடம் கொடுங்கள்: விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்\nயாழில் உணவகத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணக்கம்\nநாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்: வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம்\nமயிலம்பாவெளி காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா\nஇரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி\nபாடசாலை நண்பரை குத்து சண்டைக்கு அழைக்கும் கனேடிய பிரதமர்..\nரஷ்யா தீவிரவாத தாக்குதலின் எதிரொலி : பாரிஸ் நகரில் ஏற்பட்ட மாற்றம்\nமட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் உக்கிரம்: 1576 பேர் பாதிப்பு\nமுன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு\nஇலங்கையின் மனித உரிமைமீறல்களை தெளிவுபடுத்தும் புலம்பெயர் இளைஞர்கள்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஐவர் நெதர்லாந்து நீதிமன்றம் முக்கிய முடிவு\nஈழத்தமிழர்களை நினைவுப்படுத்திய சிரியா : இரசாயன குண்டு தாக்குதலில் 68 பேர் பலி, 400 பேர் படுகாயம்\nதமிழ் இளைஞர்களை மாற்றிய பிரபாகரன் : பாதாள உலக குழுக்கள் உருவாக காரணம் என்ன\nதனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்\nமுறைசாராக் கல்விப் பிரிவின் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு\nகனடா மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி\nவாழைச்சேனை நாசீவன்தீவில் மீனவ ஓய்வு மண்டபம்\nகணவன், மனைவிக்கு எமனாக மாறிய சுமை ஊர்தி\nகவர் ஸ்டோரி என்ற பெயரில் தமிழ் பெண்களை கேவலப்படுத்திய கனடா வார இதழ்..\nஆட்சி செய்ய முடியவில்லை என்றால் வேறு ஒருவரிடம் கொடுங்கள்: ஜீ.எல்.பீரிஸ்\nA9 வீதியில் பேரக்குழந்தைகளுக்காக இப்படி ஒரு பாட்டி.. மனதை உருக்கும் சம்பவம்\nகணவனை கொன்று கழிவறை குழியில் புதைத்த மனைவி\nஜனாதிபதியை சந்தித்தார் ஜேர்மனிய சபாநாயகர்\nமுல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம், பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்\nஎச்சரிக்கை: இலங்கை��ில் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம்\nயாழ். மாணவர்களுக்காக இலவச வகுப்புக்களை ஆரம்பிக்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்\nவிமலுக்கு வந்த புதுச்சிக்கல் : இரகசியங்கள் அம்பலமாக்கப்படுமா...\nமகிந்தவின் ஆட்சியை முற்றாக தோற்கடிக்க முடியவில்லை\nசிவில் பாதுகாப்பு குழுவை புறக்கணித்த வடமாகாணசபை உறுப்பினர்கள் : சி.தவராசா குற்றச்சாட்டு\nஓய்வின் பின்னர் பேருந்தில் வீடு சென்ற மாவட்ட செயலாளர்\nபிலக்குடியிருப்பு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா\n12 தீர்மானங்களை கொண்டு 'நல்லூர் பிரகடனம்' செய்யப்பட்டது\nவர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலனை செய்யவேண்டும் : பா.டெனிஸ்வரன்\n38 தமிழக மீனவர்களை ஒப்படைத்த இலங்கை அரசு\nஜெர்மன் பாராளுமன்ற தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு\nயாழில் புலிகள் இருவரை எரித்த சம்பவம்.. ஈழத்தமிழ் அகதி தஞ்ச கோரிக்கை பிரித்தானியாவில் திடீர் திருப்பம் ஈழத்தமிழ் அகதி தஞ்ச கோரிக்கை பிரித்தானியாவில் திடீர் திருப்பம்\nதெற்காசியாவில் முதன் முதலாக இலங்கையில் 5G வசதி\nபொருளாதார நெருக்கடிக்கு மகிந்த காரணமா பிரதமரிடம் புள்ளி விபரம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி\nநாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்த இலங்கை மற்றும் ஜெர்மனி முக்கிய பேச்சு\nஆழ்கடலில் மீன்பிடி படகில் இயந்திர கோளாறு\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தொடர்ந்தும் வலு சேர்த்து வருகின்ற மக்கள் பிரதிநிதிகள்\nஆயுதங்களை கடத்திய 4 விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் : விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பில் டெங்குக் காய்ச்சலால் கடந்த ஒரு மாதத்திற்குள் 4 பேர் மரணம்\n2017 இற்கான யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம்\nரணிலின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாகியது\nநுளம்புகள் அற்ற கிராமம் : முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்\nகோலாகலமாக திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்\nஇலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா\nபோரில் அழிக்கப்பட்டது மறத்தமிழர்கள் நாடு\nகேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் மயங்கி விழுந்து காயம்\nஇரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி\nபோர்க்குற்ற விசாரணை விவகாரம் : மைத்தி��ியின் கருத்திற்கு பதில்தர சம்பந்தன் தயார்\nஜப்பானில் இருந்து நூதனமுறையில் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : போலி ஆவணத்துடன் விற்பனை\nகிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானம்\nஅமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவது நல்லது : எஸ்.பி.திஸாநாயக்க\nஅனுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி\nயாழ். காணி அபகரிப்பு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து மனித உரிமை செயற்பாட்டாளர் வூவியின் கருத்து\nஎம்.ஜி.ஆர் மீது பிரபாகரனுக்கு ஏற்பட்ட பிரியம் வன்னி காட்டில் சொன்னது என்ன..\nஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவுக்கு ஜனாதிபதி வருகை\nசர்வதேசத்துடன் போட்டியிட ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் - பிரதமர்\nயாழ் பெண்ணின் கொலையை மறைக்க இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதா\nசட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் கைப்பாவையாக செயற்படுகிறது - துறவிகள் குரல் அமைப்பு\nரஷ்யாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் : ஜனாதிபதி மைத்திரி கடும் கண்டனம்\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான தாக்குதல்\nபுனரமைக்கப்பட்ட நிலையில் அக்கராயன்குளம் பாலம்\nவிமல் வீரவங்சவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\n14ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\nஐ.நாவை ஏமாற்ற முயலும் செயற்பாட்டையே ராஜிதவின் கருத்து வெளிப்படுத்துகின்றது : செல்வம் அடைக்கலநாதன்\nவவுனியாவில் 40 ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nஅரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுப்போம் : அரசாங்கத்திற்கு எச்சரிக்கை\nஇறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா.. நீதிபதி மா.இளஞ்செழியன் முன் கேள்வி\nமஹிந்தவிற்கு விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும்\nஅநாதரவாக உயிரிழந்த முதியவர் - மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டி சாரதிகளின் செயற்பாடு\nமலையகத்தை ஆக்கிரமித்துள்ள வைரஸ் : 115 பேருக்கு இன்புளுவன்சா தொற்று\nசைட்டம் பிரச்சினை வியூகத்தில் பல்வைத்தியர் சங்கமும் இணைவு\nவீதியை புனரமைத்து தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nபிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று மாதங்களால் நீடிப்பு\nபுதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பெயர் பலகை திறப்பு விழா\nகாங்கேசன்துறையில் தொடங்கிய சி��ிலங்கா இராணுவத்தின் பாரிய களப்பயிற்சி சூரியவெவவில் நிறைவு\nமஹிந்தவை மோசமாக ஏமாற்றிய உதயங்க மைத்திரியின் ரஷ்ய விஜயத்தில் அம்பலம்\nபோதைப்பொருள் வைத்திருந்த ஒன்பது பேர் கைது\nகிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி\nநிரந்தர தொழில் செய்ய விரும்புகின்றீர்களா\nபிரித்தானியாவிலுள்ள இரு இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை\nஈழத்தமிழ் அகதி தஞ்ச கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவில் திடீர் திருப்பம்\nநாடாளுமன்றில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் பதற்றமடைந்த சுமதிபால - உறுப்பினர்கள் வெளியேற்றம்\nவேலையின்மையால் பட்டதாரி பெண் தற்கொலை - வடமாகாண பட்டதாரிகள் அஞ்சலி\nமுழு உலகத்தை வெற்றி பெறும் திறமையை கொண்ட இலங்கை இளைஞர்கள்\nசம்பந்தனுக்கு உறுதி மொழி கொடுத்த இராணுவத்தளபதி\nபண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி உணவுப் பொருட்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை\nஇரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா\nவெளிநாட்டு நேரடி முதலீடுகளில் வீழ்ச்சி\nபொடா முதல் தேசத் துரோகம் வரை...\nசிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை\nமேல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/09/blog-post_102.html", "date_download": "2021-01-23T16:52:44Z", "digest": "sha1:DWPYTELJTAFYUE3MANELJGC72Q2K7ZD6", "length": 8979, "nlines": 75, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வாட்ஸப் செயலியில் உங்களை பாதுகாக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome தொழில்நுட்பச் செய்திகள் வாட்ஸப் செயலியில் உங்களை பாதுகாக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள்\nவாட்ஸப் செயலியில் உங்களை பாதுகாக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nவாட்சப்-ல் தெரியாத எண்களைப் பற்றி நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.\nதெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைத் துண்டிக்கவும்.\nஇது டெலிமார்க்கெட்டர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ள���ர்.\nஇந்தியா எண் இல்லாத போன் நம்பர்கள்:\nமேலும், ஏதேனும் வெளிநாட்டு அழைப்புகளைத் எடுப்பதற்கு முன் எண்களைப் பற்றி கவனமாக இருங்கள்.\nஇந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லையென்றால், 91 முன்னொட்டு இல்லாத எண்களிலிருந்து அழைப்புகளை எடுக்க வேண்டாம் - +91 இந்தியாவுக்கான நாட்டின் குறியீடு.\nநீங்கள் அறியப்படாத எண்ணிலிருந்து வீடியோ அழைப்பு வந்தால் செல்ஃபி கேமரா விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அதை நிறுத்தவும். தேவைப்பட்டால் நீங்கள் பின்னர் வீடியோ அழைப்புகளுக்கு மாறலாம்.\nபெரும்பாலும் சில தேவையற்ற/ஆபாச குழுக்களில் எண்களைச் சேர்க்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் விரைவில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறி தடுக்க வேண்டும்.\nஉங்கள் privacy-யை மனதில் கொள்ளுங்கள்\nவாட்ஸ்அப் பயனர்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத மற்றவர்களுக்கு அவர்களின் சுயவிவரப் படத்தைத் தடுப்பதாகும்.\nவாட்சப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2016/03/blog-post_81.html", "date_download": "2021-01-23T18:16:05Z", "digest": "sha1:TQ7K6DR2ZUPDOH2ANWUFR7M7RUWYNKG4", "length": 3889, "nlines": 79, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : சமநிலை மருட்பா ( கைக்கிளை )", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nவெள்ளி, மார்ச் 11, 2016\nசமநிலை மருட்பா ( கைக்கிளை )\nகன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி\nஎன்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே\nமாழ்குவே னோவென மனத்திலே கிலியே \nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 3:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\n வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின் வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள் தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட தேன் மதுரக் கலச மெந்தன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T16:56:07Z", "digest": "sha1:LA7P7VAOVK55G5WCTWB6AUKDWC32FVQJ", "length": 2136, "nlines": 23, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of பேரம்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nவிற்பனை ; விலைபேசுதல் ; அருவிலை ; வடிவம் ; உடம்பு ; சிலை .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nவிக்கிரகம். உத்ஸவபேரம். 3. Idol;\nஒப்பந்தத்திற்கு முன் பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறராகச் சொல்லு. 2. Bargaining, higgling and haggling;\nn. < Pkt. bēra. [T. bēramu,K. bēra.] 1. Sale, trade; விற்பனை. 2. Bargaining, higgling and haggling; ஒப்பந்தத்திற்குமுன்பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறாராகச்சொல்லு. 3. High value; கிராக்கி.\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/221389?ref=archive-feed", "date_download": "2021-01-23T16:34:46Z", "digest": "sha1:2ROO7XLQUFQ3H3KYCPSEP3OCY53HXMF6", "length": 8036, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்! கொரோனாவால் பலர் பாதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்\nபிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருப்பதாக, சுகாதார ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nசீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் குறிப்பாக பிரான்சில் 17 பேர் இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார ஆணையத்தின் இயக்குனர் Jerome Salomon தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சுகாதார துறை இயக்குனர் Jerome Salomon கூறுகையில், இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதில் பாரிசை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக Pitie Salpetriere மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால் அன்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.\nஇதே போன்று Strasbourg-ஐ சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், சிகி��்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/09/tiktok-toe-rowdy-baby-surya-arrested-in-prostitution-case/", "date_download": "2021-01-23T17:56:13Z", "digest": "sha1:VKTJE7WUPCM23WFI53VQYSQAQ32KUCTL", "length": 28502, "nlines": 237, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "TikTok Toe Rowdy Baby Surya Arrested In Prostitution Case !!! - டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா விபச்சார வழக்கில் கைது!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசுJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nடிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா விபச்சார வழக்கில் கைது\nஅழகு நிலையம் (Spa) என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டிக்டாக்(TikTok) பிரபலம் சூர்யா உள்ப்பட பதின்மூன்று பெண்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.\nதிருச்சி மாநகரில் மசாஜ் சென்டர்ஸ்(Massage Centre) என்கிற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிலிருந்து மீட்கப்பட்டு , அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்து (Spa Center) அழகு நிலயங்களில் தனிப்படைக் காவல் அதிகாரிகள் இன்று திடீர் என்று சோதனை நடத்தினார். இதில், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள (Sun Spa)சன் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது. மேலும், அந்த ஸ்பா(Spa) சென்டரில், டிக்டாக்(TikTok) பிரபலம் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா உள்ப்பட பல பெண்கள் இருந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி உரைந்தனர்.\n(Spa)ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக, பிரபல டிக்டாக்(TikTok) சூர்யாவை திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மசாஜ் மையத்தில் உள்ள 15 பேரிடம் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதுபோன்று விபச்சாரம் நடக்கிறதா என திருச்சியில் உள்ள ஐந்து மசாஜ் சென்டர்களில் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅதன்பின் மசாஜ் உரிமையாளர்கள் உள்பட எட்டு பேரை கைது செய்தனர் காவல் அதிகாரிகள். மேலும் டிக்டாக்(TikTok) சூர்யா உட்பட 18-பெண்கள் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணைக்காக அவர்கள் காவல்நிலையம் அழைத்து செல்ல படவுள்ளனர்.\nதிருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். “ரவுடி பேபி சூர்யா” என்ற பெயரை தனக்கு தானே வைத்துக்கொண்ட சூர்யா தற்போது யூ.டியூ.பி-ல் வீடியோ போட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையுடன் அலப்பறை கொடுத்துவந்த சூர்யா தற்போது விபச்சாரம் என்ற புது சர்ச்சையில் காவல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nREAD ALSO THIS சீன செயலியான அலிபாபா முடக்கம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\n அதிர போகும் தமிழக அரசியல்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்ச���ம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nகருப்பர் கூட்டம் யூ��ியூப் சேனல் – கந்த சஷ்டி கவசம் – திராவிடர் நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா தமிழ் கடவுள் முருகனுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186229?ref=archive-feed", "date_download": "2021-01-23T17:11:21Z", "digest": "sha1:TOMTNWQ4YZGTTOBU5LFMYRCLWC4LYC2P", "length": 7525, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "வருங்கால முதல்வரே!! தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர் - Cineulagam", "raw_content": "\nஇரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பிரபல நடிகர்.. இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ளாரா\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nநீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே\nஅட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nவீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகழிப்பறையில் இந்த பிழையை மட்டும் செய்யாதீர்கள்\nஆரியின் வெற்றிக்கு நிஷா போட்ட கருத்து... அசிங்கப்படுத்திய ரசிகர்களால் எடுத்த அதிரடி முடிவு\nஅடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்\nதளபதி விஜய் தனது படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களை பேசுவது, படத்தில் இசை வெளியிட்டு விழாக்களில் அரசியல் பற்றி பேசுவதை நாம் பாரித்துப்போம்.\nஅதே போல் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் தங்களது தலைவனை உயர்த்தி ��ாட்ட அரசியல் சம்மந்தப்பட்ட சில போஸ்டர்களை, விஜய்யை வைத்து வடிவமைத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது வருங்கால இளம் முதல்வரே, 2021ஆம் ஆண்டு எங்கள் அண்ணன் தளபதி விஜய்யின் ஆட்சி தான் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.\nஇந்த போஸ்டர்கள் வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதோ நீங்களே பாருங்க..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/end-year-it-raid-chase-away-businessmen", "date_download": "2021-01-23T17:08:01Z", "digest": "sha1:DDLDMID6N4FHLFGTYFXGDN3XTVVM72K3", "length": 12668, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு!! | nakkheeran", "raw_content": "\nஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு\nவருமானவரித்துறை ரெய்டு என்றாலே அது பிரபலமான அரசியல்வாதிகள் வீடுகள் உயரதிகாரிகள் வீடுகள் பெரும் தொழிலதிபர்கள் என இந்த ரெய்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது வருமானவரித்துறை தொழில் செய்கிற எல்லோரையும் கணக்கெடுத்து தனது அதிரடி ரெய்டில் தீவிரமாக உள்ளது. அப்படித்தான் ஈரோட்டில் கடந்த 2 மாதத்தில் நான்கைந்து நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொழில் நிறுவனத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.\nராம் விலாஸ் என்ற உணவகம் நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். அவரது ஹோட்டல், தங்கும் விடுதிகளும் அவரது இன்னொரு தொழில் நிறுவனமான பேட்டரி கடையிலும் மற்றும் அவரது வீடு என நான்கு இடத்தில் இன்று காலை 25 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்றும் புதிதாக யாரையும் உள்ளே விடாமல் ரெய்டு செய்கிறார்கள்.\nவருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் இவர்கள் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு கட்டினார்களா வருமான வரியை செலுத்தினார்களா என்றும், எவ்வளவு இவர்கள் இந்த வருடத்தில் வருவாய் ஈட்டினார்கள் அதற்கு எவ்வளவு வரி என புள்ளி விவரத்தோடு அலசுகிறார்கள். பொதுவாக இதுபோன்று தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் பெரும் செல்வந்த��்கள் அல்ல நடுத்தரமான ஒரு தொழிலதிபர்கள் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தினாலும் இவர்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் கணக்கு வழக்கு 100% சரியாக இருக்காது. அதற்கு காரணம் இவர்கள் பொருள் வாங்கும் நிறுவனத்திற்கு கடன் வைத்திருப்பதும் பிறகு அதை கட்டுவதும் அதேபோல் இவர்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு கடனாக தருவதும் அதை மறுபடியும் வசூலிப்பதும் என ஒரு தொழிலில் நேக்கு போக்காக இருந்தால்தான் அந்த தொழில் நடத்த முடியும் என்பதால் அப்படி செய்வார்கள் இதைத்தான் வருமானவரித்துறை துல்லியமாக கண்டுபிடித்து நீங்கள் இவ்வளவு வரி செலுத்திய தீரவேண்டும் என்று அவர்களுக்கு வரி விதிப்பது வழக்கமாக இருக்கிறது.\nபெரும் தொழில் புரிவோருக்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடுத்தரமான தொழில் புரிவோருக்கு இது அவர்களை நசுக்குவது போல் உள்ளது என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோடு பகுதியில் தொழில் புரிவோர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி பெண் தலைமையிலான கும்பல் மோசடி\nமக்காச் சோளத்துக்கு நடுவே 'குட்கா' - கையும் களவுமாகப் பிடித்த போலீசார்\n“சசிகலா திரும்ப வர வேண்டும்” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி\nரெய்டுக்குள்ளான ஈரோடு காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்...\n''நட்டா வந்தாலும் பாஜக இங்கு நோட்டாவிற்கு கீழேதான்'' - சீமான் பேட்டி\nமத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி பெண் தலைமையிலான கும்பல் மோசடி\nமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\n“எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபார���ி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-01-23T17:46:54Z", "digest": "sha1:WMLRGQAXZFAKLCXE2LSX57I22L7LCGX4", "length": 9004, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மும்பை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nசென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம்\nசென்னையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, அகமதாபாத், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக...\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்தை எட்டும் - பங்குச்சந்தை வல்லுநர்கள் கணிப்பு\nபொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எட்டும் எனப் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை பங...\nமும்பை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் தடுப்புத்துறை சோதனை; துப்பாக்கி, ரூ. 2.18 கோடி பணம் பறிமுதல்\nமும்பையில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மருந்து தொழிற்சாலையில், போதைப் பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்பாக்கி மற்றும் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்...\nமுதன்முறையாக இன்று சென்செக்ஸ் 50,097 என்கிற புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தை\nமும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக ���ன்று சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 305...\nமும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனு தள்ளுபடி - மும்பை உயர்நீதிமன்றம்\nமும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் சோனு சூட் மும்பை ஜூகுவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில...\nஆஸ்திரேலியாவில் 20 ஓவர், டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பு\nஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரை வென்று நாடுதிரும்பிய இந்தியக் கிரிக்கெட் அணியினருக்கு மும்பையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நவம்பர் இறுதியில் இருந்து சுற்றுப் பயணம் செ...\nமும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்\nமும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்கிற வரம்பைக் கடந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார ந...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Amit%20Shah", "date_download": "2021-01-23T18:33:13Z", "digest": "sha1:YQXWHTUGSSVGXPR2HWMRRKZ27GUR23PY", "length": 8596, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Amit Shah - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகு��ியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nமத்திய அமைச்சர் அமித் ஷாவுடன்ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி சந்திப்பு\nடெல்லி பயணம் மேற்கொண்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது உள்பட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ...\nடெல்லியில் முதலமைச்சர்... பிரதமர், அமைச்சர்களுடன் சந்திப்பு\nடெல்லிக்கு இரு நாட்கள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதல் அமைச்சர் எடப்பாடி ப...\nகாங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவுக்கு ரூ.88,583 கோடி வழங்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் ரூ.2.19 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளாகவும் அமைச்சர் அமித்ஷா பேச்சு\nகாங்கிரஸ் ஆட்சியின்போது கர்நாடகாவுக்கு 88 ஆயிரத்து 583 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், மோடியின் ஆட்சியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 506 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...\nகர்நாடகாவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் - அமைச்சர் அமித்ஷா\nகர்நாடகாவில் பாஜக அரசு 5 ஆண்டுக்காலத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று ப...\nஉணவக உரிமையாளருக்கு மிரட்டல்.. பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..\nசென்னையில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க மறுத்து, அமீத்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என்று மிரட்டிய பாஜக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக...\nபொங்கலன்று வர இருந்த அமித் ஷாவின் தமிழ்நாட்டு வருகை திடீர் ரத்து என தகவல்\nமத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொ...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருகை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி சென்னைக்கு வர உள்ள நிலையில், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் துக்ளக் இதழின் 51ஆம் ஆண்டு வி...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2012/08/", "date_download": "2021-01-23T18:16:39Z", "digest": "sha1:TYBXR6WXOLQJSZWN4NOXJZDQHVBS5ZWT", "length": 3750, "nlines": 78, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : ஆகஸ்ட் 2012", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nசெவ்வாய், ஆகஸ்ட் 21, 2012\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 9:42 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 6:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\n வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின் வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள் தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட தேன் மதுரக் கலச மெந்தன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122129/news/122129.html", "date_download": "2021-01-23T17:18:14Z", "digest": "sha1:AXAHCJRG5XWMKL67HFOQGNW2XTZHKILO", "length": 6684, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலியிடம் ‘ப்ரபோஸ்’ செய்வதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலியிடம் ‘ப்ரபோஸ்’ செய்வதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு…\nஅமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியைத் திரு மணம் செய்து கொள்ளும் விருப் பத்தை தெரிவிப் பதற்காக போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளார்.\nஇந்த இளைஞர் போக்குவரத்து மிகுந்த வீதியொன்றில் வைத்து தனது காதலிக்கு “ப்ரப���ஸ்” செய்தமையே இதற்கான காரணம். கடந்த டிசம்பர் மாதம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nடெக்ஸாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரைச் சேர்ந்த 25 வயதான விதால் வலேடெரெஸ் எனும் இளைஞர் மீதே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nவிதால் வலேடெரஸின் நடவடிக்கையினால் வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது.\nகடந்த வாரம் நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அவர் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோருவதுடன், 32 மணித்தியாலம் சமூக சேவையில் ஈடுபட்டால் இவ் வழக்கு கைவிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து, உடனடியாக அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165029/news/165029.html", "date_download": "2021-01-23T17:13:03Z", "digest": "sha1:EOTZJMS7O6BPTCBCDE6PH3NT5XCERJSJ", "length": 9758, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "விநாயகருக்கும் யானை முகம் வந்தது எப்படி?(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவிநாயகருக்கும் யானை முகம் வந்தது எப்படி\nவிநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார்.\nஅநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான் கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான்.\nஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு.\nஅவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள்.\nதன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள்.\nஉறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று.\nஇதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.\nஅந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார்.\nதாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது.\nமற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.\nவிநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/chennai-royapettah-peters-colony-pressmeet-nxtpix/", "date_download": "2021-01-23T18:28:23Z", "digest": "sha1:U7OBX2BZ7CKYHCA73RAZGZBCOS7ECLYI", "length": 3773, "nlines": 52, "source_domain": "www.nxtpix.com", "title": "சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலத்தில் முறைகேடு", "raw_content": "\nசென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலத்தில் முறைகேடு\nசென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலத்தில் முறைகேடு\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பீட்டர்ஸ் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதற்கு பதிலாக வணிக வளாகம் கட்டப்போவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.\nஇதற்கான டெண்டர் கடந்த 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் முறைக்கேடுகள் நடந்திருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.\nஅரசு பதிவுப்பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததார்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வெறும் 13 ஒப்பந்ததாரர்களை மட்டும் பங்கேற்க செய்து\nரூ.90 லட்சம் மதிப்புள்ள டெண்டரை குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளனர்.\nடெண்டருக்கு முன்னதாகவே டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்தே கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கி விட்டது.\nடெண்டர் முறைக்கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nபேட்டி : ஆஷிக் ரஹ்மான்,ஒப்பந்ததார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:10:42Z", "digest": "sha1:TWYJCCOAKODDAEYAHJ4YFJIWQ3KXH3RP", "length": 11838, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "அம���ரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஅமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்\nஅமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.\nகத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி இதனை தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பின் போது அயதுல்லா அலி காமெனி கூறுகையில், ‘ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் நட்புகளால் இப்பிராந்தியத்தில் சாதகமற்ற சூழல் நிலவுகிறது. இதனை எதிர்ப்பதற்கு ஒரே தீர்வு பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும்’ என கூறினார்.\nகடந்த 3ஆம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலால், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.\nதற்போது, மீண்டும் ஈரான், ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து; தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.\nஉலகம் Comments Off on அமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் Print this News\nபத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பான்மேலும் படிக்க…\nசோலேமானீ கொல்லப் பட்டதற்கு பழிவாங்கப் படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம் எனமேலும் படிக்க…\nஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியை தொடர சீனா ஆதரவு\nஉலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவுக்கு ஐ.நா வரவேற்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.72 கோடியை தாண்டியது\nபிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்\nதேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்\nஅலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nசர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 42 பேர் பலி\nநெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்\nஇந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு\nநீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு\nநாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்\nகுவைத் பிரதமர் ஷேக் சபா இராஜினாமா\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/blog-post_37.html", "date_download": "2021-01-23T17:23:15Z", "digest": "sha1:DZIHRFS2PMLXCTY25WDPZUPW4LRKXPRD", "length": 4041, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "ஒரு ஸ்மாட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்! (படங்கள்)", "raw_content": "\nஒரு ஸ்மாட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்\nஇலங்கை, இந்தியாவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை வைத்து சமூகவலைத்தளங்களில் பலவிதமான கிண்டல், நக்கல் என மீம்ஸ் வெளிவருகின்றது.\nஇது இவ்வாறிருக்க இந்தியாவின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு ஸ்மாட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.\nவெங்காயத்தின் விலையேற்றம் அதிகரித்தள்ள நிலையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/636268", "date_download": "2021-01-23T18:12:52Z", "digest": "sha1:UMBD7AAWRIN273GIX3EZEIQUWB4W45PJ", "length": 10163, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல��� தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 95.71 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* புதிதாக 36,594 பேர் பாதித்துள்ளனர்.\n* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,71,559 ஆக உயர்ந்தது.\n* புதிதாக 540 பேர் இறந்துள்ளனர்.\n* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,39,188 ஆக உயர்ந்துள்ளது.\n* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,916 பேர் குணமடைந்துள்ளனர்.\n* இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 90,16,289 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,16,082 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.\n* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.35% ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் ஒரே நாளில் 11,70,102 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\n* இதுவரை 14,47,27,749 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nநட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nமத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை; தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரசத்துக்கு தயாராக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு\nகோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடல்: அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர், சக மீனவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி\nபேரவை தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அசாம் வந்தார் அமித் ஷா: பாஜகவினர் உற்சாக வரவேற்ப்பு\n: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ நீக்கம்.\n× RELATED இதுவரை 7.09 கோடி பேர் குணம்: உலகளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999554", "date_download": "2021-01-23T16:47:51Z", "digest": "sha1:T2WD4LBWS5ICWBDSFIGSSZ5ISD56NH3B", "length": 11068, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பெண்கள் தனியாக செல்ல அச்சம் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்ட�� ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பெண்கள் தனியாக செல்ல அச்சம் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா\nமானாமதுரை, நவ.30: மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. தொடரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் டூவீலரில் தனியாக செல்ல அச்சமடைந்துள்ளனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரோந்து பணியில் கூடுதல் போலீசாரை நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மானாமதுரை அருகே மானம்பாக்கி கிராமத்திற்கு நடந்து சென்ற மூதாட்டியை அடித்து உதைத்து அவரிடமிருந்து செயின், தோடு உள்ளிட்டவற்றை மர்ம கும்பல்கள் பறித்து சென்றது. அதன்பின் வேலூர் விலக்கு அருகே கடந்த வாரம் டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்ப சுகாதார நர்ஸ் ஒருவர் சிவகங்கையில் இருந்து வரும்போது அவரது மூன்றரை பவுன் தாலி செயினை பறித்து சென்றது.\nமானாமதுரை சிவகங்கை இடையே கொன்னக்குளம் விலக்கு முதல் பெரியகோட்டை விலக்கு வரை யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்துள்ளதால், இந்த பகுதியில் மறைந்து இருக்கும் வழிப்பறி கொள்ளையர்கள் திடீரென ரோட்டிற்கு வந்து அந்த வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன்,பணம் உள்ளிட்டவற்றை பறித்து செல்வது வழக்கமாக உள்ளது. பணம், நகைளை இழப்பதுடன் சில நேரங்களில் பொதுமக்களுக்கு உடல் ரீதியாக காயங்களையும் மர்ம கும்பல் ஏற்படுத்துகிறது. சிவகங்கைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் தனியாக டூவீலர்களில் சென்று வருகின்றனர்.\nகடந்த ஒரு மாதமாக அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிரப்படுவதால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு மிகுந்த தய���்கம் காட்டி வருகின்றனர். தினசரி வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக மானாமதுரை சிவகங்கை பைபாஸ் ரோடு, சுந்தரநடப்பு முதல் கொன்னக்குளம் ரோடு வரையிலும் மர்ம நபர்கள் கும்பலாக முகக்கவசம் அணிந்து சுற்றி வருகின்றனர். இதனால் சிவகங்கை மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் தனியாக டூவீலரில் செல்ல முடியாத நிலை உள்ளது.\nமேலும் வேலூர், மானம்பாக்கி, உருளி, மாடக்கோட்டை கிராமங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் பஸ் ஸ்டாப்புகளில் இறங்கி ஊருக்குள் நடந்து செல்லவும் அச்சமடைகின்றனர். வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெரியகோட்டை முதல் சுந்தரநடப்பு வரையிலும், சாமியார்பட்டி முதல் மேலக்கொன்னக்குளம் வரையிலும், இடைக்காட்டூரில் இருந்து புதுக்குளம் வழியாக வேம்பத்தூர், இந்திரா நகர் வழியாக சுந்தரநடப்பு வரையிலும் புதிதாக டூவீலர் ரோந்து போலீசாரை நியமிக்கவேண்டும். இது தவிர மானாமதுரை சிவகங்கை தாலுகாவிற்குட்பட்ட பெரியகண்மாய்களில் பதுங்கி இருக்கும் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்தும் வருவாய்த்துறை கிராம உதவியாளர் மூலமாக தகவல்கள் சேகரித்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\n× RELATED தன் மீது வழக்குகள் பாயும் அச்சத்தால் முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jxplasma.com/certificates.html", "date_download": "2021-01-23T17:38:12Z", "digest": "sha1:E7TJH6TUIP7ZTYV5VCGXUJAHUVHQUHN6", "length": 5646, "nlines": 67, "source_domain": "ta.jxplasma.com", "title": "சான்றிதழ்கள் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ���மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\ncg2-11d ஆட்டோ வகை குழாய் வெட்டும் இயந்திரம்\nஅலங்கார பிளாஸ்மா வெட்டு உலோக சிறிய உலோக கட்டர் 1325 1530 4 அச்சு சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபுதிய தொழில்நுட்ப மைக்ரோ ஸ்டார்ட் சிஎன்சி மெட்டல் கட்டர் / போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின்\ncnc குழாய் விவரக்குறிப்பு மற்றும் தட்டு வெட்டும் இயந்திரம் 3 அச்சு\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சுடர் வெட்டும் இயந்திரம் எஃகு தட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/499221", "date_download": "2021-01-23T18:29:11Z", "digest": "sha1:5X3ARK36MUBYV3NTXVKBXFX42HQ6QM76", "length": 2777, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வோல்ட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோல்ட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:25, 25 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:23, 23 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHerculeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:25, 25 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/804735", "date_download": "2021-01-23T18:23:26Z", "digest": "sha1:ODW5GQSUVUG3BK2UKWD4W2VP7CB7E54X", "length": 2834, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:06, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:07, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvakumar mallar (பேச்சு | பங்களிப்புகள்)\n23:06, 28 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-23T18:05:36Z", "digest": "sha1:733YQU7AAVH2MVV5EYUIAYA2HECDFR3A", "length": 6533, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சைத்தான் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசைத்தான் 2016 ஆவது ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன், கிட்டி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தெலுங்கில் பெத்தலடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2016 திசம்பர் 01 அன்று வெளியானது.[3][4] இப்படத்தின் கதையானது சுஜாதா ரங்கராஜன் எழுதிய ஆ... எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்\nவிஜய் ஆண்டனி - தினேஷ் / சர்மா\nஅருந்ததி நாயர் - ஐசுவர்யா / ஜெயலட்சுமி\nஒய். ஜி. மகேந்திரன் - தினேசின் முதலாளி\nமீரா கிருஷ்ணன் - தினேசின் தாயார்\nகிட்டி - மனநல மருத்துவர்\nசாருஹாசன் - ஏட்டு ஆறுமுகம்\nஆடுகளம் முருகதாஸ் - இரவி\nவிஜய் சாரதி - ஆட்டோ ஓட்டுனர்\nகீர்த்தன் முருகேசுவரன் - மருத்துவர் கிறிஸ்டோபர்\nசித்தார்த்தா சங்கர் - தாமஸ் / நடராஜா\nவினிதா - இரவியின் மனைவி\nரம்யா நம்பீசன் - ஜெயலட்சுமி (சிறப்புத் தோற்றம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சைத்தான் (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/datsun-go-plus-and-maruti-ertiga.htm", "date_download": "2021-01-23T17:45:27Z", "digest": "sha1:IIEIKFGQWLHMIZKB33QWVBXSKPAR72OA", "length": 32877, "nlines": 823, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா vs டட்சன் கோ பிளஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதன��ல் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எர்டிகா போட்டியாக கோ பிளஸ்\nமாருதி எர்டிகா ஒப்பீடு போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nடட்சன் கோ பிளஸ் டி விருப்பம் சி.வி.டி.\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி\nமாருதி எர்டிகா போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா டட்சன் கோ பிளஸ் அல்லது மாருதி எர்டிகா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டட்சன் கோ பிளஸ் மாருதி எர்டிகா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 4.19 லட்சம் லட்சத்திற்கு டி பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.69 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). கோ பிளஸ் வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எர்டிகா ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கோ பிளஸ் வின் மைலேஜ் 19.02 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எர்டிகா ன் மைலேஜ் 26.08 கிமீ / கிலோ (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No No\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் No Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் No Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No No\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் No No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No Yes\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் No Yes No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி Yes Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No No No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes No\nசிகரெட் லைட்டர் No No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெள்ளைசன் ஸ்டோன் பிரவுன்ரூபி சிவப்புதெளிவான நீலம்கிரிஸ்டல் சில்வர்வெண்கல சாம்பல்+1 More முத்து ஆர்க்டிக் வெள்ளைஉலோக மென்மையான வெள்ளிமுத்து உலோக ஆபர்ன் சிவப்புமுத்து உலோக ஆக்ஸ்போர்டு நீலம்உலோக மாக்மா கிரே மின்சார நீலம்உமிழும் சிவப்புநிலவொளி வெள்ளிஐஸ் கூல் வெள்ளைஉலோக கடுகு\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி No Yes No\nமழை உணரும் வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes No\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes No\nபவர் ஆண்டினா Yes Yes Yes\nடின்டேடு கிளாஸ் Yes No No\nரூப் கேரியர் No No No\nசன் ரூப் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No No\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes No\nரூப் ரெயில் No No No\nஹீடேடு விங் மிரர் No No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nday night பின்புற கண்ணாடி No Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No No\nடயர் அழுத்த மானிட்டர் No No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No No\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா No No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி No Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No No\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes Yes No\nதொடு திரை Yes No No\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No No\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of டட்சன் கோ பிளஸ் மற்றும் மாருதி எர்டிகா\nஒத்த கார்களுடன் கோ பிளஸ் ஒப்பீடு\nரெனால்ட் டிரிபர் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nடட்சன் கோ போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nமாருதி டிசையர் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nமாருதி பாலினோ போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nநிசான் மக்னிதே போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எர்டிகா ஒப்பீடு\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி எர்டிகா\nமாருதி எக்ஸ்எல் 6 போட்டியாக மாருதி எர்டிகா\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக மாருதி எர்டிகா\nமஹிந்திரா மராஸ்ஸோ போட்டியாக மாருதி எர்டிகா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மாருதி எர்டிகா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கோ பிளஸ் மற்றும் எர்டிகா\nமாருதி எர்டிகா சிஎன்ஜி முன்பைவிட மிகவும் சிறப்பானது\nஆற்றல் மற்றும் முறுக்கு திறன் அளவுகள் அப்படியே இருக்கும்போது, பிஎஸ் 6 மேம்படுத்தப் பட்ட மாதிரி எர்டி...\nமாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா அக்டோபர் 2019 இல் அதிகம் விற்பனையாகும் MPVயாக உள்ளது.\nமற்ற எல்லா பிராண்டுகளும் 1K விற்பனையைத் தாண்டினாலும், ரெனால்ட் அக்டோபரில் அதன் MPVயின் 50 யூனிட்களைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rajasthan-and-telangana-assembly-elections-started-early-in-the-morning/", "date_download": "2021-01-23T18:40:29Z", "digest": "sha1:BX5DG4WIOZQYSWAFKGSX73QH3WZ44S7I", "length": 11231, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா ?", "raw_content": "\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nTelangana and Rajasthan Assembly Election 2018 : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலுங்கானா மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி அறிவிக்கப்படும்\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் 2018 : தெலுங்கானாவிலும் ராஜாஸ்தானிலும் தொடங்கியது சட்டசபை தேர்தல்கள். தெலுங்கானாவில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் சரியாக 8 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கின.\nநவம்பர் 28ம் தேதி தான் மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த வருடம் ஐந்து மாநிலங்களிற்கான சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.\nமேலும் படிக்க : பெண்களே நிர்வகிக்கும் 500 வாக்குப் பதிவு மையங்கள்… சூடுபிடிக்கும் ம.பி. தேர்தல் களம்…\nதெலுங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட சுமார் 1821 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றார்கள். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். நக்சல்கள் நடமாடும் பகுதிகளில் 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 119 இடங்களிலும் போட்டியிருகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் போட்டியிருகிறது. பாஜக 118 இடங்களில் களம் இறங்குகிறது.\nராஜஸ்தானில் சுமார் 4.77 கோடி வாக்களர்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 189 பெண்கள் உட்பட 2247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஜேசிசி கூட்டணி (மாயாவதி – அஜித் ஜோ���ி), காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முணை போட்டி நிலவி வந்தது. இரண்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 88 தொகுதிகளில் முதற்கட்டமான நவம்பர் 12ம் தேதி 18 தொகுதிகளிலும், நவம்பர் 20ம் தேதி மீதம் இருந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.\nமத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 28ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல்களையும் சேர்த்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் 11ம் தேதி அறிவிக்கப்படும்.\nராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nமேலும் படிக்க : 5 மாநில தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது \nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/17/laliga-2020/", "date_download": "2021-01-23T16:49:09Z", "digest": "sha1:VOVX6JJBZQLXWAUMGACY6ONLEY4GKCMB", "length": 6442, "nlines": 104, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "Laliga 2020: 34வது Laliga கோப்பையை வென்றது ரியல்மாட்ரிட் அணி | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nLaliga 2020: 34வது Laliga கோப்பையை வென்றது ரியல்மாட்ரிட் அணி\nLaliga 2020: 34வது Laliga கோப்பையை வென்றது ரியல்மாட்ரிட் அணி\nVillarreal அணியை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி 34வது Laliga கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி. நேற்று நடந்த இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை சேர்ந்த பென்சிமா 29 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க ரியல் மேட்ரிட் அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பென்சிமாக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2 – 1 என்ற கணக்கில் Villarreal அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ( Laliga 2020)\nமற்றொரு போட்டியில் ஒசாசுன அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1 – 2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் தோற்றதால் பார்சிலோனா அணி கோப்பை வாய்ப்பை இழக்க, ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்றது. Laliga 2020\nEng vs WI 2nd Test Day 1: டாமினிக் சிப்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டம்.\nஏபி டிவில்லியர்ஸ், டி கோக் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்கும் 3TC தொடர் இன்று தொடக்கம். (3TC Charity Match)\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2021 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/19163350/Rs-10-crore-financial-assistance-to-floodhit-Telangana.vpf", "date_download": "2021-01-23T18:02:58Z", "digest": "sha1:45FG7W7N2WVYYKILIAR2722SOAXRFOHC", "length": 13807, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 10 crore financial assistance to flood-hit Telangana: Telangana Governor thanks Chief Minister Palanisamy || மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி + \"||\" + Rs 10 crore financial assistance to flood-hit Telangana: Telangana Governor thanks Chief Minister Palanisamy\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 16:33 PM\nகனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 69-ஆக அதிகரித்து உள்ளது. தெலங்கானாவில் பெய்த கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.\nஇந்தசூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். @CMOTamilNadu@EPSTamilNadupic.twitter.com/8ZOmziSl5U\n1. காஞ்சீபுரம் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி\nவரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\n2. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி\n5. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ ��ங்க நகைகள் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2020/09/29100503/1930848/mookirattai-keerai-soup.vpf", "date_download": "2021-01-23T18:13:18Z", "digest": "sha1:S7DXKLX6NCPZU2EUIXGPL5RCQFOCML6N", "length": 6634, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mookirattai keerai soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க\nபதிவு: செப்டம்பர் 29, 2020 10:05\nமூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது.\nமூக்கிரட்டை கீரை - 2 கையளவு\nபூண்டு - 2 பல்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமிளகுத் தூள் - 1 டீஸ்பூன்\nசீரகப் பொடி - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.\nபின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nகீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.\nகடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.\nமூக்கிரட்டை கீரை சூப் ரெடி.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nநார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்\nபுரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி\nசத்தான கேழ்வரகு தக்காளி தோசை\nகால்சியம் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nதொண்டைக்கு இதமான கிராம்பு கஷாயம்\nஇருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் சூப்\nதேங்காய் பால் சேர்த்த சாமை காய்கறி கஞ்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2021-01-23T18:06:47Z", "digest": "sha1:OCNQWRNVZXBDDPFQLM2PV2YGKNK6HBWN", "length": 3390, "nlines": 73, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : பதின் பருவம் ...", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nஞாயிறு, செப்டம்பர் 22, 2013\nஇடுகையிட்டது www.ashfaashraf.blogspot.com நேரம் 12:22 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\n வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின் வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள் தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட தேன் மதுரக் கலச மெந்தன்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/the-impact-of-the-gaja-storm-helping-tamil-film-industry/", "date_download": "2021-01-23T16:26:02Z", "digest": "sha1:MU7OPRPRRGY7TO2YS5TZ73ZZNF6LVFMZ", "length": 9590, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "கஜா புயல் பாதிப்பு - கைகொடுக்கும் தமிழ் திரையுலகம் - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்\nதமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன.\nபுயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பங்களிப்பாக 5௦ லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை ரஜினி மக்கள் மன்றத்தினர் மேற்கொள்ள இருகின்றனர்.\nஅப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள். இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்.\nஅதேபோல விஜய் தனது ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பி புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொளும்படி கூறியுள்ளாராம்.\nகஜா புயல் நிவாரண நிதி ரூ. 1,01,00,000 வழங்குவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா குழுமம் அறிவித்துள்ளது.\nபுயல் மீட்சிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாய் வழங்கினார்.\nவிஜய்சேதுபதிம் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட இன்னும் பல திரையுலக பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்கள்.\nNovember 21, 2018 12:21 PM Tags: கஜா புயல், கடலூர், கரூர், கவிஞர் வைரமுத்து, கார்த்தி, சிவகங்கை, சிவகார்த்திகேயன், சிவகுமார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, டெல்டா, திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், லைகா நிறுவனம், விஜய், விஜய்சேதுபதி\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக���கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47160/Lok-Sabha-Elections-2019-Phase-5-Voting", "date_download": "2021-01-23T17:24:49Z", "digest": "sha1:H35S7FH2RFWSTW7HKPRFTGRBYADBUMD4", "length": 12662, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் - கள நிலவரம் என்ன? நடந்தது என்ன? | Lok Sabha Elections 2019 Phase 5 Voting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n5 ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் - கள நிலவரம் என்ன\nபீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களிலுள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 674 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். 6 மணி நிலவரப்படி 60.8 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு தே‌ர்தல் நடைபெற்றது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியும் போட்டியிட்டதால் அத்தொகுதி நாட்டின் கவனத்தையே ஈர்த்துள்ளது. இது தவிர மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிட்ட லக்னோ, சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி ஆகிய தொகுதிகளும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. ராஜஸ்தான் ‌மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோரும் பீகார் மாநிலம் ஹ‌சாரி பாக்கில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் களம் கண்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்‌வாமா மாவட்டத்தில் வாக்கு‌ப்பதிவை தடுக்கும் நோக்கில், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி சென்றனர். எனினும், இந்தச் சம்பவ‌த்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டுவீச்சை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்��ு பலப்படுத்தப்பட்டது.\nமேற்கு‌வங்க மாநிலம் பன்கான், ஹுக்ளி‌ மற்றும் பராக்பூர் பகுதிகளிலும்‌ ‌ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பாராக் போர் என்ற பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில், பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங்கை, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென தாக்கினர். மேலும் பொதுமக்களையும் வாக்களிக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.‌ இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணை ராணுவப் படை வீரர்கள் அர்ஜுன் சிங்கை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.\nஇதே போல் பீகாரின் சரண் தொகுதிக்குட்பட்ட சாப்ராவில், ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த மின்னணு வாக்குச்சாவடியை அடித்து நொறுக்கி கீழே வீசியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ‌விசாரணையில் அவரது பெயர், ரஞ்சித் பஸ்வான் எனத் தெரியவந்தது. ‌\nபீகாரின் சரண், மதுபானி, சீதாமர்ஹி, முசாஃபர்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஇதே போல் பீகாரில் முங்கர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாக 20 தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை, தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக தற்காலி பணி நீக்கம் செய்தார். முறைகேடுகளில் ஈடுபட முயன்றதை படம்பிடித்த தொலைக்காட்சி நிருபர்கள் சிலரையும் தேர்தல் அதிகாரிகள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nதந்தை இறந்த துக்கத்தை மீறி வாக்களித்த நபர் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\n“அது என் பாட்டு இல்லை” - லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன்\nRelated Tags : Lok Sabha Election 2019, voter turnout, நாடாளுமன்றத் தேர்தல், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர���.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதந்தை இறந்த துக்கத்தை மீறி வாக்களித்த நபர் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\n“அது என் பாட்டு இல்லை” - லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56347/vigilance-raid-covai-rto-office", "date_download": "2021-01-23T18:08:21Z", "digest": "sha1:WHCPC7X2JJTBMILOTI4RVNWSQFFULZPU", "length": 7840, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல் | vigilance raid covai rto office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்\nகோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 1.80 லட்சம் பணம் உள்பட 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகோவை துடியலூர் பகுதியிலுள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.\nஇந்த சோதனை முடிவில் கணக்கில் வராத 1.80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், அலுவலகம் மூடிய பிறகு புரோக்கர்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் என்ன வேலை என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிடுக்குப்பிடி க���ள்விகளை கேட்டனர்.\nமேலும் இடைத்தரகர்கள் 22 பேர், அலுவலக ஊழியர்கள் 8 பேர், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.\nடெல்லி துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்: புகைப்படங்கள்\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்: புகைப்படங்கள்\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/08/kumarakom-boat-house.html", "date_download": "2021-01-23T16:45:22Z", "digest": "sha1:VIMNVRPGDLRPV7XR37EKK2FNWDNNYUPJ", "length": 76638, "nlines": 450, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: படகு இல்லம் - பறத்தலினும் மிதத்தல் இனிது", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபடகு இல்லம் - பறத்தலினும் மிதத்தல் இனிது\nகுமரகம் மெல்ல எங்களைத் தன் எல்லைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தது. தமிழகத்தில் இதுவரை எங்குமே பார்த்திராத சில காட்சிகள் கண்முன்னே விரிந்து கொண்டிருக்க, ஆச்சரியம் நிறைந்த பார்வையை அலைய விட்டுக்கொண்டே அவ்வூரின் அழகையும் அமைதியையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். கோட்டயத்தைத் தாண்டும் வரை அடித்துப் பெய்து கொண்டிருந்த பெருமழை கூட இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது.\nகுமரகம் - கேரளா டூரிஸ்ட் ஹோம் வந்ததும் வண்டியை சாலையோரமாய் ஒதுக்கி நிறுத்த, நிறுத்தியது தான் தாமதம் போட்ஹவுசிற்கு ஆள்பிடிக்கும் கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது. 'சாரே ஹவுஸ் போட் சாரே' , 'எத்தர பேருக்கு போட் வேணும், அத்தன பேருக்கும் இவட உண்டு', 'தமிழ்நாடோ, எங்ககிட்ட ஹவுஸ் போட் உண்டு' என்று பலரிடம் இருந்தும் பல விதங்களில் அழைப்புகள். இருந்தாலும் மாமா ஏற்கனவே போட்ஹவுஸிற்கு முன்பதிவு செய்திருந்ததால் புதிதாய் ஒரு போட்ஹவுஸ் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. கடந்த சில வருடங்களாக அவர் தனது நண்பர்களுடன் வந்து செல்லும் இடம் என்பதால் எங்கு யாரிடம் நல்ல தரமான அதே நேரம் நியாயமான விலையில் போட் கிடைக்கும் என்பதை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தார்.\nகடந்த வருடமே எங்களையும் போட்ஹவுஸிற்கு அழைத்துச் செல்லும்படி பெட்டிஷன் போட்டிருந்தோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டு, அனுமதிபெற்று, இதோ இப்போது ஒருவழியாய் குமரகம் வரைக்கும் வந்தாயிற்று. படகில் ஏற வேண்டியதுதான் பாக்கி. சில நிமிடகளில் வழிகாட்டியாக ஒருவர் வந்துசேர, அவரின் வழிகாட்டுதலின்படி ஒரே ஒரு கார் மட்டுமே செல்லக்கூடிய மண்பாதையில் அடுத்த பயணம் ஆரம்பமானது.\nஇடதுபுறம் வாழைத்தோட்டம் தன் மீது படிந்த நீர்த்துளிகளை கசிய விட்டுக் கொண்டிருக்க மறுபுறம் துறைமுகத்தில் புறப்படத் தயாராய் இருக்கும் கப்பல்கள் போல படகுகள் அனைத்தும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. சொல்லபோனால் ஏழைகளின் டைட்டானிக் அவை. ஒருவேளை நண்பர்களுடன் சென்றோமானால் 'டைட்'டானிக் ஆகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இப்போது நாங்கள் வந்திருப்பது குடும்பத்தோடு. (இப்பயணம் சித்தியின் ஸ்பெஷல் ட்ரீட் என்பதால் அவருக்கு கோட்டான கோடி நன்றிகள்)\nஒரு பயணத்தில் நாம் யாருடன் பயணிக்கிறோம் என்பதே அந்தப் பயணத்தின் திசைகாட்டியாகவும் மாறும். நண்பர்களுடன் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றால், குடும்பத்தோடு பயணிப்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும். நண்பர்களைத் தவிர்த்து உறவினர்களுடன் பயணிக்க இருக்கும் இந்தப் பயணம் என்ன மாதிரியான அனுபவத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்பது அப்போது தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன்.\nமெல்ல படகுகினுள் காலடி எடுத்து வைத்தோம். கிட்டத்தட்ட பல மாதத்துக் கனவு, பல வாரத்து எதிர்பார்ப்பு. இன்னும் ஒரு நாளைக்கு இதே படகில்தான் எங்கள் மொத்த நாளையும் களிக்கப்போகிறோம் என்ற ஆர்வம். அவசரமாக அவசரமாக அந்தப் படகை எங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு யானையைப் பார்க்கும் ஆர்வத்தில் ஒவ்வொரு ரூம் ரூமாக சுற்றிக் கொண்டிருந்தோம்.\nமுழுக்க முழுக்க மரத்தாலான படகு. படகின் முன் பகுதியில் பத்து பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஒரு உணவு மேஜை, அதற்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்ட டிவி. ஒரு சோபா மற்றும் படகோடு சேர்த்து வடிவமைக்கப்பட்ட மரஇருக்கைகள். மொத்தம் பத்து பேர் வந்திருந்ததால் நான்கு பெட்ரூம் கொண்ட படகை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் இரு படுக்கைகள். ஒரு அட்டாச்ட் பாத்ரூம் டாய்லெட். நல்ல வசதியான ரூம். மெத்தைகள் ஒவ்வொன்றும் தரமான பஞ்சில் செய்திருக்க வேண்டும். கையை வைத்தவுடன் உள்ளே நன்றாக அமுங்கியது. மெத்தையின் மிக அருகில் ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கும் நீர். ஆக்சுவலி ஸ்பீக்கிங் இட் இஸ் எ பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட்.\nநான்கு படுக்கை அறைகள் கொண்ட படகு என்பதால் சற்றே நீளமான படகு. மெல்ல நடந்தாலே காலடி ஓசை கேட்கும் அளவிற்குப் படகில் ஓர் அமைதி நிலவியது. மெதுவாக நடந்து படகின் பின்புறம் சென்றேன். கிச்சனில் எங்களுக்குத் தேவையான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருக்க மூன்று இளைஞர்கள் மும்மரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவர் மீன் நறுக்கிக் கொண்டிருக்க மற்ற இருவரும் வேறு ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த என்னைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டார்கள். அங்கிருந்த பிர்ட்ஜை திறந்து தண்ணீர்ப் புட்டியை எடுக்கும் போது தான் கவனித்தேன், தேர்ந்தெடுத்த பழச்சாறு கொண்டு தயாரிக்கபட்ட வேறு சில புட்டிகளும் இருந்ததை, சரி. எனக்கு அது தேவையில்லாத விஷயம். அங்கிருந்து அவர்களைக் கடந்து படகின் பின்புறம் சென்றேன். சமநேரத்தில் என் குடும்பத்தார் தங்கள் இருப்பை டிஜிட்டலில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். படகிற்கு வெளியில் நீர் சலனமற்று ஓடிக் கொண்டிருக்க படகின் பின்புறம் இருந்த அறையில் நாங்கள் பயணிக்க இருக்கும் டை���்டானிக் கப்பலைக் கிளப்புவதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் எங்கள் கேப்டன்.\nதுறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள் போல வரிசை வரிசையாக ஒவ்வொரு படகாகக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தன. சில படகுகள் வெளிநாட்டுக் காரர்களுக்காகவும் சில படகுகள் தேனிலவைக் களிபதற்காகவும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருக்க, பெரும்பாலான படகுகள் பலரது அலுவலகத்து இம்சைகளை மறப்பதற்காக பயணப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது 'எப்படா எங்கள் படகை எடுப்பார்கள்' என்ற நிலைக்கு வந்திருந்தோம். ரஸ்னா போன்ற சுவையுடைய வெல்கம் டிரிங் வந்து சேர்ந்தது. அப்போது கிளம்பிய பசிக்கு அதுவே போதுமானதாக இருக்க சமநேரத்தில் மாலுமி எங்கள் கப்பலைச் செலுத்தத் தொடங்கியிருந்தார்.\nஅதுவரை கேரளத்தின் பசுமை நிறைந்த ஊர்களையும், வளைந்து நெளிந்து பயணிக்கும் சாலைகளையும், அவ்வபோது வந்து போகும் ஆறுகளையும் மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்த கேரளம் தனது வரைபடத்தின் மற்றொரு முக்கியமான அங்கத்தைக் காண்பிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.\nபடகு கிளம்பிய சில நிமிடங்களிலேயே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நீர் நீர் நீரைத் தவிர வேறெதையும் பார்க்க முடியா ஒரு இடத்தை அடைந்திருந்தோம். இதுவரைக்கும் கடலை மட்டுமே அத்தனை பிரம்மாண்டமாய் கற்பனை செய்து பார்த்திருந்த என் கண்களுக்கு இந்த நீர்பரப்பு நம்ப முடியாத ஒரு காட்சியை பரிணமித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கு சிறுசிறு புள்ளிகளாக நூற்றுக் கணக்கான படகுகள் தங்கள் நீர்வழிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, நாங்களும் அவர்களில் ஒருவராக அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஆச்சரியத்தில் சந்தோசத்தில் இன்னெதென்று கூறமுடியா மனநிறைவில் கண்களை சுழல விட்டுக்கொண்டே இருந்த நேரத்தில் படகு இருபது கிமீ வேகத்தில் நீரைக் கிழித்துக் கொண்டிருந்தது..\nபடகின் கீழே சலனமற்று ஓடிகொண்டிருக்கும் இந்த நீர் ஆற்று நீர் தான் ஆனால் ஆற்று நீர் அல்ல. ஆற்றில் இருந்து பிரிந்து வந்த கழிமுகத்து நீர். ஒவ்வொரு ஆறும் கடலை நோக்கிப் பாயும் போது தங்களுக்குள்ளாகவே இருவேறு பாதைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒன்று சுழித்து வேகமாய் ஓடும் பாதை,. மற்றொன்று எவ்வித சலனமும் இல்லாமல் கடலை சென்று சேர்ந்தால் போதும் என்ற அசமந்தத்தில் பயணிக்கும் பாதை. இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட பெரிய ஆறுகள் மற்றும் இன்னபிற நீரோட்டங்கள் இணைந்து இந்தக் கழிமுகத்தை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட இருநூறு சதுரகிமீ பரப்பளவுள்ள இந்தக் கழிமுகமானது இந்தியாவிலேயே மிகபெரிய நன்னீர் ஏரியாகும். ஆனாலும் வருடம் முழுவதும் நன்னீராக இருப்பதில்லை.\nமார்ச் முதல் ஜூலை வரை மழைபொழியாத காலங்களில் இந்தப் பகுதியில் நன்னீர் வரத்துக் குறையும் போது ஏரியின் மட்டம் கடல் நீரின் மட்டத்தைக் விடக்குறைகிறது. இதைச்சாக்காக வைத்து கடல் நீர் உள்ளே புகுந்து மொத்த நீரும் உப்பு நீராகிறது. மழைக்காலங்களில் நன்னீர் வரத்து மிக அதிகமாக இருப்பதால் நன்னீர் மட்டம் உயர்ந்து தங்கள் பங்கிற்கு கடல்நீரைப் பழிவாங்குகிறது. அதனால் இங்கு ஒவ்வொரு ஆறுமாதங்களிலும் இருவேறு உயிர்ச்சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் மூன்று அடி ஆழத்தில் இருந்து அதிக பட்சமாக நாற்பது அடி வரை ஆழம் இருக்கிறது. இந்த ஏரியில் நீரின் ஆழம் எப்போதுமே சமநிலையில் இருப்பதில்லை என்பதால் ஆழத்தைக் கணக்கிடுவதற்காக ஆங்காங்கு குச்சிகளை நட்டுவைத்துள்ளனர். அவற்றின் மீது எங்கிருந்தோ வந்த அயல்தேசத்துப் பறவைகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல தேசங்களில் இருந்தும் பறவைகள் வந்து போவதாகக் கூறுகிறார்கள். இப்படியாக வந்து போகும் பறவைகள் பறவைக் காதலர்களின் கண்களுக்கு நல்ல விருந்து படைக்க, நமக்கோ பறவையினத்திலே சற்றே உயரிய இனமான கோழியானது விருந்து படைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.\nஎங்கள் படகு நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக நாற்பதாவது கி.மீட்டரில் கடல் இருப்பதாகக் கூறினார் எங்கள் கேப்டன். கண்ணும் கருத்துமாய் படகை செலுத்திக் கொண்டிருந்தவரின் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். பின்னே இந்தப் பதிவுக்கு மேலதிக தகவல் வேண்டாமா. என்னுடைய விசாரணைகளும் அவருடைய விவரணைகளும் ஆரம்பமாகியது. கடந்த பதினைந்து வருடங்களாக இதே தடத்தில் பல்வேறு வகையான மனிதர்களுடன் பயணித்துக் கொண்டுள்ளார். நன்றாகவே மலையாளத் தமிழ் பேசுகிறார், அதனால் அவரிடம் இருந்து தகவல்களைப் பிடுங்கவதில் அப்ப���ி ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. இல்லை என்றாலும் மாமாவுக்கு மலையாளம் தெரியுமென்பதால் மொழி பெரிய பிரச்சனையில்லை.\nஇந்த கழிமுகத்துக் கரையில் ஏகப்பட்ட சிறுகுறு கிராமங்கள் இருக்கின்றன. இவர்கள் அத்தனை பேருக்கும் படகு தான் முக்கிய போக்குவரத்துச் சாதனம். தூரத்தில் இரண்டு அடுக்குகள் கொண்ட படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கீழே நான்கு மேலே நான்கு என மொத்தம் எட்டு படுக்கையறை வசதி கொண்டது. மூன்றாவது தளத்தில் ஒரு சிறிய நீச்சல் குளம் வேறு இருக்கிறதாம். ஷெராட்டன் மற்றும் ஓபராய் விடுதிகளுக்குச் சொந்தமான உல்லாசப் படகு அது. அங்கு அறையெடுத்துத் தங்கும் நபர்களுக்கு மட்டுமே அதில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.\nநீச்சல் குளத்துடன் கூடிய இரண்டடுக்குப் படகு இல்லம்\nடிசம்பரில் இருந்து ஜூன் வரைக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருக்குமாம். இந்த மொத்தக் கழிமுகத்தையும் சுற்றிவர ஒருவாரமாகுமாம். வெளிநாட்டுவாசிகள், ஆராய்ச்சியாளர்கள், திரைத்துறையினர் போன்றவர்கள் இந்த ஒருவாரப் படகுப் பயணத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் என்று கூறினார். சில இடங்களில் வலை கட்டிவைத்து அதன் நடுவில் குண்டு பல்பு தொங்க விட்டிருந்தார்கள். இரவு நேரத்தில் அந்த பல்பை எரிய வைத்தால் அதில் இருந்து வரும் வெளிச்சத்தின் கவர்ச்சியில் பல்பை நோக்கி வரும் மீன்கள் வலையில் மாட்டிக் கொள்ளுமாம். வலை விரிப்பதில் மனிதர்கள் தாம் கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. நல்லாவே விரித்திருந்தார்கள்.\nகொஞ்சநேரம் படகோட்டியுடன் பேசிகொண்டிருந்த கௌதம், அவரிடம் படகை ஓட்டுவது எப்படி என்று கேட்க, மறுப்பெதுவும் சொல்லாமல் கற்றுகொடுக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு அவனும் மாலுமி ஆகியிருந்தான். பின்னர் கொஞ்சம் நேரம் சொந்தக்கதை சோகக்கதை பேசியபடி பயணித்துக் கொண்டிருந்த நாங்கள், சிறிதுநேரத்தில் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடத் தொடங்கினோம். இடையிடையே கொண்டு வந்திருந்த அல்வாவும் மிக்சரும் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தன. விளையாட்டு முடிவடையும் தருவாய்க்கு வர படகையும் அருகிலிருந்த கரையோரம் ஒதுக்கியிருந்தார்கள் மதிய உணவிற்காக.\nமணி ரெண்டை நெருங்கியிருந்தது. நல்லபசி. சாம்பார் ரசம் மோர் ஒருபக்கம் இருக்க நல��ல சுடச்சுட மீன்குழம்பும் மீன்பொரியலும் எங்கள் பசியை அடக்கத் தயாராயிருந்தன. பசிக்கு ருசி தெரியாதென்றாலும் சும்மா சொல்லக் கூடாது நல்லருசி. நல்ல சமையல்.\nமீண்டும் படகு அங்கிருந்து வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. தூரத்தில் ஒரு ஒரு சிறிய மேட்டின் மீது சின்ன சின்ன மரம் செடிகள் வளர்ந்திருப்பது போல் ஒரு இடம் தெரிய, அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது, அது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள குட்டித் தீவு என்று. அந்த தீவின் அருகில் ஆழம் இரண்டடி தான் இருக்கும் என்பதால் படகு அங்கு செல்லமுடியாது என்று கூறிவிட்டார். இந்நேரத்தில் ஒரு ஸ்பீட்போட் எங்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து, வந்த வேகத்தில் ஒரு வட்டமடித்து நின்றது. என்னவென்று கேட்டோம். அந்தக் போட்டில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு நூறு ரூபாயாம். ஆசை யாரை விட்டது. ஸ்பீட் போட்டில் ஏறிக் கொண்டோம். ஏரி நீர் முகத்தில் அறைய அந்தக் குட்டித் தீவை ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டுவந்து இறக்கிவிட்டார். எங்களைப் பார்த்த பக்கத்து போட்டுக்காரர்களும் அவர்களை அழைக்க நொடிப்பொழுதில் அவருக்கு டிமாண்ட் ஜாஸ்த்தியாகிவிட்டது.\nகுமரகத்தில் போட்ஹவுஸில் பயணிக்க விரும்பவில்லை சும்மா போட்டிங் மட்டும் போதும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கும் வழி இருக்கிறது.\nபோட் ஹவுஸ் என்றால் தோரயமாக... (சீசனுக்கு சீசன் விலை மாறுபடும்)\nசில படகுகளில் பால்கனி வசதியுடன் கூடிய மேல்தளமும் இருக்கின்றன. என்ன காசுதான் கொஞ்சம் அதிகம். மேலும் அனைத்து சிங்கிள் பெட்ரூம் படகுகளிலும் பால்கனி வசதியுள்ளது. ஆழப்புழை குமரகம் போட்ஹவுஸிற்கான மிக முக்கியமான சுற்றுல்லாத்தலங்கள். தென் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு குமரகமும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஆழப்புழையும் வந்து போவதற்கு வசதியான இடங்கள்.\nமாலை கொஞ்சம் கொஞ்சமாக மயங்கத் தொடங்க, தூக்கம் யாருடைய அனுமதியும் கேட்டுப் பெறாமல் கண்களைச் சுழற்றத் தொடங்கியிருந்தது. கூடவே சேர்ந்துகொண்ட குளிர்ந்த காற்றும் சூழ்நிலையை ஏகாந்தப்படுத்த ராம்சங்கர் தூங்கியே விட்டான். நான் மாமா கௌதம் மூவரும் படகின் விளிம்பில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ள, பஸ்ஸில் புட்போர்டு அடிப்பது போல் படகில் புட்போர்ட் அடித்துக் கொண்டிருந்தோம். சமநேரத்தில் சூடான நேத்திரப் பழம் பஜ்ஜியுடன் கூடிய சுவையான டீயும் வந்து சேர மீண்டும் புத்துணர்ச்சி அடைந்திருந்தோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கேரளா சென்றால் தவறவிடக் கூடாத பதார்த்தம் இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி. செம டேஸ்ட்டு.\nதூரத்தில் ஒரு மிகபெரிய பாலம் கண்ணில் தட்டுபட்டது. கோட்டயத்தையும் ஆழப்புழையையும் இணைக்கக் கூடிய மிக முக்கியமான பாலம். பாலத்தின் நீளம் மட்டும் இரண்டு கிமீக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதன் இரு ஓரங்களிலும் சற்றே அளவில் பெரிய படகு செல்லும் வகையில் வழி இருக்கிறது, அதன் உள்புகுந்து மறுபுறம் சென்றால் கடலுக்குச் செல்லும் பாதையை அடையலாம். பாலத்தின் மறுபக்கத்தில் மீன்பிடித் தொழில் மும்மரமாக நடந்து வருவதால் மறுபக்கம் செல்வதற்குத் தடா. பாலத்தின் மிக அருகில் செல்லச் செல்லச் தான் தெரிந்தது அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்று. அந்தவழியாகப் பயணிக்கும் மக்கள் அனைவரும் அங்கு சிறிது நேரம் நின்று இயற்கையை அனுபவித்துவிட்டே செல்கிறார்கள்.\nமெல்ல இருட்டத் தொடங்கியது. வழியில் ஓரிடத்தில் மீன் வாங்கலாம் என்று சென்றால், எங்களுக்கு முன் வந்தவர்கள் மீன்கள் அனைத்தையும் அள்ளிச் சென்றிருக்க வெறும் இரால் மட்டுமே எஞ்சியிருந்தது. சரி அதுவாவது பிழைத்துப் போகட்டும் என விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியில் படகு கட்டும் இடம் பரமாரிக்கும் இடம், எப்படிப் பராமரிப்பார்கள், எவ்வளவு நாளுக்கு ஒருமுறை பராமரிப்பார்கள் போன்ற தகவல்களைக் கூறிக்கொண்டே வந்தார் எங்கள் கேப்டன். சிலநிமடங்களில் படகை நிறுத்த வேண்டிய இடம் வந்து சேர, அன்றைய இரவு அங்கே தான். படகை இழுத்துப் பிடித்துத் தென்னை மரத்தில் கட்டி வைத்தார்கள்.\nஇங்கே படகோட்டிகள் அனைவரும் தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் படகுகளை நிறுத்திவிடுவதில்லை. மூன்று மூன்று படகுகளாகவே நிறுத்துகிறார்கள். அதில்தான் ஒரு சூட்சுமமும் ஒளிந்துள்ளது. இங்கிருக்கும் அத்தனைப் படகுகளிலும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும் பகல் நேரத்தில் அதனை போடுவதில்லை. இரவில் உறங்கும் சமயத்தில் மட்டுமே போடுகிறார்கள். அதனால் அருகருகில் நிப்பாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று படகுகளுக்கும் ஒரே ஒரு பெரிய படகில் இருந்தே மின்சாரம் சப்ளையாகிறது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் வந்திருந்த படகு பெரிய படகு என்பதால் எங்களிடம் இருந்து மற்ற படகுகளுக்கு மின்சாரம் சென்றது. இதற்காகவே பிரத்யேகமான பெரிய ஜெனரேட்டரைப் பொருத்தியிருக்கிறார்கள்.\nகுளிப்பதற்கு ஓர் இடம் தேடி வெகுதூரம் சென்றும் எங்குமே சுத்தமான நீர் இல்லை என்பதால் வந்தவழியே திரும்பிவிட்டோம். இந்நேரத்தில் மழை வலுக்கத் தொடங்கியிருந்தது. வெளியே பரந்து விரிந்த நீர்ப்பரப்பு, சுற்றிலும் கார்மேகங்கள், மொத்தமாக இருட்டியிருக்க தூரத்தில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த படகுகள் மஞ்சள் ஒளியை ஏற்றிவிட்டிருந்தன. மழை பொழியும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லா அமைதி. வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய சூழல் அது. அனுபவித்துக் கொண்டிருந்தோம். மழை வெறித்த இடைவெளியில் தவளைகளும் சில்வண்டுகளும் தங்கள் இசை மழையை ஆரம்பித்திருந்தன.\nபடகில் ரிலையன்ஸ் டிஷ் வசதி இருக்க சிரிப்பொலியில் கவுண்டமணியும் செந்திலும் தங்கள் பங்கிற்கு எங்கள் கவலைகளை மறக்கச் செய்து கொண்டிருந்தார்கள். லேசாக அடித்த காற்றில் படகு அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்க இரவு உணவிற்குப் பின் மெத்தையில் படுத்தது தான் தெரியும் விடிந்திருந்தது.\nலேசான தூறலுடன் ஆரம்பித்த அன்றைய காலை பலத்த மழையுடன் நீளத் தொடங்கியது. தண்ணீரில் கைவைக்க முடியா அளவிற்க்குக் குளிர்ந்து கிடக்க, அந்த நீரில் தான் குளிக்க வேண்டுமாம் 'நாங்கல்லாம் கொடைக்கனால்லையே பச்ச தண்ணியில குளிச்சவங்க எங்க கிட்டயேவா'. குளித்துமுடித்து காலை சாப்பாடு முடிய மணி ஒன்பதாகியிருந்தது. கார்மேகங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.\nஒரு இரவுக்குப்பின், ஆரம்பித்த இடத்தை நோக்கிய பயணம் தொடங்க, இப்போதுதான் படகினுள் நுழைந்தது போல் இருந்தது அதற்குள் முடியப்போகிறதே என்ற கவலை எங்களைச் சூழ்ந்து கொண்டது. இந்நேரத்தில் காற்றின் வேகம் தாறுமாறாக அதிகரித்திருந்தது. எங்களுக்கு முன்னே மேகங்கள் கறுப்புப் பலூன் போல் கீழே இறங்கிக் கொண்டிருக்க அவசர அவசரமாக படகை கரையோரம் திருப்பினார் படகோட்டி. என்னாச்சு என்றேன். ஒரு பெரிய சுழல் காத்து வருது, அதுல போனா போட்ட சாச்சுரும். அது போனதும் போகலாம் என்றார். எப்படிக் கண்டுபுடிச்சீங்க என்றேன். எங்களுக்க��� தெரியும் என்றார். அவருக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் எப்படி. சில கேள்விகளுக்கான பதில் எழுதப்படவில்லை. அனுபவத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை.\nஅடுத்து ஒரு க்ரூப் சென்னையில் இருந்து வந்திருப்பதாகக் கூறினார். பேங்க் ஆபீசர்ஸாம். உடனே கிளம்ப வேண்டி இருக்கும் என்று கூறினார்.\nஎன்றைக்குமே இயற்கை இயற்கை தான். அது தரக்கூடிய அமைதியை ஆன்ம திருப்தியை வேறு எதனாலும் கொடுக்கவே முடியாது. மீண்டும் ஒருமுறை படகை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். தன்னுடைய அடுத்த பயணத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. நேற்றைய தினத்திலேயே இருந்திருக்கலாம். இருந்தாலும் வேறு வழியில்லை. எங்கள் பொருட்கள் அத்தனையையும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு நினைவுகளை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் தென்காசி நோக்கிக் கிளம்பினோம்.\nபின்குறிப்பு 1 : குமரகம் போட்ஹவுஸ் சென்று வந்து ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. நானும் வந்தநாளில் இருந்து எழுத முயன்று தடைபட்டுக் கொண்டே இருந்த பதிவு இது. ஒவ்வொரு முறை மாமா போன் செய்யும் போதும் எழுதிட்டியாடா எழுதிட்டியாடா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். நானும் 'இன்னிக்கும் எழுதுறேன் மாமா, நாளைக்கு எழுதுறேன் மாமா ' என்று டபாய்த்துக் கொண்டே இருந்தேன். ஒருவேளை அவர் தொடர்ந்து கேட்டிருக்காவிட்டால் எழுதியிருப்பேனா தெரியாது. இதுவரை எந்தப் பதிவையும் யாருக்கும் டெடிகேட்டியது இல்லை. இந்தப் பதிவை அவருக்கு டெடிகேட்டுகிறேன் :-)\nபின்குறிப்பு 2 : வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனவுடன வாங்கி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டாவது ஒருமுறை சென்று வாருங்கள். இயற்கை அது தரும் தனிமை, நமக்குப் பிடித்தவர்களின் அருகாமை இவையனைத்தும் ஒன்றுகூடும் போது கடவுளின் தேசம் உங்களுக்கொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.\nபின்குறிப்பு 3 : பதிவு கொஞ்சம் பெருசாயிருச்சு. மன்னிச்சு. எவ்வளவோ தாங்கிட்டீங்க. இதையும் தாங்கிக்க மாட்டீங்களா :-)\nதொடர்புடைய பதிவுகள் : , , , , ,\nLabels: கடவுளின் தேசம், குமரகம், கேரளா, நாடோடி எக்ஸ்பிரஸ், படகு இல்லம், போட் ஹவுஸ்\nமிக்க நன்றி ஜெயராஜன் சார்\nhttp://www.kailasamhouseboat.com/Boats.htm நாங்கள் சென்ற ஹவுஸ்போட்டின் இணைய தளம்... போன் மூலம் புக் செய்து கொ��்ளலாம்... மேலதிக தகவல் வேண்டுமானால் எனக்கு ஒரு மின்னசல் செய்யுங்கள் :-)\nஉண்மையில் ஆலாப்புழா படகு வீடு தனிச்சுகம் அனுபவவீத்தேன் §ஆத்தோடு உங்கள் குறிப்பும் தனிச்சுகம்மீண்டும் போகும் ஆசை பார்ப்போம் அமையும் போது ஆமா எண்ணை மாசாஸ், பணம் திருட்டு எல்லாம் அனுபவிக்கவில்லை பாஸ்§ஈஈ\nநேசன் அண்ணே எனக்கு முன்னாடி எல்லா ஊரையும் சுத்தி இருக்கீங்க போலியே\nகண்டிப்பாக ஒரு முறையாவது இந்த படகு வீட்டில் பயணிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். அடுத்த முறை இந்தியா வரும்போது முயற்சிக்க வேண்டும்.\nஅழகான படங்களுடன் விரிவான தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி\nநிச்சயமா சொக்கன் சார்.. ஆஸ்திரேலியால கூட இப்படி இருக்கலாம்.. இருந்தாலும் இது நமது கடவுளின் தேசமாயிற்றே :-)\nகரந்தை ஜெயக்குமார் 13 August 2014 at 06:10\nஅவசியம் ஒருமுறையாவது இவ்வீட்டில் தங்கிப் பார்க்க மனம் ஏங்குகிறது நண்பரே\nமுதலில் இந்தப் பதிவு நீளமாயிருக்கே என்றுதான் நானும் ஸ்க்ரால் செய்து பார்த்து நினைத்தேன். ஆனால் இதற்கு மேல் இதைச் சுருக்கமாக எழுத முடியாது. உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரிகிறது. அருமை சீனு. ஒருதரமாவது கட்டாயம் போகணும். ஒரு வாரம் என்றால் எவ்வளவு சார்ஜ் கேட்பார்கள் (தெரிந்து கொள்ள மட்டும் கேட்கிறேன். நமக்கு ஒரு நாளுக்குமேல் தாங்காது) சைவ உணவுகளுக்கும் வழி உண்டா\nசைவ உணவுகளுக்கும் வழி உண்டு சார்\nகுமரகம் ரொம்ப ஃபேமஸ் சார்......அதுவும் போட் ஹவுஸ்...நம்ம வாஜ்பாய் கூட ஒரு முறை இங்க தங்கி முட்டி வலிக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டார்னு செய்தி வந்துச்சு....அப்புறம் நம்ம ரஜனிகாந்த்......இப்படிப் பல பிரபலங்கள்......நிறைய நடிகர்கள் ஜெயராம் போட்ட எடுத்துக்கறாங்கனும் ஒரு முறை செய்தி வந்துச்சு.....ஆனா, பிரபலங்கள விடுங்க...இப்பா சாமானிய மக்களும் கூட புக் பண்ணறாங்க.....\n//ஆனால் இதற்கு மேல் இதைச் சுருக்கமாக எழுத முடியாது. // இது வ.புகழ்ச்சி இல்லையே :-)\nநீங்கள் நல்லா என்ஜாய் செய்வீர்கள் சார்.. தவறாது உங்கள் குடும்பம் கேஜி சார் குடும்பம் எல்லாரையும் கூட்டிச் சென்று வாருங்கள்\nஅங்குள்ள ஆயில் மசாஜ் மற்றும் ரிசார்ட் பற்றி குறிப்பிட நினைத்தேன் ஏற்கனவே பதிவு நீஈஈண்டு விட்டது, அதான் டீல்ல விட்டுட்டேன்.. நீங்க குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி :-)\nநமக்கும் இதுவரை சந்தர்ப்பமே அமையலை:( இந்த வருடக் கேரளப்பயணத்தில் ஒரு நாள் இதுக்காகவே ஒதுக்கிடணும் என்ற எண்ணம் வலுவாக இருக்கு, உங்க பதிவு பார்த்ததும்\nஅந்த நேந்திரம் பழம் பஜ்ஜிக்கு 'பழம்பொரி'ன்னு பெயர். பழம் பொரிச்சது இதை வச்சு ஒரு பதிவு எழுதத்தொடங்கி பாதியில் கிடப்பில் இருக்கு. இப்போ தூசி தட்டப்போறேன்:-)\n//இந்த வருடக் கேரளப்பயணத்தில் ஒரு நாள் இதுக்காகவே ஒதுக்கிடணும் என்ற எண்ணம் வலுவாக இருக்கு, // கண்டிப்பா போயிட்டு வாங்க டீச்சர்..\n//இப்போ தூசி தட்டப்போறேன்:-)// ஹா ஹ ஹா சூப்பர் :-)\n//அருகருகில் நிப்பாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று படகுகளுக்கும் ஒரே ஒரு பெரிய படகில் இருந்தே மின்சாரம் சப்ளையாகிறது//\nநான் சென்றிருந்தபோது படகை ஒரு ஊரில் கரையோரம் நிறுத்திவிட்டார்கள். கரைக்கு அந்தப்பக்கம் ஒரு பெரிய வீடு. அதுதான் படகு ஓனரின் வீடாம். அங்கிருந்து வயர் இழுத்து ஏசிக்கு கரண்ட் சப்ளை கொடுத்தார்கள்....\nஆக்சுவலா உங்க பதிவும் படகு இல்லம் செல்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட ஒரு காரணம்.. ஒரு படகு இல்லப் பயணம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டதே உங்கள்; பதிவு பார்த்து தான் :-)\n1. சுவற்றில் மாற்றப்பட்ட டிவி - சுவரில் மாட்டப்பட்ட டிவின்னு வரணும். சுவற்றில் என்று எழுதுவது இலக்கணப் பிழை.\n2. படகில போய்க்கிட்டிருந்தப்பவும் காலையிலயும் நல்லா மழை பெய்ஞ்சதுன்னு சொல்ற.... அதுல நனைஞ்சு ஆனந்தமாக் குளிச்சு அனுபவிக்கறத விட்டுட்டு.... போய்யாங்...\n3. பதிவு கொஞ்சம் பெரிசாயிடுச்சா... டேய்... இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல.... ரொம்ம்ம்பப் பெரிசாயிடுச்சு. ராம்குமாரை மிஞ்சிச் சாதனை படைச்சுட்ட.\n4. இதுவரைக்கும் படகுப் பயணத்தின் மேல அதிக ஈடுபாடு இல்லாம இருந்த என்னை உன் விரிவான அனுபவப் பகிர்வு அபரிமிதமான ஈடுபாட்டை உண்டாக்கிடுச்சு. வெல்டன்.\n5. மிதத்தல் இனிதுதான். மிதந்து கொண்டே பறத்தல் அதனினும் இனிது. அது உன்னால முடியாது. எங்களால முடியுமே..... ஹி... ஹி.. ஹி....\nபாயின்ட் பாயின்ட்டாவே சொல்லிட்டிங்களா :-) அது எழுதி முடிக்கவே ரொம்ப நேரம் ஆயிருச்சா எழுத்துப் பிழை பார்க்க தாவு இல்ல :-) ஓரளவுக்கு திருத்திட்டேன் ஆனா எத்தனவாட்டி படிச்சாலும் எங்கியாது ஒன்னு ரெண்டு தட்டுப்படுது :-)\nஆவி கிட்ட பேசிட்டு அங்க ஒரு ட்ரிப்ப போட்ரலாம்..\n நாங்களும்ல உங்க கூட போட்டுல வந்தோம்........\n��ன்றைக்குமே இயற்கை இயற்கை தான். அது தரக்கூடிய அமைதியை ஆன்ம திருப்தியை வேறு எதனாலும் கொடுக்கவே முடியாது. // உண்மை உண்மை\nவெளியூர்களில் இருந்து வருபவர்கள் தான், பக்கத்து மாநிலங்களில் இருந்து வருபவர்கள்தான் இதை அதிகம் அனுபவிக்கின்றார்கள் கேரளத்தில் உள்ளவர்கள் இதில் பயணித்துக் கொண்டாடுகின்றார்களா என்றால் குறைவுதான்......ஆனால் கேரளத்துக்காரர்களாயிருந்தாலும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்....\nசினிமாக்காரர்கள் பயணிக்கலாம்....ஷூட்டிங்க் என்று...நடிகர் ஜெயராம் கூட ஒரு போட் ஹவுஸ் சொந்தமாக வைத்திருப்பதாகத் தகவல் உண்டு.\nநல்ல அருமையான பதிவு சீனு....போட்டின் பயண நடை மிக அற்புதம்....\n நாங்களும்ல உங்க கூட போட்டுல வந்தோம்........// ஹா ஹா ஹா நன்றி சார்..\n//பக்கத்து மாநிலங்களில் இருந்து வருபவர்கள்தான் இதை அதிகம் அனுபவிக்கின்றார்கள் // அது கிட்டத்தில் இருந்தால் அதன் மதிப்பு தெரியாது என்பார்களே அதுதான் காரணம் :-)\n//போட்டின் பயண நடை மிக அற்புதம்...// மிக்க நன்றி சார்.. நளதமயந்தி பார்த்ததில் இருந்து பாலக்காடு பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது.. சமயம் கிட்டுமோ :-)\nகுமரகம் ,நல்ல அறிமுகம் .வித்தியாச அனுபவம் பெற நிச்சயம் செல்ல வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு \nமிதப்பது ,பறப்பது வேறுபாட்டை பாலகணேஷ் ஜி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் \nமிக்க நன்றி பகவான் ஜி.. நல்லா அருமையான இடம்..\nபாலகணேஷ் ஜி என்ன ஸ்கூல் பையனிடம் கேட்டால் கூட தெரியும் :-)\nமிக்க நன்றி அப்துண்ணே... :-)\nமெக்னேஷ் திருமுருகன் 13 August 2014 at 08:56\nஅவ்ளோ பெரிய்ய பதிவுலாம் இல்லைணா மிகச்சுருக்கமான பயணக்கட்டுரைனு தான் சொல்லனும் மிகச்சுருக்கமான பயணக்கட்டுரைனு தான் சொல்லனும் அடுத்த மாசம் கிளம்ப ப்ளான் பண்ணிட்டேன் அடுத்த மாசம் கிளம்ப ப்ளான் பண்ணிட்டேன் போட் ஹவுஸ்ல போகனும்னு ரொம்ப நாள் ஆசை போட் ஹவுஸ்ல போகனும்னு ரொம்ப நாள் ஆசை ஆனா , அதப்பத்தி சரியான விவரம் தெரியாததால , மனசுக்குள்ளயே ஒரு ஓரத்துல கிடப்புல இருந்துச்சி ஆனா , அதப்பத்தி சரியான விவரம் தெரியாததால , மனசுக்குள்ளயே ஒரு ஓரத்துல கிடப்புல இருந்துச்சி அத தோண்டி வெளிய கொண்டு வந்துடுச்சி , உங்க பதிவு\nபாலகணேஷ் சார் சொன்னமாதிரியே மிதந்துகொண்டே பறந்துட்டு வரேன்\nதம்பி நீ ராமேஸ்வரம் பைக்ல போயிட்டு வந்ததா சொன்னே அத பத்தி ஏதும் எழுதுனியா.. இருந்தா லிங்க் ப்ளீஸ்\n// மிதந்துகொண்டே பறந்துட்டு வரேன் :-)// எனக்கு தெரியும் நீ செய்யக் கூடிய ஆளுதான் :-)\nமெக்னேஷ் திருமுருகன் 14 August 2014 at 08:21\n நா சேலத்து பார்க் போன கட்டுரையே பத்து பக்கம் ராமேஸ்வரம் போனத பத்தி எழுதுனா , எப்படியும் 200 பக்கம் தாண்டும் ராமேஸ்வரம் போனத பத்தி எழுதுனா , எப்படியும் 200 பக்கம் தாண்டும்\nநல்ல பயணக் கட்டுரை சீனு. சில முறை கேரளம் சென்றிருந்தாலும் இந்த Boat House அனுபவம் மட்டும் தட்டிக்கொண்டே போகிறது. விரைவில் செல்ல வேண்டும்... பார்க்கலாம்\nஆவி பாஸ் உடனே வெங்கட் சார புடிங்க நமக்கு நிறைய ப்ரோபைல் பிக் கிடைக்கும் :-)\nஅடுத்த முறை தமிழகம் வரும் போது முன்னரே சொல்கிறேன். ஒரு ட்ரிப் போயிட்டு வந்துடலாம்...... :)\nசுரேஷ் சார்.. சும்மா காமெடி பண்ணாதீங்க.. இந்த விசயத்துல எனக்கு குரு நாயரே நீங்க தான் :-)\nகலா மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லனும்னா கிழி, கிழி, கிழி....\nதேனிலவுக்கு தேர்தெடுக்க நினைத்த இடம், வழிகாட்ட ஆள் இல்லாததால் அப்போ போகஇயலவில்லை.\nஇப்பத்தான் நீங்க இருக்கீங்கல்ல, அடுத்தமுறை இந்தியா வரும்போது போய்விட வேண்டியதுதான்.\n//இப்பத்தான் நீங்க இருக்கீங்கல்ல, அடுத்தமுறை இந்தியா வரும்போது போய்விட வேண்டியதுதான்.// ஹா ஹா ஹா நன்றி நன்றி.. நிச்சயமா போயிட்டு வாங்க.. நல்லா ரிலாசேஷனா இருக்கும்\n//கலா மாஸ்டர் ஸ்டைல்ல சொல்லனும்னா கிழி, கிழி, கிழி....// :-)))))\nஅனைத்தும் நல்ல தகவல்கள் நன்றி நண்பரே....\nமிக்க நன்றி ஜீ :-)\nபோக மிகவும் விரும்பிய இடம் கிடைத்தால் மகிழ்ச்சி சொல்லிமுடியாது.\nஅப்போ கண்டிப்பா போயிட்டு வாங்க :-)\nநாங்களும் உங்களோட குமரகம் சென்று வந்த மாதிரி இருக்கு...\nஇனிய அனுபவத்தை ஒரே பதிவில் முடித்துவிட்டீர்கள்... நீளமான பதிவு என்கிறீர்கள்... ஆனால் சட்டென முடிந்துவிட்டது போன்று இருக்கிறது...\nஎவ்வளவு பெரிதாக வேண்டுமானால் எழுதலாம் என்று நண்பர்\nஒருவர் சொல்லிருக்கார் ... உங்களின் எழுத்தில் எந்த இடத்திலும் சலிப்புதட்டவில்லை ...\nபோட்டோக்களில் இரண்டு பிரமாதமாக இருக்கிறது ...\nஅட மிக அருமையான இடமாக இருக்கே.....\nசீனு.... அடுத்த பதிவர் சந்திப்பை இந்த இடத்தில் வைக்கச் சொல்லி\nகுமரகம் பற்றி படித்துள்ளேன். தற்போதைய தங்களின் பதிவு மூலமாக அதிகமான செய்திகளைத் தெரிந்துகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்ப���க வாஜ்பாயி (பிரதமராக இருந்தபோது என நினைக்கிறேன்) The Hindu நாளிதழில் அவருடைய குமரகம் பயணத்தின்போது அங்கிருந்து Musings from Kumarakhom என்று கட்டுரை எழுதியது இன்னும் நினைவில் உள்ளது. அப்போதுதான் முதன்முதலாக அந்த ஊரைப் பற்றி அறிந்தேன். நன்றி.\nஅருமையான பகிர்வு. நாங்களும் உடன் வந்த உணர்வைத் தந்தது.\nபடகுப் பயணம் செல்ல நீண்ட நாட்களாய் எண்ணம். சைவ உணவு கிடைக்குமா என்று தான் யோசனையாக இருந்தது....:) துளசிதரன் சாரின் தகவலுக்கு நன்றி.\nநான் என்று அறியப்படும் நான்\nவாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் - அவர்களும் மனித...\nமூணாறு - ஒரு பயணத்தின் பயணம்\nசுதந்திர தினத்திற்கு முந்தைய அந்த வியாழக்கிழமை இரவு\nபடகு இல்லம் - பறத்தலினும் மிதத்தல் இனிது\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nவேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஇந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/02/upsc-civil-services-examination-in-2019.html", "date_download": "2021-01-23T17:16:02Z", "digest": "sha1:KDZQNRSLQAK2ZYUNX23MNR43UY45M3P3", "length": 35527, "nlines": 368, "source_domain": "www.tnjobstoday.in", "title": "UPSC-Civil Services Examination in 2019 | Apply Online | வெற்றி பெற எளியவழிகள் - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nமத்திய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என மொத்தம் 24 விதமான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வில், 896 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலியிடங்கள் : 896\nஏதாவதொரு ��ுறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\n01.08.2019 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பதாரர்களுககு மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.\nஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nஇரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு எனும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வான இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி\nரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nதகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.03.2019\nஇப்பணியிடம் குறித்த மெலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்பெறவும் Detailed Advertisement Download என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஐஏஎஸ் தேர்வுள நீங்கதான் டாப் வர கீழ்காணும் கருத்துக்களை கடைபிடியுங்கள்\nஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே, என்னதான் முழுநேரம் நீங்கள் படிப்பை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் ஓர் சில தனித் திறமை இல்லாவிட்டால் நிச்சயம் உங்களது முயற்சி தோல்வியில் முடியலாம்.\nஇந்த 7 விசயம் போதும்... ஐஏஎஸ் தேர்வுள நீங்கதான் டாப்பு..\nஇங்கே இப்பணியிடங்களுக்கு எனவே பல லட்சக் கணக்கானோர் தங்களது முழு முயற்சியினை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து வெற்றிபெற இந்த ஏழு விசயம் மட்ட���ம் தெரிந்திருந்தால் போதும். அப்படி என்னதான் அந்த விசயம் என பார்க்கலாம் வாங்க.\nஐஏஎஸ் போட்டி தேர்வினை வெல்ல கடைப்பிடிக்க வேண்டியதில் முதல் விசயமே முன்னோட்டம் தான். ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வினை குறித்த முழுமையான முன்னோட்டத்தினை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தேர்வு குறித்து தெளிவாக தெரிந்து கொண்டாலே போதுமானது. வெற்றி நிச்சயம் உங்கள் கையில் வந்தடைந்து விடும்.\nஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணியிடங்கள் குறித்த இடைவிடாத சுய தேடல் உங்களிடம் உள்ளதா என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதுப்படி சுயதேடல் சரியாக உங்களிடம் இருக்கின்றதென்றால் அது போதுமானது. நீங்கள் சுய தேடலுடன் இருக்கும்பொழுதுதான் உள்ளுணர்வு உங்களை வழிநடத்தும். அதன்படி நீங்கள் வெல்ல எளிமையாக இருக்கும். ஐஏஎஸ் தேர்வினை பொருத்தவரை வெற்றிக் கதைகளை தெரிந்து கொண்டது போல வெற்றி பெறாத கதைகளை தெரிந்து கொண்டால் அந்த தவறை நீங்களும் செய்ய மாட்டீர்கள்.\nபோட்டி தேர்வில் உங்களின் தகுதி:\nபோட்டி தேர்வினை எழுத முடிவெடுத்தது முதல் தொடர்ந்து படித்தால் மட்டும் வெற்றியை அடைய முடியாது. தேர்வில் பங்கேற்கும் முன் எந்தளவிற்கு இப்பணிக்காக உங்களை தயார் செய்துள்ளுர்கள் என ஆராய்ந்துகொள்ளுங்கள். உங்களது இலக்கை முன்கூட்டியே துர்மாணிப்பதன் மூலம் வெற்றி எளிதில் அமையும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், உங்களுடைய தகுதியினை எடைபோடுவதே அது. சுய சோதனை செய்யுங்கள், அதென்ன சுயசோதனை என்றால் தேர்வு குறித்த முன்னோட்டம் கிடைத்துவிட்டது, ஐஏஎஸ் தேர்வினை நல்ல ஒரு பாதையும் சுய தேடலால் பெற்றாகிவிட்டது. இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.\nபோட்டி தேர்வுக்கு படிக்கத் தொடங்கிவிட்டீர்கள், இப்பொழுது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் உங்களுக்குள் இருக்கும். நீங்கள் தேர்வினை வெற்றி பெற தகுதி பெற்றவர்கள் என்பதை தெரிந்துவிட்டது. ஐஏஎஸ் இலக்கை அடைய ஒரு தனி வழியிருக்கின்றது. அதனை எவ்வாறு முழுமையாக கடைப்பிடிக்க போகின்றீர்கள், ஐஏஎஸ் வெற்றிக்கு நீங்கள் உங்களை சுயமாக கட்டமைப்பது மிகமுக்கியமானதாகும். சுய கட்டமைப்பு என்பது அவசியமாகும். அதனை ஏனோதானோ என்று குருட்டு நம்பிக்கையில் செயல்படுத்த முடியாது. நம்பிக்கையுடன் உழை���்பு இருக்க வேண்டும். அது இருக்கின்றதென்றால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.\nகடின உழைப்புடன், புத்தியும் வேலை செய்ய வேண்டும்:\nஐஏஎஸ் என்ற ஒரு இலக்கை அடைய எடுத்த எடுப்பில் ஓடுவது முட்டாளாக்கிவிடும். முதலில் சரியாக நிற்க கற்றுகொண்டு, பேலன்ஸ் செய்து ஓட கற்றுகொள்வது நல்லதாகும். மாங்கு, மாங்கு என்று படித்துவிட்டு மண்டை வழிக்கின்றது என்றால் தவறு உங்களிடத்தில்தான் உள்ளது. எவ்வளவு படித்தாலும், எப்படி படித்தாலும் படிப்பவற்றை ஈடுபாடோடு படிக்க வேண்டும். தேர்வு என்பதை கடந்து படிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு படிக்க வேண்டும். பிராட்டிக்கலாக நீங்கள் படிப்பதை ஒப்பீடு செய்து படியுங்கள்.\nஐஏஎஸ் தேர்வை பொருத்தவரை வருத்தி படிப்பதைவிட விரும்பி படிக்க வேண்டும். படித்தவற்றை பரிசோதித்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு தனிமனித வருமானம் பற்றி படிக்கிறீர்கள் என்றால் அதை நடைமுறையில் உங்கள் குடும்ப மற்றும் சுற்றாத்தார் வருமானம் குறித்து ஒப்பீடு செய்ய வேண்டும்.\nநாட்டு வருமானம் படிக்கிறீர்கள் என்றால் அது குறித்த கணக்கீடுகளை மக்களோடு அப்ளை செய்து பார்க்க வேண்டும். அடிப்படை உரிமை, கடமைகள் பற்றி படிக்கின்றீர்கள் என்றால் அதனை எவ்வாறு நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கின்றோம். எவ்வாறு உங்கள் படிப்பு திட்டங்கள் இருக்க வேண்டும், என்ற சுமார்ட்டாக சிந்திக்க தெரிந்தால் நீங்கள்தான் சாம்பியன்.\nபடித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்த தெரிய வேண்டும்\nஐஏஎஸ் தேர்வுக்கு நீங்கள் நிறைய படித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அது சிறந்த முயற்சி ஆகும். நீங்கள் சுயமாக படித்தாலும் அல்லது பயிற்சி வகுப்பில் படித்தாலும் அது தனிப்பட்ட உங்களது விருப்பம். ஆனால் எப்படி படித்தாலும் படித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்தும் அளவிற்கு உங்களை தயார்ப்படுத்தி செல்ல வேண்டும். தேர்வறையில் உங்கள் படிப்பின் ஆழம் மற்றும் அளவுகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே படித்தவற்றை சரியாகப் பயன்படுத்த தெரிந்துவிட்டால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறலாம்.\nஐஏஎஸ் தேர்வானது கடினமானது இல்லை, ஆனால் சரியாக கணிக்க தவறினால் தவறாகிவிடும். ஐஏஎஸ் தேர்வினை பொருத்தவரை மேலே கூறிய அனைத்து வழிகளையும் முழுமையாக நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் நிச்சயம் ஐஏஎஸ் தேர்வு குறித்த உங்கள் பார்வையில் பெரிய மாற்றம் இருக்கும். அது உங்களை நிச்சயம் வழிநடத்தும். தேர்வுக்கான வெற்றி பாதையினை தெளிவாக கற்றுகொள்வதுடன் கடைப்பிடிக்க வைக்கும். தேவையற்ற எந்த ஒரு சிக்கலிலும் உங்களை சிக்க வைக்காது.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mercedes-Benz_AMG_GT/Mercedes-Benz_AMG_GT_Roadster.htm", "date_download": "2021-01-23T18:01:13Z", "digest": "sha1:HF7VBSU5RTBUQW3J53L4OSGLNEMJJPKI", "length": 37973, "nlines": 581, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமெர்சிடீஸ் AMG ஜிடி ரோடுஸ்டர்\nbased on 11 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்ஏஎம்ஜி ஜிடிரோடுஸ்டர்\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மேற்பார்வை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் Latest Updates\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் Colours: This variant is available in 12 colours: பிளாக், காந்த கருப்பு உலோகம், இரிடியம் வெள்ளி, டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம், டிசைனோ இரிடியம் சில்வர் மேக்னோ, டிசைனோ செலனைட் கிரே மேக்னோ, செலனைட் கிரே மெட்டாலிக், புத்திசாலித்தனமான நீல உலோகம், பசுமை hell mangno, solarbeam, designo brilliant ப்ளூ magno and designo வைர வெள்ளை.\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர், which is priced at Rs.2.38 சிஆர். நிசான் ஜிடிஆர் 3.8 வி6, which is priced at Rs.2.12 சிஆர் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 petrol westminster black, which is priced at Rs.2.24 சிஆர்.\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.65 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3982\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்க���் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 83 எக்ஸ் 92 (மிமீ)\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2630\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், individual, & race driving மோடு\nclimate controlled amg ஸ்போர்ட்ஸ் இருக்கைகள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் நிறங்கள்\nடிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்\nடிசைனோ இரிடியம் சில்வர் மேக்னோ\nடிசைனோ செலனைட் கிரே மேக்னோ\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ஆர்Currently Viewing\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி வகைகள் ஐயும் காண்க\nஏ��ம்ஜி ஜிடி ரோடுஸ்டர் படங்கள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி படங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி வீடியோக்கள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 கூப் ஏடபிள்யூடி ஆர்\nநிசான் ஜிடிஆர் 3.8 வி6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் westminster பிளாக்\nலேக்சஸ் எல்எஸ் 500h nishijin\nஆடி ஆர்எஸ்7 4.0 tfsi\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்லூசோ\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 4.7 வி8\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி செய்திகள்\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா AMG GT S கார்கள் ரூ. 2.4 கோடிக்கு இன்று அறிமுகப்படுதப்பட்டது\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மாடலான AMG GT S கார்களை இந்தியாவில் இன்று ரூ. 2.4 கோடிக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இந்த வருடத்தில் 4 AMG வரிசை கார்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன.\nமெர்சிடீஸ் தனது எஎம்ஜி ஜிடி கார்களை நவம்பர் 24, 2015 ல் அறிமுகப்படுத்துகிறது.\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் முன்னணி சூப்பர் கார் AMG – GT நவம்பர் 24, 2015 ல் அறிமுகமாகிறது. இந்த இரண்டு பேர் மட்டும் ( டூ - சீட்டர்) அமர்ந்து செல்லக்கூடிய இந்த சூப்பர் கார் மணிக்கு 0 – 100 கி.மீ\nமெர்ஸிடிஸ் பென்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்\nஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இந்நிறுவனம் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி மற்றும் ஜி63 ஏஎம்ஜி\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி மேற்கொண்டு ஆய்வு\n இல் Mercedes Benz AMG ஜிடி ஐஎஸ் கிடைப்பது\nHow ஐஎஸ் the செயல்பாடு அதன் மெர்சிடீஸ் AMG GT\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 2.67 கிராரே\nபெங்களூர் Rs. 2.83 கிராரே\nசென்னை Rs. 2.72 கிராரே\nஐதராபாத் Rs. 2.69 கிராரே\nபுனே Rs. 2.67 கிராரே\nகொல்கத்தா Rs. 2.51 கிராரே\nகொச்சி Rs. 2.78 கிராரே\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறி���ுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-ford-endeavour+cars+in+mumbai", "date_download": "2021-01-23T18:18:06Z", "digest": "sha1:YSP57UKFXD4CRBHGKXRWOHEVRTHWLMWH", "length": 10040, "nlines": 301, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Ford Endeavour in Mumbai - 18 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 போர்டு இண்டோவர் 2.2 டைட்டானியம் AT 4x2 சன்ரூப்\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2011 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\n2016 போர்டு இண்டோவர் 3.0L 4x2 AT\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2017 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2005 போர்டு இண்டோவர் 4x4 XLT\n2012 போர்டு இண்டோவர் 3.0L 4x4 AT\n2012 போர்டு இண்டோவர் 2.5L 4x2 MT\n2016 போர்டு இண்டோவர் 2.2 டைட்டானியம் AT 4x2\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nகுர்லாவிலிருந்து முலுண்த் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைதெற்கு மும்பைகோரேகானிலிருந்து தாஹிசர் வரைவடலாவிலிருந்து செம்பூர் வரை\n2012 போர்டு இண்டோவர் 4x4 XLT\n2008 போர்டு இண்டோவர் XLT TDCi 4x2\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/budget-2020-challenges-to-central-government-017574.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-23T16:14:37Z", "digest": "sha1:7PFPAA5IOROY2EWJY6SPEH3KX6CBKFPW", "length": 28621, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..! | budget 2020 challenges to central government - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..\nBudget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு\n53 min ago யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\n1 hr ago ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\n3 hrs ago அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\n3 hrs ago உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி..\nNews மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்\nAutomobiles இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nMovies கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nSports வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி\nLifestyle எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் சில நாட்கள் தான்... 2020 - 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்த ஒரு பட்ஜெட், அடுத்த ஒரு வருடத்தில், பலரின் தலையெழுத்தை நேரடியாகவும், மறை முகமாகவும் மாற்றிவிடும்.\nஇந்த 2020 - 21 புதிய பட்ஜெட்டில், நம் நிதி அமைச்சர் என்ன மாதிரியான சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..\nமுதலில் தொழில் துறையில் இருந்து தொடங்குவோம். கடந்த சில மாதங்களில் கொஞ்சம் பலத்த சரிவைக் கண்ட இந்திய தொழில் துறை உற்பத்தி, கடந்த நவம்பர் 2019-ல் 1.8 சதவிகிதமாக கொஞ்சம் தேறி இருக்கிறது. இதோடு எட்டு முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தியும் கடந்த நவம்பர் 2019-ல் வெறும் 1.5 சதவிகிதம் தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது.\nஅன்றாட மக்களை அதிகம் பாதிக்கும் சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம் கடந்த டிசம்பர் 2019-ல் 7.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதே போல டபிள்யூ பி ஐ பணவீக்கம் (WPI Inflation) என்று சொல்லப்படுகிற மொத்த விலைப் பணவீக்கக் குறியீடும் கடந்த டிசம்பர் 2019-ல் 2.59 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.\nஇதை எல்லாம் விட, இன்றைய இந்திய இளைஞர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும், வேலை இல்லா திண்டாட்டம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த பிரச்னையை மத்திய அரசு சமாளிக்க தலை கீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பிரச்னை இதுவரை தீர்ந்த பாடில்லை.\nவேலை வாய்ப்புக்குப் பின், எல்லாருக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தான். அம்பானி தொடங்கி அம்பாசமுத்திரத்தில் பொட்டி கடை போட்டு வியாபாரம் செய்யும் தாத்தா வரை எல்லாரையும் இந்த பொருளாதார மந்த நிலை என்கிற சிக்கல் பாதித்துக் கொண்டு இருக்கிறது.\nஇந்தியப் பொருளாதார மந்த நிலையை பாதிக்கும் வகையில், இந்தியாவின் ஜிடிபி, கடந்த ஜூன் 2019-ல் 5 சதவிகிதம் மட்டும் வளர்ச்சி கண்டது. அதற்கு அடுத்த செப்டம்பர் 2019-ல் 4.5 % மட்டுமே வளர்ச்சி கண்டது. இந்த 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி சுமாராக 5.0 % வளரலாம் என ஆர்பிஐயே சொல்லி இருக்கிறது.\n2019 - 20 நிதி ஆண்டில் 5%\nபல தரகு நிறுவனங்கள் மற்றும் அனலிஸ்டுகளும், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி, ஏறத்தாழ 5 சதவிகிதமாக இருக்கலாம் என தங்கள் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார மந்த நிலையைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பங்குக்கு கடந்த 2019-ல் மட்டும் சுமாராக 1.35 % வட்டியைக் குறைத்தது. ஆனால் ஆர்பிஐ எதிர்பார்த்த அளவுக்கு பொருளாதாரம் சூடு பிடித்து முன்னேறவில்லை. தற்போது ஆர்பிஐயின் ரெப்போ ரேட் 5.15 சதவிகிதமாகவும், ஆர்பிஐயின் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 4.9 %-மாகவும் இருந்தும் பொருளாதாரம் பெரிய பயனடைய முடியாமல் இருக்கிறது.\nசமீபத்தில் கூட, மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையினால் ஓரளவுக்கு மேல், இந்தியப் பொருளாதாரத்துக்கு அதிகமாகச் செய்ய முடியாது. கொள்கை ரீதியான சீர் திருத்தங்கள் (Structural Reform) வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸே சொன்னதும் இங்கும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது என்பதற்கு ஆர்பிஐ ஆளுநரின் பேச்சே ஒரு சாட்சியாக இருக்கிறது.\nஇது போக, மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலும் பெரிய அளவுக்கு இல்லை. பல மாதங்களி��், எதிர்பார்த்த அளவு கூட வரி வசூலாக வில்லை என செய்திகள் வெளியாயின. ஜிஎஸ்டி போல, நேரடி வரி வசூல் கூட டவுன் தான். இது போக, 1.4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி குறைத்தும், இது வரை பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அடி வாங்கியது தான் மிச்சம்.\nஆக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும், இந்த விலை வாசி, தொழில் துறை உற்பத்தி சரிவு, இந்தியப் பொருளாதார மந்த நிலை, வரி வருவாய் வசூல் குறைவு என பல சிக்கல்களை எதிர் கொண்டு இந்த பட்ஜெட்டைத் திட்ட மிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் புரட்டிப் போடும் விதத்தில், ஒரு அதிரடியான சூப்பர் பட்ஜெட் வருமா.. இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. தமிழக பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் என்ன.. \nதூத்துகுடி அருகில் ரூ.49,000 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை.. மாஸ்காட்டும் தமிழக பட்ஜெட்\nதமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்னென்ன.. என்ன சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..\nஎங்க பொழப்பே இது தான் சாமி.. 200% வரி உயர்வ தாங்க முடியாது.. கதறும் லட்சம் சில்லறை விற்பனையாளர்கள்\nப சிதம்பரம் பளீர்.. எல்ஐசி பங்கு விற்பனை பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுங்கள்.. \nஇந்த பட்ஜெட்டில் தான் மிக அதிகம்.. வரலாறு காணாத அளவில் மத்திய அரசின் சொத்துக்கள் விற்பனை..\nப சிதம்பரம் பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் செக்.. இனி இதற்கும் 10% வரி.. கடுப்பில் முதலீட்டாளர்கள்\nவாவ்.. இதுக்காக மோடி தனிப்பட்ட முறையில் 100 மணி நேரம் ஒதுக்கினாராம்..\nஏற்றுமதியாளர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு.. எப்படி தெரியுமா..\nஎல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..\nபட்ஜெட் 2020: தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 4\nபிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா டீல்.. ஜியோமார்ட்டுக்கு மீண்டும் ஒரு சவால்.. \nஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sweden/", "date_download": "2021-01-23T18:08:19Z", "digest": "sha1:3YLJTPE36QUQCOM5AMDDC36MPUBBK7HD", "length": 7533, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sweden - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Sweden in Indian Express Tamil", "raw_content": "\nவெள்ளை நிறத்தில் மான்கள் பார்த்ததுண்டா\nஇந்த நிறம் நிறக் குறைபாட்டால் உருவாவதில்லை. குதிரைகள் போன்று இரண்டு நிறங்களிலும் இருக்குமாம் இந்த வெள்ளை மூஸ் மான்.\nகொரோனா வைரஸ் இருந்தும் லாக்டவுன் அமல்படுத்தாத நாடுகள் – ஏன்\nகொரோனா வைரஸ் தொற்று இல்லாத உலகின் சில நாடுகளில் துர்க்மெனிஸ்தான் ஒன்றாகும். நோய் பரவத் தொடங்கிய போது, பெய்ஜிங் மற்றும் பாங்காக்கிலிருந்து விமானங்களும் பின்னர் அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன\nஅசாஞ்சே பாலியல் வழக்கை கைவிட்ட சுவீடன்; இப்போது என்ன நடக்கிறது\nஇங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.\nநாய்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு குறைவு : அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் வெளியிட்ட அறிக்கை\nமற்ற மனிதர்களைக் காட்டிலும் 24% மரண வாய்ப்புகள் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள் நாய்களை வளர்ப்பவர்கள்.\n5 நாள் அரசுமுறை பயணமாக ஸ்வீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, 5 நாள் அரசு முறை பயணமாக இன்று தில்லியில் இருந்து ஸ்வீடன் புறப்பட்டார். இந்த 5 நாள் பயணத்தில் பிரிட்டன் செல்ல உள்ளார். #TopStory: Prime Minister Narendra Modi to begin his five-day visit to Sweden and the United Kingdom...\nவைரல் வீடியோ: 24 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்\nசாகசத்திற்காக செய்த இந்த செயல் இறுதியில் விபத்தில் முடிந்துள்ளது.\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடிய��வில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/11/16215513/2535-new-Covid19-cases-60-deaths-in-Maharashtra-today.vpf", "date_download": "2021-01-23T18:07:16Z", "digest": "sha1:UHKEKIW463WWEUZ3KKLTW7ABDAMOV3P2", "length": 11106, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "2,535 new Covid-19 cases, 60 deaths in Maharashtra today || மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு\nமராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 1 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 18 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது\n1. சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா\nசவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து வருகிறது.\n2. கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமராட்டியத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n4. கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் இன்று புதிதாக 161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி\n2. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி\n3. புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு\n4. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி\n5. முறையாக அப்புறப்படுத்தாத முக கவசங்கள் - ஆழ்கடலில் குப்பைக��ாக சேர்ந்துள்ள அவலம் - வீடியோ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/nov/24/steve-smith-feeling-ready-to-take-on-india-3510536.html", "date_download": "2021-01-23T17:12:28Z", "digest": "sha1:FRMZOHETRWEIZOMM5JUBPSC6ARZKLQRW", "length": 10673, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராகிவிட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஇந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராகிவிட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்\nஐபிஎல் போட்டியில் தன்னால் சோபிக்க முடியாமல் போன நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக தாம் தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் கூறினாா்.\nஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு தலைமை தாங்கிய ஸ்மித், 14 ஆட்டங்களில் மொத்தமாக 311 ரன்கள் மட்டுமே எடுத்தாா்.\nஇந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடா் குறித்து ஸ்மித் கூறியதாவது:\nஐபிஎல் போட்டி முழுவதுமாகவே எனது பேட்டிங் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. எனது வழக்கமான தரத்தில் நான் விளையாட இயலவில்லை. ஏதோ ஒன்றிரண்டு ஆட்டங்களில் நன்றாக விளையாடினேனே தவிர, நிலையாக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.\nஆனால் கடந்த சில நாள்களாக பயிற்சியின்போது எனது வழக்கமான ஆட்டத்தை விளையாடுவதாக என்னை நன்கு அறிந்தவா்கள் கூறுகின்றனா். அந்த ஆட்டத்தை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு எட்டியுள்ளேன். அதை நானும் உணா்கிறேன். எனவே இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட ஆா்வமுடன் இருக்கிறேன். அதற்காகத் தயாராகியும் வருகிறேன்.\nகரோனா சூழல் காரணமாக பல மாதங்களாக விளையாடவில்லை. எனது வழக்கமான ஆட்டத்தை இழப்பதற்கு அதுவும் காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் போட்டியின்போது எனது இயல்பான ஆட்டத்தை சற்று மாற்றினேன். அது எனது பேட்டிங் முறையை பாதித்ததை தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சியின்போது உணா்ந்தேன்.\nஇந்தியா சிறந்தவொரு அணி என்பதால் அதற்கு எதிராக நானும் சிறப்பாக ஆட வேண்டியிருக்கிறது. அதனாலேயே அந்த அணிக்கு எதிரான எனது ஆட்டங்கள் குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளன. எனது முதல் டெஸ்ட் போட்டியும் இந்தியாவுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஸ்மித் கூறினாா்.\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nசெண்டை மேளம் முழங்க நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/schools/page/13/", "date_download": "2021-01-23T17:25:31Z", "digest": "sha1:YTXQNLUFS46PH2DAGL46F3PWYN55EXHP", "length": 6714, "nlines": 59, "source_domain": "www.itnnews.lk", "title": "Schools Archives - Page 13 of 13 - ITN News", "raw_content": "\nபாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : கல்வி அமைச்சு 0\nபாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென கல்வி மேற்பார்வை சபையை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்போது அரச , தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஒழுங்கபடுத்தப்படவுள்ளன. நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்காத்தின் கொள்கைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்திறன் ஆய்வு தொடர்பான\nநாடெங்கிலும் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறுகின்றன. 0\nநாடெங்குமுள்ள பாடசாலைகளில் வழமை போன்று கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றனர். சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்குகின்றன. இன்றைய தினம் பாடசாலைகள் இயங்காதென சில தொழிற்சங்கள் மற்றும் ஊடகங்கள் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டன. ஆனால் கல்வி அமைச்சர் இன்றைய\nபுதிதாக ஆயிரத்து 100 பாடசாலை அதிபர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம் 0\nபுதிதாக ஆயிரத்து 100 பாடசாலை அதிபர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படுமென கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் அதிபர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு கல்வி நிர்வாக சேவைக்கென 850 பேரும், கல்வியியற் கல்லூரி ஆசிரியர் சேவைக்கென ஆயிரத்து 190 பேரும்\nஇன்ப்ளுவென்சா வைரஸ் நோய் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விசேட ஆலோசனைகள் 0\nஇன்ப்ளுவென்சா வைரஸ் நோய் தொடர்பில் பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு விசேட ஆலோசனைகள் பல வழங்கப்பட்டுள்ளன. சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின், சுகாதார ஊக்குவிப்பு காரியாலயத்தினூடாக இது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்ப்ளுவென்சா நோய் அறிகுறிகளை கொண்ட மாணவரொருவரை பாடசாலையில் அடையாளம் கண்டால் எவ்வாறு செயற்படவேண்டுமென்பது தொடர்பிலும் குறித்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_16.html", "date_download": "2021-01-23T17:27:37Z", "digest": "sha1:KKMYDC6LBKFNI3MV3EUXMWKWEUIQHITQ", "length": 6074, "nlines": 158, "source_domain": "www.kathiravan.com", "title": "பெரும்பான்மையினத்தவரை தவறாக வழிநடத்துவோர்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nதேசிய தலைவர்களெனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களை, தவறாக வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதனால் நாடு மீண்டும் அழிவுக்குள் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறியுள்ளன.\nஅந்தவகையில் தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களி��் ஆதரவை பெறுவதற்காகவும் தமது சுயநல அரசியலுக்காகவும் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர்.\nமேலும் சிறுபான்மைச் சமூகங்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bad+Berleburg-Schwarzenau+de.php", "date_download": "2021-01-23T18:06:23Z", "digest": "sha1:5OZFENYHHWHZESRJNMJNWUO7EAFWQD7Y", "length": 4491, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bad Berleburg-Schwarzenau", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 02755 என்பது Bad Berleburg-Schwarzenauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bad Berleburg-Schwarzenau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bad Berleburg-Schwarzenau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2755 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bad Berleburg-Schwarzenau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2755-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2755-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8554:----qq--&catid=262&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-01-23T16:53:47Z", "digest": "sha1:7YU3ZH2S4ZKFEHSCPRQ3IXHBWG2Q3EC6", "length": 35204, "nlines": 30, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முகிழ்ந்த \"இருள்வெளி\" என்ற இருண்டமலர்.", "raw_content": "ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முகிழ்ந்த \"இருள்வெளி\" என்ற இருண்டமலர்.\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 03 ஜூலை 2012\nஅண்மையில் பாரிசில் இருந்து \"இருள் வெளி\" என்ற தொகுப்பு மலரை சுகன் வெளியிட்டிருந்தார். இம்மலர் திட்டவட்டமாக பட்டாளிவர்க்க எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெளியாகியுள்ளது. தொகுப்புரையில் ஒரு வார்த்தை கூட சுரண்டலுக்கு எதிராக பேசாது மௌனம் சாதித்து சுரண்டுவோருக்கு கம்பளம் விதித்தவர், சுரண்டலுக்கும் ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கு எதிராக போராடும் மார்க்சியத்துக்கு எதிராக தனது தாக்குதலை நடத்தியதன் மூலம் குரு அ.மார்க்ஸ் போல் சுரண்டுவோரையும், அதன் எழுத்தாளர்களையும் புல்லரிக்கவைத்துள்ளார்.\nஇம் மலர் வெளியீடே ஒரு கடைந்தெடுத்த மோசடியில் தொடங்கியது. 1998 மே யில் nஐர்மனியில் நடந்த இலக்கியச் சந்திப்பு சார்பாக அவர்களுக்கே தெரியாது மோசடியாக அதிகாரத்தை தனதுகையில் எடுத்து, அதன் சார்பாக வெளியிடுவதாக போட்டதன் மூலம் ஐனநாயக சந்திப்பு எனப் பீற்றித் திரிந்த சந்திப்பின் மீது அதிகாரவன்முறையை புலிகளுக்கு நிகராக கையான்டார். ஐனநாயகவாதிகள் எல்லை கடந்த மௌனம், இதன்மீது கேள்விகூட எழுப்பமுடியாத மௌனம், ஐனநாயக விரோதம் பற்றி எழுதும் கைகள் மௌனமாக தமது சகா என்பதால் உறங்கிய மர்ம வேஷசங்கள் வெளிச்சமாகட்டும்.\nஅடுத்த மோசடியை பார்ப்போம்.\"இலக்கியச் சந்திப்பின் 10வது ஆண்டினை யொட்டி (1988 - 1998) ஃபிராங்போர்ட்டில் 98 மே, 30-31 தினங்களில் நிகழும் 24வது இலக்கியச் சந்திப்பிற்காக வெளியாகும் பின்நவீனத்துவ இலக்கியப் படைப்புகளின் தொகுதி\" எனப் போட்ட பின்நவீனத்துவ மோசடியை, பாசீச அதிகார வன்முறையை, பறித்தெடுத்த ஐனநாயக உரிமையை கேள்விகேட்க்க நாதியற்று போன அதீத ஐனநாயகவாதிகளின் ஐனநாயகம் பற்றிய புலம்பல் புலியெதிர்ப்பும் ஏகாதிபத்திய சார்பு அரசியல்தான்.\nபின்நவீனத்துவ படைப்பு எனப் போட்டதன் மூலம் இலக்கியச் சந்திப்பையும் அதன் அரசியலையும் அதன் நோக்கத்தையும் மற்றைய கோட்பாட்டாளர்க்கும் ��ெளிவாக்கிய பெருமை சுகனைச் சார்ரும். ஆம் நாம் எல்லாக் கருத்துக்கும் கம்பளம் விரிப்பவர்கள் என்று கூறியபடி மார்க்சியத்தின் (மார்க்சியம் எதற்காக போராடுகின்றது எனின் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்பதை அமுல்படுத்த இதை எதிர்த்து இலக்கியச் சந்திப்பு) மீது எல்லோரும் ஒன்றினைந்து நடத்தும் தாக்குதல் மூலம் சுரண்டப்படும் மக்களின் ஓரே குரலை நசுக்கிய பெருமையில் வெளிப்பாடாக எதிர்ப்பின்றி மோசடியுடன் வெளிவந்த நூல்தான் இந்த இருண்டவெளி என்ற இருண்டநூல். இதில் எழுதிய அப்பாவிகள் பலர்க்கு இது பின்நவீனத்துவ சாக்கடை நூல் என்பது முன்கூட்டியே தெரியாதது மட்டுமின்றி, புலிகள் சிறுவர்களின் அறியாமையில் யுத்தம் செய்வதாக கூறிக்கொள்வோர், அதேபாதையில் எந்த வெட்கமுமின்றி புத்தகத்தின் நோக்கத்தைகூட கட்டுரையாளருக்கு சொல்லாத அறியாமையில் ஏமாற்றி மோசடி செய்து கட்டுரை பெற்று வெளியான தொகுப்பு இது. இந்த மோசடிக்காரன் அ.மார்க்ஸ்சுடன் இனைந்து பாரிசில் நடந்த இலக்கியச் சந்திப்பு மலர்பற்றி, நிறப்பிரிகை இலக்கம் 9இல் தலித்மலர் வெளியிட்டதாக கதையளந்த மோசடியை பற்றி மௌனம் சாதித்த ஐனநாயகவாதிகளை இனம்காணவேண்டிய நிலையில் உள்ளோம். இதை புலிகள் செய்திருந்தால் விட்டுவிடாத புலியெதிர்ப்புவாதிகள் தமது முதுகுசொறிவு செய்யும் போது மௌனமாக அங்கீகாரம். வாழ்க ஐனநாயகம் என இந்த பன்றிகள் உடன் சேர்ந்து கோசம் எழுப்புவோமாக.\nதனது சுரண்டும்வர்க்கச் சார்புடன் சுரண்டலையெதிர்த்து பின்நவீனத்துவ வழியில் \"இருள்வெளி\" என்ற இருண்ட நூல் ஊடாக சுகன் கூறுவதைப் பார்ப்போம். \"சாதி வெறியை மறைக்க வர்க்கப் பூனூல் போடுவோர் ஆணாதிக்கத்தைக் காக்க வர்க்க மட்டப்பலகையுடன் மார்க்சியத் தூக்குகுண்டுடனும் இரவும் பகலும் உழைக்கும் மேசன்மார்\" என அழகாக தனது சுரண்டப்படும் மக்களுக்கு எதிரான பின்நவீனத்துவ சுரண்டும் கோட்பாட்டை முன்மொழிந்துள்ளார். இதைப் புகழ்ந்து கொள்ள ஒரு கூட்டமும், இதில் எழுதியதை சுயவிமர்சனம் செய்யாது நக்கிப் பிழைக்கும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. அத்துடன் இம்மலரையொட்டி சுகித்த கூட்டத்தில் வீணி ஒழுக கூடித்து கும்மாளம் அடித்தனர். மலர் தொகுப்புரை பொன் மொழிகளில் இதை ஆராய்வோம்.\nமறுதலையை எழுதின் பார்ப்பணியத்தை மறைக்க தலித்தியம், ஆணாதிக்கத்தை மறைக்க பூர்சுவா பெண்ணியம், ஏகாதிபத்தியத்தை மறைக்க பீன்நவீனத்துவம் இதைத்தான் \"இருள்வெளி\" என்ற இருண்ட மலர் கோருகின்றது. இல்லை என்றால் சுரண்டலை ஒழிக்க, ஆணாதிக்கத்தை ஒழிக்க, சாதியத்தை ஒழிக்க என்ன மாற்று மார்க்சியத்துக்கு வெளியில் உண்டு என நாம் கேட்பதில் நியாயம் உண்டல்லவா. இதைக் கேட்பது ஆணாதிக்கமாம், சாதிவெறியும் எப்படி. இதைக் கேட்பது ஆணாதிக்கமாம், சாதிவெறியும் எப்படி தெரிந்தவர்கள் சேர்ந்து சுகித்தோர்தான் உடன்பட்டவர்கள் இதில் எழுதியதுக்கு சுயவிமர்சனம் செய்யாதவர்கள் தான் விளக்க வேண்டும். இல்லையெனின் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மக்கள் விரோதிகள்தான்.\nதொழிலாளர், கூலிவிவசாயிகள் முதலாளிக்கும் நிலப்பிரபுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் பார்ப்பணியத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிராக போராடினால் எப்படி ஐயா சாதிவெறியை, ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் செயல் என்பதை கொஞ்சம் உங்கள் தலித்திய பின்நவீனத்துவ வழிகளில் சொல்லியிருக்கலாமே. இப்படி கதையளப்பவர்கள், சொல்விளையாட்டு நடத்துபவர்கள் ஏகாதிபத்தியமும், அதன்கோட்பாட்டாளர்களுமே. ஓடுக்கப்பட்ட வர்க்கத்துக்காக சாதியை எதிர்த்தும், ஆணாதிக்கத்தை எதிர்த்தும், சுரண்டலை எதிர்த்தும் இது போன்ற அனைத்து ஒடுக்கு முறையையும் எதிர்த்து போராடும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டும்தான். இதற்க்கு வெளியில் யாராவது ஒரு கோட்பாட்டை முன்வைக்க முடியாத பேடித்தனமும், மார்க்சியத்தின் மீதான சேறுயடிப்பும் அதன் நோக்கமும் ஏகாதிபத்திய உலகை ஆணந்தமாக காப்பாற்றும் முயற்சி என்ற உண்மையைச் சொன்னால், ஏன் உங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருகின்றது. நீங்கள் சுரண்டல், ஆணாதிக்க, சாதிய ஓடுக்கு முறைக்கு எதிரான உங்கள் கோட்hபாட்டை வையுங்கள் பார்க்கலாம், எப்படி இதை ஒழித்துக் கட்டுமென்று. இதை எக்ஸில், இருள்வெளி.... என எங்கும் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் சவால் விட்டுக் கோருகின்றோம். இது முடியாத அனைத்துக் கோட்பாடும் ஏகாதிபத்திய கோட்பாடு என்கின்றோம். மறுக்க முடியுமா\nஇந்த இடத்தில் இருள்வெளி முன்னுரையில் \"தலித்தியமா புகலிடத்திலா என்று புருவத்தை நெரித்தவர்கள்\" என்று புலம்பும் சுகன் தன்னுடைய புகலிட தலித்தியம் என்ன என தனது தலித்திய புத்தகத்தில் ஒரு இடத்தில் தானும் சொல்ல முடியாத வார்த்தையாடல்கள் எள்ளிநகையாடப்பட வேண்டியது. பின்நவீனத்துவ தொகுப்பு, தலித்திய குத்தகையாளன் அவைபற்றி ஒருவார்த்தை புத்தகத்தில் எழுத முடியாத அறிவுச் சூனியம் என்பதை திட்டவட்டமாக நிறுவியுள்ளார். தலித்தல்லாத உயர் சாதியின் பிரதிநிதியாக உள்ள சுகன் வசதிகருதி தன்னை தலித்தாக காட்டி உலாவரும் போது, தலித் மக்களுக்கு என்ன தீர்வை சாதியொழிப்பில் முன்வைக்கின்றார் எனக் கேட்டால் மௌனம் முடிவற்ற மௌனம் ஆணால் தலித் விடுதலை என சொல்லடுக்கு என்பதுதான் விடுதலைக்கு வழியாகும். அரசல்புரசலாக சில இடத்தில் சொன்னதாக \"இரட்டை வாக்குரிமை\" தான் தலித்விடுதலையின் அத்திவாரம் என்றாராம். இலங்கை சாதி ஒழிப்பில் இரட்டை வாக்குரிமை எப்படி சாதியை ஒழிக்கும் இந்தியாவில் இருக்கும் தலித்பிரிவு அதிகாரவர்க்கத்தின் எண்ணிக்கை இரட்டிப்பானல் எப்படி சாதியொழியும். தலித் ஏழில்மலை போல் பார்ப்பாணிய வானரங்களுடன் இந்திய பராளுமன்ற சேற்றில் உழன்று சேறுபூசி எழத்தான் முடியும். இதற்க்கு வெளியில் பாதை காட்ட வழி காட்ட முடியுமா இந்தியாவில் இருக்கும் தலித்பிரிவு அதிகாரவர்க்கத்தின் எண்ணிக்கை இரட்டிப்பானல் எப்படி சாதியொழியும். தலித் ஏழில்மலை போல் பார்ப்பாணிய வானரங்களுடன் இந்திய பராளுமன்ற சேற்றில் உழன்று சேறுபூசி எழத்தான் முடியும். இதற்க்கு வெளியில் பாதை காட்ட வழி காட்ட முடியுமா\nஇன்று தலித் என்ற தொடர்ச்சியான சொல் உச்சரிப்பு ஆதிக்கத்தால் மருண்டு வெருண்டு போய் தலித்தை உச்சரிப்போரும், எதோ உண்டு என்போரும் தலித் விடுதலையை, சாதி ஒடுக்குமுறையை எப்படி ஒழிக்கும் என்பதை கூறக்கூடாது என சபதம் எடுத்தாற் போல் சொல்லால் நியாயப்படுத்துவதை நிறுத்தி அறிவியல்பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக ஆராய்வது அல்லவா சமூக அக்கறைக்குரியவரின் அழகு. இதை மறுத்தால் உங்களுக்கு சமூக நோக்கம் கிடையாது என்பதை கூறுவதில் என்ன தவறு.\nசிலர் தலித்திலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னோடியாக இது உள்ளது எனக் கதையளக்கின்றனர். நான் உங்கள் இடம் கேட்கின்றேன் தலித் விடுதலையை வழிகாட்டி எத்தனை படைப்புகள் வெளியாகியுள்ளது. டானியல் படைப்பை தலித் படைப்பாக்கியது போல் சாதி ஒடுக்குமுறையை பேசிய படைப்புகளை தலித் படைப்பாக்கியதுதான் நிகழ்தது. தலித் பெயரில் வெளியாகி இதுபோன்ற படைப்புகளை விட வெளியில் நிறைய படைப்புகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஆய்வு செய்யின் இதை துல்லியமாக்கும். தலித் அரசியலை பேசும் படைப்புகள் அல்ல சாதி ஒடுக்குமுறையைப் பேசும் படைப்புகள் தான் வெளியாகின. இது சாதாராணமாக ஒடுக்குமுறைக்கு எதிரான போக்கில் வெளிவந்து கொண்டிருப்பவைதான். இது சமூக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதுதான்.\nஇந்த இருண்ட \"இருள்வெளி\"த் தொகுப்பில் முதலாவது பக்கத்தில் சங்கானை சாதிப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர் நினைவாக எனப் போட்ட சதியைப் பார்ப்போம்.\nமார்க்சியத்துக்கு எதிரான முன்னுரையில் \"சாதி வெறியை மறைக்க வர்க்கப் பூனூல் போடுவோர்\" எனக் குற்றம் சாட்டியவர் மார்க்சியம் சாதியை ஒழிக்க போராடி வரலாற்றில் கொல்லப்பட்டவர்க்கு நினைவாக தொகுப்பு என்பது மோசடிப் பிழைப்புவாதமல்லவா. மார்க்சியத்தின் போராட்டவெற்றிகள் எல்லாம் வேண்டும், ஆணால் மார்க்சியம் மட்டும் வேண்டாம், அதன் மேல் சேறு வீசும் உரிமை வேண்டும், அதன் ஊடாக பிழைப்பதை கண்டுகொள்ளக் கூடாது என்பதே பெரும்பாலன எழுத்தாளர்களின் கோரிக்கை. வாழ்க பிழைப்புவாதம் என வாழ்த்துவோமாக.\nசங்கானைப் போராட்டத்தை முன்னெடுத்தது 1960களில் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கம்யூனிசக் கட்சி தலைமை தாங்கி போராடிய தியாக வரலாற்றை மார்க்சிய சேறுயடிப்பூடாக சேறுயடித்தபடி அதில் கொல்லப்பட்டவர் பெயரில் புத்தகத்தை கொண்டுவருவது அப்போராளியின் தியாகத்தை வர்க்கப் போராட்ட தியாகத்தை தமது முதுகு சொறிவுக்கு தீணியாக்கிக் கொள்ள தயங்காத மோசடியில் வெளிவந்ததே \"இருள்வெளி\" என்ற இருண்டமலர். சங்கானைப் போராட்டம் வர்க்க தலைமைகளால் மார்க்சிய தூக்குண்டன் உடன் இரவு பகலாக கிராமம் கிராமமாக அணிதிரட்டி நடந்த போராட்டத்தை மறைத்து சேறுயடிக்கும் தலித்குஞ்சுகள், அந்த மக்கள் பற்றிய அனுதாபத்தில் அல்ல தமது விளம்பரத்துக்கு அஞ்சலிதான் எஞ்சிப்போய்யுள்ளது.\nமார்க்சியம் மட்டும்தான் சாதியொழிப்பு போராட்டத்தில் விடாப்பிடியாகவும், உறுதியாகவும் போராடின போராடி வருகின்றது.\nமற்றையவை பெயருக்கு முன் பட்டம் போட்ட போட விரும்பும் தலித்தியம். தலித்துக்கள் சாதியை பேணவிரும்பும் பார்ப்பாணியம். மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதை காட்டாத பிழைப்புத்தனம். சுரண்டுபவனை பகைக்காத எதிர்க்காத கோட்பாட்டு பன்றித்தனம். இதுதான் இன்றைய நவீன கோட்பாட்டு உற்பத்தியில் கேள்விக்குள்ளாக்கல் ஊடேயான இவர்களின் கருத்துச் சுதந்திரம் மீதான புலம்பல்.\nஅடுத்து இராஐகுலேந்திரன் என்ற புனைபெயரில் எழுதிய புலியெதிர்ப்பு அரசுசார்பு செய்தியில் தமிழ் கலண்டர் மாவோவை கொச்சைப்படுத்தியதை இவர் மேலும் அவர்களைவிட மோசமாக கொச்சைப்படுத்தி கையாண்டவர், பெரியாரை கொச்சைப்படுத்தியதை பாதுகாக்க பின்நிக்காத போக்கு பாட்டாளி வர்க்க எதிர்ப்பில் எழுந்த வர்க்க எதிரியின் நச்சுத்தனங்கள் ஆகும்.\nஇதே சுகன் எக்ஸில் இரண்டில் புலம்பியதைப் பார்ப்போம். \"தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று தொடர்ந்து நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனேதான் என்று தலித் கருதுவதில் தவறில்லை.\" தனி வெள்ளாளன் சாதிவெறியன் அல்ல என நிறுவுவது மட்டுமல்ல, அதற்க்கு எதிராக போராடுவதும் மட்டுமின்றி அதை கருவறுக்க முன்வராத வாய்சவடலும், எழுத்தும் கூடமறைமுகமாக சாதியை பாதுகாப்பதுதான். சாதியை ஓழித்துக்கட்ட நடைமுறையில் சாத்தியமான வழியில் ஓடுக்கப்பட்ட மக்கள் உடன் இனைந்து போராடவேண்டும். இது தனிய வெள்ளானுக்கு மட்டுமல்ல தலித்துக்கும் பொருந்தும். தலித்துக்குள் உள்ள உயர்சாதி பார்ப்பணியத்துக்கும், சாதிகட்டமைப்பான பார்ப்பணிய சிந்தனைக்கு எதிராக போராடுவதன் மூலம், தலித்துக்குள் உள்ள சாதி கட்டமைப்பை தகர்க்க போராட வேண்டும். இதை மறுத்த பிழைப்புத்தனமான சாதி பாதுகாப்பு அதே வெறிபிடித்த வெள்ளாளத் தனம்தான். சாதியைக் கடந்த அமைப்பு முறை மட்டும்தான் அனைத்து சாதிய ஒடுக்குமுறையையும் தகர்க்கும். இதை மறுத்து சிலரின் நலனுக்காக சிலவற்றை மட்டும் மறுப்பது, சாதியை அணைகட்டிப் பாதுகாக்கத்தான். சாதியைக் கடந்த போராட்ட மார்க்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலையை சாதிக்க வர்க்கப் போராட்ட பாதையில் அணிதிரள்வதன் மூலம் சாதியை கடந்த சமூகத்தை போராடிப் பெற வேண்டும்.\nஅடுத்த பொண்ணான மேற்கோள்களைப் பார்ப்போம். \"பலமா யாருக்கு ’செற்றியிருந்து nஐhனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியனின் சரிவை ஆராய்ந்தார்கள்’ (பார்த்திபன் சிறுகதை)\".................எனபதை சுகன் பின்நவீனத்துவ தலித் வழியில் \"எனக்கு உறுத்துகின்றது, நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்.\" என்கின்றார்.\nநாங்கள் சாராயம் காய்ச்சி விற்க்கும் எல்லோருக்கும் எதிரானவர்கள். சாராயம் காய்ச்சி விற்க்கும் முதலாளியால் (அது தலித்தென்டாலும் சரி, பிற்படுத்தப்படாலும் சரி எந்த நாய்யானாலும் சரி) கொல்லப்பட்ட ஆயிரம்ஆயிரம் குடும்பங்கள் சார்பாக, பிற்படுத்தப்பட்ட சாராயத்தை குடித்து விட்டு வீடு சென்று வீரம் பேசும் ஆண்களிடம் அடிவாங்கி பட்டிணியில் உழலும் பெண்கள் சார்பாக கூறுகின்றோம், இந்த சாராய கொட்டத்தை ஒழித்து கட்டும்வரை நாம் ஒய்ந்துவிடப்போவதில்லை. அன்றாட அற்ப கூலியை பறித்துவிடும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாராய்யம் காய்ச்சி விற்க்கும் முதலாளிகள், அதிகார வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து நடத்தும் இந்த கடைந்தெடுத்த பிழைப்பை எதிர்த்து இதனால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பாக, பட்டினி கிடக்கும் குழந்தைகள் சார்பாக, குடும்ப அங்கத்தவரை இழந்து தவிர்க்கும் எழைகள் சார்பாக எச்சரிக்கின்றோம், நீங்கள் தலித்தென்றோ அல்லது எந்த வேஷம் போட்டாலும் எமது எதிரியில் நீயும்தான் என்பதை மறந்து விடாதே.\nஅற்ப கஞ்சிக்குரியதை இடையில் கடை விரித்து பறிக்கும் நாயிலும் கீழான உன் பிற்படுத்தப்பட்ட சாராய ராச்சியத்தை உன் குண்டர் படையை தலித்தின் பெயரில் வந்தாலும் சகித்துக் கொள்ள முடியாது. சாராயம் காய்ச்சுபவன் தலித் என்றாலும் எந்த நாய்யென்றாலும் மக்களின் எதிரி எதிரிதான்.\nபெண்கள் சாராய்யம் காய்ச்சுபவர்களை எதிர்த்து அடித்து நொருக்கும் போராட்டத்தில் தலித் முதலாளிகள் சாராய முதலாளியின் பக்கத்தில்தான். ஏன்எனின் அவன் விளிம்பு மனிதன், தலித் அல்லவா.\nஅடுத்து இன்று அதிகாரபீடங்களில் உள்ள எல்லா ஆளும் கும்பலும் குடித்துவிட்டு மக்களின் பெயரில் தீர்மானங்களையும், சதிகளையும் செய்யும் தமது பொழுது போக்கு சுகிப்பு அரசியலை சகித்துக் கொள்ள உரிமை கோரும் விளிம்பு கோரிக்கைள் விளக்கங்கள் மக்களின் கோவனத்தையே களவெடுக்கும் பின்நவீனத்துவ வாதமாகும்.\nதிண்டு குடித்து கூத்தடித்து பெண்களை சுகித்தபடிதான் ஆணாதிக்க ஆளும்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் ஈறாக தனியாகவும் கூட்டாகவும் ஈடுபடுவதை மக்கள் காண்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது என்பதை மக���கள் கண்டு போராட எழுகின்றனர். நாம் அந்த மக்களின் பின்னே ஒழிய சுகன் போன்ற அனைத்து குரங்குகளினதும் மக்கள் விரோத பாதையில் அல்ல எமது போராட்ட மார்க்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16618", "date_download": "2021-01-23T17:05:15Z", "digest": "sha1:W4CKCXXY22RPLG27ESESTKNC4XWQYSPA", "length": 8528, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள் – Eeladhesam.com", "raw_content": "\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nநாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள்\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nசிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்\nஉலக செய்திகள் மார்ச் 23, 2018 இலக்கியன்\nசிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.\nஐ.நா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததையின் பின்னரே அவர்கள் இந்த யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு குவாத்தா பகுதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nகிழக்கு குவாத்தாவில் சுமார் 70 சதவீதமான பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடமிருந்த மீட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன் தற்போது கிழக்கு குவாத்தா நகரை 3 பகுதிகளாக பிரித்துள்ளதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர்.\nகடந்த 3 வாரங்களாக இடம்பெற்று வரும் இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை சுமார் 1000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாமென. பிர்த்தானியாவை தளமாக கெண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅத்த���டன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாமெனவும் குறித்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளிலிலிருந்து அதிகளமான மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு குவாத்தாவின் ஹரஸ்டா நகரிலிருக்கும் கிளர்சியாளர்கள் தங்களது ஆயுதங்களை களைந்து சரணடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்துடன், அவர்களும் அவரது குடும்பங்களும் அந்நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி மீண்டும் போர்க்கொடி\nமன்னாரிலும் கையெழுத்து போராட்டம்-மத வேற்றுமை இன்றி மக்கள் ஒத்துழைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0464_u.html", "date_download": "2021-01-23T18:41:04Z", "digest": "sha1:W6MGTJEJTEQHDULAHOQ4WVSZ72TZZZCP", "length": 13177, "nlines": 154, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - தியங்கும் சஞ்சலம் - Sri AruNagirinAthar's Thiruppugazh 464 thiyangkumsanjalam chidhambaram - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 464 தியங்கும் சஞ்சலம் (சிதம்பரம்)\nதனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான\nத்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை\nதெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப்\nபொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி\nபுலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய்\nகிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர\nறெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா\nதடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா\nதலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.\nதியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ...\nஅறிவைக் குழப்பும் மனக் கவலை, துயரம் ஆகியவை கொண்ட இந்த\nஐந்து இந்த்ரியம் பந்தம் தரும் துன்பம் படும் ஏழை ... ஐந்து\nபொறிகளின் பாசத்தால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப்படும்\nதிதம்பண்பு ஒன்று இலன் பண்டன் ... நிலைத்த நற் குணம்\nதலன் குண்டன் சலன் கண்டன் ... ஆண்மை இல்லாதவன்,\nகீழ்மையானவன், இழிந்தவன், கோபம் மிகுந்தவன் ஆகிய நான்,\nதெளிந்து உன்றன் பழம் தொண்டென்று உயர்வாக ... மனத்\nதெளிவை அடைந்து உன்னுடைய பழைய அடியவன் என்னும் உயர்\nபுயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன் தன்\nகம் ... பாம்பு, பிறைச் சந்திரன், குருந்த மலரின் கொத்து, பிரமனுடைய\nபொருந்தும் கம் கலந்த அம் செம் சடை சூடி புகழ்ந்தும் கண்டு\nஉகந்தும் கும்பிடும் ... பொருந்திய (கங்கை) நீர் இவை சேர்ந்த அழகிய\nசெஞ்சடையரான சிவபெருமான் புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் (உன்னை)\nசெம் பொன் சிலம்பு என்றும் புலம்பும் பங்கயம் தந்து என்\nகுறை தீராய் ... செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி\nசெய்கின்ற (உனது) தாமரைத் திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய\nஇயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து ...\nசொல்லப்படுகின்ற நரிகள், நெருங்கும் நாய்கள், சிவந்த கழுகுகள்,\nஅங்கு அங்கு இணங்கும் செம் தடம் கண்டும் களி கூர ...\nஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி,\nஇடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம் தம் கரம் சந்து ஒன்று\nஎலும்பும் சிந்திடும் பங்கம் செ(ய்)யும் வேலா ... அசுரர்களுக்குத்\nதுன்பம் உண்டாக (அவர்களின்) கண், தலை, கழுத்து, கால்,\nஅவரவர்களுடைய கைகள், ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள்,\nஇவை எல்லாம் அழிவுபடும்படி துண்டு துண்டாக்கிய வேலனே,\nதயங்கும் பைம் சுரும்பு எங்கும் ... ஒளி வீசும் பசுமையான\nதனந்தந்தந் தனந்தந்தந் தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு\nகூரா ... தனந்தந்தந் தனந்தந்தம் என்ற ஒலியுடன் குளங்களில் உள்ள\nகுளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற சிறுகூர் என்னும் தலத்தில்\nதவம் கொண்டும் செபம் கொண்டும் சிவம் கொண்டும் ப்ரியம்\nகொண்டும் ... தவத்தை மேற்கொண்டும், மந்திரங்களுடன் கூடிய\nஜெபத்தை மேற்கொண்டும், சிவ ஞானத்தாலும் விருப்பத்துடன் நாடி\nதலம் துன்று(ம்) அம்பலம் தங்கும் பெருமாளே. ... அடைகின்ற\nதலமாகிய பொன்னம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.\n'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/2019.html", "date_download": "2021-01-23T17:01:51Z", "digest": "sha1:QEHYTIFPLEGPUCKN3CST2VJHCWPFZKEZ", "length": 10719, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய உயர்தர பெண்கள் பாடசாலையில் இவ்வாண்டுக்கான(2019) ஆய்வுகள்தினம் இடம்பெற்றது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு வின்சன்ட் தேசிய உயர்தர பெண்கள் பாடசாலையில் இவ்வாண்டுக்கான(2019) ஆய்வுகள்தினம் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு வின்சன்ட் தேசிய உயர்தர பெண்கள் பாடசாலையில் இவ்வாண்டுக்கான(2019) ஆய்வுகள்தினம் இடம்பெற்றது.\nபொதுக்கல்வித்துறையில் அளவுரீதியானதும், பண்புத்தர ரீதியானதுமான அபிவிருத்தியை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சானது 2018 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 14 ஆம் திகதி முதல் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகள் தினத்தை சிறந்தமுறையில் ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.\nஇதன்பிரகாரம் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் ஆய்வுகள்தினம் முதல்வர் திருமதி. கரன்னியா சுபாஹரன் தலைமையில் வியாழக்கிழமை (14) பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் வளவாளர்களான கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி,பிள்ளை நலத்துறை துணைத்தலைவர் கலாநிதி.சி.அருள்மொழி,திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம்,பிரதி அதிபர்களான பா.குமரகுருபரன், எஸ்.தவராசா, ஆசிரியர்களான திருமதி. மிருளாணி ஜெயதாஸ்,எஸ்.சிவநிதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.\nஆய்வுகள் தினத்தன்று அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோதனை ஆய்வுகள் (Experimental Research) மற்றும் சமூகம்சார் ஆய்வுகளை பிரபல்யப்படுத்தி மாணவர்களிடத்தில் விஞ்ஞான ரீதியான ஆர்வத்தினை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தலே ஆய்வுகள் தினத்தின் நோக்கமாகும்.\nசுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் (1948-2019)நிறைவடைந்துள்ள நிலையில் கல்வி அபிவிருத்தி,இலவச கல்வியின் பயன்கள் அபிவிருத்தி அடைந்துள்ளவிதம்,ஆரம்ப மற்றும் இடைநிலை பாடவிதானங்கள் நடைமுறைப்படுத்துகையில் எழுந்துள்ள சிக்கல்கள்,சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம்சார், ���மூகம்சார்,கல்விசார் அபிவிருத்தி போதுமானதா அல்லது அவ்வாறு இல்லையாயின் அதற்கான தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்,பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் வகிபங்கு தற்காலத்தில் எவ்வாறு என்றும்,விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் வெளிப்படுத்தும் வீடியோக்கள், போட்டோக்கள்,ஆவணங்கள் காட்சிப்படுத்தலில் மாணவர்கள் விஞ்ஞானத்தின் ஆர்வத்தினை ஈடுபடுத்த ஊக்குவித்தல், தற்போதைய மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள படவேண்டுமென்றும்,ஆய்வுகள் என்றால் என்ன அல்லது அவ்வாறு இல்லையாயின் அதற்கான தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்,பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் வகிபங்கு தற்காலத்தில் எவ்வாறு என்றும்,விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் வெளிப்படுத்தும் வீடியோக்கள், போட்டோக்கள்,ஆவணங்கள் காட்சிப்படுத்தலில் மாணவர்கள் விஞ்ஞானத்தின் ஆர்வத்தினை ஈடுபடுத்த ஊக்குவித்தல், தற்போதைய மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள படவேண்டுமென்றும்,ஆய்வுகள் என்றால் என்ன அதன் நோக்கம்,அதன் வகைகள்,தற்காலத்தின் ஆய்வுகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது அதன் நோக்கம்,அதன் வகைகள்,தற்காலத்தின் ஆய்வுகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்று துணைத்தலைவர் பல்லூடகத்தின் மூலம் மாணவர்களுக்கு தெளிவூட்டினார்.\n“பல்கலைக்கழகத்தின் அனுமதியும்,கற்றல் நுட்பங்களும்\" எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் விரிவுரைகள் மூலம் தெரியப்படுத்தினார்.குறிப்பாக பல்கலைக்கழகங்கள்,கல்வி நிறுவனங்கள்,தொழிற்கல்வி நிலையங்கள் பற்றியும்,அங்கு மாணவர்களுக்குரிய பாடரீதியான விடயங்கள்,எவ்வாறு விண்ணப்பிப்பது,மாணவர்களை தேர்ந்தெடுப்பது,கல்வியின் தற்கால நிலைப்பாடு, மாணவர்களை கல்விக்கு ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் ஆய்வுரீதியாக தெளிவூட்டப்பட்டது.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_22.html", "date_download": "2021-01-23T17:51:08Z", "digest": "sha1:PSPVMK4NEYHX2N2ZTPNTASS2VQNCTKYH", "length": 10482, "nlines": 72, "source_domain": "www.eluvannews.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும் அழித்துவிட முடியாது. வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் மிகக் குறைவு றவூப் ஹக்கீம் - Eluvannews", "raw_content": "\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும் அழித்துவிட முடியாது. வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் மிகக் குறைவு றவூப் ஹக்கீம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும்அழித்துவிட முடியாது. வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் மிகக் குறைவு றவூப் ஹக்கீம்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும்அழித்துவிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாகாணா முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்குஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nமுன்னாள் முதலமைச்சரின் அலுவலக கேட்போர் வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம் வண்ணாத்திப் பூச்சின் ஆயுள் மிகக் குறைவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்கப் புறப்பட்ட கூட்டம் எதைப் பற்றி விமர்சித்தாலும் அதனை முஸ்லிம்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.வேறுவழியின்றி அவர்கள் தங்களது ஆற்றாமையினால் கொக்கரித��துத் திரிகிறார்கள்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்க நினைத்த கூட்டம் எத்தனையோ கொப்புகளில் தாவி தாவி கடைசியாக இப்பொழுது வண்ணாத்திப்பூச்சி வடிவமெடுத்துள்ளார்கள். வண்ணாத்திப் பூச்சியின் ஆயுள் குறைவு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும் .\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க எத்தனை பூச்சிகள் உருவாகினாலும் அது ஒரு பலமான பேரியக்கம். அதனால் அக்கட்சியை அழிக்க முடியாது. அதன் வியூகங்கள் விசாலமானவை.\nஜனாதிபதித் தேர்தலில் வென்றவர்கள் இலகுவாக நாடாளுமன்றத்தில் வென்று விடுவார்கள் என்று அர்த்தமல்ல.\n1999ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றி பெற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஆட்சியைமக்க முடியவில்லை. அந்தத் தேர்தலில் நாம் 11 ஆசனங்களைக் கொண்டிருந்தோம்.\nஇந்தப் பேரியக்கமான இந்தக் கட்சியிலே இருந்து அந்தஸ்தை அடையக் கூடிய வாய்ப்புக்கள் எல்லோருக்கும் நிறையவே இருக்கின்றன.\nஅது உள்ளுராட்சி மன்றங்களிலே, மாகாண சபையிலே நாடாளுமன்றத்திலே என்று பல்வேறு அந்தஸ்துகளை அடையக் கூடிய வாய்ப்புக்கள் திறந்தே இருக்கின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு உருவாகியிருக்கிற உற்சாகம் தான் இலங்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அந்தஸ்தை நாடாளுமன்றத்திலே பிரகாசிக்கச் செய்யும்.\nமட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸைத் தவிர வேறு கட்சிகளில் போட்டியிடும் வேறு யாருக்கும் மட்டக்களப்பில் முஸ்லிம் நாடாளுமன்ற ஆசனம் இல்லையென்பது உறுதியாகிவிட்டது.\nமட்டக்களனப்பில் முன்னர் அதிகூடிய 52 ஆயிரம் வாக்குகள் பெற்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நிரூபிக்கும்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirveliyedu.in/shop/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-23T17:39:02Z", "digest": "sha1:G27TNH2LYNPP5XSP2P2OB3FV5K6KHLIN", "length": 5980, "nlines": 74, "source_domain": "www.ethirveliyedu.in", "title": "Ethir Veliyeedu | கரடிகள் நெருப்பை கண்டுபிடித்துவிட்டன", "raw_content": "\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nநவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட…\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nநவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட பதினான்கு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கைகள் வேறாயினும் வாழ்வின் அபத்தங்களை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் சூழல் யாவருக்கும் பொதுவானதாக இருப்பதே இக்கதைகளை இணைக்கும் சரடு. இயற்கையை நீங்கி வாழ வற்புறுத்தும் நவீன வாழ்வின் அடிப்படையை தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தும் கதைகள். இவை வெளிப்படையான அரசியல் கதைகளல்ல, மாறாக, இந்தக் கதைகள் பேசும் அரசியலை நாம் ஒருபோதும் புறந்தள்ளவியலாது.\nஎளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து\nதொகுப்பும் மொழியாக்கமும் : கார்திகைப் பாண்டியன்\nஅதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான\nநோய்களிலிருந்து விடுதலை ₹ 70.00\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nஉங்களுக்குள் ஒரு மருத்துவர் ₹ 60.00\nதடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் ₹ 50.00\nஉடலின் மொழி ₹ 80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/acnezine-review", "date_download": "2021-01-23T16:20:24Z", "digest": "sha1:TUJLOU3UOPGX2P3IRVCVXS7Z54763ECI", "length": 27328, "nlines": 110, "source_domain": "anticopizza.it", "title": "Acnezine சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nமுகப்பருவுடன் முகப்பருவின் தோலை நீக்க Acnezine வாங்குவதற்கு என்ன காரணம் அவர்களின் வெற்றிக் கதைகள் பற்றிய பாதிக்கப்பட்ட அறிக்கை\nமுகப்பருவின் முகப்பருவை உடனடியாக Acnezine வேண்டும் என முகப்பருவது சிறந்தது, ஆனால் ஏன் அது வாடிக்கையாளரின் அனுபவத்தில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Acnezine முற்றிலும் எளிமையானது மற்றும் நம்பகமானது. எந்த அளவிற்கு மற்றும் எப்படி நம்பகமான Acnezine தூய தோலை அடைய உதவுகிறது, பின்வரும் கட்டுரையில் வாசிக்கவும்.\nஅதன் அல்லாத தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன், Acnezine செயல்முறையின் தெரிந்த வழிமுறைகளை Acnezine. தயாரிப்பு அதன் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் விலை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி நல்ல விகிதத்தில் பரவலாக அறியப்படுகிறது.\nகூடுதலாக, கவனிப்பு என்பது ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், அதற்கு பதிலாக வலையமைப்பின் வழியாக எளிதாகவும், நிச்சயமாக அனைத்து தரநிலைகளிலும் (SSL ���றைகுறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் பல) கவனிக்கப்படுகிறது.\nஉற்பத்திக்கான விஷயத்தில், அதன் முக்கிய பகுதியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனித்தனி கூறுகளும் உள்ளன.\nஇருவரும் முகப்பரு மற்றும் சில கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாரம்பரிய செயலில் பொருட்கள் பெற.\nஆனால் பொருட்களின் சரியான அளவு என்ன மிகவும் நல்லது Acnezine முக்கிய பொருட்கள் அனைத்தையும் அனைத்து மக்களிடையேயும் ஒரு உகந்த அளவிலான Acnezine வந்துவிடுகிறது.\nசில நுகர்வோர் ஆரம்பத்தில் அறிமுகமில்லாத தேர்வு எனத் தோன்றலாம், ஆனால் சமீபத்திய ஆய்வுகள் பார்த்தால், இந்த பொருள் ஒரு சுத்தமான தோலை அடைய உதவும்.\nசிக்கலான, நன்கு சமச்சீர் கலந்த செறிவு மற்றும் தோலின் திறனை மேம்படுத்துவதற்கு அவற்றின் பங்களிப்பிற்கு அதே அர்த்தத்தில் பங்களிக்கும் பிற பொருட்கள் உதவுகிறது.\nAcnezine மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் செய்யக்கூடிய விஷயங்கள்:\nAcnezine பயன்படுத்துவதில் பல டஜன் Acnezine அற்புதமானது:\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் ஒரு சரியான பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு உறுதி\nநீங்கள் தோல் தோற்றத்தை மேம்படுத்த ஒரு செய்முறையை பற்றி மருந்தியல் மற்றும் சங்கடம் உரையை வழி தவிர்க்க\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் என்பது சட்டம் மற்றும் ஒரு மருந்து இல்லாமல்\nபேக் & அனுப்புனர் அருவருப்பானது மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள் & அது ஒரு இரகசியமாக இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்யுங்கள்\nதயாரிப்பு விளைவு எப்படி இருக்கும்\nஇந்த தயாரிப்புகளின் உறுதியற்ற விளைவு நிலைமைகளுக்கு அந்தந்த கூறுகளின் சிறப்பு தொடர்பு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Acnezine -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nசருமத்தை மேம்படுத்துவதில் ஒரு இயற்கை தயாரிப்பு செயல்திறனை Acnezine ஒன்று, உயிரினத்தில் உயிரியல் செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக தொடர்பு கொள்வதன் பயன் ஆகும்.\nஎவ்வாறாயினும், மனித உடல் ஒரு சுத்தமான தோலை அடைய பங்கு உள்ளது மற்றும் அது செயல்பாடுகளை பெறுவது பற்றி அனைத்து உள்ளது.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் உயர்த்தப்பட்டவை:\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அது இல்லை. மருந்துகள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்பட்டுள்ளன என்பதை அறிந்திருக்க வேண்டும், இதன் விளைவாக அவை வன்முறையில் இருக்கும்போது பலவீனமாக இருக்கும்.\nஎன்ன Acnezine மற்றும் என்ன எதிராக பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nநீங்கள் தற்போது Acnezine பக்க விளைவுகளை Acnezine\nமனித உடலின் சாதாரண காட்சிகளைப் பயன்படுத்தும் Acnezine ஆகும்.\nசந்தையில் நூற்றுக்கணக்கான பிற பொருட்களைப் போலல்லாமல், இதன் விளைவாக, மனித உடலுடன் இணைந்து ஒரு அலகு என்று செயல்படுகிறது. இது பெரும்பாலும் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nமுதல் பயன்பாடு ஓரளவிற்கு அயல்நாட்டு உணர்கிறது என்று கற்பனை செய்ய முடியுமா விளைவு உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறீர்களா\nஉனக்கு தெரியும், ஆமாம். எதிர்பார்த்தபடி, இந்த பாதிப்புக்குள்ளாகவே பாதிக்கப்பட வேண்டிய காலம் தேவைப்படுகிறது, மற்றும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்கனவே நடக்கும்.\nAcnezine பயனர்களின் அனுபவ அறிக்கைகளும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளும் பெரும்பாலும் Acnezine.\nயாருக்கு Acnezine குறிப்பாக பொருத்தமானது\nஇது விரைவாக விளக்கப்படலாம். இது அநேகமாக VigRX Oil விட வலுவாக இருக்கும். எங்கள் விரிவான பகுப்பாய்வு சில பயனர்களுக்கு Acnezine என்பதைக் காட்டுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Acnezine மேம்படுத்துவதில் சிக்கல் கொண்ட எந்த பெண்ணும் Acnezine எடுத்துக் கொண்டு சிறந்த முடிவுகளை Acnezine.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரை எடுத்து, உங்கள் எல்லா பிரச்சனைகளையும் எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம் என நினைத்தால், நீங்கள் உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஉறுதியான மாற்றங்கள் நீடித்ததால், அவர்கள் அதிக பொறுமையும் உறுதியும் தேவை.\nAcnezine அவர்களின் விருப்பங்களை உணர உதவுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nஎனவே நீங்கள் போதுமான வயதான மற்றும் முகப்பரு தோல் அழிக்க வேண்டும், நீங்கள் தயாரிப்பு வாங்க, விதிவிலக��குகள் இல்லாமல் விண்ணப்ப செயல்முறை மூலம் செல்ல, மற்றும் எதிர்காலத்தில், வெற்றிகரமான இருப்பது அனுபவிக்க.\nAcnezine கருத்தில் கொள்ள வேண்டும்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாமே அறிவுரைக்கு ஒத்துப் போகிறது: நிறுவனத்தின் விவரக்குறிப்புகள் எப்போதும் தீர்க்கமானவை.\nநீங்கள் வாங்கும் முன் விளைவுகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பயணம், வேலை அல்லது உங்கள் சொந்த வீட்டில் இருக்கும் போது கட்டுரையைப் பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று தயாரிப்பாளர் உறுதியளிப்பார்.\nAcnezine பயன்பாட்டின் மூலம் தோலின் Acnezine வலுவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள பலர் இதை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.\nநிறுவனத்தின் தொகுப்பு மற்றும் இணைக்கப்பட்ட முகப்பு பக்கத்தில் நீங்கள் அனைத்து விஷயங்களை படிக்க வாய்ப்பு உள்ளது, சரியான உட்கொள்ளல் மற்றும் வேறு என்ன முக்கியம் குறித்து ...\nபெரும்பாலும், Acnezine முதன்முறை பயன்பாட்டிற்கு பின்னர் தன்னைத் Acnezine, சில மாதங்களுக்குள் ஏற்கனவே தயாரிப்பாளர்களின்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் ஒரு பெரும் தாக்கத்தை வழங்கப்பட்டது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டுடன், முடிவு உறுதிப்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக பயன்பாட்டின் முடிந்த பின்னரும் விளைவுகள் தொடர்ந்து இருக்கும்.\nசில வருடங்களுக்குப் பிறகும், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவார்கள் என்ற நுகர்வோர் நுகர்வோர் ஆர்வத்துடன் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஎனவே, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர், பொறுமை மற்றும் பல மாதங்களுக்கு குறைந்தபட்சம் Acnezine பயன்படுத்துவதாகக் Acnezine. மேலும் தகவலுக்கு, எங்கள் சேவை மையத்தைப் பார்க்கவும்.\nAcnezine க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nAcnezine போன்ற ஒரு முகவர் வேலை செய்வது, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் அந்நியர்களின் மதிப்புரைகளை Acnezine. துரதிருஷ்டவசமாக, இந்த மருத்துவத்தில் சில மருந்து பரிசோதனைகளும் உள்ளன, ஏனென்றால் அவை பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nவிமர்சனங்கள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் பயனர்களின் கருத்துக்களை Acnezine எப்பட��� நன்மை பயக்கும் Acnezine உண்மையிலேயே தீர்மானிக்க முடிந்தது:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Acnezine மிக நன்றாக Acnezine\nAcnezine பெற்ற அனுபவம் சுவாரசியமாக உறுதிப்படுத்துகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக மாத்திரைகள், தைலம் மற்றும் பிற உதவிகள் வடிவத்தில் அந்த பொருட்களை சந்தை தொடர்ந்து, ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி மற்றும் எங்களுக்கு முயற்சி. Acnezine, Acnezine போல் தெளிவாகத் திருப்திகரமாக இருக்கும் ஆய்வுகள் அரிதாகத்தான் காணப்படுகின்றன.\nவாக்குறுதியளிக்கப்பட்ட மறுசீரமைப்பு தயாரிப்பு முயற்சி செய்த அனைவருக்கும் கையெழுத்திட்டது உண்மை:\nதயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும் முடிவுகளுக்கு சோதனை அறிக்கைகளிலிருந்து நேர்மறையான பதில்களை நன்கு கலந்ததாகக் கருதலாம்.\nஎன் விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையிலும், சோதனைகள் பல்வேறு Acnezine உதவியுடன், \"\" ஒரே ஒரு Acnezine மட்டுமே சொல்ல முடியும்: Acnezine போட்டியை Acnezine.\nபெரிய பிளஸ்: தினமும் எந்த நேரத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சேர்க்கப்படலாம்.\nதீர்வுக்காகப் பேசுவதற்கான எல்லா காரணிகளையும் பகுப்பாய்வு செய்யும் எவரும் உறுதியாக தெரிந்துகொள்ள வேண்டும்: தீர்வு என்னவென்பது உறுதிப்படுத்துகிறது.\nஎனவே, நீங்கள் அவர்களிடம் ஆர்வமாக இருந்தால், Acnezine எந்த விஷயத்திலும் Acnezine. அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்குவதே முக்கியம். நீங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து எதைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.\nநீங்கள் இல்லாமல் செய்யக்கூடிய பல்வேறு பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மற்ற சப்ளையர்களைத் தேடுவது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும், இதன் விளைவாக, சட்டபூர்வமான தயாரிப்புக்கு பதிலாக பயனற்ற பொதுவான தயாரிப்புகளை மட்டுமே பெற முடியும்.\nநல்ல அதிர்ஷ்டம், எதையும் செய்யாது, வழக்கமாக உங்கள் உறுப்புகளை அழித்துவிடும் என்று நீங்கள் தவறான சிகிச்சைகள் விற்கும் ஒரு உயர் நிகழ்தகவு இருக்கிறது. இல்லையெனில், பெரும்பாலும் நன்மைகள் பரிந்துரைக்கப்படுகின்றன, இது இறுதியில் தலைவலி என்று நிரூபணமாகிறது.\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ தளத்தைப் பயன்படுத்தவும்.\nநீங்கள் இங்கே அனைத்தையும் கண்டுபிடித்தபின் இந்த வழங்குநர் தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய சிறந்த ஆதாரமாக உள்ளது - ஒரு நியாயமான கொள்முதல் விலை, ஒரு நம்பகமான வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் வேகமாக கப்பல் ஆகியவற்றிற்கு உண்மையான அர்த்தம்.\nநான் எப்படி சிறந்த விலைக்கு கிடைக்கும்\nவலையில் துல்லியமான ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் இந்த சோதனைக்கான வாய்ப்புகளில் ஒன்றை தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்பொழுதும் இணைப்புகள் சரிபார்க்க முயற்சி செய்கிறார்கள், எனவே நீங்கள் குறைந்த செலவிற்காக ஆர்டர் செய்யப்படுகிறீர்கள் என்று நம்புகிறீர்கள், சிறந்த டெலிவரி நிலைகள்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Acnezine -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\n✓ இப்போது Acnezine -ஐ முயற்சிக்கவும்\nAcnezine க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/12/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:54:25Z", "digest": "sha1:VVKHC6TSYIUJKZCELVMGXVTIJIIZBBEQ", "length": 9263, "nlines": 210, "source_domain": "hemgan.blog", "title": "குன்றின் உச்சியில்… – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉச்சியில் இருந்த ஒற்றை மரம்.\nகுன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\nசப்பே சதா பவந்து சுகிததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/marketers-keep-fingers-crossed-hope-for-ipl-boost-corona-virus-pandemic-200469/", "date_download": "2021-01-23T16:59:30Z", "digest": "sha1:FIGGB7MHPAIJIK63FWGQLJSX2FKV2T5N", "length": 26613, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் சாத்தியமே – விளம்பரதாரர்களின் வேகமும், விவேகமும்", "raw_content": "\nஐபிஎல் சாத்தியமே – விளம்பரதாரர்களின் வேகமும், விவேகமும்\nசில நாட்களுக்கு முன்பு, ஒரு சிறந்த மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், அவர்��ள் நிறுவனத்தின் எஸ்யுவி கார் ஒன்று, பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்குள் விறபனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. லாக்…\nசில நாட்களுக்கு முன்பு, ஒரு சிறந்த மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், அவர்கள் நிறுவனத்தின் எஸ்யுவி கார் ஒன்று, பிப்ரவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்குள் விறபனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. லாக் டவுன் காரணமாக, விற்பனை தாமதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிறுவங்கள், தங்கள் பொருட்களை அதிகம் விற்பனை செய்யும் செப்டம்பர் – நவம்பர் காலக்கட்டம், முதன்முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) பிராண்டுகள் மற்றும் புதிய தயாரிப்புகளுக்கான அலைவரிசையுடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒளிவெளிச்சங்களும், ரசிகர் வெள்ளமும் நிறைந்த ஐபிஎல் திருவிழா எப்படியாவது இந்தாண்டு நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇதுகுறித்து M குழுமத்தின் வணிகத் தலைவர் (பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் நேரடி நிகழ்வுகள்) வினித் கார்னிக் பேசியுள்ளார்.\nஸ்ரீசாந்த் கம்பேக்; சச்சின் vs டிராவிட் – இன்றைய ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்\n“இந்தியாவில் பண்டிகை காலங்களில் விளையாட்டு தொடங்குகிறது என்ற அனுமானத்துடன், புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்ய நிறுவனங்கள் விரும்பும். அவர்கள் அனைவருக்கும் ஒருவித மார்க்கெட்டிங் ஆதரவு தேவைப்படும். விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால், மெல்ல மெல்ல ‘வாழ்க்கை இயல்பு நிலைக்கு வருகிறது’ என்பதை நமக்கு உணர்த்தும்” என்று அவர் கூறுகிறார்.\nஇருப்பினும், மற்றொரு நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி ஒருவர், அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதை எதிர்த்து தனது கருத்தை முன் வைக்கிறார். “ஆனால் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் கற்பனை செய்து பாருங்கள். எங்களது விற்கும் கனவு நீங்கிவிடும்” என்று அவர் கூறுகிறார்.\nஐபிஎல் 2020 நடந்தாலும், விளம்பரதாரர்களுக்கு அது எந்தளவுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூற முடியாது.\nஐபிஜி மீடியாபிரான்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சஷி சின்ஹா கூறுகையில், இந்தியா விளையாடவிருந்த இரு தரப்பு கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது ஏற்கனவே விளம்பர செலவினங்களைக் குறைத்துவிட்டது என்கிறார்.\n“மந்தநிலை மற்றும் குறைந்து வரும் விளம்பர டாலர்கள் ஐபிஎல்-ல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐபிஎல் நடந்தாலும், போட்டிக்கான நுழைவு டிக்கெட் (ஐபிஎல் அல்லது உலக டி 20) மிக அதிகமாக இருக்கும். உலகளவில், விளையாட்டு 35 முதல் 40 சதவீதம் வரை வருவாய் வீழ்ச்சியைக் காண்கிறது, இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகமாக நம்பியிருப்பதால் இது அதிகமாக இருக்கலாம் ”என்று சின்ஹா ​​கூறுகிறார்.\n‘பொருளாதார மறுமலர்ச்சி’ இல்லாவிட்டால், நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்போது, ஒளிபரப்பாளர்கள் விளம்பர விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.\n“இது ஆரம்ப நாட்களே; ஆனால் மிகவும் வெளிப்படையான சூழலாகும். இந்தியாவில் அடுத்த 90 நாட்களில் சுற்றுச்சூழல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து ஒரு குறுகிய கால விலை நிர்ணயம் பரிசீலனையில் உள்ளது. உதாரணமாக, ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும், 2020 ஆண்டுக்கான ஒப்பந்தங்கள் உட்பட, தொலைக்காட்சியில் 15-20 சதவிகிதம் விலை உயர்வைக் கண்டது. இப்போது, பொருளாதார மறுமலர்ச்சி மெதுவாகவும் முடங்கியதாகவும் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று சின்ஹா ​​மேலும் கூறுகிறார்.\nஇந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு அதிக கூட்டம் கூடும் என்ற அதீத நம்பிக்கையில், அதிக விளம்பரங்களை பெறலாம் என்று நினைக்க முடியாது. “எந்தவொரு கணிப்பும் செய்வது கடினம், தொழிலில் உள்ள அனைவரிடமும் பேசுங்கள். ஏன் விளையாட்டு சேனல்களுடன் மட்டும் பேச வேண்டும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு அப்பால் உள்ள காலத்தைப் பற்றி யாருக்கும் பார்வை இல்லை. இது முற்றிலும் கணிக்கமுடியாத நிலைமை” என்று கார்னிக் கூறுகிறார்.\n“பிசிசிஐ லீக்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இன்னும் அதை ரத்து செய்யவில்லை. ஆனால் அது அந்த நேரத்தின் சூழலைப் பொறுத்தது. அதன் பிறகே, அந்த குறிப்பிட்ட நிலைமையை மதிப்பிடுவதற்கும், பாதிப்பு ஏற்படுமா அல்லது பாதிப்பு ஏற்படாதா என்பதைப் பார்ப்பதற்கும் நாம் ஒரு சிறந்த நிலையில் இருப்போம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\nதற்போதைய சீன-விரோத நிலைமைகள் கூட சிக்கலாக உள்ளது. ஏனெனில் அந்த நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் போன் பிராண்டுகள் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு லீக்குகளுடன் தொடர்புடையவை. “சீனாவுடனான தனது கதவுகளை இந்தியா மூடினால், மற்றொரு சாத்தியமான சவால் மற்றும் ஆபத்து இருக்கும்” என்று சின்ஹா கூறுகிறார்.\nலாக் டவுன் திறக்கப்பட்டால், நிறுவனங்கள் விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கும். ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இருந்துடோக்கியோவுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் வரவிருக்கும் திருவிழா காலங்களில் பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாத தொடக்கத்தில் இருந்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை கையாளும் ஐஓஎஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழைப்புகளைப் பெறத் தொடங்கியது. “அதிர்ஷ்டவசமாக, கடந்த ஏழு அல்லது எட்டு நாட்களாக இப்போது பல அழைப்புகளை நாங்கள் பெறுகிறோம். நிறுவனங்கள் இப்போது விளம்பரங்களுக்கு தயாராகி வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்தை சூடுபிடிக்க வைக்க முயற்சி செய்கின்றன” என்று ஐஓஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி நீரவ் தோமர் கூறுகிறார்.\nபேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரை புரமோட் செய்யும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் துஹின் மிஸ்ரா கூறுகையில்,விளம்பரங்களின் தேதிகள் மாறிவிட்டன; ஆனால் நிறுவனங்கள் விளையாட்டுடனான உறவுகளை துண்டிக்கவில்லை. 2020 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டிருந்த பிராண்டுகள் மார்ச் மாதத்தில் மார்க்கெட்டிங் தொடங்கவிருந்தன, இப்போது அவை டிசம்பருக்கு நகரும்.\n“இணைப்பு இன்னும் தொடர்கிறது. சில பிராண்டுகள் குறுகிய கால விளம்பரங்களைக் கொண்டிருந்தன, அவை தற்போது மாற்றப்பட்டுள்ளன. கணிக்க முடியாத இந்த நிலைமையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆம், இப்போது சில திட்டங்கள் தடம் புரண்டிருக்கலாம், ஆனால் அது தற்காலிகமானது” என்று பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.\nதவிர, நோய்த் தொற்று பரவலால் தட���மாறும் பொருளாதார வீழ்ச்சியின் இந்த காலங்களில், நிறுவனங்களின் நிர்பந்தத்தையும் விளையாட்டு வீரர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று மிஸ்ரா கூறுகிறார். “பணம் பெறுவதில் தாமதம் அல்லது விளம்பரங்களில் மாற்றம் இருக்கலாம் ”என்று அவர் கூறுகிறார்.\nபலரும், வெற்று இடங்களில் கூட நேரடி விளையாட்டுகளை திரும்ப எதிர்பார்க்கிறார்கள். “அரங்கத்தில் 30,000 பேர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பிராண்டுகள் உண்மையில் அவை அனைத்தையும் பூர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை. இது முதன்மையாக தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கானது. லாக் டவுனுக்கு பிறகு, மக்கள் விளையாட்டின் ஆற்றலையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் இன்னும் பாராட்டுவார்கள்” என்று மிஸ்ரா கூறுகிறார்.\nதொலைபேசி மூலம் தகவல் – சுஷாந்த் இறப்பு செய்தி கேட்டு நொறுங்கிய தோனி\nMedia Planners மற்றும் விளம்பரதாரர்கள், கடந்த காலங்களில் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் தொடர்புடைய ஹூண்டாய் என்ற பிராண்டைப் பற்றி பேசுகிறார்கள். லாக் டவுன் முன்பு அவர்கள் கிரெட்டா என்ற எஸ்யூவியை (கார்) அறிமுகப்படுத்தினர். மே மாதத்தில் 3,212 யூனிட் விற்பனை நடந்தது. ஆனால், விற்பனை இப்போது சரிந்திருந்தாலும், சந்தைக்கு சில நம்பிக்கையை அளிக்கிறது.\nலாக் டவுன் காலத்திலும்,ஹெல்த்கேர், எஃப்.எம்.சி.ஜி மற்றும் மின் கற்றல் பிரிவு போன்ற துறைகளில் நிறைய பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன என்று கர்னிக் சுட்டிக்காட்டுகிறார். “ஈ-காமர்ஸ் இப்போது விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல்கள், மொபைல் போன்கள் மெதுவாக விளம்பரங்களைத் தொடங்கியுள்ளன. எனவே புதிய துறைகள் மீண்டும் வருகின்றன. ஜூலை மாதத்தில் விளம்பரங்களுக்கான சில நம்பிக்கைக்குரிய உரையாடல்களை நாங்கள் காண்கிறோம், ”என்று கார்னிக் மேலும் கூறுகிறார்.\nஇருப்பினும், இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன. “உண்மையில் நம்மை தாக்கியது என்ன என்பதை உணர எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதனுடன் இணங்குவது, அதைக் கடந்து, வணிகத் திட்டங்களை மீண்டும் பார்ப்பது என்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு சோர்வான பயணமாக இருந்து வருகிறது. எங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உலகத்தை நாங்கள் மீண்டும் கண்டுபிடித்து, மறுதொடக்கம் செய்ய வேண்டும்,” என்று கார்னிக் முடிக்கிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி… இவ்ளோ நன்மையா\n‘முக்கிய நபரை’ அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nயாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்\nஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/mkstalin/", "date_download": "2021-01-23T17:35:36Z", "digest": "sha1:JFM566UP7RRZ6BBDWNTEXORINHAXA3IR", "length": 7933, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Mkstalin | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nதிமுக கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசு\nஉதயநிதியை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்\nகஜானாவை காலி செய்ய முதலமைச்சர் திட்டம்: ஸ்டா���ின் குற்றச்சாட்டு\nசசிகலா வெளியே வந்தால் பழனிசாமி முதல்வராக இருப்பாரா என்பது கேள்விக்குறி\nஅதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nரஜினி மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்\nகுடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடிய திமுக தலைவர் ஸ்டாலின்\nகூட்டுறவு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதே முதல் பணி - மு.க ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nதமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்களுக்கு சிறை - மு.க.ஸ்டாலின்\nநான் ரெடி, நீங்க ரெடியா முதல்வர் பழனிசாமி சவாலை ஏற்ற மு.க.ஸ்டாலின்\nயாரை தோற்கடிக்க நினைக்கிறானோ அங்கு பிரச்சாரம் - மு.க.ஸ்டாலின்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\nபால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\n’ - ஆய்வறிக்கையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.najibrazak.com/tm/we-delivered/", "date_download": "2021-01-23T17:56:38Z", "digest": "sha1:NPW6UYYL6YQL57GEFAS422C3E6YHYFSY", "length": 6371, "nlines": 71, "source_domain": "www.najibrazak.com", "title": "நாங்கள் நிறைவேற்றியவை | NajibRazak.com", "raw_content": "\n13 ஆவது பொதுத்தேர்தலில், மக்களிடம் இருந்து அரசாங்கம் அமைக்கும் அதிகாரத்தை தேசிய முன்னணி வென்றது. எங்���ளது கொள்கை அறிக்கையும் முந்திய சாதனைகளும் தான் எங்களின் இந்த வெற்றிக்கு அடிப்படை. கடந்த காலங்களில், வழங்கப்பட்ட 17 வகை கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் தேசிய முன்னணியால் மக்களுக்கு வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்டிருப்பதை இங்கே காணலாம்.\nபொருளாதாரம் இளைஞர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் கிராமங்கள் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு கல்வி பொதுப் போக்குவரத்து பொதுப் பாதுகாப்பு அனைத்துலக மிதவாதிகள் இயக்கம் இஸ்லாம் மற்றும் சமய நல்லிணக்கம் மகளிர் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு சுகாதாரப் பராமரிப்பு வாழ்க்கைச் செலவினம் இயற்கையைப் பாதுகாத்தல் ஊழல் தடுப்பு பொதுச் சேவை நகர்ப்புற வாழ்க்கை\nபொருளாதாரம் இளைஞர்கள் அடிப்படை வசதிகள் மற்றும்\nகிராமங்கள் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு கல்வி பொதுப் போக்குவரத்து பொதுப் பாதுகாப்பு அனைத்துலக மிதவாதிகள் இயக்கம் இஸ்லாம் மற்றும் சமய நல்லிணக்கம் மகளிர் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு சுகாதாரப் பராமரிப்பு வாழ்க்கைச் செலவினம் இயற்கையைப் பாதுகாத்தல் ஊழல் தடுப்பு பொதுச் சேவை நகர்ப்புற வாழ்க்கை\n13 ஆவது பொதுத்தேர்தலில், மக்களிடம் இருந்து அரசாங்கம் அமைக்கும் அதிகாரத்தை தேசிய முன்னணி வென்றது. எங்களது கொள்கை அறிக்கையும் முந்திய சாதனைகளும் தான் எங்களின் இந்த வெற்றிக்கு அடிப்படை. கடந்த காலங்களில், வழங்கப்பட்ட 17 வகை கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் தேசிய முன்னணியால் மக்களுக்கு வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்டிருப்பதை இங்கே காணலாம்.\n© 2018 NajibRazak.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2018 NajibRazak.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ram-person", "date_download": "2021-01-23T16:27:15Z", "digest": "sha1:SVEVFF5ZCPBT5FFX2JI75QZU5JSIQ2BH", "length": 6409, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "ram", "raw_content": "\n161 அடி உயரம், 318 தூண்கள், 300 கோடி... பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் அயோத்தி ராம் மந்திர்\n``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\n``கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை\n`நீதித்துறைக்கு இது ஒரு சோதனை' - குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து என்.ராம்\n`சரயு' வழிபாடு, எங்கும் ராம நாமம்... அயோத்தியில் ஒருநாள்\nஅயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய தமிழக வழக்கறிஞர் பராசரன் யார்\n`` `தரமணி’ ஆல்தியா, `வடசென்னை’ சந்திரா... என் ரியல் கேரக்டர் எது தெரியுமா\nநரசிம்மர்... வராகர்... ராமர்... நவகிரக தோஷம் தீர வணங்கவேண்டிய அவதாரங்கள்\n``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்\nஇலங்கையில் சீதை சிறைபட்டுக்கிடந்த அசோகவனத்தில் உருவாக்கப்பட்ட சீதாஎலியா கோயில் - ஒரு தரிசனம்\n``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரையைத்தான்\"- மிஷ்கின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15907&id1=5&issue=20190913", "date_download": "2021-01-23T18:16:36Z", "digest": "sha1:4A54XBHMINRN2MQDG4SDY4TSJAUQQBYJ", "length": 13921, "nlines": 92, "source_domain": "kungumam.co.in", "title": "உள்ளும் புறமும் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n“சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்\n“செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி இருக்கா\n“என்னடா ஒரு எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் நம்ம லைனைப் பத்திப் பேசறானேனு பாக்கிறியா\n“இல்லை சார்... சம்பந்தம் இருக்கற மாதிரிதான் தோணுது. போகப்போக படிச்சது நிறைய யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்...”\n“ஓகே... நான் கேட்க வந்தது இது இல்ல… கொஞ்சம் பர்சனலா பேசலாமா\n“வேலைல சேர்ந்து ஒரு நாலு மாசம் இருக்குமா\n“ஊர்ல படிச்சு முடிச்ச உடனே இங்க அபுதாபி வேலைக்கு வந்துட்ட இல்லையா\n“எஸ் சார்… இதுதான் முதல் ஜாப்...”\n“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே... ஏன் கேட்கிறீங்க..\n“அப்புறம் ஏன் எந்த பார்ட்டிலயும் கலந்துக்க மாட்டேன்ற போன வாரம் நடந்த உங்க டிபார்ட்மென்ட் பார்ட்டிலயும் கலந்துக்கலையாமே போன வாரம் நடந்த உங்க டிபார்ட்மென்ட் பார்ட்டிலயும் கலந்துக்கலையாமே இது மட்டுமில்ல... அபுதாபியில் இருக்கற எந்த மாலுக்கும் இதுவரை போனதே இல்லையாமே இது மட்டுமில்ல... அபுதாபியில் இருக்கற எந்த மாலுக்கும் இதுவரை போனதே இல்லையாமே\n அது முக்கியம் இல்லை. விசயத்துக்கு வா... ஏன் இப்படி விட்டேத்தியா இருக்க\n“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார்...”\n“எதுவாயிருந்தாலும் சொல்லு. கூட வேலை செய்யற ஒரு ஒர்க்கரா கேட்கல... என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ...”\n“நிஜம்மா அப்படி எதுவும் இல்லை சார்...”\n“சரி... முதல் சம்பளத்துல என்ன வாங்கின\n“நான்லாம் உன்னோட வயசுல அதுவும் ஃபாரின் வேலைக்கு வந்து முதல் சம்பளம் வாங்கினதும் என்ன வாங்கலாம்னு எத்தனை அயிட்டம் லிஸ்ட் போட்டு வச்சிருந்தேன் தெரியுமா இந்த வயசுல நீ இப்படி இருக்கறது ஆச்சரியமா இருக்கு. சரி முதல் சம்பளம் வாங்கினதும் என்னதான் செஞ்சே இந்த வயசுல நீ இப்படி இருக்கறது ஆச்சரியமா இருக்கு. சரி முதல் சம்பளம் வாங்கினதும் என்னதான் செஞ்சே\n“சார்... இவ்வளோ அக்கறை எடுத்து கேட்கறதால உங்ககிட்ட சில விஷயங்களை சொல்றேன். உங்களோட வச்சுக்கோங்க... எங்க அப்பா இங்க அபுதாபியில் ஒரு பில்டிங்கில நாதூரா (வாட்ச்மன்) இருக்கார். சம்பளம் எவ்ளோ தெரியுமா எண்ணூறு திர்ஹாம். அதை வச்சுதான், நாங்க மூணு பிரதர்ஸ், எங்களையெல்லாம் ஊர்ல படிக்க வச்சார்.\nநானும் என் தம்பியும் இப்ப எஞ்சினியர்ஸ். இன்னொரு தம்பி எஞ்சினீரிங் படிச்சிட்டிருக்கான். நினச்சுப் பாருங்க... எண்ணூறு திர்ஹாம்ல எங்க காலேஜ் பீஸ் கட்டி, வீட்டு செலவுக்கு பணமும் அனுப்பி… மீந்த காசுல, அப்படி என்ன மீந்திருக்கும்னு எனக்குத் தெரியல, அவரும் சாப்பிட்டு... நல்ல வேளை... பில்டிங் நாதூர்ன்றதுனால தங்கற இடம் ஃப்ரீ... நானும் தம்பியும் வேலைக்குப் போனதும் முடிவு பண்ணோம். இனிமேலாவது அவரை நல்லா வச்சுக்கணும்னு...”\n“உன் தம்பியும் அபுதாபியில் வேலை செய்றானா\n“இல்லை சார், அவன் துபாய்ல இருக்கான்...”\n“சரி…”“சம்பளம் வந்ததும் அப்படியே கொண்டு போய் எங்க அப்பாகிட்ட குடுத்துருவோம். எங்களை ஆளாக்க வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைக்க ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப நாளா அவர் முகத்துல இருந்து காணாமப் போயிருந்த சிரிப்பும் நிம்மதியும் இப்பதான் கொஞ்சமா எட்டிப் பாக்க ஆரம்பிச்சிருக்கு. மால் பக்கம்லாம் ஏன் போறதில்லன்னு கேட்டிங்கல்ல.\nகாலேஜ்ல கடைசி வருஷம் படிச்சிட்டு இருக்கற எங்க தம்பியை ஒரு நல்ல வேலைல சேர்த்து விடணும். கடனை எல்லாம் முழுசா அடைக்கணும். ஏதாவது ஆசைப்பட்டு வாங்கிடு வோமோனு பயந்தே மால் பக்கமே போறதில்ல. அப்படியே வாங்கினாலும் அவர் ஒண்ணும் சொல்லப் போறதில்ல... அவர் என்னமோ எங்களை ஏதாவது வாங்கிக்குங்கடானுதான் சொல்லிட்டு இருக்கார். எங்களுக்குத்தான் மனசு வரல. இன்னும் கொஞ்ச காலம் இப்படியே ஓட்டிட்டோம்னா அப்புறம் மால் பக்கம் போயிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்...’’\n“நீங்க வற்புறுத்தி கேட்டதாலதான் இதையெல்லாம் சொன்னேன். சாரி சார்...”\n“ஒரு டவுட் சார்… இப்படி டிபார்ட்மென்ட் பார்ட்டிக்கெல்லாம் போகாம இருக்கறது தப்பா சார்\n“தப்பா... நீ தப்பே பண்ண முடியாது சூரஜ்… கவலைப்படாமே போய் உன் வேலையைப் பார்...”\n“டேய் குணாடா... அரைமணி நேரமா ட்ரை பண்ணிட்டிருக்கேன். மொபைல் வேற ஆஃப் பண்ணி வச்சிருக்கே\n“சார்ஜ் இல்லைடா... ஒரு மீட்டிங்கில் இருந்தேன். இப்ப சொல்லு…”\n“நாளைக்கி வீக் எண்ட்... நம்ம சேகர் ரூம்ல பார்ட்டி... வந்துரு…”\nவிஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதி..\nகன்ஃபார்ம் ஆகவில்லை. ஆனால், கோடம்பாக்கம் முழுக்க இதுதான் பேச்சு. ‘பிகில்’ படத்தை அடுத்து ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தளபதி 64’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கலாம் என்கிறார்கள்.\nபோலவே இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபடி பட்டையைக் கிளப்பப் போகிறார் என கிசுகிசுக்கிறார்கள்.இது உண்மையா என்று தெரியாது. ஆனால், உண்மையாக இருந்தால் அசத்தலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்\nகடன் @ மரணம்...வரி நெருக்கடியால் 38 ஆயிரம் தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்\nகடன் @ மரணம்...வரி நெருக்கடியால் 38 ஆயிரம் தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்\nஆமா... இதுல விஜய் சேதுபதி அரசியல் பேசறார்\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nபசிபிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண்\nரத்த மகுடம்-7013 Sep 2019\nஉள்ளும் புறமும் 13 Sep 2019\nகடன் @ மரணம்...வரி நெருக்கடியால் 38 ஆயிரம் தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்\nகுமரி to காஷ்மீர் புல்லட் ஓட்டினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0078_u.html", "date_download": "2021-01-23T16:25:49Z", "digest": "sha1:QUMHDW5T4SNDXA62BMOJXZIVCZAADHLP", "length": 9317, "nlines": 139, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - பரிமள களப - Sri AruNagirinAthar's Thiruppugazh 78 parimaLakaLaba thiruchchendhUr - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 78 பரிமள களப (திருச்செந்தூர்)\nதனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா\nதனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா\nபரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்\nபடையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே\nவரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே\nமறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே\nஅரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா\nஅலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா\nதிரிபுர தகனரும��� வந்திக் குஞ்சற் ...... குருநாதா\nஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.\nபரிமள களப சுகந்த ... நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின்\nசந்தத் தனமானார் ... அழகிய மார்பினை உடைய பெண்களின்,\nபடை யமபடையென ... படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு\nஅந்திக்கும் கண் கடையாலே ... கடைக்கண்ணால் சந்திக்கின்ற\nவரியளி நிரைமுரல் ... கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம்\nகொங்குக் கங்குற் குழலாலே ... பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின்\nமறுகிடு மருளனை ... மயங்கித் திரிகின்ற அடியேனை,\nஇன்புற்று அன்புற்று அருள்வாயே ... இன்பத்துடனும், பிரியமாகவும்\nஅரிதிரு மருக ... திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே,\nக டம்பத் தொங்கற் றிருமார்பா ... கடம்ப மாலையை அணிந்துள்ள\nஅலைகுமு குமுவென வெம்ப ... அலைகள் குமுகுமுவென\nகண்டித்து எறிவேலா ... கடலினைக் கோபித்து வேலினைச்\nதிரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா ... முப்புரத்தை எரித்த\nசிவனார் கும்பிடும் உத்தம குருநாதா,\nஜெயஜெய ஹரஹர ... வெற்றியை உடையவனே, பாவத்தை\nசெந்திற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூரில் எழுந்தருளிய\n* இறுதிப் போரில் சூரன் மாமரமாகி கடலுள் ஒளிய, முருகன் கடல் மீது\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-23T16:36:39Z", "digest": "sha1:3SHNLHDBWU2XQEFR647HV72I5YUCYDD2", "length": 17011, "nlines": 145, "source_domain": "www.tamilhindu.com", "title": "அப்சல் குரு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காஷ்மீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 25.3.2013ந் தேதி காஷ்மீர் சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி காவல் துறையினர் கைது செய்த ஹிஸ்-புல்-முஜாஹிதீன் (Hizb-ul-Mujahideen ) அமைப்பைச் சார்ந்த தற்கொலை படையின் பொறுப்பாளரான லியாகத் ஷா (Liaquat Shah ) என்பவனை டெல்லி காவல்துறையினர்…\nஇன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை இந்திய உயிர்கள். சிந்தியது இந்திய ரத்தம். காங்கிரஸ் அரசே, போலி மதச்சார்பின்மை கட்சிகளே, உங்கள் ஈனத்தனமான வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி மக்கள் வீதிகளில் உடல் சிதறி மடிய வேண்டுமா அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர் ஜிகாதி பயங்கரவாதச் செயல்களை பெருமளவு தடுத்தி…\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nby சேக்கிழான் • February 10, 2013 • Comments Off on அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nநாடாளு மன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி…\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nஆரிய திராவிட இனவாதக் கொள்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவும் மேலும் வலுவான சான்றுகள்… அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக் காட்டி தியாகிகளின் குடும்பங்கள்… மதர் தெரசா என்று அழைக்கப் படும் அல்பேனிய நாட்டு கிருஸ்தவ முரட்டுப் பழமைவாதி குறித்த பிம்பங்களை உடைத்து, முகமூடியைக் கிழித்து அவர் ஒரு கிருஸ்தவ ஃபாசிஸ்ட் என்று நிரூபித்தவர். … விதிமுறைகள் அமலானால் பள்ளிகளின் மீது சிறுபான்மையினரின் “அதிகாரம்” குறையும் என்றும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும்…\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nஇக்கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராமல் தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடமிருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது. [..] அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி\nஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது… காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை…\n’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி\nஅஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும் அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்… இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள்.\nவருண் வருகையும் சோனியா கலக்கமும்\nதன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள் தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது\nஉத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்\nசோ: சில நினைவுகள் – 1\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nகன்னியின் கூண்டு – 1\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 10\nஎழுமின் விழிமின் – 32\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nஎழுமின் விழிமின் – 28\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/634406/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T17:45:19Z", "digest": "sha1:B3SHM3L6AAV7NMJ2XDODIDAU2V5FUOFM", "length": 10636, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரதமர் மோடி நாளை கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு செல்ல திட்டம் | Dinakaran", "raw_content": "\nபிரதமர் மோடி நாளை கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு செல்ல திட்டம்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஸைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு செல்கிறார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தியா ஒரு பெரிய நோய் எதிர்ப்பு திட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது, உலகின் 60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உட்பட, ஆறு பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ளது.\nகோவிட் -19 க்கு எதிராக 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு எதிராக சுமார் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் பெறவும் பயன்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 கோடி டோஸ் மருந்து மூலம், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி மக்கள் வரை நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க இருக்கிறது.\nரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nதிங்கள்நகரில் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் திறப்பு விழாவுக்கு ஏங்கும் புதிய பேருந்து நிலையம்\nகோவையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி பேக்கரி கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி\nகுமரியில் கிணறு மாயமான விவகாரம்: ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விசாரணை தொடங்கியது\nதமிழகம் வந்த 4 மீனவர்களின் உடல்களை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக அடக்கம் செய்��ும் இடத்துக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு: உறவினர்கள் சாலை மறியல்\nசிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரியில் 46-வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.: குடிநீர், உணவு இல்லாமல் தவிப்பு\n: தங்கச்சிமடம் அருகே மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்..\nகோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடல்: அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர், சக மீனவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி\nஇட ஒதுக்கீடை மத்திய அரசு எதிர்ப்பது சமூக நீதிக்கு எதிரானது.: மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை: காவல்துறையினரால் மீட்கப்பட்ட நகைகளின் வீடியோ வெளியீடு..\nபண்ருட்டி அருகே தென்பெண்ணையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் அதிர்ச்சி\nபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனித நீராடலுக்கு அனுமதி\nதிண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா\nகாங். சமாதான முயற்சி தோல்வி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அமைச்சர் நமச்சிவாயம்: எம்எல்ஏக்களுக்கு குறி\nவடலூரில் மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை\nஜவ்வாது மலையில் 7 ஆயிரம் ஆண்டு கற்கால கருவிகள் கண்டெடுப்பு\nகந்திலி அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டாத்தால் மக்கள் பீதி: வனத்துறை முகாமிட்டு கண்காணிப்பு\nபண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.65 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது-லாரி பறிமுதல்\nபிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்தங்களில் புனிதநீராடலுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-01-23T17:42:07Z", "digest": "sha1:US6RML4XLDRT23LGYAR4M4QUX7FI5C43", "length": 17969, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "மோசமடைந்துவரும் உறவை நோக்கி இம்ரான் கானின் மனைவி அவந்திகா சுட்டிக்காட்டுகிறார்? பதிவில் கூறினார்- நான் மீண்டு வருகிறேன் ...", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 23 2021\nஅழைத்தபின் என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜிஸ் விழாவில் பி.எம்.எஸ் மு��்னிலையில் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார் – அழைத்த பிறகு என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜியின் விழாவில் பிரதமர் முன்னிலையில் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்\nஆஸ்திரேலிய புராணக்கதைகளை நம்பும் ரிஷாப் பந்த் பேட்டிங், ஒருநாள் அணியில் பந்த் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் | ஆஸ்திரேலிய வீரர் ரிஷாப் பந்தின் பேட்டிங் குறித்து உறுதியாக நம்பினார், என்றார்\nபிஎஸ்என்எல் குடியரசு தினம் 2021 ரூ .2,399, ரூ.\nஆன்டிம்: தெற்கின் இந்த நடிகை ‘லாஸ்ட்’ படத்தில் சல்மான் கானுடன் சண்டையிடுவார், புகைப்படங்களைப் பாருங்கள்\nஒரு ‘சைபர்பங்க் 2077’ பேட்ச் 1.1 விளையாட்டு உடைக்கும் பிழை பற்றிய எச்சரிக்கை\nஇம்ரான் கான்: துருக்கி மீண்டும் 40 பாகிஸ்தானியர்களை வெளியேற்றுகிறது, இம்ரான் கானின் நட்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை – துருக்கி 40 சட்டவிரோதமாக பாக்கிஸ்தானிய குடிமக்களை இம்ரான் கான் மற்றும் ரெசிப் தயிப் எர்டோகன் நட்பின் மத்தியில் நாடுகடத்துகிறது.\nகோவிட் தடுப்பூசிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியாவுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பி.சி.சி.ஐ டைம் டிரெயில் டெஸ்ட், யோ யோ டெஸ்ட் தொடர்க\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, விலை மற்றும் அம்சங்களை இங்கே காண்க\nஅலி கோனியுடனான மனைவி ரூபினாவின் நட்பைக் கண்டு கோபமடைந்த அபினவ் சுக்லா, ‘நீங்கள் அவருடன் ஏன் சிரிக்கிறீர்கள்’\nHome/entertainment/மோசமடைந்துவரும் உறவை நோக்கி இம்ரான் கானின் மனைவி அவந்திகா சுட்டிக்காட்டுகிறார் பதிவில் கூறினார்- நான் மீண்டு வருகிறேன் …\nமோசமடைந்துவரும் உறவை நோக்கி இம்ரான் கானின் மனைவி அவந்திகா சுட்டிக்காட்டுகிறார் பதிவில் கூறினார்- நான் மீண்டு வருகிறேன் …\nஇம்ரான் கான் (புகைப்பட கடன்- @ imrankhan / Instagram)\nநடிகர் இம்ரான் கானின் மனைவி அவந்திகா சமூக ஊடகங்களில் செய்த இடுகை மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், ‘மீட்பது’ குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 25, 2020 11:26 PM ஐ.எஸ்\nமும்பை. பாலிவுட் நடிகர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி அவந்திகாவின் உறவில் புளிப்பு செய்தி நீண்ட காலத்திற்கு முன்பு வந்தது. ���ந்த அறிக்கைகளுக்கு இடையில், அவந்திகா தனது சமூக ஊடக கணக்கில் மறைக்கப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார். சமீபத்தில், இதுபோன்ற சில பதிவுகள் காரணமாக அவர் மிகப்பெரிய விவாதத்திற்கு வந்துள்ளார். இந்த இடுகையை மக்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைப்பதன் மூலம் சமூக ஊடகங்களில் பார்க்கிறார்கள். இருப்பினும், இம்ரானோ அல்லது அவந்திகாவோ இதுவரை தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை. அதே நேரத்தில், இம்ரான் மற்றும் அவந்திகாவின் உறவு பற்றிய ஊகங்களுக்கு இடையில், அவந்திகாவின் பதவி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஉண்மையில், சமீபத்தில், அவந்திகா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் கதையில் ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அவந்திகா எழுதினார்- ‘நான் மீண்டு வருகிறேன். புகைபிடிப்பதில் மூழ்குவதற்குப் பதிலாக, சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் பதிலாக வருத்தப்படுவதற்கும் சூழ்நிலையிலிருந்து ஓடிப்போவதற்கும் பதிலாக அதை எதிர்கொள்ளுங்கள். குணப்படுத்துவது உணர்வின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். அவந்திகா பகிர்ந்த இடுகையை இங்கே பாருங்கள்\nஅவந்திகா இந்த இடுகையை செய்தார்\nஇதற்கு முன்பு, அவந்திகாவின் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான ஒரு பதிவும் பெரிய தலைப்புச் செய்திகளில் வந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அந்த இடுகையில், அவர் எழுதினார்- ‘திருமணம் கடினம். விவாகரத்து செய்வது கடினம். உடல் பருமன் கடினம். பொருத்தமாக இருப்பது கடினம். கடனில் தங்குவது கடினம். நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பதும் கடினம். தொடர்புகொள்வது கடினம். செய்வதும் கடினம் அல்ல. வாழ்க்கை ஒருபோதும் எளிதானது அல்ல இது எப்போதும் கடினம். ஆனால் எந்த கடினமான வாழ்க்கையை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியும். கடந்த ஆண்டு அதாவது ஜூன் 2019 இல், அவந்திகா ஒரு மாதத்திற்கு முன்பு இம்ரான் கானின் வீட்டை விட்டு வெளியேறி தனது தாயின் இடத்திற்கு சென்றதாக ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவந்திகா தனது கணவரிடமிருந்து தனித்தனியாக வசித்து வருகிறார். ஏப்ரல் 2019 இல், அவந்திகா அவர்களின் உறவில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் ஒரு பதிவு எழுதினார். அவர்கள�� இருவருக்கும் அவந்திகாவுடன் ஒரு மகள் உள்ளார். இம்ரான் கான் காதலி அவந்திகாவை 2011 இல் திருமணம் செய்து கொண்டார்.\nREAD விவேக் அக்னிஹோத்ரி, ஹேமா மாலினி, நிம்ரத் மற்ற பாலிவுட் பிரபலங்கள் லாக் டவுன் 2 இன் போது ஒத்துழைக்க ரசிகர்களை கேட்டுக்கொள்கிறார்கள்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nசூர்யவன்ஷி எப்போது வேண்டுமானாலும் வெளியிட மாட்டார் என்பதை அர்ஜுன் கபூர் உறுதிப்படுத்தியாரா\nராதிகா ஆப்தே முதல் அபய் தியோல் வரை: 6 திறமையான பாலிவுட் நடிகர்கள் நாம் திரையில் போதுமானதாக இல்லை\n ஜாஸ்மின் பாசின் பெற்றோரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த அலி கோனி, பிக் பாஸ் 14 ல் இருந்து விலக முடிவு செய்தார்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிமான நிலையத்தில் இந்த பாணியில் காணப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பிற்காக ஆலியா பட் ஹைதராபாத்திற்கு புறப்படுகிறார்\nஅழைத்தபின் என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜிஸ் விழாவில் பி.எம்.எஸ் முன்னிலையில் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார் – அழைத்த பிறகு என்னை அவமதிக்க வேண்டாம்: நேதாஜியின் விழாவில் பிரதமர் முன்னிலையில் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்\nஆஸ்திரேலிய புராணக்கதைகளை நம்பும் ரிஷாப் பந்த் பேட்டிங், ஒருநாள் அணியில் பந்த் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் | ஆஸ்திரேலிய வீரர் ரிஷாப் பந்தின் பேட்டிங் குறித்து உறுதியாக நம்பினார், என்றார்\nபிஎஸ்என்எல் குடியரசு தினம் 2021 ரூ .2,399, ரூ.\nஆன்டிம்: தெற்கின் இந்த நடிகை ‘லாஸ்ட்’ படத்தில் சல்மான் கானுடன் சண்டையிடுவார், புகைப்படங்களைப் பாருங்கள்\nஒரு ‘சைபர்பங்க் 2077’ பேட்ச் 1.1 விளையாட்டு உடைக்கும் பிழை பற்றிய எச்சரிக்கை\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/29147/uppu-kozhukattai-in-tamil.html", "date_download": "2021-01-23T17:31:55Z", "digest": "sha1:BKBVTY5Z23RF55SVFVGOCMRZ7EBPYPRE", "length": 15452, "nlines": 255, "source_domain": "www.awesomecuisine.com", "title": "உப்பு கொழுக்கட்டை ரெசிபி | Uppu Kozhukattai Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil உப்பு கொழுக்கட்டை\nவிநாயகர்சதுர்த்தி நெருங்கி விட்டாலே கொழுக்கட்டையை பற்றிய பேச்சுக்கள் தன்னாலே ஒலிக்கஆரம்பித்து விடும்\nஉப்பு கொழுக்கட்டை தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. விநாயகர் சதுர்த்தி நெருங்கி விட்டாலே கொழுக்கட்டையை பற்றிய பேச்சுக்கள் தன்னாலே ஒலிக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காணவிருப்பது உப்பு கொழுக்கட்டை. பண்டிகை காலங்களில் மட்டுமின்றி இதை நாம் சாதாரண நாட்களிலும் செய்து காலை நேர டிபனாக சுவைக்கலாம். உப்பு கொழுக்கட்டையின் சிறப்பு என்னவென்றால் இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து விட்டால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இதை செய்வதற்கும் அதிக பொருட்கள் தேவைப்படாது.\nஇப்பொழுது கீழே கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nவிநாயகர்சதுர்த்தி நெருங்கி விட்டாலே கொழுக்கட்டையை பற்றிய பேச்சுக்கள் தன்னாலே ஒலிக்கஆரம்பித்து விடும்\nஉப்பு கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் இட்லி அரிசி\n½ கப் துருவிய தேங்காய்\n2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு\n2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு\n¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்\nமுதலில் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு இட்லி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nஒரு மணி நேரத்திற்கு பிறகு இட்லி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகத்தை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அ���ில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு உளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.\nஉளுத்தம் பருப்பு லேசாக நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் பெருங்காய தூளை தூவி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், தேவையான அளவு உப்பு, மற்றும் காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வதக்கவும். (காய்ந்த மிளகாயை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றி அது கெட்டியாகும் வரை அதை வதக்கவும்.\nமாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு pan ஐ கீழே இறக்கி வைத்து அதை சிறிது நேரம் ஆற விடவும்.\nமாவு ஆறிய பிறகு ஒரு கை அளவு மாவை எடுத்து அதை அவரவருக்கு விருப்பமான வடிவில் பிடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (கைகளின் மூலம் கொழுக்கட்டை பிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் வித விதமான மோல்டுகளை வாங்கி அதை பயன்படுத்தி கொள்ளலாம்.)\nஇவ்வாறு மீதமுள்ள மாவையும் பிடித்து அதை தயாராக தட்டில் வைத்து கொள்ளவும்.\nபின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி பின்பு நாம் பிடித்து வைத்திருக்கும் கொழுக்கட்டையை அதில் ஒவ்வொன்றாக வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த இட்லி தட்டுகளை அதில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.\n10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொழுக்கட்டைகளை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் உப்பு கொழுக்கட்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/11/08211959/IPL-Cricket-Hyderabad-Sunrisers-set-a-target-of-190.vpf", "date_download": "2021-01-23T17:23:30Z", "digest": "sha1:MWWXGOKDZCDVGFZEQ7OQSQD5L63PWGVA", "length": 13635, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Hyderabad Sunrisers set a target of 190 runs to win || ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅபுதாபியில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.\nஇந்த ஜோடியின் அதிரடியான துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38(27) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.\nசீரான வேகத்தில் ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் 21(20) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியில் கலக்கினார். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 78(50) ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் ரிஷாப் பாண்ட் 2 (3) ரன்களும், அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 42(22) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை த���்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள் - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்\nஅடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு\n‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\n2. ‘டோனியுடன் என்னை ஒப்பிடாதீர்’ - ரிஷாப் பண்ட்\n3. ‘தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான்’ - வார்னர் புகழாரம்\n4. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்\n5. ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/598523-us-sets-record-for-cases-amid-election-battle-over-virus.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-01-23T17:45:53Z", "digest": "sha1:4MCAMHIV6RYQLKQB2NTX56WIN2TCAWGD", "length": 20710, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை எகிறுகிறது...மேலும் ஒரு லட்சம் பேர் பலியாகும் அபாயம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை | US sets record for cases amid election battle over virus - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nஅமெரிக்காவில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை எகிறுகிறது...மேலும் ஒரு லட்சம் பேர் பலியாகும் அபாயம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை\nகரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகிறது, ட்ரம்ப் நிர்வாகம் சரியாகக் கையாளாமல் அதை அப்படியே விட்டு விட்டதால் தினசரி கரோனா வைரஸ் எண்ணிக்கை புதிய சாதனையை நோக்கி எகிறி வருவதாக நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர்.\nஆனால் ஜனவரி 20, 2021 வரை அதிபராக நீடிக்கவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் கரோனா குறித்து எந்த கவலையும் அக்கறையும் இல்லாமல் அதிகாரத்தைப் பிடிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்று சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது.\nஎகிறும் கரோனா நோய்த்தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜோ பைடன் அதிபரானாலும் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.\nபொதுச்சுகாதார நிபுணர்கள் இந்த புதிய பரவலையடுத்து பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். அதுவும் குறுகிய காலத்தில் இந்த விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றன.\nட்ரம்ப்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை நீடிக்கும். இண்டஹ் 86 நாட்களில் கரோனாவுக்கு அமெரிக்கர்கள் மெலும் 1 லட்சம் பேர் பலியாகும் அபாய சூழ்நிலை நிலவுகிறது அதற்குள் தேசம் வேறொரு நடவடிக்கைக்கு மாற வேண்டும் என்ரு அமெரிக்க பல்கலைக் கழக இயக்குநரான டாக்டர் மர்ஃபி என்பவர் எச்சரிக்கிறார்.\nகரோனா தினசரி பாதிப்பு விகிதம் 45%-ஐயும் கடந்த இரு வாரங்களாகக் கடந்து வருகிறது. 7 நாட்களில் சராசையாக 86,352 பேருக்கு தினசரி கரோனா பாதித்து வருகிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவிக்கிறது.\nபலி எண்ண��க்கையும் சராசரியாக தினசரி 846 மரணங்கள் என்பதாக உள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 2,32,000த்தைக் கடந்து சென்றுள்ளது. உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 90 லட்சத்தை ஏற்கெனவே கடந்து விட்டது.\nஇவை உலகிலேயே மிகவும் பெரிய எண்ணிக்கை, உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் இந்த அளவுக்கு மோசமான நிர்வாகம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nடெக்ஸாசில் புதனன்று 126 பேர் கரோனாவுக்கு பலியாக மேலும் 9,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசவ்ரி நெப்ராஸ்கா, ஒக்லஹாமா மருத்துவமனைகளில் தினசரி கரோனா நோயாளிகள் சேரும் விகிதம் சாதனை அளவை எட்டுவதாக தகவல்கள் வருகின்றன.\nஇந்த வைரஸ் நாளுக்குள் நாள் எகிறவே செய்யும் ஏதாவது தடுத்து நிறுத்தும் உத்திகளை முறைகளைக் கண்டுபிடிக்கவில்லை எனில் தானாகவே இது போய் விடும் என்பதெல்லாம் பொய்கள் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nஅதிபர் ட்ரம்ப் இதுவரை நாட்டின் முதன்மை மருத்துவ ஆலோசகர்கள் கூறும் பரிந்துரைகளையெல்லாம் புறக்கணித்தார். ட்ரம்ப்பே எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தவறான முன்னுதாரணமாக பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் மூலம் கரோனா மறைந்து வருகிறது என்ற தவறான பிம்பத்தைக் கட்டமைத்தார், ஆனால் அது பல இடங்களில் எகிறி வருகிறது, வந்துள்ளது என்பதே உண்மை.\nஇதுவரை அமெரிக்க உணவு-மருந்துக் கழகம் ஒரே ஒரு மருந்துக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளது, அது ரெம்டெசிவைர், இதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே. டெக்சாமெதாசோன் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கரோனா மூன்றாவது ,இரண்டாவது அலை அடிப்பதால் லாக்டவுன்களுக்குள் செல்ல முடிவெடுத்துள்ளன. ஆனால் ட்ரம்ப் லாக்டவுனுக்கு எதிரானவர். தேசிய மட்டத்தில் கரோனாவுக்கு எதிராக எந்த ஒரு உத்தியும் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இல்லை, மாறாக அது ஒன்றும் அபாயம் அல்ல என்ற போக்குதான் தலைதூக்கியுள்ளது. எனவே மக்களே தாங்கள் ஆரோக்கியத்துக்கான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதுதான் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nமேஜிக் நம்பர் 270-ஐ நெருங்கும் ஜோ பைடன்; வெள்ளை மாளிகையை நோக்கி நடைபோடுகிறார்: பல மாநிலங்களில் ட்ரம்ப் சட்டப்போராட்டம்\nUS sets record for cases amid election battle over virusஅமெரிக்காகரோனாட்ரம்ப்பைடன்தேர்தல் முடிவுகள்அதிகாரம்\nமேஜிக் நம்பர் 270-ஐ நெருங்கும் ஜோ பைடன்; வெள்ளை மாளிகையை நோக்கி நடைபோடுகிறார்:...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nதமிழகத்தில் இன்று 586 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 153 பேருக்கு பாதிப்பு:...\nஜன.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nவரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்: ஈரான்\nஅலெக்ஸி நவால்னி ஆதரவாளர்கள் ரஷ்யாவில் கைது\nவரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்: ஈரான்\nகரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய ஆதரவு: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி\nபாகிஸ்தானில் தண்டவாளத்தில் டிக்டாக் செய்த இளைஞர் ரயில் மோதி பலி\nதவண், ஸ்டாய்னிஸ், ஹெட்மையர் அபாரம்: கேன் வில்லியம்சனின் ‘பிரில்லியன்ஸ்’வீண்: இறுதிப் போட்டியில் டெல்லி\nஷிகர் தவணை பாதம் பெயர்க்கும்‘யார்க்கரில்’ தூக்குவது என்று முடிவு செய்தேன், கூறுகிறார் ஆட்ட...\n'தாதா' மும்பைக்கு முன்னால் 'சோதா'வான டெல்லி: இஷான், பாண்டியா, பும்ரா, ‘தண்டர் போல்ட்’...\nநிச்சயமாக அவர்கள் முக்கியமான வீரர்களை உட்கார வைத்தார்கள்: வெற்றிக்குப் பிறகு டேவிட் வார்னர்\nபெண்களிடமிருந்து கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம்: சூர்யா\nதற்கொலைக்குத் தூண்டிய புகாரில் அர்னாப் கோஸ்வாமி, குடும்பத்தினருக்கு எதிராக எப்.ஐ.ஆர்... 14 நாட்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/us", "date_download": "2021-01-23T18:26:11Z", "digest": "sha1:XOR6GTW3URMAJCN26SSWJ2GN3VRQHFRQ", "length": 8547, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for us - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் ���ுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை மற்...\nஹாங்காங்கின் கோவ்லூன் தீபகற்பத்தில் 48 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு\nஹாங்காங்கின் கோவ்லூன் தீபகற்பத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோவ்லூன் தீபகற்பத்தின் ஒரு பகுதிக்கு ஹாங்காங் அர...\n6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை..\nஇந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், அதிவிரைவாகத் தடுப்பூசி இயக்கத்தை நடத்திய நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து இயக்...\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இந்த ...\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்கிறது.. இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்திற்கு அமெரிக்கா வரவேற்பு..\nஇந்தியாவின் தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அ...\nகொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம்- பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அவற்றை போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என��றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளத...\nஉள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: தி லான்சட் இதழில் வெளியான ஆய்வுகளில் புதிய தகவல்\nஉள்நாட்டு தயாரிப்பான கொரோனா தடுப்பூசி கோவாக்சின் முழுவதும் பாதுகாப்பானது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இணைந்து தயார...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/5th-standard-student-fell-from-Auto-CCTV-footages-released-10067", "date_download": "2021-01-23T18:00:46Z", "digest": "sha1:6DE5LVW5KRYTFNFT3OUMXYNNWTM3TD3X", "length": 8131, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓடும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி! பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஓடும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி\nஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி ஒருவர் கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகுஜராத் மாநிலத்தில் கபோதரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்க ஆர்.பி.தாமி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ரியா மக்காவானா என்ற சிறுமி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் வழக்கமுடையவர். திங்கட்கிழமை அன்று பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.\nதன் சக தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக வளைவில் ஆட்டோ திரும்பிய போது சிறுமி ஆட்டோவிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட சிறுமி ஆட்டோவை நோக்கி ஓடியுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறுமிக்கு எந்தவித பெரிய காயங்களும் ஏற்படாதபோதிலும், வளைவுகளில் வாகனத்தை வேகமாக ஓடிய காரணத்திற்காக ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் காவல்துறையினரும், பள்ளிக்கல்வித்துறையும் தனித்தனியே விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2020/02/04/thiksika/", "date_download": "2021-01-23T17:36:23Z", "digest": "sha1:SIREX2OXU7C6AKBQVHZMKUURGZGICWPK", "length": 5310, "nlines": 96, "source_domain": "www.tccnorway.no", "title": " செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு - 07.02.2020 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுந��வாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nகடந்த 30.01.2020 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக சாவடைந்த பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.\nஅனைத்து இளையோரும் இவ் இறுதி வணக்க நிகழ்வில் கலந்த கொள்ளும்படி அழைக்கப்படுகிறீர்கள்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதழிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020\nகரும்புலிகள் நாள் யூலை 5\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதழிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020\nகரும்புலிகள் நாள் யூலை 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/2020/11/", "date_download": "2021-01-23T18:05:54Z", "digest": "sha1:6FI6ZQ525YDTKMQKVWKHFPPZBF4BYFMZ", "length": 5281, "nlines": 159, "source_domain": "shakthitv.lk", "title": "November 2020 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nPrime Time Tamil News – 8 PM 2020.11.29 சக்தியின் இரவு 8 மணி பிரதான செய்திகள்\nPrime Time Tamil News – 8 PM 2020.11.29 சக்தியின் இரவு 8 மணி பிரதான செய்திகள்\nசக்தியின் நண்பகல் பிரதான செய்திகள் – 2020.11.27\nசக்தியின் நண்பகல் பிரதான செய்திகள் – 2020.11.27\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1317201", "date_download": "2021-01-23T17:59:57Z", "digest": "sha1:F3ZDJQADPNTOLTXPHZUWG7V5SXQPGFIZ", "length": 2805, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஸ்டாக்ஹோம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஸ்டாக்ஹோம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:36, 8 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n22:27, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: new:स्तकहोम)\n17:36, 8 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ilo:Stockholm)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8100363/", "date_download": "2021-01-23T18:05:29Z", "digest": "sha1:W3RWRJ5CPCQFMOPOXLJ27UDD66ASOHYX", "length": 9682, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "முரசு00363 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்த��� டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\n23வது வயதில் முரசு நெடுமாறன்\nCategory : 1970கள், ஆவணப்படங்கள், தனிப்படம், முனைவர் முரசு நெடுமாறன்\tமுரசு நெடுமாறன்\nதிருக்00648 முரசு00407 கோமு00495 திருக்00653\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/organic-integrated-farm-thiruvarur/", "date_download": "2021-01-23T18:19:52Z", "digest": "sha1:IHNIOO4ASAXQWN57DPEZZ3QUM7RVEKDO", "length": 25000, "nlines": 85, "source_domain": "www.farmerjunction.com", "title": "பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை! - Farmer Junction", "raw_content": "\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கக்கூடிய பண்ணைய முறை, ஒருங்கிணைந்த பண்ணையம்தான். பயிர் சாகுபடியோடு ஆடு, மாடு, மீன்கள் என வளர்க்கும்போது… ஒன்றில் வருமானம் குறைந்தாலும் மற்றொன்று ஈடுகட்டிவிடும். அதோடு, ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உணவு என்கிற அடிப்படையில் பல்லுயிர்ச்சூழலும் உருவாகும். இதை உணர்ந்துதான் பலரும் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார்.\nதிருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள வரம்பியம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்துள்ளார், ரவிக்குமார். ஒரு பகல் பொழுதில் ரவிக்குமாரின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்.\n“எங்க தாத்தா விவசாயி. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். நான் ‘டிப்ளோமா பிரின்ட்டிங் டெக்னாலஜி’ படிச்சிட்டு, தனியார் நிறுவனத்துல சில வருஷங்கள் வேலை பார்த்தேன். அப்புறம், சொந்தமா அச்சகம் ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல நம்மாழ்வார் ஐயா மேல ஈர்ப்பு வந்தது. அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். 2005-ம் வருஷம், எங்களோட பூர்வீக நிலம் அஞ்சு ஏக்கர்ல விவசாயத்தை ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல பக்கத்திலேயே அஞ்சு ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது. அதையும் வாங்கிட்டேன். இப்போ மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. களிமண் பூமி. ஆரம்பத்துல இருந்தே பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தலை. ரசாயன உரங்களை மட்டும் பயன்படுத்திட்டு இருந்தேன். அப்புறம் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக் குறைச்சு 2012-ம் வருஷத்துல இருந்து முழு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்” என்று முன்னுரை கொடுத்த ரவிக்குமார், தொடர்ந்தார்.\n“இங்க போர்வெல் பாசனம் கிடையாது. ஆற்றுத் தண்ணீரையும் மழையையும் நம்பித்தான் வெள்ளாமை செஞ்சாகணும். இது கடைமடைப் ப��ுதிங்கறதால சில நேரங்கள்ல தண்ணி கிடைக்காம போயிடும். சில சமயங்கள்ல வெள்ளமும் வந்துடும். இந்த இரண்டு பிரச்னையையுமே தீர்க்கிற மாதிரி ஒரு ஏக்கர்ல குளமும் அரை ஏக்கர்ல ஒரு குளமும் எடுத்தேன். ஒரு ஏக்கர் குளத்தோட ஆழம் 18 அடி. அரை ஏக்கர் குளத்தோட ஆழம் 6 அடி. என் நிலத்துக்குள்ள பெய்ற மழை தண்ணி முழுசும் இந்த ரெண்டு குளத்துக்கும் வந்துடும். ஆத்துல தண்ணி வரும்போதும் குளங்களுக்குள்ள விட்டுடுவேன். குளங்களைச் சுத்தி வேம்பு, சூபாபுல்னு நிறைய மரங்கள் இருக்கு. இதனால குளத்துக்கு நிழல் கிடைக்கிறதோடு தண்ணி ஆவியாகிறதும் குறையுது. வருஷம் முழுசும் குளத்துல தண்ணி இருக்குது. அதைச் சிக்கனமா பயன்படுத்திட்டு இருக்கேன்.\n5 ஏக்கர்ல ஒரு போகம் பாரம்பர்ய நெல்லை சாகுபடி செய்றேன். 20 நாளுக்கு ஒரு தடவை காய்ச்சலும் பாய்ச்சலுமாதான் தண்ணி கொடுக்கிறேன். மழைத்தூவான் (ரெயின்கன்) அமைச்சு அரை ஏக்கர்ல பசுந்தீவனம் போட்டிருக்கேன். பட்டாம்பூச்சி பாசனக் கருவி(ஸ்பிரிங்ளர்) அமைச்சு அரை ஏக்கர்ல கீரை போட்டிருக்கேன். ஒர் ஏக்கர்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு காய்கறி சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திறதால தண்ணீர் அதிகமா செலவாகுறதில்லை.\nஎல்லாப் பயிருக்குமே பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், செறிவூட்டப்பட்ட எருன்னு இயற்கை இடுபொருள்களைத்தான் பயன்படுத்துறேன். பூச்சிகளைத் தடுக்க மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்துறேன். தோட்டத்துல பசுந்தீவனம் நிறைய இருக்கு. அஞ்சு ஏக்கர்ல நெல் போடுறதால வைக்கோலுக்கும் பஞ்சம் இல்லை. இருபது மாடுகளுக்குத் தேவையான தீவனம் இங்கேயே கிடைச்சுடுது” என்ற ரவிக்குமார், நமக்குத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.\n“ஒன்றரை ஏக்கர் குளத்திலேயும் மீன் வளர்க்கிறேன். கட்லா, மிர்கால், ரோகு எல்லாம் கலந்து 3,000 குஞ்சுகளைக் குளத்துல விட்டுடுவேன். தவிடு, கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, கம்பு, கேழ்வரகு, சோளம் எல்லாத்தையும் அரைச்சு மாவாக்கி, தீவனமாகக் கொடுக்கிறேன். ஒன்பது மாசத்துல மீன்கள் நல்லா வளர்ந்துடும். அதுக்கு மேல தேவைக்கேத்த அளவுல பிடிச்சு விற்பனை செய்வேன். பிடிக்க ஆரம்பிச்சதில இருந்து மூணு மாசத்துக்குள்ள முழுசும் விற்பனையாகிடும். அப்புறம் திரும்���க் குஞ்சுகளை விட்டு வளர்க்க ஆரம்பிச்சிடுவேன்.\nசிந்தி, ஜெர்சி கலப்பின மாடுகளும் உம்பளச்சேரி கலப்பின மாடுகளும் சேர்த்து மொத்தம் 20 மாடுகள் இருக்கு. ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் தலா அரைக்கிலோ கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, பருத்திக்கொட்டைப் பிண்ணாக்கு,\n100 கிராம் சிறுதானிய மாவு, ரெண்டு கிலோ தவிடுனு அடர்தீவனம் கொடுக்கிறேன். கன்னுக்குட்டிகளுக்கு வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் குறைச்சுக்குவேன். பசுந்தீவனமா கோ-4, வேலிமசால், எருமைப் புல், கிளரிசீடியா, சூபாபுல், அகத்தி, தோட்டத்துல இருக்கிற புல் பூண்டுகள் எல்லாம் கலந்து ஒரு மாட்டுக்கு தினமும் அஞ்சு கிலோ அளவுல கொடுக்கிறேன்.\nகன்னி, பள்ளைனு நாட்டு ரக ஆடுகளும் இருக்கு. எப்பவும் இங்க 40 தாய் ஆடுகள் இருக்கிற மாதிரி பார்த்துக்குவேன். ஆடு, எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டி கிடைக்கும். குட்டிகளை ஒரு வருஷம் வரை வளர்த்து விற்பனை செஞ்சுடுவேன். ஒரு ஆட்டுக்குத் தினமும் 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 50 கிராம் சிறுதானிய மாவு கலந்து அடர்தீவனம் கொடுக்கிறேன். ஆடுகளுக்கும் இங்க விளையுற பசுந்தீவனமே சரியா இருக்குது” என்ற ரவிக்குமார், காய்கறி வயலுக்கு அழைத்துச் சென்றார்.\nஒரு ஏக்கரில் காய்கறி, அரை ஏக்கரில் கீரை\n“ஒரு ஏக்கர்ல வெண்டை, கத்திரி, பாகல், புடலை, பீர்க்கன், அவரைக்காய்னு பல வகையான காய்கறிகள் இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு செடியைச் சுத்தியும் 200 கிராம் செறிவூட்டப்பட்ட எரு கொடுப்பேன். 10 நாள்களுக்கு ஒரு தடவை 30 லிட்டர் தண்ணீர்ல மூணு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிச்சிடுவேன். எல்லா காய்கள்ல இருந்தும் தினமும் 30 கிலோ அளவுக்குக் குறையாம விற்பனை செய்றேன். மழைக்காலம், வெயில் காலத்துல காய்கறி சாகுபடியை நிறுத்திடுவேன். அந்த வகையில வருஷத்துல எட்டு மாசங்கள் காய்கறிகள் மூலமா வருமானம் கிடைச்சுடும்.\nமுளைக்கீரை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சிறுகீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, பசலிக்கீரைனு கலந்து அரை ஏக்கர் நிலத்துல சாகுபடி செய்றேன்.\nவிதைச்ச நாலாம் நாள் தலா 100 கிராம் ட்ரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ், 500 மில்லி தயிர் மூன்றையும் 25 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சிடுவேன். பயிர் சுணக்கமா இருந்தா பஞ்சகவ்யா தெளிப்பேன். இந்த பராமரிப்பிலேயே நல்லா விளைஞ்சு வந்துடும்” என்ற ரவிக்குமார் நிறைவாக,\n“திருத்துறைப்பூண்டியில இயற்கை அங்காடி நடத்திக்கிட்டு இருக்கேன். மீன், காய்கறி, கீரை, அரிசினு என்னோட விளைபொருள்கள் எல்லாத்தையும் நேரடியாகவே விற்பனை செய்றேன். அதனால, கூடுதலாக லாபம் கிடைக்குது. இந்தப் பத்து ஏக்கர்ல வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் எடுத்திட்டு இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.\nதொடர்புக்கு, ரவிக்குமார், செல்போன்: 99432 89053.\nரவிக்குமார் சொல்லும் வருமானக் கணக்கு\nதன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் மீன், ஆடு, மாடு, காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இங்கே பட்டியலிட்டுள்ளார் ரவிக்குமார், “ஐந்து ஏக்கர் நிலத்துல மொத்தம் 100 மூட்டை நெல் (60 கிலோ) மகசூலாகுது. அதுல 60 மூட்டை நெல்லை அரைச்சு 2,400 கிலோ கைகுத்தல் அரிசி உற்பத்தி செய்றேன். அதை கிலோ 65 ரூபாய்னு விற்பனை செய்றதுல 1,56,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீதி 40 மூட்டை நெல்லை அவலா மாத்தினா 1,400 கிலோ கிடைக்கும். அதை, கிலோ 80 ரூபாய்னு விற்பனை செய்றதுல 1,12,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லாம் சேர்த்து மொத்தம் 2,68,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல விதைப்பு, பராமரிப்பு, அரிசியா அரைக்கிறது, போக்குவரத்துனு எல்லா செலவும் போக, 1,38,000 ரூபாய் லாபமா நிக்கும்.\nமீன்ல மொத்தமா 2 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். உயிர் மீனா நேரடியாவே விற்பனை செய்றதால கிலோ 160 ரூபாய்னு கொடுக்கிறேன். மொத்தமா 3,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல தீவனம், பிடிக்கிறதுக்கான கூலி, போக்குவரத்துனு எல்லா செலவும் போக, 1,20,000 ரூபாய் லாபமா நிக்கும்.\n20 மாடுகள்ல எப்பவுமே 10 மாடுகள் கறவையில் இருந்துட்டே இருக்கும். அதனால வருஷம் முழுக்கப் பால் கிடைக்குது. தினமும் 60 லிட்டர் பாலை ஒரு லிட்டர் 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா தினமும் 2,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போகத் தினமும் 1,000 ரூபாய் லாபமா கையில கிடைச்சுடும். அந்த வகையில வருஷத்துக்கு 3,65,000 ரூபாய் பால் மூலமா லாபம் கிடைச்சுடுது.\n15 கிலோ உயிர் எடையில் ஓர் ஆடு 3,500 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 60 ஆடுகள் விற்பனை செய்றதுல 2,10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, வருஷத்��ுக்கு 1,50,000 ரூபாய் லாபம் கிடைக்குது.\nதினமும் 30 கிலோ காய்கறிகளை கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில் தினமும் 1,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். 8 மாசத்துல 2,88,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவும் போக 1,60,000 ரூபாய் லாபமா நிக்கும்.\nதினமும் ஒரு கட்டு பத்து ரூபாய்னு 100 கட்டு கீரை விற்பனை செய்றேன். அதுமூலமா தினமும் 1,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துக்கு ஏழு மாசம் கீரை மூலமா வருமானம் கிடைக்கும். அந்த வகையில் 2,10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 1,50,000 ரூபாய் லாபமா நிக்கும்.”\n“500 கிலோ மாட்டு எரு, 50 கிலோ ஆட்டு எரு, தலா 5 கிலோ பாஸ்போ பாக்டீரியா அசோஸ்பைரில்லம், தலா 5 லிட்டர் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று நாள்கள் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட எரு தயாராகிவிடும்.\nஇதைப் பயிருக்குக் கொடுத்த சில நாள்களிலேயே பயிரில் நல்ல மாற்றத்தைக் கண முடியும்” என்கிறார், ரவிக்குமார்.\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thennattu-singame-thevarayya-song-lyrics/", "date_download": "2021-01-23T18:13:20Z", "digest": "sha1:OWZ7PXJUVUY54MRFJJDXPKWI2XOBGQO5", "length": 14065, "nlines": 343, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thennattu Singame Thevarayya Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : புஷ்பவனம் குப்புச்சாமி, அனுராதா ஸ்ரீராம்\nகுழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா\nஎங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா\nவீச்சருவா மீச கொண்ட தேவரய்யா\nஉள்ள வெள்ளரிக்கா மனசு கொண்ட தேவரய்யா\nஆண் குழு : பத்து விரல் வேலாகும்\nபெண் குழு : தேவரய்யா\nஆண் குழு : எங்க பகை எல்லாம் தூளாக்கும்\nபெண் குழு : தேவரய்யா\nஆண் குழு : தேவரய்யா\nபெண் குழு : நாட்டில் எக்குலமும் நேசிக்கும்\nஆண் குழு : தேவரய்யா\nகுழு : ஆலமரம் போல் வளந்த தேவரய்யா\nஉங்க அடிமனசுல குருவிகளே நாங்களய்யா\nகுழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா\nஎங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா\nஆண் குழு : நெல் போட்டா நெல் விளையும்\nபெண் குழு : ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..\nஆண் : நெல் போட்டா பொன் விளையும்\nபெண் குழு : ஆ……ஆ……ஆ……ஆ…\nஆண் குழு : வாழை ஒரு குலை தள்ளும்\nபெண் குழு : ம்ம்ம்…ம்ம்……ம்ம்……ம்ம்…..\nஆண் : வாழை ரெண்டு குலை தள்ளும்\nபெண் குழு : ஆ……ஆ……ஆ……ஆ…\nஆண் : மழை மேகம் பொழியாது\nஆண் குழு : மறந்து போன சீமையிலே\nகுழு : தேடி வந்த ஆளுகள\nகுழு : எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா\nகுழு : தென்னாட்டுச் சிங்கமே தேவரய்யா\nகுழு : எங்க தேவர் குலத் தங்கமே தேவரய்யா\nபெண் : தேவருக்கு ஒரு மகளாம்\nபெண் குழு : தேவர் குலத்து ரம்பா\nஅவ சிரிப்பு சீரக சம்பா\nகுழு : தேவர் குலத்து ரம்பா\nஅவ சிரிப்பு சீரக சம்பா\nபெண் : பட்ட மரம் பால் வருமாம்\nபெண் குழு : தள்ளி நின்னு பாரு\nஅவ தங்கம் எளச்ச தேரு\nகுழு : தள்ளி நின்னு பாரு\nஅவ தங்கம் எழச்ச தேரு\nபெண் : தேவருக்கு ஈருயிராம்\nபெண் குழு : அவ குத்த வெச்ச நேரம்\nஅட கூடி வந்தது யோகம்\nஅவ குத்த வெச்ச நேரம்\nஅட கூடி வந்தது யோகம்\nவசனம் : ஊரெல்லாம் பந்தலாம்\nதேவர் மகள் மணம் கொள்ள\nஆண் : வாராண்டி வாராண்டி\nபட்டுச் சேல நூறு வகை\nபெண் : சந்தனப் பொட்டழகன்\nபெண் குழு : ஓஓஒ……ஓஒ……ஓஒ…..ஓஓ…..\nபெண் குழு : திருமணமாம் திருமணமாம்\nமூக்கின் மேல் விரல் வைக்க\nநம் வீட்டு மணம் என்று\nமொய் எழுத ஆள் நிற்க\nபெண் குழு : திருமணமாம் திருமணமாம்\nபெண் குழு : திருமணமாம் திருமணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/news/world-news/", "date_download": "2021-01-23T16:53:23Z", "digest": "sha1:TOKVRWVLSFH6AI2WM2PODHMMDCEIETM2", "length": 27336, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "உலகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ �� சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண��� சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nஜனநாயக மறுப்பு : இணைய தடை மற்றும் நிறுத்தத்தில் இந்தியா முதலிடம் \nவினவு செய்திப் பிரிவு - January 7, 2021\n2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்\nவினவு செய்திப் பிரிவு - January 1, 2021 0\nகுற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் அரசாங்கங்கள் கூட தம்முடைய மக்கள் விரோத செயல்கள் பொதுமக்களிடம் அம்பலப்படுவது கண்டு அச்சப்படுகின்றனர். நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.\nசீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை \nவினவு செய்திப் பிரிவு - December 30, 2020 1\nஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.\nபெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் \nவினவு செய்திப் பிரிவு - December 28, 2020 0\nசெயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.\nஅமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் \nவினவு செய்திப் பிரிவு - December 25, 2020 0\nஅமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்\nவினவு செய்திப் பிரிவு - December 24, 2020 1\nபோர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.\nவிவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - December 22, 2020 0\nவிவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.\nபாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் \nவினவு செய்திப் பிரிவு - December 21, 2020 2\nஇறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.\nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nவினவு செய்திப் பிரிவு - November 27, 2020 0\nபெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nவினவு செய்திப் பிரிவு - November 24, 2020 0\nபெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் \nவினவு செய்திப் பிரிவு - November 13, 2020 0\nகிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்\nவி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா \nஜனநாயகத்தின் பெயரிலேயே எதேச்சதிகாரத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நான்கு கட்சிகளில் ஒரு கட்சியாக இந்தியாவின் பாஜக-வைக் குறிப்பிடுகிறது வி-டெம் எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nஅமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.\nகொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்\nகோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.\nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nபீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் \nஇந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு ‘மக்கள் பிரதிநிதிகள் சபையில்’ தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-01-23T16:33:17Z", "digest": "sha1:2QXNIC7KEZFLM7KOTAVKWJSVFWAWFGBY", "length": 14477, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆவா குழு Archives - GTN", "raw_content": "\nTag - ஆவா குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்டர் சுந்தரை வெட்டிய நிசா விக்டருக்கு விளக்க மறியல்…\nவன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nயாழ்ப்பாணம் – இணுவிலில் பகுதியில், தமிழ்த் தேசிய மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், வீடு ஒன்றில் புகுந்து அடாவடி –\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட முனைந்த ஆவா குழுவினர் கைது…\nமுல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் குமரேசரத்தினம் வினோதன் “ஆவா” (வந்தார்)\nயாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது…\nமானிப்பாய் பிரதேசத்தில் காவற்துறையினருடன் முரண்பட்ட ஆவா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்ட விரும்பவில்லை”\nவடமாகாண ஆளூநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவை சந்திக்க ரெடி\n“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா – தனுரொக் முரண்பாடு கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல்…\nகொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – மானிப்பாயில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து படங்கள் மீட்பு\nமானிப்பாயில் கைது செய்யப்பட்ட எட்டு இளைஞர்களின் கையடக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்தமைக்காக, காவற்துறையினர் கௌரவிப்பு…\nகொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்\nயாழில் இயங்கும் ஆவா குழுவின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை\nவடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் ஆவா குழுவை முழுமையாக கட்டுபடுத்தி விட்டோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு என காவல்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு கடூழியச் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் :\nயாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவை சேர்ந்தவர் எனத் தெரிவித்து தேடப்பட்டவர் சரண்\nஆவா குழுவை சேர்ந்தவர் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான்…\n‘ஆவா குழு என்ற ஒன்றை...\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tag/aari/", "date_download": "2021-01-23T17:18:17Z", "digest": "sha1:QJZP2XUFFDHOJ25Y3X2R26ZZ5SN3PQQ2", "length": 3958, "nlines": 99, "source_domain": "chennaivision.com", "title": "Aari Archives - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி\nசமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் ‘அலேகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.… Continue reading \"பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633308/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T18:11:58Z", "digest": "sha1:GVNVNS45M6LXWNU3OG4SZIU6JU74S6L5", "length": 8153, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சர்ச்சைக்குள்ளான கேரள போலீஸ் அவசர சட்ட திருத்தம் தற்போதைக்கு அமலாகாது: கேரள முதல்வர் | Dinakaran", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளான கேரள போலீஸ் அவசர சட்ட திருத்தம் தற்போதைக்கு அமலாகாது: கேரள முதல்வர்\nதிருவனந்தபுரம்: சர்ச்சைக்குள்ளான கேரள போலீஸ் அவசர சட்ட திருத்தம் தற்போதைக்கு அமலாகாது என கேரள முதல்வர் பினராயி கூறினார். அவசர சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் பிறரை புண்படுத்தினால், மிரட்டினால் 5 ஆண்டு சிறை விதிக்க வேண்டும் என அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை\n‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; ரெஹானா பாத்திமா கணவரை பிரிய முடிவு: சபரிமலை சென்று பரபரப்ப�� ஏற்படுத்தியவர்\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி\nநிதி மோசடி தொடர்பாக சிரோன்மணி தலைவர் மீது வழக்கு\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு\nஇந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்\nபட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு அல்வா வழங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..\n: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ நீக்கம்.\nபேரவை தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அசாம் வந்தார் அமித் ஷா: பாஜகவினர் உற்சாக வரவேற்ப்பு\nபெங்களூரு சிறையில் உள்ள இளவரசி மருத்துவமனையில் அனுமதி\nயார்க்கர் மன்னன் நடராஜன் உள்ளிட்ட 6 கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசு: மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்\nம.பி-யில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு..\nஅனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: கொரோனாவை அசாம் அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது...பிரதமர் மோடி உரை.\nஜன. 31ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுச்சேரிக்கு வருகிறார்: புதுவை பாஜக தலைவர் சாமிநாதன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633726/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T18:12:10Z", "digest": "sha1:XQEMGY335UJAKMYDSODIAJUTYB5JB6GQ", "length": 8052, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா\nசென்னை: தமிழகத்தில் நேற்று 67,271 பர��சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,557 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7,73,176 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,910 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 7,49,662 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,639 ஆக உயர்ந்துள்ளது.\nபரபரப்பான சூழலில் பேரறிவாளன் வழக்கறிஞர் தமிழக கவர்னருக்கு கடிதம்\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nமாமூல் தராத பெண்ணுக்கு மிரட்டல்\nகிராமசபை கூட்டத்தை நடத்த அ.தி.மு.க அரசு முன்வரவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்\nபதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\nஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..\nசில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..\nதமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க சதி: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது புகார்..\nஸ்டாலினை முதல்வராக்கினால் அனைத்து பிரச்னையும் தீரும்: டிஆர்.பாலு பேச்சு\nசென்னை அடுத்த மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு..\nவிரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்ப்பு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு..ஓ.பி.எஸ் டுவிட்.\n7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறேன்\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம்\nவேளாண் சட்டங்கள�� ரத்து செய்ய கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது..\nதலைமைச் செயலகத்தில் இருந்தப்படி காணொலி மூலம் நேற்று பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகளை 15 நாட்களில் முடிக்க கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/03/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-23T16:18:01Z", "digest": "sha1:BF3Q4MGHRODNOPHR7YXFYHSYAOQ2QDGD", "length": 39373, "nlines": 146, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு\nஇன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு\nஸ்ரீமஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம்.\nமறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.\nமறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது ,பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடநும் குடும்பத்தாருடனும் அவூர் HTC வந்தார். அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை Express dutyyயில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னார்.\nமாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டு��ளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர்\nசால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தார்.\nஅரை மணி நேரம் கழித்து மஹாராஜாவையே புஷ்ப, பழத் தட்டில் சிவப்பு சால்வையை வைத்து என் தகப்பனாருக்கும், நீல சால்வையை எனக்கும், வெள்ளை சால்வையை மிருதங்கம் .ரமேஷுக்கும் போர்த்தச் சொன்னார். இதைப் பெரும் பாக்யமாகவும் ரக்ஷையாகவும் நாங்கள் கருதுகிறோம்.\nமறு நாள் காலை ஏழு மணிக்கு எங்களை அழைத்துச் செல்ல, தலைமை டிக்கெட் பரிசோதகர் வர, பெரியவா எங்களுக்கு எல்லாம் விபூதி, குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.\nப்ரயாணத்தில் பேப்பரைப் பார்த்தபோது, நாங்கள் ப்ரயாணம் செய்ய இருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்ப்ரெஸ் பெல்காம் அருகில் ஆறு பெட்டி தடம் புரண்டு விழுந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நடமாடும் தெய்வம் மஹாபெரியவா அனுக்ரஹத்தால்தானே ரயில்\nப்ரயாணத்தை ரத்து செய்து அங்கு தங்கினோம். எப்படிப்பட்ட தீர்க்கதரிசி\nஇதனை தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதியில் புல்லங்குழல் வித்வான் G.வெங்கடேசன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தந்தை ப்ரம்மஸ்ரீ சித்தூர் கோபால க்ருஷ்ணைய்யர்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர…..\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை க��மாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம��பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – கா���ாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/mokkai-this-week-pathinettaan/", "date_download": "2021-01-23T16:55:52Z", "digest": "sha1:KGNZ3C3KL4LXLGKDMG7WH55MLYK5HHVO", "length": 8465, "nlines": 124, "source_domain": "onelanka.wordpress.com", "title": "இந்த வார மொக்கை படம்! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழ��ுக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nஇந்த வார மொக்கை படம்\nஉலக இணையதள வரலாற்றில் முதல் முறையாக “இந்த வார மொக்கை படம் ” என்ற பகுதியை எமது வாசகர்களுக்காக Onelanka.tk அறிமுகப்படுத்துகிறது .\nமிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் சண்டைக்காட்சி\nஇதில பாண்டியராஜனின் மகன் வேற நடிக்கிறார்\n8 பதில்கள் to “இந்த வார மொக்கை படம்\n7:32 பிப இல் ஜூன் 4, 2011\nஇவன் இன்னும் உயிருடன் இருக்கின்றன\n7:51 பிப இல் ஒக்ரோபர் 23, 2011\n3:12 பிப இல் திசெம்பர் 1, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2011/02/", "date_download": "2021-01-23T18:23:16Z", "digest": "sha1:S7Y7FFFNU4GEO6CW2FPDERK3EPK673JF", "length": 7481, "nlines": 147, "source_domain": "piriyan.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எ��து படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஅடியேன் எழுதிய மூன்று பாடல்களோடு மார்கழி 16 திரைப்படம் வெளியீடு…\nஉன் உள்ளங்கை ரேகை எனும்\nஉன் உச்சந்தலை வகிடு வழியே\nஉயிருக்குள் இறங்கும் என் முத்தங்கள்\nசாதலற்ற தேடல் கொண்ட காதல் வாழ்த்துக்களோடு…\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nஇப்படத்தில் என் பாடலில் ஒன்று எனக்கின்னொரு வரலாற்றுப் பதிவு.. இசைஞானியின் இதயக்குரலில் எனது வரிகள்.. #isaignani… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t4 days ago\nசினம்.. துளி உங்கள் பார்வைக்கு.. :) youtu.be/FgvkU-RjtEQ #சினம் #Sinam #பிரியன் #பாடலாசிரியர்பிரியன்PiriyanLyricist\t1 week ago\n« ஜன மார்ச் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1826964", "date_download": "2021-01-23T18:35:14Z", "digest": "sha1:HYBGZQLVGLBHKSNZY3OMU7GRQSUFAMSE", "length": 5519, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைசூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைசூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:33, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:44, 17 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)\n02:33, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மைசூர்''' அல்லது '''எருமையூர்''' [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.\n== சங்கநூல் குறிப்புகள் ==\nஎருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n[[மையூர் கிழான்]] என்பவன் சேரவேந்தன் [[இளஞ்சேரல் இரும்பொறை]]யின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப��� பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)\nமைசூர் அரண்மனையும் [[பிருந்தாவன் தோட்டம்|பிருந்தாவன் தோட்டமும்]] மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. [[மைசூர் மிருகக்காட்சிசாலை]] (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை.\n[[பகுப்பு:கர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎]]\n[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:16:48Z", "digest": "sha1:R6PAUTHYM2AOBXO2T6WRZKX47PPUWSBP", "length": 7868, "nlines": 146, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "சில்வர் டிரெஸ்ஸிங்ஸ்", "raw_content": "\nYou are here Home » சில்வர் டிரெஸ்ஸிங்ஸ்\nதொழில்நுட்ப விவரங்கள் | அளவு | பயன்படுத்தும் முறைகள் | இப்போது வாங்கவும்\nஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர் உறிஞ்சும் தன்மை கொண்ட பேடுடன் கூடிய ஒரு டிரான்ஸ்பரன்ட்டான பாலியூரித்தீன் லேயரைக் கொண்டுள்ளது. உறிஞ்சும் தன்மை கொண்ட பேடில் ஒரு சில்வர் லேயர் இருக்கும்.\nவாட்டர் ப்ரூஃப், பாக்டீரியா ப்ரூஃப் தடுப்பு\nவாட்டர் ப்ரூஃப் என்பதால் நோயாளியால் குளிக்கமுடியும்\nகாற்றுபுகக்கூடிய பொருளானது நுண்ணுயிரிகள் மற்றும் பிற வெளிப்புற அசுத்தங்கள் அந்தப் பகுதியில் நுழைவதை தடுக்கிறது\nடிரெஸ்ஸிங்கை அகற்றாமலேயே காயம்பட்ட பகுதியை தொடர்ந்து பார்வையிடலாம்\nகாயம்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்\nஒட்டும்தன்மை அல்லாத உறிஞ்சும் தன்மை கொண்ட பேட்\nகாயம்பட்ட பகுதியில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை உறிஞ்சி திசுக்கள் மென்மையாகும் ஆபத்தைக் குறைக்கிறது\nடிரெஸ்ஸிங்கை மாற்றுவதற்கான தேவையைக் குறைக்கிறது\nகாயத்தின் மீது ஒட்டாது என்பதால் விரைவாக குணமடைவதற்கு உதவுகிறது\nடிரெஸ்ஸிங்கை அகற்றும்போது புதிதாக உருவான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது\nடிரெஸ்ஸிங்கின் உள்ளே குணமாக்கும் திசுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது\nசில்வரின் ஆன்டி-மைக்ரோபியல் குணமானது காயம்பட்ட பகுதியில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் இரண்டாம்நிலை தொற்றை தடுக்கிறது\nசில்வர் பாக்டீரியாவின் வளர்ச்சியையும் கூடத் தடுக்கும் தன்மைகொண்டது. உம். MRSA\nவெளியீட்டு காகித 1 & 2\nதேவையான தளத்திற்கு அலங்காரம் செய்து, விளிம்புகளை மென்மையாக்குங்கள்\nடிரெக்கிங் மேல் இருந்து PET ஆதரவு நீக்க\nஅறுவை சிகிச்சைக்கு பின் தேவைப்படும் காயங்கள்\nஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் மேலும் வாசிக்க\nகாயம்பட்ட பகுதியில் உள்ள ஒட்டாத லேயர் காயத்துடன் டிரெஸ்ஸிங் மேலும் வாசிக்க\nஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/09/07150318/1855536/Rahu-Ketu-Gayatri-Mantra.vpf", "date_download": "2021-01-23T16:56:23Z", "digest": "sha1:5YCTD2QYJRA3PFHL34XMAHOR2IEWP2RE", "length": 5227, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahu Ketu Gayatri Mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநன்மைகளை வாரி வழங்கும் ராகு - கேதுக்குரிய காயத்ரி மந்திரம்\nபதிவு: செப்டம்பர் 07, 2020 15:03\nஉங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு - கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nGayatri Mantra | Rahu Ketu | காயத்ரி மந்திரம் | ராகு கேது\nகஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்\nவீட்டு வாசலில் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி விலகும்\nஅனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்\nகாட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது\nநம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி\nகபால பைரவர் காயத்ரி மந்திரம்\nசம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்\nபீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்\nஉன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Cricket%20ground%20.html", "date_download": "2021-01-23T18:20:02Z", "digest": "sha1:CY6ZKBJWW75TU32P77FBHDUKI32VIKI7", "length": 10076, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "கிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / கிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nஇலக்கியா நவம்பர் 29, 2020\nஉலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மெல்ல மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத போட்டிகளாகவே அவை அமைந்தன.\nசெப்டெம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றிருந்த அவுஸ்திரேலியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், ஆண்கள் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மைதானத்தில் ரசிகர்களைக் கொண்டிராதவையாகவே நடந்துவந்தன.\nபிரபலமான லீக் தொடர்களான CPL, IPL ஆகியனவும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாது, ஒலிபெருக்கிகளில் ரசிகர்களின் கோஷங்களை ஒலிக்கவிட்டே நடத்திமுடிக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் LPL தொடரும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத தொடராகவே நடந்துவருகிறது.\nஅவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களை மைதானத்துக்கு அனுமதிப்பதிலும் அது பிரதிபலித்திருக்கிறது.\nகடந்த 27ஆம் திகதி அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் சிட்னியில் விளையாடிய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது விளையாடும் வீரர்களுக்குமே உற்சாகம் தரும் விடயமாக அமைந்தது. அதே தினத்தில் நியூசிலாந்தில் ஆரம்பமான மேற்கிந்தியத் தீவுகள் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.\nமீண்டும் மைதானத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட முதலாவது ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு ரசிகர்கள் போட்டியின் நடுவில் மைதானத்துக்குள் நுழைந்ததால் சிறு சலசலப���பு ஏற்பட்டதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.\nஒரு பக்கம் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும் மக்கள் தமது அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்லவேண்டியதும் முக்கியமானதாகவே இருக்கிறது. மக்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் விளையாட்டுப்போட்டிகளும்கூட இப்போதைய ‘புதிய வழமை’ வாழ்க்கை முறைக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகிறது.\nஅதன் ஆரம்ப முயற்சிகளாக இப்போது மெல்ல மெல்ல கிரிக்கெட் மைதானங்களுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதையும் பார்க்கலாம்.\nஆயினும், நியூசிலாந்துக்கு சென்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமிலிருந்த எழுவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நாடுகள் தவிர ஏனைய நாடுகளில் கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/I.html", "date_download": "2021-01-23T17:36:17Z", "digest": "sha1:KM55G5BOMBUVCC4VOIVS5MLGJSRMKDFN", "length": 5357, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "புரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது\nஇலக்கியா டிசம்பர் 03, 2020\nதெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுரவி புயல் பாம்பனை நெருங்கி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்�� காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஇலங்கையில் புரவி புயல் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிருகோணமலையில் கரையை கடந்த புரவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/john-deere/john-deere-5038-d-22508/25920/", "date_download": "2021-01-23T17:38:44Z", "digest": "sha1:ZAMVQ5M4SL4PUPY2ERTMC36UPRDB2LAP", "length": 26874, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5038 D டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்25920) விற்பனைக்கு பருச், குஜராத் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்ற���\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஜான் டீரெ 5038 D\nஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5038 D\nபிராண்ட் - ஜான் டீரெ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஜான் டீரெ 5038 D விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5038 D @ ரூ 2,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, பருச் குஜராத் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5055 E 4WD\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஜான் டீரெ 5038 D\nமஹிந்திரா யுவோ 475 DI\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI பிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 275 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46519/New-cyclone-formed-in-indian-Ocean-and-the-Southeast-Bengal-Sea", "date_download": "2021-01-23T17:55:19Z", "digest": "sha1:XGTMFFOSYWGPJP6QVPRLSNRMZAZTDJCX", "length": 8262, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் | New cyclone formed in indian Ocean and the Southeast Bengal Sea | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.\nஇந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அந்த புயலுக்கு ஃபனி (FANI) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த புயல் வரும் 30ஆம் தேதி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை ஓட்டி உள்ள பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது 90-100 கி மீ வேகத்தில் காற்று வீசம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் மீனவர்கள் இன்று முதல் வங்ககடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nRelated Tags : வங்கக் கடல், புயல், இந்திய வானிலை ஆய்வு மையம், IMD, Bay of Bengal, cyclone,\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி ���டலுக்கு பதிவு செய்க\nஇலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2015/11/blog-post.html", "date_download": "2021-01-23T16:28:26Z", "digest": "sha1:UTXPPZMLSV4XZ3EUKJV3WR7GSVDSS33C", "length": 18070, "nlines": 190, "source_domain": "www.ssudharshan.com", "title": "அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்", "raw_content": "\nஅடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்\nஇந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.\n துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப் பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும் அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும். அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.\nஅந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட, இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி நீயே நியாயத்தைச் சொல்லு மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன்.\nமானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து\nகான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்\nகையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி\nமையணி மருங்கின் மலையகஞ் சேரவும்\nமாலை வந்தன்று மாரி மாமழை\nபொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்\nஎன்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.\nஇந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும் வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும் வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும் சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில் இயற்கையை அழைப்பது வழக்கம்.\nபறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்\nகனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்\nபிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்\nபிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்\nஇருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க\nஎந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க \nஎல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை\nகார்காலங்களே எல்லாக்காலங்களிலும் ஏக்கம் கூட்டிப்போகிறது சுதர்ஷன்.\nதலைவனின் ஏக்கத்தை பதிந்த தலைவரின் வரிகள் அருமை.\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ\" இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நா��லில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க\nபேய்கள் - விஞ்ஞான விளக்கம்\nஇ ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி செய்கின்றனர் . இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே . பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம். ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் . பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிற\nமுதல் பதிவு - பேய்கள் விஞ்ஞான விளக்கம் -தொடர்ச்சி இந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால் சிலர் பேயின் தாக்குதல் என்றும் சிலர் அதை பற்றி வெளியில் கேட்க்கமுடியாமலும் அலட்ச்சியமாகவும் இருந்திருப்பீர்கள் . நீங்க விழித்திருப்பது போன்ற உணர்வும் ஆனால் எழும்ப இயலாத படி உறைந்தது போன்ற உணர்வும் ஏற்ப்பட்டிருக்கும் .கத்துவதற்கு முயல்வோம் ஆனால் கத்த முடியாது . யாராவது வருவது போன்ற உணர்வு ,பேய் போன்ற ஒரு உருவம் தெரியும் அல்லது யாரோ நெஞ்சின் மீது அமர்த்திருப்பதோ அமத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் . ஆனால் வரலாற்றில் இதை பேயின் தாக்குதல் என்றே அழைத்து வந்தனர் .ஆனால் இந்த அதிர்ச்சியான நிகழ்வை விளக்க விஞ்ஞானம் தயார் . சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் உடல் முழுதும் உறைந்த நிலையில் சிறிதளவு சுவாசமும் ,வேகமான கண் அசைவும் இருக்கும் . மேலே குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் அவர்களை பேயின் மீது நம்பிக்கை கொள்ள வை��்கிறது . நரம்புகளில் இருந்து மூளைக்கு செய்திகள் தவறாக அனுப்பபடுவதால் இந்த sleep paralysis ஏற்ப்படுகிறது. சுருக்கமாக இந்த நிகழ்வை விவரிக்கிறேன் . ஒருவர் உறங்கும் போது ,அவர\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமுல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்\nஅடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633645", "date_download": "2021-01-23T17:37:19Z", "digest": "sha1:KOPQOGBQR4DNYLQTOI7F4Y7XGSFOVGRZ", "length": 6917, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சே���ி\nநிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபரபரப்பான சூழலில் பேரறிவாளன் வழக்கறிஞர் தமிழக கவர்னருக்கு கடிதம்\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nமாமூல் தராத பெண்ணுக்கு மிரட்டல்\nகிராமசபை கூட்டத்தை நடத்த அ.தி.மு.க அரசு முன்வரவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்\nபதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\nஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..\nசில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..\nதமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு\n× RELATED கடந்த ஆண்டை போலவே பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635427", "date_download": "2021-01-23T18:13:41Z", "digest": "sha1:QCCRTKNGMYBJKDRNIH2D7H6DLJ6F2LOF", "length": 10942, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் ச��வகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nடெல்லி: இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது. இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படையினரால் இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் நிகோபர் தீவு பகுதிக்கு உட்பட்ட கார் நிகோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய திறன் வாய்ந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது. குறிப்பிட்ட இலக்கில் இருந்த கப்பலை, ஏவுகணை சரியாக தாக்கியது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் கப்பல் எதிர்ப்பு பதிப்பை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தது. டிஆர்டிஓ சமீபத்தில் ஏவுகணை அமைப்பின் வரம்பை, தற்போதுள்ள 298 கிமீ என்ற அளவில் இருந்து, 450 கிமீ ஆக அதிகரித்துள்ளது.\nபிரம்மோஸ் ஏவுகணை 2.8 மாக் வேகம் கொண்டது. அதாவது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம். ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து, பிரம்மோஸ் ஏவுகணையை காற்று, நிலம் மற்��ும் கடல் பரப்புகளை தாக்கும் வகையில் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது, உள்நாட்டுமயமாக்கலுக்கான ஒரு பெரிய முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nநட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nமத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை; தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரசத்துக்கு தயாராக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு\nகோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடல்: அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர், சக மீனவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி\nபேரவை தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அசாம் வந்தார் அமித் ஷா: பாஜகவினர் உற்சாக வரவேற்ப்பு\n: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ நீக்கம்.\n× RELATED இந்தியாவின் வெற்றி பிரமிக்கத்தக்கது: மைக்கேல் கிளார்க் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/636318", "date_download": "2021-01-23T18:17:39Z", "digest": "sha1:5ETKRVGGXHLREM26KU3224E5ZARCICSA", "length": 7524, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத���தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஜேஇஇ மெயின் தேர்வை போன்று ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு.. நாளை மறுநாள் அதிகாரிகள் குழு ஆலோசனை\n‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; ரெஹானா பாத்திமா கணவரை பிரிய முடிவு: சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர்\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை\nடெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொல்ல சதி: டிராக்டர் பேரணி நடத்தாமல் தடுக்க பல பாதுகாப்பு ஏற்பாடுகள்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி\nநிதி மோசடி தொடர்பாக சிரோன்மணி தலைவர் மீது வழக்கு\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nநாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு\nஇந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்\n× RELATED கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/CAPTCHA", "date_download": "2021-01-23T17:20:17Z", "digest": "sha1:LEMQDGLEJUY2YB7Z6LU7QPGEN4WIJHVT", "length": 4896, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "CAPTCHA - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nCAPTCHA என்பது ஆங்கிலத்தில்,Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதன் சுருக்கமாகும். இது தானாகவே, கணிணியையும், மனிதர்களையும் வேறுபடுத்தக்கூடிய ஒரு சோதனை முறையாகும்.\nஇச்சுருக்கத்தினை, தமிழ் இலக்கணப்படி, அஃகுப்பெயர் என்பர்.\nஇந்த சொல் முதன் முதலாக கார்னியஞ் மெலன் பல்கலைகழத்து ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் உருவாக்கினார்கள்.\nஇந்த CAPTCHA மிகவும் கடினமாக உள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 12:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/dhanasri-gopalakrishnan-149.html", "date_download": "2021-01-23T16:25:46Z", "digest": "sha1:TAFFVVZJ7E2CDA6JZMGS2UCY4LYAMVTG", "length": 14747, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "தனஸ்ரீ கோபாலகிருஷ்ணன்,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nமுகப்பு » byline » தனஸ்ரீ கோபாலகிருஷ்ணன்\nவலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nதமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்....\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nகாற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....\nதமிழகத்தின் இந்த 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்....\nதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..\nகுமரிக்கடல், மன்னார் வளைகுடா , லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்....\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் கனமழைக்கும், சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்...\nபணியிடங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nபணியிடங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க கொரோனா கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்....\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடு��்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\n வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்புகளை பாருங்க...\nதமிழகத்தில் 8 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nஇளவரசிக்கும் கொரோனா பாதிப்பு - வழக்கறிஞர் தகவல்\nகோவையில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்\nபால் தினகரனிடம் ரூ.100 கோடி முதலீடு குறித்து விசாரணை\nஜல்லிக்கட்டு ஆள்மாறாட்ட விவகாரம்: கோட்டாசியர் விசாரணையில் திடுக் தகவல்\n`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...\nகமலா என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் சலுகையை வழங்கும் தீம் பார்க்: கமலா ஹாரிஸின் வெற்றியை கவுரவிக்க முடிவு\nINDIA vs England: போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானம் உள்ளிட்ட முழுவிவரம்\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) முக்கியத்துவத்தை அளிக்குமா இந்த 2021 பட்ஜெட்\nஇலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronavirus-spreads-like-wildfire-in-african-countries/", "date_download": "2021-01-23T17:37:58Z", "digest": "sha1:4T7KKA2HYGR66K7MF47ZSLE36GCX43KK", "length": 10182, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/உலக செய்திகள்/ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது\nஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது\nஅருள் May 11, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 10,011 Views\nஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது\nஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் வேகம் காட்டவில்லை. ஆனால், இப்போதோ காட்டுத்தீ போல அங்கு பரவத்தொடங்கி உள்ளது.\nஅங்கு 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஆப்பிரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.\nஆப்பிரிக்காவை பொறுத்தமட்டில் அந்த கண்டத்தின் 54 நாடுகளில் ஒன்றான லெசோதா தவிர அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nதென் ஆப்பிரிக்காவில் இதுவரை 9,400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கெல்லாம் பரிசோதனை வசதிகள் பரவலாக இல்லை என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதாகவும், உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் எனவும் தெரிகிறது.\nகொரோனா பரவலுக்கு மத்தியிலும் சில நாடுகள் ஊரடங்குகளை தளர்த்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்த நாடுகள் கூறுகின்றன.\nஇங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்புஇங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு\nTags African countries like wildfire. Corona spread ஆப்பிரிக்க நாடுகள் காட்டுத்தீ போல. கொரோனா பரவுகிறது\nPrevious இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு\nNext 2020 இறுதிக்குள் இந்தியா���ில் கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும்\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/dec/05/first-test--new-zealand-5197-3517181.html", "date_download": "2021-01-23T17:36:38Z", "digest": "sha1:6WR3LSXBJQ2PFQWRQ3TU6RHIZVB6HHRG", "length": 10415, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 519/7-க்கு டிக்ளோ்\nஹாமில்டன்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 145 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.\nமுன்னதாக ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் நியூஸிலாந்து 78 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்திருந்தது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 97, ராஸ் டெய்லா் 31 ரன்களுடன் தொடங்கினா்.\nஇதில் டெய்லா் 6 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் சோ்த்து வெளியேற, அடுத்து வந்த ஹென்றி நிகோலஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுமுனையில் நிதானமாக ஆடிய வில்லியம்சன் சதம் கடந்தாா்.\nஆனால் எதிா்ப்புறம், அவருக்கு உரிய பாா்ட்னா்ஷிப் அளிக்காமல் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. நிகோலஸை அடுத்து வந்த டாம் பிளன்டெல் 2 பவுண்டரிகள் உள்பட 14, டேரில் மிட்செல் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு வீழ்ந்தனா். இந்நிலையில், இரட்டைச் சதம் அடித்த வில்லியம்சன் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 251 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.\nடேரில் மிட்செலை அடுத்து வந்த கைல் ஜேமிசன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51, டிம் சௌதி 1 சிக்ஸா் உள்பட 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளோ் செய்தது நியூஸிலாந்து. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச், ஷானன் கேப்ரியேல் தலா 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோசஃப் 1 விக்கெட்டும் சாய்த்தனா்.\nமே.இ.தீவுகள்-49/0: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளிக்கிழமை முடிவில் 26 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சோ்த்திருந்தது. கிரெய்க் பிரத்வெயிட் 20, ஜாம் கேம்ப்பெல் 22 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nசெண்டை மேளம் முழங்க நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/goa-banner-goes-viral-for-warning-tourists-not-to-use-google-maps/", "date_download": "2021-01-23T17:29:56Z", "digest": "sha1:KPEK5QMN5KJGIHNKLDRBO2QEH26KEV2B", "length": 35967, "nlines": 251, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Google வரைபடத்தை நம்ப வேண்டாம் என எச்சரிக்கும் கோவா வாசிகள்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்ப���ன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்பட��வது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ��ாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூ��ியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Google வரைபடத்தை நம்ப வேண்டாம் என எச்சரிக்கும் கோவா வாசிகள்\nGoogle வரைபடத்தை நம்ப வேண்டாம் என எச்சரிக்கும் கோவா வாசிகள்\nஇணையதள ஜாம்பவான் வழங்குகின்ற கூகுள் வரைபடத்தை முழுமையாக நம்ப வேண்டாம் என பேனர் மூலம் கோவாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தான விபரத்தை இனி தொடர்ந்து காணலாம்.\nகோவா போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் குவிகின்ற பகுதிகளில், இன்றைய தலைமுறையினர் தங்கள் உதவிக்கு கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கூகுள் மிகச்சரியாக வழி காட்டி வருகின்ற நிலையில், ஒரு சில நேரங்களில் தவறான பாதையை காட்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.\nஇந்த வகையில் கோவாவில் உள்ள பாகா பீச் தொடர்பான வழிதடத்தை தவறாக காட்டுவதாக பேனர் மூலம் எச்சரித்துள்ளனர். அதாவது ‘You are fooled by Google Maps. This road doesn’t take you to Baga Beach\nகூகுள் வரைபடம் உங்களை முட்டாளாக்கி உள்ளது. இந்த சாலை உங்களை பாகா கடற்கரைக்கு கொண்டு செல்லாது, எனவே, இடப்பக்கம் திரும்பி 1 கிலோ மீட்டர் சென்றால், பாகா கடற்கரை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளனர்.\nசில நேரங்களில் கூகுள் மேப் தவறான வழி தடங்களை காட்டுவதனை வழக்கமாக கொண்டு உள்ளது. இதனை பெரும்பாலும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் தவறுகளை கண்டறிந்நு நீக்கி வருகின்றது.\nPrevious articleசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nNext articlePUBG Mobile : இந்தியாவின் தடைக்கு பயந்த பப்ஜி விளையாட்டு\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nடூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி G6 மொபைல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nஜியோ வாடிக்கையாளர்கள் தகவல்கள் லீக் உண்மையல்ல்..\nபேடிஎம் இன்பாக்ஸ் மெசேஞ் ஆப் அறிமுகம்\nரூ 798க்கு புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் அறிமுகம் : BSNL\nஆண்ட்ராய்டு N பெயர் நௌக்கட் (Nougat) என அறிவிப்பு – ஆண்ட்ராய்டு 7.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_917.html", "date_download": "2021-01-23T17:36:36Z", "digest": "sha1:OSABMW7YCTIJAR25HBXJIOFK4PMEN56H", "length": 12028, "nlines": 163, "source_domain": "www.kathiravan.com", "title": "கோத்தா சொல்லி கொலை செய்தால் நிரபராதி! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகோத்தா சொல்லி கொலை செய்தால் நிரபராதி\nஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த வழக்கில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொடவை, நிராபராதி என்று அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nதொடர்ச்சியாக நான்கு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத அட்மிரல் கரன்னாகொடவுக்கு நான்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டபோதும், போரை முடிவுக்குக் கொண்டுவர உதவிய படை அதிகாரி என்ற ரீதியில் மன்றில் முன்னிலையாகாமல் காரணம் முன்வைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை மற்றும் பிரதான நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.\nகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில், இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொட நான்கு தவணை விசாரணைகளிலும் முன்னிலையாகவில்லை.\nமுதலாவது விசாரணை அமர்வில் அவர் முன்னிலையாகாதபடியால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து அவர் முன்னிலையாகத் தவறியதால் 4 தடவைகள் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டன.\nஅவரது நீதிமன்ற அவமதிப்பு செயற்பாட்டுக்கு, வழக்கு விசாரணையின்போது நீதவான் அண்மையில் அதிருப்தியும் வெளி��ிட்டிருந்தார்.\nஇந்நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.\nஇதன்போது, அட்மிரல் வசந்த கரன்னாகொட பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன,“வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத அட்மிரல் வசந்த கரன்னாகொட நிரபராதி.நீதிமன்றத்தை அவர் அவமதிக்கிறார் எனக் கூறுவது முற்றிலும் பொய். மிகவும் பொய்யான குற்றச்சாட்டின்கீழ் நிரபராதி ஒருவரை கைது செய்வதாயின் அது சாதாரண விடயமல்ல. படையினருக்கெதிராக இந்த நாட்டில் பாரிய சூழ்ச்சிகள் இடம்பெற்றதை ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டுக்கு எதிராகவும் நாட்டுக்கு வெளியே ஜெனிவாவிலும் படையினர் இனப்படுகொலை செய்தனர் எனவும் போர்க் குற்றம் புரிந்தனர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோதிலும், அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.\nதமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற நிரபராதி ஒருவரை கைது செய்ய முனையும்போது, அதற்கெதிராக கருத்து முன்வைத்து நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருக்க முடியும் என்பது அவருக்கான உரிமையாகும்.\nஇது கவலைக்குரிய விடயமல்ல. நீதிமன்றத்துக்கு ரஞ்சன் ராமநாயக்க எவ்வளவு அவமதிப்பு செய்திருக்கின்றார். அதுவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னரே அவர் கைது செய்யப்பட்டார். கைது இடம்பெறுகையில் அரசாங்கம் தலையீடு செய்து அந்தக் கைதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. வசந்த கரன்னாகொட என்பவர் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய படை அதிகாரி.\nஅவர் இந்த நாட்டுக்காக எவருமே செய்ய முடியாத அளப்பரிய அர்ப்பணிப்பைச் செய்தவராக உள்ளார். போலியான வழக்கு தொடரப்பட்டமை குறித்து நீதிமன்றத்துக்கு கருத்து முன்வைத்திருக்கலாம். வசந்த கரன்னாகொட நீதிமன்றத்துக்கு தாம் சார்பான கருத்துகளை முன்வைத்திருக்கின்றாரா, இல்லையா என்பதை நான் கேட்டு சொல்கின்றேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/t5-led-tube-light/", "date_download": "2021-01-23T18:26:17Z", "digest": "sha1:4TLY37T2WDWDL4KIMVVZRBD7X324FV2I", "length": 37137, "nlines": 388, "source_domain": "www.ledlightinside.com", "title": "டி 5 எல்இடி டியூப் லைட், டி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட், டி 5 டியூப், டி 5 எல்இடி டியூப் லைட் சீனாவிலிருந்து ஒருங்கிணைந்த மொத்த விற்பனை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nவிளக்கம்:டி 5 எல்இடி டியூப் லைட்,டி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்,டி 5 குழாய்,டி 5 எல்இடி டியூப் லைட் ஒருங்கிணைந்த,,\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் >\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட்\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட்\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி கார்டன் லைட் >\nசோலார் லெட் கார்டன் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி குழாய் ஒளி > டி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 160 )\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி ( 160 )\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 151 )\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு ( 79 )\nஎல்.ஈ.டி தெரு விளக்கு ( 72 )\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ( 168 )\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட் ( 60 )\nஎல்.ஈ.டி க்ரோ லைட் ( 274 )\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட் ( 160 )\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட் ( 100 )\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட் ( 14 )\nஎல்.ஈ.டி கார்டன் லைட் ( 20 )\nஎல்.ஈ.டி கார்டன் லைட் ( 2 )\nசோலார் லெட் கார்டன் லைட் ( 18 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி ஹை பே லைட் ( 182 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு ( 18 )\nஎல்.ஈ.டி உச்சவரம்பு ஒளி ( 18 )\nஎல்.ஈ.டி குழாய் ஒளி ( 57 )\nடி 8 எல்இடி டியூப் லைட் ( 20 )\nடி 5 எல்இடி டியூப் லைட் ( 37 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 64 )\nஎல்.ஈ.டி லீனியர் லைட் ( 64 )\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு ( 30 )\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, டி 5 எல்இடி டியூப் லைட் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் டி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, டி 5 குழாய் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் த���ாழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nஹை பவர் 4 அடி 24 வ் டி 5 எல்இடி டியூப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 ஆண்டுகள் உத்தரவாதம் 18W T5 LED குழாய் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3 வருட உத்தரவாதம் T5 LED குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3 ஆண்டுகள் உத்தரவாத SMD 2835 24W T6 T8 LED குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை இரட்டை சக்தி 18W T5 LED குழாய் விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான 18w T5 LED குழாய் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n18W T5 சாக்கெட் T5 LED குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W T6 LED குழாய் ஒளி T5 மாற்று  இப்போது தொடர்பு கொள்ளவும்\n18W 1.2M 1200MM 1900LM 2000LM LED குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி 6 எல்இடி டியூப் லைட் டி 5 டியூப்பை மாற்றவும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி 5 பால் அரை தெளிவான கவர் எல்இடி குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nT6 18W 100-120LM / W 3-ஆண்டுகள் உத்தரவாதம் LED குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் லுமேன் T5 24W தலைமையிலான குழாய் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCREE 24W T5 T6 LED குழாய் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிசி கவர் 18W T5 T6 LED குழாய் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n18-24W டி 5 லெட் டியூப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி 5 டி 6 ஹை லுமேன் எல்இடி உட்புற ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடை கடை / தொழிற்சாலை / வீட்டுக்கு டி 5 எல்இடி குழாய் விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3 வருட உத்தரவாதத்துடன் எல்.ஈ.டி குழாய் விளக்கு பொருத்துதல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி 5 ஹை லுமேன் 160 எல்எம் / டபிள்யூ எல்இடி டியூப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2018 18w T5 குழாய் ஒளி பொருத்தம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் 4 அடி 24 வ் டி 5 எல்இடி டியூப் லைட்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\nஹை பவர் 4 அடி 24 வ் டி 5 எல்இடி டியூப் லைட் விளக்கம்: ஹை பவர் 4 அடி 24 வ் டி 5 எல்இடி டியூப் லைட் உயர் லுமன்ஸ் புதிய காப்புரிமை வடிவமைப்பு டி 5 எல்இடி டியூப் லைட், ஜி 5 சாக்கெட் மற்றும் 1150 மிமீ நீளம், சுழலும் எண்ட் கேப், 3 வருட உத்தரவாதத்துடன்....\n5 ஆண்டுகள் உத்தரவாதம் 18W T5 LED குழாய் விளக்கு\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n5 ஆண்டுகள் உத்தரவாதம் 18W T5 LED குழாய் விளக்கு விளக்கம்: 5 ��ருட உத்தரவாதம் 18W T5 எல்.ஈ.டி டியூப் லைட்டிங் உயர் லுமன்ஸ் புதிய காப்புரிமை வடிவமைப்பு டி 5 எல்.ஈ.டி டியூப் லைட், ஜி 5 சாக்கெட் மற்றும் 1150 மிமீ நீளத்துடன், சுழலும் எண்ட் கேப், 3 வருட...\n3 வருட உத்தரவாதம் T5 LED குழாய் ஒளி\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n3 வருட உத்தரவாதம் T5 LED குழாய் ஒளி விளக்கம்: சுழலும் இறுதி தொப்பியுடன் 18W எல்.ஈ.டி குழாய் ஒளி உயர் லுமன்ஸ் புதிய காப்புரிமை வடிவமைப்பு டி 5 எல்.ஈ.டி குழாய் ஒளி, ஜி 5 சாக்கெட் மற்றும் 1150 மிமீ நீளத்துடன், சுழலும் இறுதி தொப்பி, 3 வருட...\n3 ஆண்டுகள் உத்தரவாத SMD 2835 24W T6 T8 LED குழாய் ஒளி\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n3 ஆண்டுகள் உத்தரவாத SMD 2835 24W T6 T8 LED குழாய் ஒளி விளக்கம்: 3 வருட உத்தரவாத SMD 2835 24W T6 T8 LED குழாய் ஒளி, எபிஸ்டார் SMD 2835 LED மூலத்தைப் பயன்படுத்துங்கள், மற்றும் நிலையான தற்போதைய இயக்கி, சக்தி 24w ஐப் பெறுகிறது, T6 LED குழாய் ஒளியின்...\nஒற்றை இரட்டை சக்தி 18W T5 LED குழாய் விளக்குகள்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\nஒற்றை இரட்டை சக்தி 18W T5 LED குழாய் விளக்குகள் விளக்கம்: ஒற்றை இரட்டை சக்தி 18W T5 எல்.ஈ.டி குழாய் விளக்குகள் என்பது கிளையன்ட் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒற்றை சக்தி உள்ளீடு அல்லது இரட்டை சக்தி உள்ளீட்டைச் செய்யலாம். இந்த ஒளி 2018 புதிய வடிவமைப்பு,...\nஉட்புறத்திற்கான 18w T5 LED குழாய் விளக்கு\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n18w T5 LED குழாய் விளக்கு விளக்கம்: 18w T5 எல்.ஈ.டி டியூப் லைட்டிங் என்பது எல்.ஈ.டி டியூப் லைட் ஃபிக்சர், அலுமினிய ஹவுசிங் மற்றும் பிசி கவர், பால் கவர் அல்லது வெளிப்படையான கவர் விருப்பத்தைப் பயன்படுத்துங்கள், நாங்கள் 18w அல்லது 24w அல்லது பிற...\n18W T5 சாக்கெட் T5 LED குழாய் ஒளி\nபிராண்ட்: AD வணிக, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n18W T5 சாக்கெட் T8 LED குழாய் ஒளி விவரக்குறிப்புகள்\n20W T6 LED குழாய் ஒளி T5 மாற்று\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nவிரைவு விவரங்கள்: டி 6 எல்இடி டியூப் லைட் 1. வாட்டேஜ்: 24 வாட் 2. மின்னழுத்தம்: ஏசி 85-277 வி, 50/60 ஹெர்ட்ஸ் 3. CE ROHS 4. தொழிற்சாலை விலை 5. 120-130 லி / வ 6. பி.எஃப்> 0.95 7. உத்தரவாதம்: 3-5 ஆண்டுகள் 8. ஆயுட்காலம்: 50000 மணி நேரம் 9. சி.ஆர்.ஐ:...\nபேக்கேஜிங்: 25PCS / CTN\nடி 6 எல்��டி டியூப் லைட் டி 5 டியூப்பை மாற்றவும்\nபிராண்ட்: AD வணிக, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n18W ஹை லுமேன் அலுமினியம் டி 6 எல்இடி டியூப் லைட் டி 5 ஃப்ளோரசன்ட் ஒளியை மாற்றவும் விளக்கம் டி 6 எல்இடி டியூப் லைட் ஒரு புதிய வடிவமைப்பாக எல்இடி டியூப் லைட், டி 5 ஃப்ளோரசன்ட் டியூப் லைட்டுக்கு மாற்றாக. 22 மிமீ சிறிய பரிமாணத்தை எந்த டி 5...\nடி 5 பால் அரை தெளிவான கவர் எல்இடி குழாய் ஒளி\nபேக்கேஜிங்: 25PCS / CTN\nபுதிய வடிவமைப்பு டி 6 டி 5 எல்இடி டியூப் லைட்டை பால் கவர் அரை தெளிவான கவர் மூலம் மாற்றவும் Model NO. AD-RGT6-18W168EP...\nT6 18W 100-120LM / W 3-ஆண்டுகள் உத்தரவாதம் LED குழாய் ஒளி\nபேக்கேஜிங்: 25PCS / CTN\nசூடான விற்பனை T6 18W 100-120LM / W AC 85-277V 3 ஆண்டுகள் உத்தரவாதம் LED குழாய் ஒளி தயாரிப்பு விளக்கம்: நாங்கள் தொழில்முறை OEM / ODM LED குழாய் ஒளி உற்பத்தியாளர். தலைமையிலான குழாய் ஒளியில் கவனம் செலுத்துங்கள் 6 வருடங்களுக்கும் மேலாக. எங்கள்...\nஉயர் லுமேன் T5 24W தலைமையிலான குழாய் ஒளி\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nஉயர் லுமேன் டி 5 தலைமையிலான குழாய் ஒளி தரவுத்தாள் Model:AD-RGT5-24W144 Wattage\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: 122.5 * 37 * 20 செ.மீ, 50 பி.சி.எஸ் / சி.டி.என்\nபிசி கவர் 18W T5 T6 LED குழாய் விளக்கு\nபிராண்ட்: RYGH, OEM அல்லது ODM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: 122.5 * 37 * 20 செ.மீ, 50 பி.சி.எஸ் / சி.டி.என்\n18-24W டி 5 லெட் டியூப் லைட்\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: காகித அட்டைப்பெட்டி + நுரை\nதயாரிப்பு விளக்கம் கடை கடை / தொழிற்சாலை / வீட்டுக்கு டி 5 எல்இடி குழாய் விளக்கு Datesheet: தயாரிப்பு...\nடி 5 டி 6 ஹை லுமேன் எல்இடி உட்புற ஒளி\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: காகித அட்டைப்பெட்டி + நுரை\nதயாரிப்பு விளக்கம் டி 5 டி 6 ஹை லுமேன் எல்இடி உட்புற ஒளி Datesheet: தயாரிப்பு விவரங்கள்:\nகடை கடை / தொழிற்சாலை / வீட்டுக்கு டி 5 எல்இடி குழாய் விளக்கு\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: காகித அட்டைப்பெட்டி + நுரை\nதயாரிப்பு விளக்கம் கடை கடை / தொழிற்சாலை / வீட்டுக்கு டி 5 எல்இடி குழாய் விளக்கு Datesheet: தயாரிப்பு...\n3 வருட உத்தரவாதத்துடன் எல்.ஈ.டி குழாய் விளக்கு பொருத்துதல்\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nடி 5 ஹை லுமேன் 160 எல்எம் / டபிள்யூ எல்இடி டியூப் லைட்\nபிராண்ட்: AD வணிக, ODM அல்லது OEM கிடைக்கிறது\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\n2018 18w T5 குழாய் ஒளி பொருத்தம்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n18 வ டி 5 டியூப் லைட் ஃபிக்சர் விளக்கம்: எல்.ஈ.டி 18 வ டி 5 டியூப் லைட் ஃபிக்சர் புதிய காப்புரிமை வடிவமைப்பு டி 5 எல்இடி டியூப் லைட், ஜி 5 சாக்கெட் மற்றும் 1150 மிமீ நீளத்துடன், 100lm / w அல்லது 120lm / w, அல்லது 150lm / w க்கு மேல் வெவ்வேறு...\nசீனா டி 5 எல்இடி டியூப் லைட் சப்ளையர்கள்\nடி 5 எல்இடி டியூப் லைட். 10W 14W 18W இல் வெவ்வேறு வாட்டேஜ், 600 மிமீ, 900 மிமீ, 1200 மிமீ. பயன்படுத்திய SMD2835.AC 85-265V. T5 குழாய் ஒளிரும் செயல்திறனை 90-100lm / w வரை உருவாக்க முடியும்.\nEMC, LVD, CE, Rohs பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குழாய் அனைத்து பெருகிவரும் வன்பொருள்களையும் உள்ளடக்கியது. PF> 95% தனிமைப்படுத்தப்பட்ட இயக்கி. நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு சூடான வெள்ளை 4800 கே மற்றும் வெள்ளை 6000 கே இரண்டிலும் கிடைக்கிறது. 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் உத்தரவாதம்.\n510W தலைமையிலான க்ரோ ஸ்ட்ரிப் விளக்குகள்\n510W வர்த்தக தலைமையிலான வளரும் ஒளி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் 301 பி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 281\n110W எல்இடி க்ரோ லைட் போர்டு\n115W சாம்சங் வழிநடத்தும் ஒளி\n230W டெய்ஸி செயின் லெட் க்ரோ விளக்குகள்\nமலிவான கிரீன்ஹவுஸ் 115W முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட்\n600W முழு ஸ்பெக்ட்ரம் வழிவகுத்தது\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் உட்புற 300W\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nஹை பவர் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 300W எல்இடி க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nசூடான விற்பனை உயர் தரமான குறைந்த விலைகள் கிரேடனில் 50W எல்இடி க்ரோல் லைட்\n20W சோலார் தலைமையிலான தோட்ட ஒளி\n1800W எல்.ஈ.டி வெள்ள ஒளி\n300W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n250W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n200W எல்இடி ஸ்ட்ரீட் விளக்குகள்\n200W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n180W எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n150W எல்இடி ஸ்ட்ரீட் விளக்குகள்\nடி 5 எல்இடி டியூப் லைட் டி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட் டி 5 குழாய் டி 5 எல்இடி டியூப் லைட் ஒருங்கிணைந்த டி 6 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி ���ியூப் லைட் டி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட் டி 5 குழாய் டி 5 எல்இடி டியூப் லைட் ஒருங்கிணைந்த டி 6 எல்இடி டியூப் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Riyueguanghua Technology Co.,Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/12/blog-post_17.html", "date_download": "2021-01-23T17:34:01Z", "digest": "sha1:DQVJ6FG2TLW27B2OCARLWIVD2QML226H", "length": 25046, "nlines": 318, "source_domain": "www.shankarwritings.com", "title": "ஜோஸே ஸரமாகோவின் அறியப்படாத தீவின் கதை", "raw_content": "\nஜோஸே ஸரமாகோவின் அறியப்படாத தீவின் கதை\nபோர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ நெடுங்கதையை பத்தாண்டுகளுக்கு முன்னர் புது எழுத்து இதழில் படித்தபோது அடைந்த மனப்பதிவு வேறு. காலச்சுவடு வெளியீடாகப் புத்தகத்தில் படித்து முடித்தபோது, பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கதை என்னச் சித்திரத்தைக் கொடுத்தது என்பதை நினைவுகூர முயன்றேன். நான் இப்போது அடைந்த உணர்வு, மனப் பிம்பம், அனுபவம் வேறு. ஜோஸே ஸரமாகோ இந்தக் கதை குறித்து அடைய நினைத்த இலக்குக்குப் பக்கத்தில் இப்போதுதான் என்னால் செல்ல முடிந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.\n‘அறியப்படாத தீவின் கதை’ முற்றிலும் உருவகக்கதை. இதன் தொடக்கத்தில் ஒரு மனிதன், அரசன் ஆட்சி நடத்தும் இடத்தின் கதவைத் தட்டி ஒரு விண்ணப்பம் செய்கிறான். அவன் மாலுமி இல்லை. கடல் பயணத்தில் அனுபவம் கொண்டவனும் அல்ல. ஆனால், அவன் அறியப்படாத தீவு ஒன்றைக் கண்டுபிடிக்க அரசனிடம் ஒரு கப்பலைக் கேட்டு விண்ணப்பம் செய்கிறான். அந்த அரண்மனையில் விண்ணப்பம் கேட்க ஒரு கதவும், சலுகைகளுக்கான ஒரு கதவும் உள்ளது. ஆனால், அரசன், வழக்கம்போல சலுகைகளுக்கான கதவிலேயே சஞ்சரிக்கிறான். விண்ணப்பம் செலுத்தும் கதவைத் திறப்பவள் அதிகாரத்தின் கடைசி நிலையிலான அரண்மனை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக நமக்கு அறிமுகமாகும்போது ஒரு காஃப்கா தன்மையான அனுபவம் என்று கருதுகிறோம்.\nஆனால், மூன்று நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, அந்த மனிதன் தனக்கு வேண்டிய படகைப் பெற்ற பிறகு, காஃப்கா அந்த இடத்திலிருந்து மறைந்துபோகிறார்.\nஅது படகு அல்ல. சின்னப் பாய்மரக் கப்பல். கடல் பறவைகள் எச்சமிட்டு முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் ���டமாக நிறைய நாட்கள் பயன்படுத்தாத நிலையில் பாய்மரத் துணிகள் கிழிந்த நிலையில் உள்ளது.\nஅறியப்படாத தீவு என்பது ஒன்றும் பூமியில் இல்லை; அது பைத்தியக்காரத் தனமென்று அரசன் நினைத்தது போலவே, அந்த மனிதன் துணைக்கழைத்த மாலுமிகளும் வர மறுக்கின்றனர்.\nஆனால் ஒரு பெண் சம்மதிக்கிறாள். அரசனின் கடைசி வாயிலில் நின்ற பணிப்பெண்தான் அவள். அவனும் அவளும் சேரும்போதெல்லாம் ஒரு பிரபஞ்சம் உண்டாகிவிடுகிறதல்லவா இனி கப்பலைச் சுத்தம் செய்ய வேண்டும். உணவை ஏற்படுத்த வேண்டும். அவள் வந்தபிறகு கனவும் காணவேண்டுமல்லவா.\nகனவில், துறைமுகத்தை விட்டே இனிமேல் தான் நகர இருக்கும் அந்தச் சிறுகப்பல் நோவாவின் சிறுபேழை ஆகிறது. தானியங்கள், மணல் எல்லாம் வந்து சேர்கிறது.\nஅந்தக் கப்பலே ஒரு அறியப்படாத தீவு என்ற உணர்வை அளிக்கிறது.\nஅறியப்படாத தீவு எங்கே இருக்கிறது அதற்கு வெளியே போகவேண்டுமா ஆமாம். ஆனால் வெளியில் என்பது எங்கே அதற்கு அழகான ஒரு பதில் இந்த நீள்கதையில் கிடைக்கிறது. ‘உன்னை விட்டு வெளியில் காலடி எடுத்துவைக்காமல் நீ யார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது’ என்கிறார் ஸரமாகோ.\nஅதற்குப் பிறகு என் படகென்று என் தீவென்று எதுவும் இருக்கமுடியாது. ‘விரும்புவதுதான் அனேகமாக சொந்தம் கொண்டாடுவதின் சிறந்த முறை, சொந்தம் கொண்டாடுவதுதான் விரும்புவதின் மிக மோசமான வழி’ என்று தெரிந்த மனிதன் அவன். மாலுமியாக இருக்க வேண்டியதன் முன் அனுபவம் அவனுக்கு தேவை இல்லைதான்.\nஅங்கே அவன் இருக்கிறான்; அவள் இருக்கிறாள். அறியப்படாத தீவை நோக்கிப் பயணம் தொடங்கிவிடுகிறது.\nக்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு\nதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந��து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப\nபெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்\nஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர் உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் ��ட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nவிலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன்\nஜோஸே ஸரமாகோவின் அறியப்படாத தீவின�� கதை\nபுதுச்சேரி என்னும் விடுதலை நிலம்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/archaeological-department-announces-the-time-to-admire-the-glowing-mamallapuram/", "date_download": "2021-01-23T16:51:35Z", "digest": "sha1:P5TA6MJHG73BKRK4NIETMJ5YLJMFQXY3", "length": 16732, "nlines": 237, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "மின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nபிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு பிறகு மாமல்லபுரத்தை காண சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.\nசுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள புராதன சின்னங்கள் மின்னொளியில் மிளிர்கின்றன.\nஅர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் என பல்லவர் கால சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் குடைவரை கற்சிற்பங்களை பிரதமர் மோடியும், சீன அதிபரும் கண்டு ரசித்த பின் இந்த இடங்களைக் காணும் ஆர்வம் பலருக்கும் அதிகரித்து உள்ளது.\nஆனால் தலைவர்கள் பார்வையிட்டுச் சென்ற பின்பு மின் விளக்குகள் ஒளிராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதனால் குடைவரை சிற்பங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் இரவிலும் கண்டுகளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.\nஇதனை ஏற்று மாமல்லபுரம் புராதன சிற்பங்களை வார விடுமுறை நாட்களில் மின்னொளியில் இரவு 9 மணி வரையில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.\nமாமல்லபுரத்தின் முக்கிய தளங்களை பார்க்க குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வருகிறார்கள்.\nதலைவர்கள் வரும்போது சுத்தமாக இருந்த இடங்கள் அதற்குப்பின் முறையாகப் பராமரிக்கபடவில்லை என்ற புகாரும் எழுந்தது.\nஇதனையடுத்து சுற்றுலா பயணிகள் குப்பை போடாமல் கண்காணிக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.26 கோடி மதிப்பில் நாணயங்கள்\n‘பிகில்’ தீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்ப��கள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஉதகையில் களைகட்டும் சாக்லெட் திருவிழா\nஉதகையில் 2 வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2018/02/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T16:12:15Z", "digest": "sha1:VZ3DWCJEY2GNTNY63TPVYWYXWZVD274F", "length": 11673, "nlines": 151, "source_domain": "hemgan.blog", "title": "முதல் நீலம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅது புதிதாய் என் கண்ணில் பட்டது. வெற்றிடமாகத் தெரிந்த இடத்தின் மேல் எதுவோ பூசப்பட்டிருக்கிறது. ஒரு சில கணங்கள் என் புலனுக்கு உணவானது அந்த தோற்றம். அருகில் நின்றவரிடம் அது பற்றி கேட்டேன். அது ஒரு நிறம் என்றார். அதன் பெயர் நீலம் என்றார். பின்னொரு சமயம் அந்த தோற்றம் மீண்டும் என் கண் புலனின் கவனத்துக்கு வந்த போது அது நீலம் என்று சொன்ன நபர் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தார். இந்த நீல நிறத்தை தான் முன்னொரு நாள் பார்த்தேன் என்பதை அப்போது உணர்ந்தேன். அடுத்தடுத்த முறை நீல நிறத்தை காணும் சமயங்களில் எல்லாம் நீலம் என்று அதை சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. என் கண்களை மூடி நீலம் என்ற சொல்லை அசை போட்டவுடன் நீலம் என் மனத்திரையில் ஓடுகிறது. நிறத்தை அதற்களிக்கப்பட்ட பெயராகிய நீலத்துடன் இணைத்து நினைவுபடுத்திக் கொள்ளும் பழக்கம் தொடங்கிய பிறகு முதன்முதலாக கண்ட அந்த நிற அனுபவம் மறுபடி கிடைக்கவேயில்லை.\nநீலம் என்ற பெயர் அந்த முதல் நீலப் புலன் அனுபவத்தை மீண்டும் பெற முடியாமல் தடுத்துவிட்டது. நீலத்தின் நிற பேத வகைமைகளின் அறிவையும் -வான்நீலம், கருநீலம், ஊதா என – அவற்றுக்கு பெயரிட்டு நிலைப்படுத்திக் கொண்டேன். பெயரிட்ட பிறகு அனுபவங்களுக்கு திரும்பும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. வெற்றிடங்களில் காணப்படும�� நீல வர்ணப்பூச்சு அனுபவங்கள் அனைத்தையும் ஒரே வகையாக ஒரே பெயரடையாளத்துக்குள் அடக்கிவிட்டால் நீலத்தன்மை எனும் பொது வரையறையை புலன்-மனம் தயார் செய்து வைத்துக் கொள்கின்றது. முதல் நீலத்தின் தூய சுட்டுணர்வு மனப்பழக்கத்தின் பெயரிடுதல் பண்பு வழியாக மன உணர்வாக மாற்றம் அடைந்து காலப்போக்கில் ஒரு பொதுமையாக கருதப்பட்டு விடுகிறது.\nநீலம் போய் நீலத்தன்மை மட்டும் மனக்கருத்தியலாய் தங்கிவிடுகிறது. இதற்கு நடுவில் நீலம் என்னும் நிறம் ஒரு நாள் நம்முலகை விட்டு காணாமல் போய்விடுகிறது. நீல நிறத்தை தேடி எல்லாரும் செல்லலாயினர். நீலத்தன்மை பற்றிய அனைவரின் மனக்கருத்தியல்களின் உதவியுடன் நீல நிறத்தை தேடிக் கண்டு பிடிப்பதாகத் திட்டம். ஆனால் ஒவ்வொருவரின் நீலத்தன்மை பற்றிய எண்ணம் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. எது நீல நிறம் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியவில்லை. தப்பித்தவறி நீல நிறம் அதைத் தேடுபவர்களின் கண்ணில் தானாகவே பட்டால் தேவலை. முதன் முதலில் பார்த்த வெற்றிடத்தை தேடிச் செல்ல முனைந்தனர். வெற்றிடம் என்று ஓரிடமும் மிச்சமாக இல்லை. எல்லா வெற்றிடங்களுக்கும் வடிவம் அல்லது நிறங்களின் பெயரை வைத்தாகிவிட்டது. நீலத்தை எப்படி மறுபடியும் முதன்முதலாக கண்டு பிடிப்பது\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633646", "date_download": "2021-01-23T17:31:50Z", "digest": "sha1:7QA5TVPEFQRHDAOYSOY7PZCLUIQV5LSF", "length": 7442, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து\nசென்னை: நிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காரைக்குடியிலிருந்தும் மற்றும் காலை 7 மணிக்கு மதுரையில் இருந்தும் சென்னை எழும்பூருக்கு புறப்படும் பகல் நேர பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபரபரப்பான சூழலில் பேரறிவாளன் வழக்கறிஞர் தமிழக கவர்னருக்கு கடிதம்\nயானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 2 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nமாமூல் தராத பெண்ணுக்கு மிரட்டல்\nகிராமசபை கூட்டத்தை நடத்த அ.தி.மு.க அரசு முன்வரவில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்\nபதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..\nஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..\nசில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..\nதமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு\n× RELATED ரயில்களில் மீண்டும் உணவு சப்ளை: ஐஆர்சிடிசி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/205738?_reff=fb", "date_download": "2021-01-23T18:07:03Z", "digest": "sha1:MSKVUQSGLUHW7ARC2H3W5UU5HS3GTT5G", "length": 8324, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "மிரட்டும் மழை.. இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா? வெளியானது கெட்ட அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரட்டும் மழை.. இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா\nஉலகக் கோப்பை தொடரில் இன்று பலம் வாய்ந்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி யூன் 13ம் திகதி நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.\nநாட்டிங்காம் மைதானத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இரு அணிகளின் பயிற்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.\nஅதே போல் நியூசிலாந்து அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இன்று இரு அணிகள் மோதும் போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஆனால், வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட தகவல் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், நாட்டிங்காமில் இன்று 90 சதவிதம் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, ��லாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-23T17:13:05Z", "digest": "sha1:P4HQQK47HRWYAJCFZ57YYD5VFIL6MNSQ", "length": 9595, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "உச்சரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉச்சரிப்பு என்பது ஓரு மொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஓரு மொழியின் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதாகும். எந்தவொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.[1] ஓரு வார்த்தை பல்வெறு வகைகளில் பல்வெறு பிரிவினரால் உச்சரிக்கப்படுகின்றது. எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையயெனில் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறர் தெளிவாக உணர்ந்துகொள்ள நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல் அவசியமாகும்.\nஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்து வேறுபடும்.\n1 தமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்\n2 மொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு\n2.1 ஓலி பிறக்கும் இடங்கள்\n2.2 ஒலி வெளிப்படும் இடங்கள்\n3 தொடர்புடைய பணி வாய்ப்புகள்\nதமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்[தொகு]\n1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் இருந்த பா. வே. மாணிக்க நாயக்கர் தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.[2]\nமொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு[தொகு]\nபேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்\nஉதடு படாத சப்தங்களைக்(எ.கா.: க,ங,ச,ஞ, போன்றவ��) கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு 'நிரோஷ்ட ராமாயணம்'என்று பெயர்.[3]\nபா. வே. மாணிக்க நாயக்கர்\n↑ தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6/car-price-in-rajkot.htm", "date_download": "2021-01-23T17:06:04Z", "digest": "sha1:Q5G7E2Z4BGV6HK3O5ZQ5QDBFBH5WDUCF", "length": 14110, "nlines": 309, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ6 2021 ராஜ்கோட் விலை: ஏ6 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஏ6road price ராஜ்கோட் ஒன\nராஜ்கோட் சாலை விலைக்கு ஆடி ஏ6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nலைஃப்ஸ்டைல் பதிப்பு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ராஜ்கோட் : Rs.61,20,676**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ராஜ்கோட் : Rs.66,79,829**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)(top model)Rs.66.79 லட்சம்**\nஆடி ஏ6 விலை ராஜ்கோட் ஆரம்பிப்பது Rs. 54.42 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ6 45 tfsi technology உடன் விலை Rs. 59.42 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ6 ஷோரூம் ராஜ்கோட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 5 series விலை ராஜ்கோட் Rs. 55.40 லட்சம் மற்றும் ஆடி ஏ4 விலை ராஜ்கோட் தொடங்கி Rs. 42.34 லட்சம்.தொடங்கி\nஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் Rs. 54.42 லட்சம்*\nஏ6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராஜ்கோட் இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nராஜ்கோட் இல் ஏ4 இன் விலை\nராஜ்கோட் இல் எக்ஸ்எப் இன் விலை\nராஜ்கோட் இல் எஸ்90 இன் விலை\nராஜ்கோட் இல் இஎஸ் இன் விலை\nராஜ்கோட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ6 mileage ஐயும் காண்க\nஆடி ஏ6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nராஜ்கோட் இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ6 இன் விலை\nஅகமதாபாத் Rs. 61.20 - 66.79 லட்சம்\nவடோதரா Rs. 60.41 - 65.94 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 63.30 - 69.09 லட்சம்\nஇந்தூர் Rs. 64.77 - 70.69 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/2020-tata-tiago-and-tigor-facelift-score-4-stars-in-global-ncap-crash-tests-24949.htm", "date_download": "2021-01-23T17:53:02Z", "digest": "sha1:32MJH4XSXOICAR5XJIRKH5THFKPT72D4", "length": 16401, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 Tata Tiago And Tigor Facelift Score 4 Stars In Global NCAP Crash Tests | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nஅறிமுகப்படுத்தப்படும் வகைகளான ஃபேஸ்லிஃப்ட் டியாகோ மற்றும் டைகரின் ஜிஎன்சிஏபி நடத்திய மோதல் சோதனையில் பங்கு பெற்றிருக்கிறது.\nஇரண்டு மாதிரிகளுமே ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைகளிலும் மரையாணிப் பிடிப்புகள் இல்லாமல் இருக்கிறது.\nநிலையான பாதுகாப்பு அம்சங்களில் முன்புற இரட்டை காற்று பைகள் மற்றும் ஈபிடி யுடன் இருக்கும் ஏபிஎஸ் ஆகியவை உள்ளடங்கியதாக இருக்கிறது.\nஇரண்டு மாதிரிகளும் பிஎஸ்6-இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் (86 பிபிஎஸ் / 113 என்எம்) உடன் வருகின்றன.\nகுளோபல் என்சிஏபி சமீபத்தில் நடத்திய மோதல் சோதனையில் # இந்தியாவின் பாதுகாப்பா��� கார்கள் முனைப்பியக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகர் பங்கேற்றது. ஹேட்ச்பேக் மற்றும் சப்-4 எம் செடான் ஆகிய இரண்டும் பெரியவர்களுக்கு நான்கு நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்ற அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மூன்று நட்சத்திர மதிப்பெண் என்ற அளவில் மதிப்பிடப்பட்டது.\nஅறிமுகம் செய்யப்பட்ட வகைகளான டியாகோ மற்றும் டைகர் ஆகியவை சோதனை செய்யப்பட்ட வாகனங்கள் ஆகும். முன்புறம் இருக்கும் இரட்டை காற்று பைகள், தகுதியான முன் இருக்கை பட்டிகள் மற்றும் ஈபிடி உடன் ஏபிஎஸ் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படுகின்றன. ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகிய இரண்டு வாகனங்களும் பெரியவர்களுக்கான 17 புள்ளிகளில் 12.52 மதிப்பெண்களைப் பெற்ற அதே நேரத்தில் குழந்தைகளுக்கான 49 புள்ளிகளில் 34.15 புள்ளிகளைப் பெற்றது.\nதொடர்புடையவை: டாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது\nஎப்போதும் போலவே, முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகர் ஆகிய கார்கள் 64 கிமீ வேகத்தில் மோதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையின்படி, இரு வாகனங்களின் உள் கட்டமைப்பு மற்றும் கால் வைக்கும் பகுதி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெரியவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கான பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஓட்டுநருக்கு இருப்பது போலவே பயணிகளுக்கும் மார்பு பகுதி பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தொடை எலும்பு மற்றும் முழங்கால்களுக்கான பாதுகாப்பு இரு கார்களிலும் ஓரளவு இருக்கிறது.\nதொடர்புடையது: டாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 4.60 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nசோதனை செய்யப்பட்ட இரண்டு வகைகளிலும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மரையாணிகளை டாடா வழங்கவில்லை. 3 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான இருக்கை பெரியவர்களுக்கான இருக்கை பட்டிகள் மற்றும் கைவைக்கும் தாங்கிகள் ஆகியவைகள் நிறுவப்பட்டிருக்கிறது, இதனால் மோதலின் போது வேகமாக முன்னோக்கி சாய்வது தடுக்கப்படுகிறது. இது குழந்தையின் மார்புக்கு போதுமான அளவில் பாதுகாப்பை வழங்கியது. 18 மாத வயதில் இருக்கும் குழந்தையின் சிஆர்எஸ் வயதுவந்தோர் இருக்கை பட்டி மற்றும் கைவைக்கும் தாங்கி பயன்படுத்தி பின்புறமாகத் திரும்பும் வகையில் நிறுவப்பட்டிருக்கிறது, இது சிறப்பான நாள ஒரு பாதுகாப்பை வழங்குகிறது.\nமேலும் படிக்க: பிஎஸ்6 இயந்திரங்களுடன் 2020 டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 6.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமுன் புற பயணிகள் இருக்கையில் இருந்து பின் நோக்கி பயணிகளைப் பார்க்கும் சிஆர்எஸ்ஸிற்கான காற்று பைகளைத் துண்டிக்கும் வாய்ப்பை ஹேட்ச்பேக் அல்லது செடான் ஆகிய இரண்டுமே வழங்கவில்லை. மூன்று-புள்ளி இருக்கை பாட்டிகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மரையாணிகள் இல்லாததால் குழந்தை இருக்கைக்கான பாதுகாப்பு மதிப்பீட்டில் மூன்று நட்சத்திர அளவிற்கு மதிப்பெண் குறைத்தது.\nமேலும் படிக்க: இறுதி விலையில் டாடா டியாகோ\n224 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n72 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nபிஎன்டபில்யூ 2 series 220i எம் ஸ்போர்ட்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/new-york-conference-on-coronavirus-cancelled-due-to-coronavirus-san-266197.html", "date_download": "2021-01-23T18:22:32Z", "digest": "sha1:PE3JCMPKEUAFJ7X42VGIIC4O6UHPW3DV", "length": 14358, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கொரோனா குறித்த கருத்தரங்கம்..! New York conference on coronavirus cancelled due to coronavirus– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nகொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கொரோனா குறித்த கருத்தரங்கம்..\nCoronavirus | \"உலகம் முழுவதும் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 3994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\"\nகொரோனா வைரஸ் பற்றிய கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க இர��ந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. சீனாவில் 80 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மூவாயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான ஊஹான் மாகாணத்துக்கு, பாதிப்புக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஷி ஜின் பிங் பயணம் மேற்கொண்டார்.\nசீனாவுக்கு வெளியே 33 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 891 பேர் உயிரிழந்தனர். இதில் அதிக உயிரிழப்புகளை இத்தாலி சந்தித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் ஆயிரத்து 807 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனாவுக்கு 463 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயணங்களை தவிர்க்குமாறும் அந்நாட்டு பிரதமர்அறிவுறுத்தியுள்ளார்.\nஇத்தாலியின் சில பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த நாடும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.\nஈரானில் 237 பேரும், தென்கொரியாவில் 54 பேரும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தலா 30 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 27 பேரும், ஜப்பானில் 9 பேரும், ஈராக்கில் 7 பேரும், டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 7 பேரும், கனடாவில் 5 பேரும் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் 4 பேரும், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரியாவில் தலா 3 பேரும், சான் மெரினோ, சுவிட்சர்லாந்தில் மற்றும் ஜெர்மனியில் தலா இருவரும் உயிரிழந்தனர். அர்ஜென்டைனா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, எகிப்து மற்றும் கனடாவில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 3994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 45 பேர் மட்டுமே சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்���் நகரில் மார்ச் 13-ம் தேதி, ’கொரோனா வைரஸ் பாதிப்பில் தொழில் செய்வது’ என்ற பெயரில் கருத்தரங்கு நடக்க இருந்தது. ஆனால், அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாலும், வேகமாக பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nAlso Read: கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...\nவகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்... காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nகொரோனாவால் ரத்து செய்யப்பட்ட கொரோனா குறித்த கருத்தரங்கம்..\nகொரோனா தாக்கம் குறைகிறது... சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nசசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு - வழக்கறிஞர் தகவல்\n2-வது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், 50 வயது கடந்தோருக்கு கொரோனா தடுப்பூசி\nவைரஸ் ஒன்றும் நகைச்சுவை அல்ல... கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சானியா மிர்சாவின் ட்வீட்..\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கி���து என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131163", "date_download": "2021-01-23T17:13:35Z", "digest": "sha1:STPJMBX44KQTTGZO4CORY34TSYPB7PT6", "length": 8185, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த...\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ர...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\nஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை\nஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.\nஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஸ்வரியை சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றவும், சிக்கிம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கோஸ்வாமியை ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றவும் பரிந்துரைத்துள்ளது.\nஇதேபோலத் தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சவுகானை உத்தரக்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றப் பரிந்துரைத்துள்ளது.\nடெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹிமா கோலியைத் தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது ��ிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிப...\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133440", "date_download": "2021-01-23T16:46:00Z", "digest": "sha1:TKBQFLMNYRDU7QTW5OWGQELP7HFYTJMR", "length": 11008, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "பறவைக் காய்ச்சல்: 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த...\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ர...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\nபறவைக் காய்ச்சல்: 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nபறவைக் காய்ச்சலுக்கு பல்லாயிரக்கணக்கில் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபறவைக் காய்ச்சலுக்கு பல்லாயிரக்கணக்கில் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெளி��ாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகளால் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nகேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு H5N8 வைரஸ் பாதிப்பால் பறவைக் காய்ச்சல் இருந்ததை அடுத்து, 40 ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன.இதையடுத்து கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்கள் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nமத்தியப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇமாச்சல் பிரதேச மாநிலத்தில் வலசை வந்த பறவைகள் உயிரிழந்ததால் அதனைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு எச்சரிக்கை மண்டலமாகவும், அங்கிருந்து இறைச்சி, முட்டை விற்பதற்கான அனுமதியையும் மாநில அரசு மறுத்துள்ளது.\nஇந்நிலையில் தமிழக, கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.\nபறவைக் காய்ச்சல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இக்காய்ச்சல் கால்நடைகளைப் பாதித்தாலும் மனிதர்களுக்கும் வரலாம் என்று குறிப்பிட்டார்.\nகன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் 26 செக்போஸ்ட்டுகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nடிராக்டர் பேரணி: டெல்லி அருகே சுமார் 10 ஆயிரம் டிராக்டர்களை நிறுத்தியுள்ள விவசாயிகள்\nகுடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை வழி நடத்துகிறார் தமிழக பெண் அதிகாரி\nவிரைவில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படுகிறது புனே ஏர்வாடா சிறை.\nமேலும் மோசமடைந்த லாலு பிரசாத் உடல்நிலை..\n5 சரக்கு ரயில் தொடர்களை இணைத்து 3.5 கி.மீ. நீளமான சரக்கு ரயிலை இயக்கித் தென்கிழக்கு மத்திய ரயில்வே சாதனை\nமத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி.. தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைத்த காவல்துறையினர்\nதீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த சுரங்கப் பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடிப்பு\nஇந்திய வங்கிகளில் கடன் பெற்று தப்பிச் சென்ற விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தகவல்\nபழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப்பெற ஆர்பிஐ திட்டம்\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிப...\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134331", "date_download": "2021-01-23T17:12:06Z", "digest": "sha1:FZBD4F6XWQ63WTEU35VT3AAI3S5TKTN3", "length": 7765, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "பொங்கல் திருநாள்: சென்னை கோயம்பேடு சந்தையில் களைகட்டிய கரும்பு, மஞ்சள், இஞ்சி விற்பனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த...\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ர...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\nபொங்கல் திருநாள்: சென்னை கோயம்பேடு சந்தையில் களைகட்டிய கரும்பு, மஞ்சள், இஞ்சி விற்பனை\nபொங்கல் திருநாளையொட்டிச் சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றின் விற்பனை களைகட்டியது. கோயம்பேடு சந்தைக்குக் கடந்த ஆண்டு ஆயிரம் லாரிகளில் கரும்பு வந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டும் கரும்பு வந்தது.\nஇதனால் கடலூர் பண்ருட்டி கரும்புகள் 20 கொண்ட கட்டு 400 ரூபாய்க்கும், மதுரை மேலூர் கரும்புக் கட்டு 500 முதல் 600 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. மஞ்சள் குலை ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அரசே நேரடியாகக் கரும்பைக் கொள்முதல் செய்ததால் வரத்து குறைந்துள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.\nஇதனிடையே அனுமதி இன்றிக் கரும்பு விற்பனையில் ஈடுபட்ட வணிகர்களின் 68 வாகனங்களை அங்காடி நிர்வாக அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்தை எட்டும் - பங்குச்சந்தை வல்லுநர்கள் கணிப்பு\nமுதன்முறையாக இன்று சென்செக்ஸ் 50,097 என்கிற புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தை\nதங்கம் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்தது..\nமின்சார கார் தயாரிப்பு தொடர்பாக ஹூன்டாய் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம்..\nஇந்திய பங்குசந்தைகளில் ஏற்றத்துடன் துவங்கிய வர்த்தகம்\nடெஸ்லா மின் கார் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு, முதன்முறையாக சுமார் 58 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு\nவணிகம் ஏற்றம் கண்டதால் புதிய உச்சம் தொட்ட இந்தியப் பங்குச்சந்தைகள்\nடிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை 20 விழுக்காடு அதிகரிப்பு\nஇருசக்கர வாகனங்களின் விலையை ஜனவரி முதல் உயர்த்துவதாக ஹீரோ மோட்டார் அறிவிப்பு\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிப...\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/109587/", "date_download": "2021-01-23T17:16:33Z", "digest": "sha1:ZNCBKLHMR6RVF5QNNIFWZZPNRNH37OUC", "length": 9239, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சிலியில் ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் குழந்தை உட்பட 9பேர் பலி - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிலியில் ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் குழந்தை உட்பட 9பேர் பலி\nசிலி நாட்டின் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியாவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாராவூர்தியுடன் மோதியதனை தொடர்ந்து சங்கிலி தொடர் ஏற்பட்ட விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்��ுள்ள நிலையில் மீட்புப்பணியினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகுழந்தை சங்கிலி தொடர் விபத்தில் சிலி பலி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்ரை விறுசாவைக் காட்டலாம். ஆனால் உப்பிடி இல்லை. அதுக்கு…\nஎல்லைப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/3242.html", "date_download": "2021-01-23T17:33:04Z", "digest": "sha1:WRGGN5VYHJQJCRTWBK72FBTMTXG6JNDJ", "length": 17039, "nlines": 186, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கி வட்டியில் மாற்றம் இருக்காது - அலுவாலியா தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கி வட்டியில் மாற்றம் இருக்காது - அலுவாலியா தகவல்\nசனிக்கிழமை, 4 ஜூன் 2011 இந்தியா\nசென்னை,ஜூன்.5 - வங்கி வட்டியில் மாற்றம் இருக்காது என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா கூறினார்.இந்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா டெல்லியில் இருந்து விமானத்தில் நேற்று பகல் 12 மணிக்கு சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது; நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி வகிதம் உயர்த்தப்படுமா\nதற்போது பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. வெகுவிரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும். எனவே வட்டி விகித்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.\nகடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மாற்றமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் வளர்ச்சி பணி, திட்டப்பணி எப்படி உள்ளது இந்திய அளவில் ஒப்பிடும்போது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை பொருத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி பணியும், திட்டப்பணியும் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக தமிழகத்தை பாராட்டுகிறேன்.\n5 மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பு ஏற்றுள்ளன. அந்த மாநில வளர்ச்சி பணிகளுக்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்போகிறீர்கள்\nபுதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு நிர்வாகிகளை அழைத்து ஒரு குறிப்பிட்ட தேதியில் நாங்கள் பேசுவோம். அப்போது அந்தந்த மாநிலங்களில் என்ன புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை கேட்டறிவோம். அதன் பிறகு அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப நிதிஒதுக்குவது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23-01-2021\nஎன்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; அடிமையாக்கவும் முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதி.மு.க. மீதுதான் ஊழல் எனும் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளது: துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாரா - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சவால்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nஇந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\nசிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\nஅசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்கினார்\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 32 ஆயிரம் பொருட்களை பார்க்கலாம்\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nவீட்டில் இருக்கும்போதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nமத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி: நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.பாராளுமன்றத்தில் ...\nஉடல்நிலை மோசம்: லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்\nராஞ்சி : ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிகாா் முன்னாள் முதல்வரும், ஆா்.ஜே.டி. கட்சித் தலைவருமான ...\nதமிழர்களை 2-ம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்: கோவையில் ராகுல் பிரச்சாரம்\nகோவை : தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் ...\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை: நேதாஜி நிகழ்ச்சியில் மம்தா பேச்சு\nகொல்கத்தா : இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ...\nஎல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்\nபுதுடெல்லி : எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1இந்தியா - சீனா இடையே இன்று 9-வது சுற்று கமாண்டர் நிலை பேச்சு\n2சிறுத்தை கறி விருந்து சாப்பிட்ட ஐந்து பேர் கேரளாவில் கைது\n3அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்க...\n4எல்லையில் சீனா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் இந்தியா திரும்பப்பெறாது: ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/05/blog-post_08.html", "date_download": "2021-01-23T18:19:53Z", "digest": "sha1:EJQH4HCXSYXVOBMXBHLVATRC6ZGXDIJV", "length": 33245, "nlines": 317, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சென்னை சிங்காரச் சென்னை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசென்னை பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு மாநகரம். இத��தான் சென்னை இவ்வளவு தான் சென்னை என்று சென்னையை ஒரு எல்லைக்குள் அடைக்கவே முடியாது.\n\"எக்மோருக்கு எப்படி சார் போகணும்\" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் \"சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்\" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார்.\nஇப்படி பல்வேறு முகங்கள் இருக்கும் சென்னையை நாம் எந்த முகத்தோடு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சென்னையை நான் எப்படிப் பார்கின்றேன் என்பதைத் தான் இங்கே பதிவாக எழுத இருக்கிறேன். சென்னையைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்க அதில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டே கன்னத்தில் கைவைத்து நாடியை வருடும் பொழுது தான் தட்டுபட்டது அந்தத் தழும்பு.\nஅட இப்பொழுது தான் நியாபகம் வருகிறது. எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது நாங்கள் நான்கு மாதங்கள் சென்னையில் தான் வசித்தோம். அப்பொழுது சென்னையில் ஒரு மழைக்காலம். என்னையும் அண்ணனையும் வீட்டில் விட்டுவிட்டு அம்மா மட்டும் கடைக்குச் சென்றிருந்தார். நாங்கள் குடியிருந்தது மாடிவீடு என்பதால் மாடி படியிலிருந்து குதித்துக் குதித்து விளையாடுவது என் வழக்கம். அன்றும் அப்படித் தான் மூன்றாவது நான்காவது படியிலிருந்து குதித்து விளையாடத் தொடங்கினேன்.\nமழை பெய்யும் பொழுது படியிலிருந்து குதித்தால் வழுக்கும், அடிபடும், நாடியிலிருந்து இரத்தம் வரும், தையல் போட வேண்டும் என்பதெல்லாம், இவ்வளவும் நடந்ததன் பின்பு தான் தெரிந்த்தது. சென்னை தந்த முதல் அன்புப் பரிசு அது. அந்த வயதில் நடந்த பல விஷயங்கள் நியாபகத்தில் இல்லை. இருந்தும் நாங்கள் குடியிருந்த மாடிவீடு, குளோரின் வாசத்துடன் வரும் தண்ணீர், கட்டுகட்டாக சேர்த்து வைத்த எலெக்ட்ரிக் ட்ரெயின் டிக்கெட், நாக்கில் வேல் குத்திய ஒருவர் பூசி விட்ட விபூதி, இப்படி சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே மனதிலிருந்து மறக்காமல் உள்ளது.\nபதினொன்றாவது வகுப்பு விடுமுறையை கழிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு வந்தேன். தாம்பரம் தாண்டியதுமே புரிந்து கொண்டேன் சென்னை ஒரு சினிமா நகரம் என்று. இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம். திரும்பிய இடங்களில் எல்லாம் விளம்பரங்கள். அவற்றில் பாதிக்கு மேல் சினிமா விளம்பரங்கள். அந்தச் சென்னையை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇன்றோ பொதுமக்கள் நலன் கருதி அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி விட்டதால் என்னுடைய பார்வையில் சென்னை கலையிழந்துவிட்டது. இருந்தும் புதிய வடிவில் விஸ்வரூபம் எடுக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள், பிரிட்டிஷ் கால புராதன கட்டிடங்கள் என்று சென்னை சென்னையாகவே இருந்து வருவது தனித்துவமிக்க விஷயம்.\nசென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம், நீ சின்னப் பையன் தனியாக சென்னை செல்லக் கூடாது, என்பன போன்ற பல எதிர்ப்புகளையும் மீறி சென்னையை வந்து சேர்ந்திருந்ததில் ஒருவித இனம் புரியாத இன்பம் மனதை குளுமையாக்கியிருந்த்தது அது டிசெம்பர் மாதம் என்பதால் சென்னையும் குளுமையாகவே இருந்த்தது.\nகோயம்பேடு பேருந்து நிலையம் அப்பொழுது தான் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.\nதிநகர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில அப்பாவுக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என்பதால் முந்தைய நாளே தகவல் பரிமாறப்பட்டு அன்று நான் நின்றுகொண்டிருந்த இடத்தில நிற்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. சொன்ன நேரத்திற்கு அப்பா அங்கு வரவில்லை. இந்த நேரத்தில் நான் ஊருக்குப் புதியவன் என்பதை சென்னை கண்டுபிடித்து விட்டது. \"இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா\", \"கூடவா இட்னு போறேன்\" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.\nஅப்பா வரும் வரை பொழுது போக வேண்டும் என்பதற்காக CMBT (Chennai Mofussil Bus Terminus ) என்பதன் விரிவாக்கத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன், முடியவில்லை. (���ுழுவதுமாக என்னை சென்னைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்பு தான் அதை மனம் செய்தேன் என்பது வேறு கதை). அதன் பின்பு நான் தங்கியிருந்த ஒருவாரமும் சென்னையை தனியாகத் தான் சுற்றிப் பார்த்தேன், தினமும் தவறாது நான் சென்ற இரண்டு இடங்கள் கன்னிமாரா நூலகமும் மெரினா கடற்கரையும். எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்பதற்காக ஸ்பென்சர்பிளாசா சென்று வந்தேன்.\nஇளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் பொழுதும் சென்னை வந்திருந்தேன், இப்போது பிரமாண்டமாக இருக்கும் லூகாஸ் பாலம் அப்போது தான் கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் குட்டியும் நெட்டையுமாக எழுபியிருந்த தூண்களைக் கொண்டு எப்படி பாலம் கட்ட முடியும் என்பதே என் நெடுநாளைய சிந்த்தனையாக இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பாலத்தின் மீது பயணிக்கிறேன் என்று நினைக்கும் பொழுதே பிரம்மிப்பாக உள்ளது.\nஇவை கடந்த காலத்தில் நான் கடந்து வந்த சென்னை, அடுத்த பதிவில் நிகழ்கால சென்னையின் அங்க அசைவுகளை எனக்குத் தெரிந்த வரையில் இங்கு வரைகிறேன்.\nசென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம்...unmai ah \nவரப்போகும் பதிவுகளில் இன்னும் அதிகமாக எழுதுகிறேன். ஏமாறுபவர்கள் அதிகம், அதனால் ஏமாற்றுபவர்களும் அதிகம். இங்கே உஷாராக இருக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.\nஅதே சென்னையில் அதவி செய்பவர்களும் அதிகம். எல்லாமும் நம் பார்வையில் தான் உள்ளது\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nநண்பா அருமை நான் சிறியவனாய் இருக்கும் போது ஓவ்வொரு மே விடுமுறையீலும் சென்னை வருவேன் அப்போ சென்னை பார்த்த முகம் சந்தோஷம் தந்தது ஆனால் தற்போது வேலைக்கு வந்த போது ஒரு சில இடங்களில் சென்னை மேல் கடுப்பினை அடைந்தேன் ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் சென்னை பாடம் கற்று தருகிறது என பின்பு தான் உணர்ந்தேன் இதை தொடர்ந்து எழதவும் நண்பா\nஇது மட்டும் இல்லாமல் தங்களின சென்னை(கசப்பு மற்றும் இனிப்பு) அனுபவங்களையும் எழதவும்\nஅருமையான நினைவுகள். தொடருங்கள். சென்னைக்கும் எனக்கும் உறவு 4 வருடங்கள்தான். ஆனால் அந்த நாலு வருடங்கள் தந்த அனுபவங்கள் ஏராளம்.\nஅருமை என்று பாராட்டிய உங்களுக்கு அழகான நன்றிகள். கூடிய விரைவில் அடுத்த பதிவு வெளியிடுகிறேன் சார்\nசென்னைக்கு வரும் வெளியூர்க் காரர்களுக்கு இந்த ஊர் பிடித்துப் போக நிறைய நாளாகும் சீனு. ஏமாற்றுக்காரர்கள் மாதிரி பல கசப்பான அனுபவங்களையும் தர வல்லது இந்த ஊர், ஒருமுறை நான் புதிய ஏரியாவில் ஒரு முகவரிக்குச செல்ல வழி கேட்டேன். இதுவே மதுரையாக இருந்தால் தெரியாதென்றால் தெரியாது என்பார்கள், சென்னையில் ஆளாளுக்கு ஒரு வழியைச் சொல்லி குழப்பி அலைய விட்டார்கள், நன்கு பழகியபின் இப்போ ஊர் பிடித்து விட்டது, ஆனாலும் இன்னும் எனக்கு மனசெல்லாம் மதுரைதான், உங்களின் அடுத்தடுத்த பகுதிகளையும் தொடர்ந்து படிக்க ஆவல்\nவாங்க வாங்க சின்ன வாத்தியார் கணேஷ் சார்.\nஅதனால் தான் பல நேரங்களில் நான் யாருக்கும் வழிகாட்டுவதே இல்லை. தெரியாவிட்டால் கேட்டு சொல்லுவேன். தவறான வழி காட்டிவிட்டால் வழி அவருக்குத்தானே.\nபிறந்த ஊரின் அருமையை எந்த ஊராளும் நிவர்த்தி செய்ய முடியாது என்ற வாசகத்தை நீங்களும் உறுதி செய்துவிட்டீர்கள் மகிழ்ச்சி\nவிரைவில் அடுத்த பதிவை பதிவு செய்கிறேன் சார்\nநல்லா இருக்கு ... எனக்கு எல்லாமே சென்னை தான் ...உங்க அடுத்த Post ku waiting.....thx for dis post....\nநல்லா இருக்கு ... எனக்கு எல்லாமே சென்னை தான் ...உங்க அடுத்த Post ku waiting.....thx for dis post....\nகண்டிப்பா டா, உன் ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு. கூடிய சீக்ரம வெளியிற்றலாம் டா\n\"பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன்.\"\n- அது தான் \"சிங்கரா சென்னை\"\nஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம்\n-இது chennai la இருந்தும் எனக்கு தெரியாத oru fact...\n\"இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா\", \"கூடவா இட்னு போறேன்\" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.\n//வெற்றி எனக்கே// அதுவா வீட்ல சொல்லி அனுப்சாங்க, இப்டி யாரது வந்து கூப்டுவாங்க, நீ போயிராதன்னு, என்ன நா செஞ்சாலும் செய்வன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.\n//தல seriously i expected much more // ஆகா எல்லாரும் ரொம்ப எதிர் பாக்ரீங்கலோ, கண்டிப்பா உங்க எதிர்பார்ப்ப முடிந்த அளவு நிறைவேத்றேன்... நீங்கள் தரும் உற்சாகம் தானே என்னை ஒவ்வொரு அடியாக முன்னேற்றுகிறது\n//வெற்றி எனக்கே// அதுவா வீட்ல சொல்லி அனுப்சாங்க, இப்டி யாரது வந்து கூப்டுவாங்க, நீ போயிராதன்னு, என்ன நா செஞ்சாலும் செய்வன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.\n//தல seriously i expected much more // ஆகா எல்லாரும் ரொம்ப எதிர் பாக்ரீங்கலோ, கண்டிப்பா உங்க எதிர்பார்ப்ப முடிந்த அளவு நிறைவேத்றேன்... நீங்கள் தரும் உற்சாகம் தானே என்னை ஒவ்வொரு அடியாக முன்னேற்றுகிறது\nகண்டிப்பா நண்பா, தொடர்ந்து எழுதிகிறேன், தங்கள் வருகையால் மகிழ்கிறேன்\nமெலட்டூர். இரா.நடராஜன் 9 May 2012 at 09:53\nமிக்க நன்றி நடராஜன் சார்\nநான் சிறுவனாய் இருக்கும் போது என் மாமா மற்றும் பெரியம்மா வீட்டிற்கு மே விடுமுறை என்றால் செல்வேன் அப்போ பார்த்த சென்னை மற்றும் அங்கு உள்ள அனைவரையும் பிடித்தது பின்னர் ஒரு நான்கு வருடங்கள் மேல் செல்ல வில்லை.அதன் பின்னர் தற்போது வேலைக்காக சென்ற போது பல இடங்களில் சென்னை மீது வெறுப்பு தான் வந்தது. தாங்கள் கூறியதை போல்\n///\"எக்மோருக்கு எப்படி சார் போகணும்\" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் \"சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்\" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார். ////\nசிலர் உதவ மாட்டார்கள் சிலர் கேட்காமல் உதவுவார்கள்\nசென்னையை எல்லாருமே ஒருவித வெறுப்போடு தான் எதிர்கொண்டுளோம், அனால் இந்த ஊரை புரிய வேண்டிய விதத்தில் புரிந்து கொண்டால் நல்ல தோழன் தானே\nநண்பா தங்கள் வலைபூவில் மொபைல் வழியாக கமெண்ட் சொன்னால் வரமாட்டேன் என்கிறது.குறைவான வார்த்தை என்றால் வருகிறது அதிக அளவு வார்த்தை என்றால் தெரிய மாட்டேன் என்கிறது.\nஅதை சரி செய்வது எப்படி, உதவினால் நலம் நண்பா. நன் இதுவரை மொபைலில் பார்த்தது இல்லை\nஅடுத்த பதிவு சிக்கிரம் நண்பா... தங்கள் விசிறிகள் காத்து கொண்டு உள்ளோம்...\nஹா ஹா ஹா விசிறிகளா, பாஸ் நான் தான் உங்கள் எல்லாரின் விசிறி. சீகிரமே அடுத்த பதிவை எதிர்பாருங்கள்... நீங்கள் கொடுக்கும் உற்சாகம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது நண்பா\n///// இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம்.////////\nஉண்மைதான் நண்பா அது இல்லாதத��� கூட ஒரு சோகம் தான்...உங்களை போல் நானும் ரசித்தது உண்டு...\nஎனக்குப் பிடித்த சென்னையும் அதன் வரிகளும் பிடித்துப் போனது எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது\nஹும்ம்ம் சென்னை யா ..நடத்துங்க நடத்துங்க ...\nவந்து வாழ்த்தி கலக்குகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி கலை அக்கா\nநான் என்று அறியப்படும் நான்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nவேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஇந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88.pdf/5", "date_download": "2021-01-23T17:19:26Z", "digest": "sha1:E42EPPWYGIJZ4DKAGXWXZD46DSGVVUJL", "length": 6747, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/5\nஓர் ஆசிரியன் தான் வாழும் காலத்தில் தோன்றும் இலக்கியங்களைப் பற்றி மிகத் தெளிந்தமுறையில் திறனாய்வு செய்ய முடியுமா என்பது கேள்வி. கூட்டம், வட்டாரம், கலாசாரம், போன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு, விருப்பு-வெறுப்புகளை விஞ்சி நின்று ஓர் எழுத்தாளன் தன்னுடைய காலத்து இலக்கிய பிரம்மாக்களைப் பற்றி எழுதி இதுதான் முடிவான தீர்ப்பு என்று அறுதி இட்டு நிலைநாட்டி விட முடியுமா என்பது கேள்வி. கூட்டம், வட்டாரம், கலாசாரம், போன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு, விருப்பு-வெறுப்புகளை விஞ்சி நின்று ஓர் எழுத்தாளன் தன்னுடைய காலத்து இலக்கிய பிரம்மாக்களைப் பற்றி எழுதி இதுதான் முடிவான தீர்ப்பு என்று அறுதி இட்டு நிலைநாட்டி விட முடியுமா\nஇப்படி எத்துணையோ கேள்விகட்கு இடையில் ஒரு நாவலாசிரியர் பிற நாவலாசிரியர்களைப் பற்றி விமரிசனம் செய்வது என்பது பொருத்தமானதே. ஓர் எழுத்தாளன் பிற எழுத்தாளர்களின் தொழில் நுணுக்கங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இலக்கிய ஆக்கம், திறனாய்வு ஆகிய இரண்டும் கைவரப் பெற்றிருப்பதனால் கட்டுக்கோப்பு, கருத்தின் திண்மை, கதை அமைப்பின் நெகிழ்ச்சி, இறுக்கம் முதலியவற்றைக் கண்டறிந்து செவ்வனே எடுத்துச்சொல்ல முடியும். இந்நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் இப்பணியைச் செவ்வனே செய்ய முயன்றுள்ளார். இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அறுநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மொத்தம் முப்பத்திரண்டு புத்தகங்களாக அவை வெளி வந்துள்ளன,\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2019, 04:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/corona-virus-in-tamil-nadu-latest-news-live-updates175874/", "date_download": "2021-01-23T17:51:57Z", "digest": "sha1:JM4MK7WJOQQAHN3NTFCGFCUAZTCIF53K", "length": 17948, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nCoronavirus Latest news in tamil : கொரோனா வைரஸ் குறித்த முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nCoronavirus News updates : கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் குறித்து தில்லி, அரியானா, கேரளா, ராஜஸ்தான், தெலங்கானா, உ.பி.,தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர்கள், லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகலை விரைந்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசீனாவிற்கு பிறகு கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்று இத்தாலி.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அங்கு மேலும் 168 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகபட்ச மக்கள் இத்தாலியில் இறந்துள்ளனர் .கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கான முயற்சிகளை இத்தாலிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.\nஇந்நிலையில், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப��மக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுபோன்ற பல முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nCoronavirus Latest news in tamil : கொரோனா வைரஸ் குறித்த முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nமகாராஷ்டிராவில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே: புனேவில் 8 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று 10 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.\nஇருமல் கொரொனா விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு\nஇருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச வைப்புத் தொகை வைத்திருக்க அவசியமில்லை - எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.\nகொரோனா எதிரொலி: காஷ்மீரில் 5 மாவட்டங்களில் மார்ச் 31 வரை சினிமா தியேட்டர்கள் மூடல்\nகொரோனா எதிரொலியால் காஷ்மீரில் உள்ள ஜம்மு, சம்பா, கத்துவா, ரியசி, உதம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பேருந்து நிலையங்களில் சுகாதார நடவடிக்கைக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா பாதிப்பு எதிரொலி: அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகொரொனோ வைரஸ் தொற்று காரணமாக காலக்கேடு நீட்டிப்பு\n2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய சிவில் சர்விஸ் குரூப் A அதிகாரிகள் தங்கள் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை கொரொனோ வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nகொரொனோ வைரஸ்: உலகளாவிய செய்திகள்\n* பிரிட்டன் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .\n* சீனா-வில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று கூடியுள்ளது.\n* தென் கொரியா- வில் கொரொனோ வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.\n* ஸ்பெயின் நாட்டில் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாடு முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை எங்கு செய்யலாம்:\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு 52 ஆய்வுக் கூடங்கள் உள்ளன.\nதமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள ஆய்வகங்கள்\n1. கிங்ஸ் தடுப்பு மருந்து & ஆராய்ச்சி மையம், சென்னை\n2. அரசு மருத்துவக் கல்லூரி, தேனி\nஇந்தியாவில் 52 மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇந்தியாவில், இதுவரை 52 மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா (17), ராஜஸ்தான்(17) போன்ற மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஜே & கே- 1 லடாக்- 2 ராஜஸ்தான்- 17 டெல்லி- 4 மகாராஷ்டிரா- 5 உ.பி.- 8 கர்நாடகா- 4 கேரளா- 17 தமிழ்நாடு- 1 தெலுங்கானா- 1\nகொரொனோ வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது \nகுறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை. பெரும்பாலும், அறிகுறிக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால், சில சமயங்களில் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு தேவைப்படும் மருந்துகள், உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்து போன்றவற்றை உறுதி செய்கின்றனர்.\nகொரோனா வைரசை எதிர்த்துப் போராட ‘இரண்டு’ இரண்டாம் வரிசை எச்.ஐ.வி மருந்துகளை பயன்படுத்த “பொது சுகாதார அவசரநிலை” கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி கொடுத்துள்ளது .\nஐபிஎல் போட்டிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு:\nகொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் போட்டிகளை நடத்த (பிசிசிஐ) அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.போட்டிகளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் சிக்கித் தவிக்கும் 55 தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் – ராமதாஸ்\nஇத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டரில், சீனாவுக்கு அ��ுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்\nCoronavirus Latest news in tamil : காய்ச்சல், கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, மணிப்பூர் அரசின் உள்துறை, தென்கொபால் மாவட்டத்தில் உள்ள மோரே எல்லை நகரத்தில் இந்தோ-மியான்மர் கேட் எண் ஒன்று மற்றும் இரண்டு மூடி சீல் வைத்துள்ளது. மேலதிக உத்தரவு வரும் வரை எல்லை வாசல் சீல் வைக்கப்படும். சீனாவின் உடனடி அண்டை நாடான மியான்மருடன் மணிப்பூர் 398 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்கிறது. மணிப்பூர் மியான்மரிலிருந்து சீனத் தயாரிப்புகள் உட்பட மோரே எல்லை வழியாக ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, அவை இந்தியாவின் முக்கிய இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:25:47Z", "digest": "sha1:22NZ3J2ORGHK45MGZSSUDEMBPSKGQLKC", "length": 15534, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ்நாடு அரசியல் | Latest தமிழ்நாடு அரசியல் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"தமிழ்நாடு அரசியல்\"\nஇஸ்லாமியர்களின் உரிமையை கட்டாயம் காப்போம்.. அதிமுக கட்சியின் சார்பில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nதமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்....\nசசிகலா உடல்நிலையை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்.. தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படப் போகும் பெரும் மாற்றம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நுரையீரல் தொற்றால் அதிக பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில்...\nகிராமசபை கூட்டத்தில் உளறி கொட்டிய எதிர்க்கட்சித் தலைவர்.. முணுமுணுத்த பொதுமக்கள்\nவரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு...\nவிசிக கட்சி தலைவரின் திடீர் முடிவு.. குழப்பத்தின் உச்சத்தில் மற்ற கட்சிகள்\nவருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனாலும் இதுவரை இருபக்கங்களிலும் கூட்டணி சரிவர உறுதியாகாமல் உள்ளது. ஏனென்றால், ஒருபுறம்...\nபொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சி.. கடும் எச்சரிக்கை விடும் தமிழக முதல்வர்\nவரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி...\nவரும் தேர்தலில் எதிர்க்கட்சி காணாமல் போவது உறுதி.. முதல்வரின் அதிரடியான பிரச்சார பேச்சு\nதமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்....\nஎதிர்க்கட்சியை தனது விமர்சனங்களால் சரமாரியாக தாக்கிய எடப்பாடியார்.. அனல் பறக்கும் தேர்தல் களம்\nதமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்....\nடெல்லியில் பிரதமரை சந்தித்ததை குறித்து விளக்கம் அளித்த தமிழக முதல்வர்\nதமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப்...\nடெல்லியில் தமிழக முதல்வரின் அதிரடியான பிரச்சார பேச்சு.. ஹாட்ரிக் ஆட்சியமைக்கும் அதிமுக\nதமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது நலத் திட்டங்களால் தமிழகம்...\nஉட்கட்சி பூசலால் உடையும் கூட்டணி.. கலக்கத்தில் எதிர்க்கட்சி\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி நிலவுமா\nமுக்கியத் திட்டங்களை நிறைவேற்ற டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர்\nதமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப்...\nமுக அழகிரியின் அதிரடி முடிவு.. கலங்கிப் போன எதிர்க்கட்சி\nகலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவர் பதவியை வகிக்கும் ஸ்டாலின் ‘கிச்சன் கேபினட்’ இன் ஆலோசனைப்படி சொந்த சகோதரரான அழகிரியை...\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணியை துவங்கி வைத்த முதல்வர்\nஉலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றானது, தற்போது மரபு மாற்றப்பட்ட வீரியமிக்க கொரோனவைரஸ் ஆக மீண்டும் உருவெடுத்து வருகிறது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதலைவன் சிலம்பரசனின் மாநாடு மோஷன் போஸ்டர் வெளியானது\nகொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புதிய மாற்றத்துடன் ரி என்ட்ரி கொடுத்தார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதடுமாறும் மாஸ்டர் ரிலீஸ்.. விஜய்யின் பாதி சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தியேட்டர் காரர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை தன்னுடைய சினிமா கேரியரில்...\nதமிழ் கடவுளை பற்றி கேவலமாகப் பேசிய திருமாவளவன்.. பெரும் சர்ச்சையை கிளப்பிய கருத்துக்கள்\nதமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் அவரவர் கட்சிக்காகவும், கூட்டணி கட்சிகளும்,...\nபிரச்சாரத்தின் போது கேவலமாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.. அங்காங்கே வெடிக்கும் கண்டனங்கள்\nதமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியதோடு, அதில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபேரிடர் காலத்திலும் தமிழகத்தை தொழில் துறையில் முன்னேற்றி சாதனை புரிந்த எடப்பாடியார்.. குவியும் பாராட்டுக்கள்\nதமிழகத்தில் தற்போத��� எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. இவரது நலத்திட்டங்களால் தற்போது தமிழகம்...\nஅதிமுக தொண்டரின் குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர்.. பிரச்சாரத்தில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்\nதற்போது தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது நலத்திட்டங்களால் தமிழ்நாடு...\nகருணாநிதி போட்ட பிச்சைதான் இவர்களின் வளர்ச்சி.. எதிர்க் கட்சி ஒன்றிய செயலாளரின் பேச்சால் சலசலப்பு\nதமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T17:32:38Z", "digest": "sha1:GBNXD3EUUSCY2FCKWXRH5HYWPYIY5KIB", "length": 7987, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மெய்ப்பொருள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்\nஅவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்… நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது… அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்\nமலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்\nஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)\nஉத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்\nசோ: சில நினைவுகள் – 1\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\nபுத்தாண்டில் ஒரு புது சபதம்\nதிருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே\nஅமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nஇந்த வார���் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999607", "date_download": "2021-01-23T17:10:19Z", "digest": "sha1:RTDZOZTLCJCJPCIATIDZLIC2CTZSHBJW", "length": 7681, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மறியல் செய்த மா. கம்யூ. கட்சியினர் 30 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமறியல் செய்த மா. கம்யூ. கட்சியினர் 30 பேர் கைது\nகரூர், டிச. 1: கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கரூர் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, ஜீவானந்தம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராஜா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nடெல்லியில் விவ��ாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நகரக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி 4 பெண்கள் உள் பட 30 பேர் செய்யப்பட்டனர்.\nசாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மகளிர் டூவீலர் விழிப்புணர்வு பேரணி\nகரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் பாதாள சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் அபாயம்\nகரூர் தாந்தோணிமலையில் கழிவுநீர் மேன்ஹோல் திறந்தே கிடப்பதால் விபத்து அபாயம்\nவாகன ஓட்டிகள் அச்சம் காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்\nகரூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nபணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n36 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ரூ.180 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீடு\nடிஆர்ஓ தகவல் கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nவேலாயுதம்பாளையம் அருகே தீராத தலைவலியால் பெண் தற்கொலை\nகுளம்போல் தேங்கிய மழைநீர் க.பரமத்தி ஒன்றியத்தில் திமுக கிராம சபை கூட்டம்\n× RELATED சாணார்பட்டி ஒன்றியத்தில் பூக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2020/dec/04/south-africa-england-odi-called-off-amid-covid-scare-3516891.amp", "date_download": "2021-01-23T18:14:28Z", "digest": "sha1:F4TWQAH55NKJE3CJ2ULBA5MPF357KBEP", "length": 5992, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "தென் ஆப்பிரிக்க வீரருக்கு கரோனா பாதிப்பு: இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு! | Dinamani", "raw_content": "\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கரோனா பாதிப்பு: இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 என முற்றிலுமாகக் கைப்பற்றியது.\nடி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் த��டரில் விளையாடவுள்ளன.\nமுதல் ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்குவதாக இருந்தது.\nஇந்நிலையில் பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து டாஸ் நிகழ்வுக்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானால் ஞாயிறன்று ஒருநாள் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒருநாள் தொடருக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெ.ஆ. வீரர் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇங்கிலாந்துக்காக அதிக ரன்கள்: பாய்காட்டை முந்தினார் ரூட்\nபுதிய மைல்கல்: மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆண்டர்சன்\n381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்\nஇதுதான் டிராவிட்: இங்கிலாந்து வீரர்களுக்கும் கிரிக்கெட் வகுப்பு\nபிரிஸ்பேன் வெற்றிக்குப் பிறகான ரஹானே உரை: டிரெஸ்ஸிங் ரூம் விடியோ வெளியீடு\nஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்\nநடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30480", "date_download": "2021-01-23T18:02:35Z", "digest": "sha1:4KXYETSCJZ6BXAQ2CXXJQ3EWMEA4XXHA", "length": 6303, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "beet root | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகொடுக்கலாம். நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். தனியே பீட்ரூட் மட்டும் என்று கொடுப்பது சுவை நன்றாக இராது. சாதத்தோடு கலந்து கொடுங்கள்.\nஎதைக் கொடுக்க ஆரம்பிப்பதானாலும் முதலில் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். பிறகு மெதுவாக அளவைக் கூட்டலாம்.\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/tamil-nadu-government-gives-permission-to-jallikkattu-with-restrictions-2020/", "date_download": "2021-01-23T16:37:27Z", "digest": "sha1:LVG7WMBTMIOFCH675C42NUTIJTDGCYKK", "length": 17455, "nlines": 178, "source_domain": "www.neotamil.com", "title": "ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: கட்டுப்பாடுகள் விவரம்", "raw_content": "\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nவேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்\nகடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதா��் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome விளையாட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: கட்டுப்பாடுகள் விவரம்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: கட்டுப்பாடுகள் விவரம்\nகட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிசம்பர்-23) வெளியிட்ட செய்தி வெளியீடு (இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை):\nஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது.\nஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.\nஏற்கெனவே ஜல்லிகட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ம் ஆண்டில், ஜல்லிகட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.\nஎருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனும��ிக்கப்படுகிறது.\nமேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.\nஜல்லிகட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட் – 19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.\nமேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.\nஇதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.\nஇவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleயுரேனஸ் கோள் (Uranus) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்\nNext articleவேற்று கிரகங்களை கண்டறிவது எப்படி\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:24:36Z", "digest": "sha1:YQGCVLQEUVCILF2PGX6IB63SPL7BADGZ", "length": 8480, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உத்தரப்பிரதேச மாநிலம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nஉ.பி.யில் டால்பினை அடித்துக்கொன்ற மூவர் சிறையில் அடைப்பு\nஉத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் அரிய வகை உயிரினமான கங்கையாற்று டால்பினை அடித்துக் கொன்ற மூவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கங்கையாற்றில் வாழும் டால்பின் பாதுகாக்கப்பட்ட அ...\nஉத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழப்பு\nஉத்தர பிரதேசத்தில் காசியாபாத் மாவட்ட மயானத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர். முராத்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் உயிரிழந்த மனிதருக்கு இறுதி சடங்கு நடைபெற்ற...\nஉ.பி.ல் சாதிப்பெயர் பொறித்த வாகனங்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை\nஉத்தரப்பிரதேசத்தில் சாதிப்பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக வாகனங்களின் கண்ணாடிகளிலும், பதிவெண் பலகைகளில...\nடெல்லி-வாரணாசி இடையேயான புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி-வாரணாசி இடையே, புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில், பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் நி...\nபிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உத்தரவு\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் உடல் அவசரமாக எரியூட்டப்பட்டது சர்ச்சையானது என்பதால், பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண...\nஉ.பி. முதலமைச்சர் யோகி, பாலிவுட் நடிகர் அக்��ய் குமார் சந்திப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள திரைப்பட நகரம் குறித்து பாலிவுட் திரைப் பிரபலங்களுடன் அம்மாநில முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்...\nஉ.பி. யில் 8 மாதங்களுக்குப் பின் பல்கலை, கல்லூரிகள் இன்று திறப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-23T17:10:03Z", "digest": "sha1:5VDZWXPQBB6RYDX4VMI6FEJK7YZMYJBV", "length": 5446, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ராகுல் டிராவிட் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nஇரண்டே மாதம் இரண்டு இரட்டைசதம்..அசத்திய டிராவிட் மகன்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டின் மகன் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என ரசிகர்களால் அழைக்...\nசேலத்தில் உலகத்தர கிரிக்கெட் மைதானம்.. தோனி விளையாடுகிறாரா..\nசேலம் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலைமச்சர் எடப்பா��ி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் வாழைப்படியில் உள்ள கருவேப்பிலை பட்டியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ...\nராகுல் டிராவிட் பந்து வீச முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தல் - வீடியோ\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராகுல் டிராவிட் பந்து வீச, பேட்டிங் செய்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பி...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8608:2012-07-13-19-54-00&catid=259&Itemid=237", "date_download": "2021-01-23T18:16:36Z", "digest": "sha1:PGPWCWAOAWJHIZUIKAURRYPHBOK4B4BW", "length": 26931, "nlines": 190, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரஞ்சுப்பொலிஸ் பயங்கரவாதமும் போராடும் உரிமை மறுக்கப்பட்ட கருப்பின மக்களும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரஞ்சுப்பொலிஸ் பயங்கரவாதமும் போராடும் உரிமை மறுக்கப்பட்ட கருப்பின மக்களும்.\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 13 ஜூலை 2012\nயூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரஞ்சு மண்ணில் நிற எதிர்ப்புப் போராட்டம் பரிணாமிக்கும் வகையில் கருப்பு இன மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப்போராட்டத்தை வன்முறை மூலம் நசுக்கிய பிரஞ்சு அரசும், பொலிசும் 50ம் நாள் இப்போராட்ட வீரர்களைக் கைதுசெய்து சிறைகளில் தள்ளினர்.\nஇந்நாட்டில் வாழ உரிமை மறுக்கப்பட்ட 300க்கு மேற்ப்பட்ட இம் மக்கள் போராட்டத்தின் பின் அனைத்து எதிர்க் கட்சிகளையும் (பாசிச நாசிக்கட்சியைத் தவிர) மற்றும் தொழிற் சங்கங்கள், மக்கள் உரிமைக்கு போராடும் அமைப்புக்களின் ஆதரவுடன் நடந்த இப்போராட்டம், அவர்களுக்கு ஆதரவான சில ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் நடத்தியது.\nஇன்று பிராஞ்சில் 300பேர் அல்ல ஒருசில இலட்சம் பேர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு, பொலிசுக்குப் பயந்து ஒளிந்துவாழும் வாழ்வை வாழ்கின்றனர். பொலிசில் பிடிபடின��� அவர்களை உடனடியாக நாடுகடத்தும் வகையில் ஜெர்மன், பிரான்ஸ் கூட்டு விமான சேவையை நடத்துவதுடன் பிடிபடும் எண்ணிக்கைக்கு ஏற்ப வாராவாரம் நாடுகடத்தப் படுகின்றனர்.\nஇன்று ஆட்சியிலுள்ள வலதுசாரி அரசின் முன்னைய பிரதமர் பலதூரின் மந்திரிசபையில் இருந்த பஸ்குவா கொண்டுவந்த வெளிநாட்டவருக்கு எதிரான் ~பஸ்குவா சட்டம்| பல வெளிநாட்டவரை நாடுகடத்த உத்தரவாதம் செய்கிறது. இந்தவகையில் குடம்பத்தில் ஒருவருக்கு விசா இல்லை எனினும், குழந்தைகளுக்கு பிரஞ்சு பிரஜா உரிமை இருந்தாலும் பெற்றோர் நாடுகடத்தப்படுவர் என்ற சட்டம் குறைந்தது பத்துலட்சம் பேருக்கு வாழும் உரிமை மறுக்கின்றது.\nஇப்போராட்டத்தில் குழந்தைகள் பிரஞ்சு பிரஜா உரிமையுடன் இருக்க இபற்றோர் சாகும்வரை உண்ணாவிரம் இருந்தனர். இந்தவகையில் இச்சட்டம் நாசி பாசிசக் கட்சியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் முன்வைக்கும் சில படிமுறை வளர்ச்சியில் வெளிநாட்டவர்கு எதிரான தாக்குதலாகும். இன்று ஆட்சியிலுள்ள யூபே அரசிலுள்ள ஒள்துறை அமைச்சு இன்று விசா பெற்றுள்ள வெளிநாட்டவரின் 10 வருட வதிவிட விசாவை 2 வருடமாக மாற்ற சில சட்டதிட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ளது. இருந்தபோதும் முன்னைய உள்துறை அமைச்சருக்கும் இன்றைய அமைச்சருக்கும் ஏற்ப்பட்ட முரண்பாட்டால் இது அமுலுக்கு வரமுடியவில்லை.\nஇதைவிட மருத்துவ உதவி, குடம்ப உதவி, வேலை இல்லாமைக்கு கொடுக்கும் உதவியை ஒரு பிரஞ்சுக்காரன் பெறுவதிலும் பார்க்கக் குறைவாக கொடுக்க வேண்டுமென சில ஆலோசனைகள் முன்தள்ளப்பட்டன. ஒரு பாசிச நாசி ஆட்சியை கட்டமைக்கும் அதன் முதல் படிகளில்இன்றைய வலதுசாரி அமைப்பு தீவிரமாக முனைந்தபோதும், பிரஞ்சு மக்களின் விடாப்பிடியான போராட்டங்கள் அதை தடுத்து நிறுத்துகின்றன. இதற்கு அண்மையில் நடந்த சாகும் வரையிலான கரப்பின மக்களின் போராட்டத்துக்கான ஆதரவு தளத்தைப் பார்ப்பின்:-\nஇப்போராட்டம் பற்றிய உங்கள் நிலையென்ன எனது 1005 எல்லாத்தரப்பு பிரஞ்சு மக்களிடம் கேட்டபோது:-\nபங்குபற்றுவோர் - 189பேர் - 18வீதம்\nஆதரவு nதிரிவி - 322பேர் - 32வீதம்\nநடுநிலை வகிப் - 130பேர் - 13வீதம்\nகுறைந்த எதிர்ப் - 211பேர் - 21வீதம்\nதீவிர எதிர்ப்பு - 90பேர் - 9வீதம்\nபதில் தராதோர் - 70பேர் - 7வீதம்\nஎன்ற அளவுக்கு பிரஞ்சு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அதே நேரம் கருப���பு இன மக்கள் பற்றியும், அவர்களின் இருப்புப் பற்றியும் போதிய அறிவு அற்ற ஒரு சாதாரண நிலைகளில்தான் இது. ஒருபுறம் தொலைக்காட்சி முதல் எல்லாச் செய்தி ஊடகங்களும் இம் மக்கள் பற்றி எதிரான பொய்யான கரத்தைப் பிரச்சாரம் செய்தும் கூட அம்மக்களின் பின் ஒரு பெரும்பான்மை அணி திரண்டுள்ளது. வெளிநாட்டு மக்கள் பற்றி ஒரு சரியான உண்மையான கருத்துச் செல்லும் தளம் இருப்பின் இம்மக்களின் போராட்டத்தின் பின்னுள்ள ஆதரவுத்தளம் விரிந்ததாக இருக்கும்.\nஇது ஒருபுறம் இருக்க இந்தப் போராட்டத்தையோ, ஒரு தொழில்சங்கத்துப் போராட்டத்தையோ மக்களைப் போராட அணிதிரட்டுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகள் முதல், புரட்சிக் கம்யூனிஸ்டுக்கட்சி (ரொட்ஸ்ச்) வரை பங்குகொள்ள அழைப்பதும் இல்லை. ஏன் ஒரு தமிழனைக் கூட காணமுடியாது.\nமறுபுறம் இங்கு ஏதொ ஒரு விசா பெற்றுவிட்ட எம்மக்கள் கேட்கிறார்கள் பிரஞ்சு எவ்வளவு வெளிநாட்டவரை வரவேற்பது இதை முடிவுகட்டி இருப்பவர்களை மட்டும் இருக்கவிட்டு மற்றவர்களை வரவிடாது மூடவேண்டும். விசா அற்றவர்களை வெளியேற்ற வேண்டும். எனக் கதைக்குமளவுக்கு சுயநலம் சார்ந்த, அதே நிற, இன பொருயாதார கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றனர்.\nஉலகில் நான்காவது நாடாகவுள்ள பிரஞ்சு பொருளாதாரம் உலகைச் சூறையாடிக் கொண்டுவருவதுடன், அதற்கு இசைவாக உலகிலுள்ள பின்தங்கிய நாடுகள்மீது ஜனநாயக விரோத சட்டங்களைத் திணித்தும், காலனியாகவும், நவ காலனியாகவும் மறுகாலனியாகவும் உருவாக்கி உலகை சூறையாடுகின்றனர்.\nஇந்நிலை உள்ளவரை அந்நாட்டு மக்கள் பொருளாதார அகதிகளாக உருவாகுவது தவிர்க்க முடியாது. அத்துடன் தனிமனித முன்னேற்றமும், சூறையாடலையும் பிரச்சாரம் செய்யும் இவர்கள் பின்தங்கிய நாட்டு மக்களின் தனிமனித முன்னேற்றத்தை நோக்கிய பொருளாதார புலம்பெயர்ந்த சட்ட விரோதமாக பிரகடனம் செய்கின்றனர்.\nஉலகம் சமபங்கீட்டை அடையாதவரை இந்தப் புலம்பெயர்வு தடுக்க முடியாது. இதை எதிர்க்கும் வசதியான பாதுகாப்பான எந்தப் பிரிவும் நிற, இன, மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்ற பெயரால் ஒரு சுரண்டலை, நாசிச, ஏகாதிபத்திய கொள்கையின் சுவடுகளில்தான் உயிர்வாழ்கின்றனர்.\nஅண்மைய கருப்பு இனமக்களின் போராட்டம் பிரஞ்சு வரலாற்றில் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் பதியப்படும் வெளிநாட���டு மக்களுக்கு எதிரான சில எதிர்த் தாக்குதலை தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த நிறவெறியர்கள் எதிர்காலத்தில் வேகமாக ஒருமித்து தாக்குதலை நடத்த பதுங்கியிருக்க நிர்ப்பந்தித்துள்ளது. இந்தவருடம் பிரஞ்சு அரசு நாடுகடத்திய வெளிநாட்டவர் அட்டவணையை மேலும் பார்ப்போம்:- இவ் ஆட்கடத்தலில் முன்பு கைது செய்ய ஒரு யுத்தம் நடக்கும் பிரதேசம் போன்று இராணுவ சோதனையில் ஈடுபடுகின்றனர். இன்று இராணுவம் பரிஸ் எங்கும் எல்லாவிடத்திலும் சோதனை செய்வதும் கைது செய்வதும் சாதாரண சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. இது எந்த ஜனநாயக நாட்டிலும் கிடையாது என்பது மிக முக்கியமானதாகும்.\nஇந்த வருடம் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர் 7500 + மேலாகும் (29 ஓகஸ்ட் வரை)\nவெளியேற்றிய திகதி எண்ணிக்கை நாடு\n29 - ஜனவரி 59 துனிஸ்மொ\n9 - பெப் 46 ருமேனியா\n29 - பெப் 42 சைநல\n28 - மார்ச் 52 மாலி\n27 - ஏப்பி 68 சைநல,மாலி\n15 - மே 33 ருமேனியா\n6 - ஜூன் 24 சைநல\n26 - ஜூன் 81 மாலி,செனக\n3 - ஜூலை 40 சைநல,துனி\n10 - ஜூலை 75 மாலி,மொரோ\n7 - ஓகஸ் 78 மாலி,மொரோ\n24 - ஓகஸ் 57 மா,சென,செந\n29 - ஓகஸ் 46 மாலி,செனகல்\n29 - ஓகஸ் 32 துனிஸ்,சைந\nஇப் புள்ளிவிபரத்தின் கீழ் மொத்தமாக 1990ல் 41,95,952 வெளிநாட்டவர் பிரான்சில் இருந்தனர். இதில் 37,5 வீதம் பேரின் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோரும் பிரான்சில் வசித்து வருபவர்கள். 1990 இன் மொத்த புள்ளிவிபரத்தை மேலும் ஆராயின்:-\nநாடு மொத்த விகிதம் இங்குள்ளோர்\nபோத்துக்கல் 14,4 வீதம் 6,04,217\nஅல்ஜீரியன் 13,6 வீதம் 5,70,649\nஇத்தாலி 12,5 வீதம் 5,24,494\nமொரோக்கன் 10,6 வீதம் 4,44,770\nஸ்பானியோ 9,8 வீதம் 4,11,203\nமற்றும் 65,4 வீதம் பேர் தனியாகவும் வேலைசெய்ய இங்கு வந்தனர். 14,4 வீதம் பேர் குடும்ப இணைவாக வந்தனர். 12 வீதம் பேர் அரசியல் புகலிடம் பெறவந்தனர்.\n1993ல் ஐரொப்பிய வெளிநாட்டவரில் 27,2 வீதம் பேர் வேலையின்றி உள்ளதுடன் பிரான்சில் 10,5 வீதம் வேலைவாய்ப்பு முரணானதாகவுள்ளது. 1990ல் 13 லட்சம் பேர் பிரான்ஸ் பிராஜா உரிமையை மொத்த வெளிநாட்டவர் பெற்றுள்ளனர். இதில் 11,542 பேர் தமது பெயர், தகப்பன் பெயர் பிரான்சின் பெயர் வரிசையில் மாற்றியிருந்தனர். 83 வீதமான இளையவர்கள் (1963 - 72 இடையில் பிறந்தோர்) வாக்களிக்கும் பட்டியலில் தமது பெரை உள்ளடக்கியுள்ளனர்.\n1992இல் அல்ஜீரியராகவுள்ள இளைஞர்களில் அரைவாசிப்பேரும், நாலில் ஒரு பங்கு அல்ஜீரியப் பெண்களும் தமது தணையை பிரஞ்சு சமூகத்தினுள் கொண்டிருந்தனர்.\nஆண்டு மொத்த மக்கள் தொகை வெளிநாட்டவர் அனைவரும் வெளிநாட்டவர் மொத்த சனத்தொகை(வீதம்)\nமொத்தத்தில் இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் பெரும்பான்மை ஐரோப்பிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் (உ-ம்) போர்த்துக்கல், ஸ்பானியோர், இத்தாலியைச் சேர்ந்தோர் மொத்த வெளிநாட்டவரில் 15 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் (36.7 வீதம்) ஆவர். மற்றும் பிரான்சின் முன்னைய கொலனியான அல்ஜீரிய, மொரோக்கியோவில் இருந்து 2ம் உலக யுத்தத்தின் அழிவுகளை கட்டிமுடிக்கக் கொண்டுவந்த இந்தப் பிரிவு பத்து இலட்சத்துப் பதினையாயிரம் பேர் (24.2 வீதம்) மற்றும் முன்னைய பிரான்சு காலனியான ஆபிரிக்கா ஒரு பெரும் பிரிவாக உள்ளது.\nஇங்குவந்த இச்சமூகம் இந்தச் சமூகத்துடன் ஒன்றுகலக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2வது, 3வது தலைமுறை இதை கடைப்படிப்பதில் தீவிரமாவுள்ளது. திவிர மதவாதத்தைக் கொண்டதும், திவிர குடம்ப இறுக்கத்தையும் கோரும் அல்ஜீரியர்களில் குழந்தைகளில் ஆண்களில் அரைவாசிப் பேரும், பெண்களில் நாலில் ஒரு பகுதியினரும் தமது துணைகளை பிராஞ்சுக்காரராகக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில்தான் இனத்தூமை பேசும் பாசிச, வலதுசாரிகள் வெளிநாட்டவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருவதும், அண்மைய தாக்குதல் இதை மேலும் தெளிவாக்குகின்றது. 1975களின் பின் தீவிரமடைந்த இனவாதப் போக்கு வெளிநாட்டவர் எண்ணிக்கை மாறாதவகையில் உள்ளது. இது 1975 - 1990க்கு இடையில் மொத்த மக்கள் தொகையில் 7.4 வீதமாக தொடராகப் பேணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை அண்மையில் வலதுசாரிகளின் ஆட்சியில் மேலும் குறைந்திருக்க (அதாவது 1996களில்) வாய்பு உண்டு. இன, நிற, மொழிவாதத்தை கடந்த உழைக்கும் மக்களை அடிப்படையாகக் கொண்ட மக்களின் விழிப்புணர்வே மக்களின் நலன்சார்ந்த ஓரு நிலையை அடையமுடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47641/", "date_download": "2021-01-23T17:58:44Z", "digest": "sha1:CWN3XOKWBG4D5GJBAM4O4IZ4K26LVHYQ", "length": 11411, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில�� இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு\nயாழ்.மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30) காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர்.\nஇதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் .\nஎனவே அவர்களை சொந்தமண்ணில் இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.\nஎனவே தான் எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.\nTagsJaffna muslims Srilanka tamil news அனுஸ்டிப்பு முஸ்லீம்கள் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட நாள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nஏக்கிய இராச்சிய” என்பதற்கு பதிலாக “எக்சத் ரட்ட” என பாவியுங்கள். – சி.வி.\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச ��மூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T16:42:02Z", "digest": "sha1:QPT3NNLKZN3NE3LPM422C3Z65JK5HP4R", "length": 5278, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மன்னருக்கும் |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nவிவேகானந்தரும் அவரது அமெரிக்க பயணமும்\nராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி. ஆன்மீகத்திலும் அறிவாற்றலிலும் மிகவும் திறமை மிக்கவராகவும், சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்ல வராகவும் திகழ்ந்தார். இதனால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், ......[Read More…]\nDecember,9,12, —\t—\tஅமெரிக்க பயணமும், மன்னருக்கும், விவேகானந்தருக்கும், விவேகானந்தரும்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40882/Economist's-views-on-Upper-caste-reservation", "date_download": "2021-01-23T18:12:43Z", "digest": "sha1:E43NIE4CRAO2CLTTKNNSLZ3TOXCWKWQM", "length": 13235, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உயர்மட்ட வகுப்பினருக்கா இந்த 10% இட ஒதுக்கீடு?” - வல்லுநர்கள் அலசல் | Economist's views on Upper caste reservation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“உயர்மட்ட வகுப்பினருக்கா இந்த 10% இட ஒதுக்கீடு” - வல்லுநர்கள் அலசல்\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இ‌டஒதுக்கீடு நடைமுறையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்‌டத்தில் முடிவு‌ எடுக்கப்பட்டது. இதில் இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பினால் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் உள்ளது.\nஎனவே ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்க வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவும் செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடி��்கை வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் இடஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “இந்த இடஒதுக்கீடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக செய்யும் கடைசி கட்ட முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பேசிய அவர், ''இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டதல்ல; அது சமூக பாகுபாடுகளுடன் தொடர்புடையது. இதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகள் தமது தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது. எனவே பொருளாதார ரீதியிலான இந்தச் சட்ட திருத்தம், அரசியலமைப்பு சட்டத்துக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது.\nஎனவே நீதிமன்றத்தில் இது தள்ளுபடி ஆகிவிடும்.\nஇது பாஜகவினருக்கும் தெரியும். வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக பாஜக செய்யும் கடைசிகட்ட முயற்சியாகவே இதைப் பார்க்க தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் காரியம். இது தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்கப்பார்ப்பதே ஆகும்” என்று அவர்தெரிவித்தார்.\nஇட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல என்று பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ''பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்ற வேண்டுமென்றால் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். படித்து முன்னேற வசதி இல்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது எதற்கு என்றால் அதிகாரம் என்ற ஒரு அமைப்பு உருவாகும் போது சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அதில் பங்கு கிடைக்காது. அதற்கு காரணம் நம்முடைய சமுதாய அமைப்பு. அனைவரும் சமம் என்ற சமுதாய அமைப்பு நம்மிடம் இல்லை.\nநெடுங்காலமாக ஏற்றத்தாழ்வுடன் நமது சமுதாயம் இருக்கிறது. அப்படி இருக்க மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள். ��ீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் இருக்காது, அவர்களுக்காக கொண்டுவரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. எனவே இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடாது என உச்சநீதிமன்றம் முன்பே கூறியுள்ளது. கொண்டு வந்தால் அது செல்லாது என்றும் தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.\n“உச்சநீதிமன்றத் தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல” - முதலமைச்சர் பழனிசாமி\nகுளிரான புதிய கிரகத்தை கண்டுபிடித்தது நாசா\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உச்சநீதிமன்றத் தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல” - முதலமைச்சர் பழனிசாமி\nகுளிரான புதிய கிரகத்தை கண்டுபிடித்தது நாசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2020/dec/04/india-won-by-11-runs-3516922.amp", "date_download": "2021-01-23T17:08:39Z", "digest": "sha1:FKFLP4ZFD27GCQ4MG5N3IS7GWV65EAOM", "length": 7457, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "3 விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்: முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி! | Dinamani", "raw_content": "\n3 விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்: முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கான்பெராவில் இன்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட�� இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். ராகுல் 51 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. ஆஸி. தரப்பில் ஹென்ரிகஸ் 3 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.\nஜடேஜா பேட்டிங் செய்தபோது ஹெல்மெட்டில் பந்து பட்டது. இதன் காரணமாக ஜடேஜாவை மருத்துவக்குழு பரிசோதனை செய்யவுள்ளது. இதையடுத்து மாற்று வீரராக சஹால் தேர்வானார். ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக சஹால் களமிறங்கியதற்கு ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பு தெரிவித்தது.\nஆஸ்திரேலிய அணிக்கு ஃபிஞ்சும் ஷார்ட்டும் அருமையான தொடக்கத்தை அளித்தார்கள். முதல் 6 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ஃபிஞ்ச், சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஆஸ்திரேலிய அணி தடுமாற ஆரம்பித்தது. சஞ்சு சாம்சனின் அற்புதமான கேட்ச்சால் சஹால் பந்துவீச்சில் 12 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார். முக்கியமான இரு பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் இந்திய அணியினர் கூடுதல் உற்சாகம் பெற்றார்கள்.\nமேக்ஸ்வெல்லை எல்பிடபிள்யூ முறையில் 2 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் நடராஜன். டி20யில் இது அவருடைய முதல் விக்கெட்டாகும். 34 ரன்கள் எடுத்த ஷார்ட், நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. சஹால் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தர், 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார்.\nஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இதனால் முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. நடராஜன், சஹால் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.\nஇங்கிலாந்துக்காக அதிக ரன்கள்: பாய்காட்டை முந்தினார் ரூட்\nபுதிய மைல்கல்: மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆண்டர்சன்\n381 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை: ரூட், பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப்\nஇதுதான் டிராவிட்: இங்கிலாந்து வீரர்களுக்கும் கிரிக்கெட் வகுப்பு\nபிரிஸ்பேன் வெற்றிக்குப் பிறகான ரஹானே உரை: டிரெஸ்ஸிங் ரூம் விடியோ வெளியீடு\nஜடேஜாவே இந்தியாவின் தற்போதைய ஆல்-ரவுண்டர்: பந்து வீச்சு பயிற்சியாளர்\nநடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/home-interior-how-to-maintain-home-cool-without-ac-esr-279025.html", "date_download": "2021-01-23T17:17:39Z", "digest": "sha1:ZJDJ3K4CHZ6EW2H7KI6ZP3TR3ARYY3N3", "length": 14396, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "வெயில் காலத்திலும் ஏசியே போடாமல் உங்கள் அறையை கூலாக வைத்துக்கொள்ள இப்படி செஞ்சு பாருங்க..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nவெயில் காலத்திலும் ஏசியே போடாமல் உங்கள் அறையை கூலாக வைத்துக்கொள்ள இப்படி செஞ்சு பாருங்க..\nஎன்னதான் ஏசி இருந்தாலும் நாள் முழுவதும் வீட்டில் ஏசி போட்டு வைக்க முடியாது.\nவெயில் காலத்திலும் ஏசியே போடாமல் உங்கள் அறையை கூலாக வைத்துக்கொள்ள இப்படி செஞ்சு பாருங்க..\nவெயில் காலம் துடங்கிவிட்டாலே ஏ.சியும் அத்தியாவசியப் பொருளாகிவிடும். அதுவும் இந்த இஎம்ஐ திட்டங்களால் ஏசி வாழ்க்கை என்பது மிடில் கிளாஸுகளுக்கும் எட்டும் கனியாக மாறிவிட்டது. என்னதான் ஏசி இருந்தாலும் நாள் முழுவதும் வீட்டில் ஏசி போட்டு வைக்க முடியாது. அதுவும் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு சாத்தியமே இல்லை. இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.\nஎக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துங்கள் : வீட்டில் இருக்கும் வெப்பம் நிறைந்த காற்றை வெளியேற்ற உதவும் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவதால் வீடு கூலாக இருக்கும்.\nஐஸ் கட்டி மற்றும் டேபிள் ஃபேன் : கடுமையான வெயில் தாக்கம் இருந்தால் ஒரு பவுள் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும்.\nகதவுகளைத் திறந்து வையுங்கள் : வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்த வையுங்கள். அதேசமயம் வீட்டில் இருக்கும் வெப்பமும் வெளியேறும். மாலை நேரத்திலும் கதவைத் திறந்து வைத்தால் குளிர்சியான காற்று வீட்டை கூலாக்கும்.\nதேவையற்ற அடைப்பை நீக்குங்கள் : வீட்டில் தேவையற்ற மர சாமான்கள், கட்டு கட்டாக பழைய நியூஸ் பேப்பர்கள் என குவித்து வைத்திருந்தால் அவற்றை உடனே நீக்கி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்று உள்ளே செல்ல இடத்தை விசாலமாக்குங்கள்.\nசெடி வளர்க்கலாம் : வீட்டிற்குள் இடம் இருந்தால் ஆங்காங்கே செடிகள் வைத்தால் வீடு குளிர்சியை தக்க வைக்கும். அதேபோல் வீட்டில் ஆங்காங்கே பவுல்களில் தண்ணீர் நிரப்பி கூழாங்கற்களைப் போட்டு வைத்தாலும் வீட்டில் குளுமை நிறைந்திருக்கும்.\nகாட்டன் துணி பயன்படுத்துங்கள் : ஸ்கிரீன் துணி. சோஃபா கவர், கட்டில் மெத்தை, தலையணை என எதுவாயினும் அவற்றிற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். அவை வீட்டின் குளிர்ச்சியை தக்க வைக்கும். சிந்தடிக் போன்றவை சூட்டை கிளப்பக் கூடியது. முடிந்தால் தலையணை உறைகளில் அரிசியை நிரப்பி அதை தலைக்கு வைத்துத் தூங்குவதாலும் குளுர்ச்சி கிடைக்கும்.\nதேவையற்ற மின் சாதனங்களை அனைத்து வையுங்கள் : வீட்டில் பல்பு தேவையில்லாமல் எரிந்தாலோ, கணினி, ஃபிரிஜ் என மின் சாதனப் பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தால் அதை அனைத்து விடுங்கள். அவை வெப்பத்தை வெளியேற்றக் கூடியவை.\nமொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் அல்லது தென்னை ஓலை பரப்புங்கள் : உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டின் வெப்பம் இறங்காது. அதற்கு அவ்வபோது மொட்டைமாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும். பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம். சீலிங் குளிர்ச்சியாக இருக்கும்.\nவீட்டை குளுர்ச்சியாக வைத்துக்கொள்வதோடு உங்கள் உடலையும் குளுர்ச்சியாக வைத்துக்கொள்வதும் அவசியம். அதற்கு நிறை தண்ணீர் குடிப்பது, தர்பூசணி, நுங்கு, கிர்ணி பழம் சாப்பிடுவது என நீர் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nவெயில் காலத்திலும் ஏசியே போடாமல் உங்கள் அறையை கூலாக வைத்துக்கொ��்ள இப்படி செஞ்சு பாருங்க..\nபாராட்டுக்கு ஏங்கும் பெண்கள்... கணவனை பிரிந்து செல்ல இதுதான் காரணமா.. ஆய்வு சொல்லும் தகவல் என்ன..\nசெட்டிநாடு சுவையில் வெங்காய கோஸ் : இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையா..\nதக்காளி தொக்கு உங்க ஃபேவரெட் டிஷ்ஷா.. அதை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..சுவையில் மெய் மறந்து போவீங்க\nசளி, இருமல், தொண்டை வலிக்கு உதவும் பூண்டு மிளகுக் குழம்பு எப்படி செய்வது..\nகொரோனா தாக்கம் குறைகிறது... சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஓசூரில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை : கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை... காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ்\nகாட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\n`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/fda", "date_download": "2021-01-23T17:48:03Z", "digest": "sha1:N3HJP45GOYTRLRTRIM4PV2YS63IDI6CZ", "length": 3984, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅடுத்த தடுப்பூசியும் ஓகே ஆகிருச்சு: அடுத்தகட்ட திட்டம் இதுதான்\n24 மணி நேரம்தான்: கொரோனாவுக்கு ஆப்பு... ஹேப்பி நியூஸ்\nஅமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் டொனால்ட் ட்ரம்புக்கு வழங்கிய கொரோனா தடுப்பு மருந்து\nஇது என்ன டா அமெரிக்க ஆண்களுக்கு வந்த சோதனை\nதரமற்ற கவச கிட்களை அனுப்பி இந்தியாவை ஏமாற்றிய சீனா\nகொரோனா பீதியில் இப்படியொரு மோசடி; சானிடைசர் வாங்கும் போது உஷார் மக்களே\nமெல்லக் கொல்லும் ஸ்வீட் பாய்ஸன் அஜினோ மோட்டோ; தடை செய்ய தமிழக அரசு பரிசீலனை\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதிய கருவி அறிமுகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Naan-Sirithal", "date_download": "2021-01-23T16:34:37Z", "digest": "sha1:F6TXWRH3W3VL4CTN645K2JDCFWZW7UIY", "length": 6719, "nlines": 123, "source_domain": "v4umedia.in", "title": "Naan Sirithal - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள மூன்றாவது படம் 'நான் சிரித்தால்' . சிரிக்கு���் நோயுடைய ஹிப் ஹாப் ஆதி தொலைந்துபோன தனது நண்பனை தேடும் போது எதிர்பாராதவிதமாக ரவுடி கே.எஸ்.ரவிக்குமாரிடம் மாட்டிக்கொள்கிறார். அதுமட்டுமின்றி அவரை போலீஸிடமும் எதிர்பாராதவிதமாக சிக்க வைக்கிறார். இதனால் ஹிப் ஹாப் ஆதியை கொலை செய்ய வில்லன் முயற்சிப்பதும், அந்த வில்லனிடமிருந்து சிரிக்கும் நோயுடைய ஆதி தப்பித்தாரா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nஅப்பாவி இளைஞர் காந்தி என்ற கேரக்டரில் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. சோகமான காட்சிகளில் கூட சிரிக்கும் அவரது அப்பாவித்தனம் ஒரு நோயாக இருந்தாலும் சுற்றி உள்ளவர்களுக்கு அது அநாகரீகமாக தெரிவதும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. நாயகி ஐஸ்வர்யா மேனன் காதல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றாலும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஆதியின் தந்தையாக வரும் படவா கோபி தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவி மரியா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர். ஷாரா, முனிஷ்காந்த், யோகி பாபு (கேமியோ ரோல்) என படத்தில் நட்சத்திரப் பட்டாளம் நிறைய. எல்லோருமே தங்கள் பங்கிற்கு ஜொலித்துள்ளார்கள்.\n20 நிமிட குறும்படத்தை, இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றிய இயக்குனர் ராணாவுக்கு உண்மையில் பாராட்டு சொல்லத்தான் வேண்டும். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் வழக்கம்போல் அனைவரையும் கவர்ந்து விடுகின்றன. வாஞ்சி நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்துள்ளது மற்றும் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.\nநான் சிரித்தால் - \"சிரிக்கலாம்\"\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21120", "date_download": "2021-01-23T17:38:54Z", "digest": "sha1:XDCQBYOWASJBBZWUYDITFOK4YN73YL7X", "length": 8080, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "varan theadal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் என் அப்பா வொட தோலர் ஒரு ஹின்து பில்லை ஜா���ி யை சார்ந்தவர் அவருக்கு வரன் தேடுராங்க இன் ஜினியர் படிசிருக்காங்க உங்கலுக்கு தெரிந்த வரன் இருந்தால் சொல்லவும்.working in dubai,neative trichy shrirangam.\nஎன் தங்கைக்கும் வரன் தேடுகிறார்கள். நங்கள் சோழிய வெள்ளாளர் பிரிவினை சேர்ந்தவர். மாப்பிள்ளை வீட்டாரின் தொலைபேசி எண் அல்லது ஈமெயில் முகவரி இருந்தால் தரவும். நாங்கள் தொடர்பு கொண்டு பேசி பார்க்கிறோம்.\n\"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது\"\n@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@\nஇன்னும் பார்கவில்லை யா பார்ததும் என் மைல்கு பதில் சொல்லவும் பின் நான் உங்கலிடம் அவங்க தொலைபெசி no address தருகிரேன் .partha udan bathil sollavum avanga unga no k kuranga pa\n\"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது\"\n@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@\nபல்லி விழும் பலன்கள் பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்...\nஉங்கள் சகோதரி போல் நினைத்து விடை கொடுங்கள்\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/186209?ref=archive-feed", "date_download": "2021-01-23T18:15:51Z", "digest": "sha1:B56MXYTSEUQ2J55IQIMB4E4F37BUIKDU", "length": 8297, "nlines": 82, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு! வேற லெவல் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம்! - Cineulagam", "raw_content": "\nதிணறடிக்கவும்.... அதை தடுக்க முடியாது தீயாய் பரவும் அர்ச்சனாவின் சூப்பர் பதிவு\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nகணவருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய குஷ்பு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. முதல் ப்ரோமோ வீடியோவை பாருங்க\nபிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nபிக்பாஸில் ஆரி வெளியேறியிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்... அதிரடியாக கூறியது யார் தெரியுமா\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nஅட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nநீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nநயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு வேற லெவல் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் படம் ரூ 1 கோடி 20 லட்சம் வரை விலை போயுள்ளதாக கடந்த செய்திகளில் பார்த்தோம்.\nஇதற்கிடையில் நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக சுற்றுலா, கோவில்கள் என சென்று வருகிறார். இருவரின் திருமணத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையும் எதிர்பார்த்துள்ளார்கள்.\nநானும் ரவுடி தான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் மீண்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில் அவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஇதனை கௌதம் மேனன் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் பாடல் வரிகளை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.\nஇப்பதிவு பலரின் மனதை ஈர்த்துள்ளது.\nஎல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்\nபட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_98.html", "date_download": "2021-01-23T18:10:37Z", "digest": "sha1:EQXJKAJ64QQHNVNPEVUKFNUUDA3AMWBU", "length": 7954, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nபிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்க வேண்டும்.\nஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது.\nஆனால் எமக்கு எதிராக யுத்தக்குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது.\nஅவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை.\nஇதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவர்களின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்” என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/01025019/2115364/Tamil-News--Farmers-protest-over-agri-law-enters-5th.vpf", "date_download": "2021-01-23T18:09:34Z", "digest": "sha1:N4TZLAIAKC7NJE5BKIEGJFM5LZNKOQYY", "length": 25913, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் விவசாயிகள் 5-வது நாளாக போராட்டம் - போக்குவரத்து கடுமையாக பாதிப்பு || Tamil News - Farmers protest over agri law enters 5th day, traffic disrupted in Delhi", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் விவசாயிகள் 5-வது நாளாக போராட்டம் - போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் முற்றுகையால் டெல்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.\nடெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காட்சி\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் முற்றுகையால் டெல்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் கடும் இன்னலுக்கு பின் தலைநகருக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர், டெல்லி போலீசார் ஒதுக்கிய புராரி பகுதியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராடி வருகின்றனர்.\nஅதே நேரம் டெல்லியின் எல்லைகளான சங்கு, திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 5 நாட்களாக முகாமிட்டு, நெடுஞ்சாலைகளிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களை புராரி மைதானம் செல்லுமாறு மத்திய அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.\nஆனால் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய விவசாய அமைப்புகள், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டன. 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மத்திய அரசு நிபந்தனை எதுவும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன்படி விவசாயிகள் தங்கள் போராட்டங்களை மீண்டும் தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது.\nடெல்லியின் எல்லைகளிலும், புராரி மைதானத்திலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இ���்த மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றனர்.\nபுதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nபுராரி மைதானம் ஒரு திறந்தவெளி சிறை எனவும், எனவே அங்கு செல்லமாட்டோம் எனவும் அறிவித்துள்ள அவர்கள், ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தை போராட்டத்துக்காக ஒதுக்கினால், அங்கு செல்வது குறித்து பரிசீலிப்போம் எனவும் கூறியுள்ளனர்.\nஇது குறித்து திக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுக்விந்தர் சிங் என்ற விவசாயி கூறும்போது, ‘டெல்லி எல்லைகளிலேயே எங்கள் போராட்டத்தை தொடர்வோம். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் எங்களிடம் கைவசம் உள்ளன. இங்கிருந்து செல்வதென்றால், அது ஜந்தர் மந்தருக்கு மட்டுமே செல்வோம். வேறு எங்கும் செல்லமாட்டோம்’ என்று கூறினார்.\nதங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திக்ரியில் இருந்து நகரமாட்டோம் என கூறிய சிங், எத்தகைய குளிரையும், சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரம் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து வழிகளையும் அடைப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதைப்போல சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகளில் பேரத்துக்கு இடம் இல்லை. ஒரு தீர்க்கமான போருக்காகவே நாங்கள் டெல்லிக்கு வந்திருக்கிறோம். எங்கள் மனதின் குரலை (மன்கீபாத்) பிரதமர் மோடி கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ள சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகளுக்கு மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 டாக்டர்கள் தனிப்பட்ட முறையில் விவசாயிகளுக்கு அடிப்படை மருந்துகளையும், முக கவசங்களையும் வழங்கி வருகின்றனர்.\nஇதற்கிடையே டெல்லியின் எல்லைகள் மற்றும் புராரி மைதானத்தில் நடந்து வரும் விவசாயிகள் முற்றுகையால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திக்ரி, சங்கு எல்லைகள் மூடப்பட்டு உள்ளதால் அந்த வழியாக அண்டை மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nஎனவே போக்குவரத்தை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டு உள்ளனர். மக்கள் இந்த பாதைகளை தவிர்த்து மாற்றுப்பாதைகளை தேர்ந்தெடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதிக வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் செல்வதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் டெல்லி-காசியாபாத் சாலையில் கான்கிரீட் கட்டைகளை வைத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.\nஇவ்வாறு டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.\nமுன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறியிருந்த தோமர், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதுவும் நேராது எனவும் கூறியிருந்தார். மேலும் மத்திய அரசுடன் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அவர் அழைப்பும் விடுத்திருந்தார்.\nடெல்லியின் எல்லைகளிலும், புராரி மைதானத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து தீவிர போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.\nடெல்லி | விவசாயிகள் போராட்டம் | Farmers protest | Delhi\nசசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை -நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷ���ிட்டால் மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது - பாஜக தலைவர் கேள்வி\nடிராக்டர் பேரணிக்காக எந்த வழியை பயன்படுத்த உள்ளார்கள் என்ற தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை - டெல்லி போலீஸ்\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா - 23 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா - 56 பேர் பலி\nடிராக்டர் பேரணிக்காக எந்த வழியை பயன்படுத்த உள்ளார்கள் என்ற தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை - டெல்லி போலீஸ்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nவேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்\nவிவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்க வேண்டும் - மத்திய வேளாண் மந்திரி தோமர்\n3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nநடிப்பை விட்டு விலக காரணம் என்ன\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2020/08/whatsapp-web-now-up-to-50-people-in-messenger-rooms-video-call.html", "date_download": "2021-01-23T16:46:57Z", "digest": "sha1:LAKJ7263VC5DWU4WLLQDJQST6NOQ6BCL", "length": 34680, "nlines": 586, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "வாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது. | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nவானிலை நிலவரத்தை windy இணையதளம் மூலமாக லைவாக இங்கு காணலாம்:\nவாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது.\nவாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது. Now WhatsApp Allow to Make Video Call Up to 50 People in Chat.\nவாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது.\nவாட்ஸ்அப் தனது வலை பயனர்களுக்கு மீண்டும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது கடந்த காலங்களில் பேசப்பட்ட ஒரு அம்சமாகும். வாட்ஸ்அப் உடனான மெசஞ்சர் ரூம்ஸ் ஒருங்கிணைப்பின் வெளியீடு வலைக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மொபைல் பயனர்களுக்கு ஒருங்கிணைப்பை எப்போது எதிர்பார்க்கலாம் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை. பயனர்கள் வாட்ஸ்அப் வழியாக மெசஞ்சர் அறைகளைப் பயன்படுத்த இணையத்தைத் திறக்கலாம் மற்றும் பிற நபர்களை வீடியோ அழைக்கலாம். இது தவிர, வலை பயனர்கள் இப்போது திரைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nவலை பதிப்பைத் திறக்கும்போது இந்த அம்சம் பயனர்களுக்குத் தெரியாவிட்டால், பயன்பாடு சமீபத்திய பதிப்பில் இயங்குகிறதா என்பதைச் சரிபார்க்க நிறுவனம் பரிந்துரைத்���ுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பயன்பாட்டின் 2.2031.4 பதிப்பில் மெசஞ்சர் அறைகள் கிடைக்கின்றன.\nமெசஞ்சர் அறைகளை எவ்வாறு பயன்படுத்துவது:\nஅறைகளைத் திறப்பதற்கான இரண்டு வழிகளில் ஒன்று, வாட்ஸ்அப் வலை திறந்து திரையின் மேல் இடது பகுதியைக் கிளிக் செய்வது. அறையை உருவாக்க ஒரு விருப்பம் இருக்கும். விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், மேலும் இரண்டு விருப்பங்கள் “மெசஞ்சரில் தொடரவும்” அல்லது “ரத்துசெய்” என்று கேட்கும். “மெசஞ்சரில் தொடரவும்” என்பதைக் கிளிக் செய்த பிறகு, பயனர் இயல்புநிலை உலாவிக்கு அனுப்பப்படுவார், மேலும் பேஸ்புக் கணக்கில் உள்நுழையும்படி கேட்கப்படுவார். பயனர்கள் பின்னர் ஒரு அறையை உருவாக்க முடியும், மற்றவர்களை சேரச் சொல்லலாம்.\nஅறைகளைத் திறப்பதற்கான மற்றொரு வழி, ஒரு தனிப்பட்ட அரட்டைத் திரைக்குச் சென்று இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது. இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, “அறை” விருப்பம் தோன்றும். இதைக் கிளிக் செய்த பிறகு, மெசஞ்சர் அறைகளை அணுகலாம்.\nநிச்சயமாக, வாட்ஸ்அப் பயன்பாட்டிலேயே அறை உருவாக்கப்படாது. இந்த விருப்பம் பயனர்களை மெசஞ்சரின் இணைப்பிற்கு திருப்பிவிடும். அறைகள் வீடியோ அழைப்பு திரை பகிர்வையும் அனுமதிக்கும்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிற��ு - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் ���ுடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாய���கள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nTamil Daily Express: வாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது.\nவாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது.\nவாட்ஸ்அப் வலை இப்போது மெசஞ்சர் அறைகள் ஒருங்கிணைப்புக்கு 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை அனுமதிக்கிறது; எப்படி உபயோகிப்பது. Now WhatsApp Allow to Make Video Call Up to 50 People in Chat.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/free", "date_download": "2021-01-23T18:01:55Z", "digest": "sha1:LTL2VU2ALX2XVLJR7JXCFODYJP2JL5KP", "length": 6330, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "free", "raw_content": "\n`இந்த இரண்டு நாள்கள் நெட்ஃபிளிக்ஸ் இலவசம்'- எப்படி, எதில் பார்க்கலாம்'- எப்படி, எதில் பார்க்கலாம்\nபுதுச்சேரி: `கடும் நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு இலவச பால், நெய்’ - பாண்லே சர்ச்சை\nமதுரை: \"பணம் வேண்டாம்... புத்தகமாகக் கொடுங்கள்\"- புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் புத்தக மையம்\n\"விவசாயி என்ற ஓர் இனமே அழியும்\" - மின் திருத்தச் சட்டத்தால் அபாயம்\n`நான் அதுவரை அரசியல் பேச மாட்டேன்' - 7 மாதங்களுக்குப் பின் விடுதலையான ஃபரூக் அப்துல்லா\nஇன்று முதல்வர்; நாளை பிரதமர்\nஇலவச தொழிற்பயிற்சி... வங்கிக் கடனுதவி... பத்தாவது படித்திருந்தால் போதும்\n`அடுப்பை மட்டும் அணையாம பார்த்துக்கோங்க'- ஏழைகளுக்கு விலையில்லா விருந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஇலவச அரிசித் திட்டம் முடங்கக் காரணம் ஊழலா\n‘ஓட்டு போட்டால் சிகிச்சை இலவசம்’ - இப்படியும் ஒரு மருத்துவர்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/13.html", "date_download": "2021-01-23T16:21:55Z", "digest": "sha1:UFJNOQF2G3XPQGHRRJIPCC4URABSOKMN", "length": 15967, "nlines": 162, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி?-பாகம்-13 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , பார் , பொதுத்தமிழ் , மாதிரி வினாக்கள் , வேர்ச்சொல் » டி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி\nடி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி\nவணக்கம் தோழர்களே..பெயர்ச்சொல் வகையறிவது எப்படி என்று பாகம் 12 ல் பார்த்தோம்.அப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்.\nஇந்தப் பதிவில் வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதைப் பார்ப்போம்.\nபகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும்.அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை.வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.\nஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..\n'பார்' என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.\nஅப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா\n'வந்தான்' என்பதன் வேர்ச்சொல் 'வா'.\nஅவ்வளவுதான்.வார்த்தையைப் பார��த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.\nஇதைப் போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என ஐந்து கேள்விகள் கேட்கப்படும்.\n1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:\nஅ)சென்ற ஆ)சென்று இ) செல் ஈ)சென்றனன்\n2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:\nஅ)பேசி ஆ)பேசு இ)பேசிய ஈ)பேசுதல்\nமேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டு பிடிக்க முடிகிறதா.. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..\nமுதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள்.அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பாருங்கள்..அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எதுவென்று தெரிகிறதா\nஆமாம்.முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல்தான் கட்டளைச்சொல்.\nஇரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல்தான் கட்டளைச்சொல். இப்போது எளிதாக உள்ளதா..\nமீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும்.இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஎன்ன தோழர்களே..இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன்..நன்றி.\nபதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, பார், பொதுத்தமிழ், மாதிரி வினாக்கள், வேர்ச்சொல்\nதொடர்ந்து படிச்சிட்டே வந்தேன். நான் மட்டும்\nஇந்த பரீட்சை எழுதியிருக்க நிச்சயம் சித்திதான்....\n///டி.என்.பி.எஸ்.சி - வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி\nதொடர் பதிவை இத்தனை நாட்களாய் எப்படி படிக்காமல் விட்டேன் என்று முந்தைய பதிவு நினைக்கச் செய்தது, ஓய்வு நேரத்தில் அனைத்து பதிவுகளையும் வாசிக்கிறேன்..,\nதிகில்தொடரை விட, இந்தத் தொடரைத்தான் அதிகம் ஆவலோடு எதிர்பார்க்கிறேன், தொடருங்கள்.\nஒரே ஒரு குறை... கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் கண்களுக்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறது. :) மாற்றவேண்டும் என்பது இல்லை. மாற்றினால் உதவியாக இருக���கும்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nவள்ளுவ க் கவிதை வசன கவிதை நடையில் மதுமதி ...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-01-23T17:30:13Z", "digest": "sha1:DWTPX3HRHTUV6EABWHC4MT4KJBBDP2GQ", "length": 10555, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஆந்திர பிரதேசத்தில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இடம்பெற்றது! | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஆந்திர பிரதேசத்தில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இடம்பெற்றது\nஆந்திர பிரதேசத்தில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இடம்பெற்றது\nஆந்திர பிரதேச மாநிலத்தில் சில இடங்களில் நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்திருந்தது.\n17ஆவது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில், குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.\nமக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் என 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடைபெற்றது.\nஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை நடைபெற்ற போதிலும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nதமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nசுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்\n92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு\nஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஅண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.\nஅபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு வந்த கப்பல் பாறை தட்டியது- கடற்படைக் கப்பல்கள் விரைவு\nதிருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை\nகொவிட்-19 தொற்றுப் பரவல் தீவிரம்: டுபாயில் கடுமையான கட்டுப்பாடுகள்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2\nபிக் பேஷ்: பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 600 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://benelton.net/mp3/vaithegi-kathirunthal-song", "date_download": "2021-01-23T17:44:24Z", "digest": "sha1:GRBBZ6YEXZNSQLBEWNAXH73SS5RFQ5ML", "length": 21809, "nlines": 351, "source_domain": "benelton.net", "title": "Vaithegi Kathirunthal Song Download Free MP3 & MP4 | Tamil Cinema - ரசதத உனன கணத ') !important}.yt-parent{position:absolute;width:1px;height:1px;opacity:0;overflow:hidden}.yt-parent .yt-canvas{position:absolute;top:10px;left:10px;width:160px;height:90px;overflow:hidden}.yt-player{-webkit-user-select:none;-moz-user-select:none;-ms-user-select:none;user-select:none;height:30px;box-sizing:border-box;color:#ffffff;background-color:#323b43;font-family:'Roboto',sans-serif}.yt-player.playing .fa-pause,.yt-player.ended .fa-undo,.yt-player.paused .fa-play,.yt-player.buffering .ytp-bbar{display:block !important}.yt-player.voff .ytp-volume .v-buttons .fa-volume-mute{display:block}.yt-player.vmin .ytp-volume .v-buttons .fa-volume-up,.yt-player.vmid .ytp-volume .v-buttons .fa-volume-up,.yt-player.vmax .ytp-volume .v-buttons .fa-volume-up{display:block}.yt-player.voff .v-pos{background-color:rgba(255,255,255,0.5) !important}.yt-player.duration .ytp-duration{display:flex !important}.yt-player.error .ytp-lbar,.yt-player.error .ytp-pbar,.yt-player.error .ytp-duration,.yt-player.error .ytp-seek{display:none !important}.yt-player.error .ytp-bbar{opacity:.05 !important}.yt-player.error .ytp-error{display:flex !important}.yt-player .ytp-ground{z-index:0;height:100%;padding:0 30px;transition:padding-right 500ms linear}.yt-player .ytp-ground .ytp-bars{height:100%}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-bar{top:0;left:0;height:100%;position:absolute}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-bbar{display:none;z-index:0;width:100%;opacity:.15}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-lbar{z-index:1;background-color:rgba(0,0,0,0.15);transition:width 250ms linear}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-pbar{z-index:2;background-color:#323b43}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-pbar .ytp-pelm{position:absolute;display:block;top:0;left:0;width:100%;height:100%;background-color:rgba(0,0,0,0.3)}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-duration{display:none;font-size:13px;z-index:3;height:100%;align-items:center;justify-content:center;color:rgba(255,255,255,0.8)}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-duration .ms{display:none}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-seek{cursor:pointer;width:100%;z-index:4}.yt-player .ytp-ground .ytp-bars .ytp-error{display:none;width:100%;font-size:14px;align-items:center;justify-content:center;color:rgba(255,255,255,0.8)}.yt-player .ytp-buttons{z-index:1;position:absolute;top:0;width:30px;height:100%;background-color:rgba(0,0,0,0.5);display:flex;align-items:center;justify-content:center;font-size:14px;transition:background-color 250ms}.yt-player .ytp-actions{left:0;cursor:pointer}.yt-player .ytp-actions .fa-play,.yt-player .ytp-actions .fa-pause,.yt-player .ytp-actions .fa-undo{display:none}.yt-player .ytp-volume{right:0;cursor:pointer;padding:0 10px;box-sizing:border-box;transition:width 500ms linear}.yt-player .ytp-volume .v-buttons{position:absolute;top:0;left:0;z-index:1;width:30px;height:100%;display:flex;align-items:center;justify-content:center;transition:width 500ms linear, left 500ms linear}.yt-player .ytp-volume .v-buttons .fa-volume,.yt-player .ytp-volume .v-buttons .fa-volume-up,.yt-player .ytp-volume .v-buttons .fa-volume-down,.yt-player .ytp-volume .v-buttons .fa-volume-mute{cursor:pointer;display:none}.yt-player .ytp-volume .vol-bars{z-index:0;padding-left:30px;width:100%}.yt-player .ytp-volume .vol-bars .v-bar{cursor:pointer;height:10px;width:100%;background-color:rgba(255,255,255,0.33)}.yt-player .ytp-volume .vol-bars .v-bar .v-pos{position:absolute;top:0;left:0;height:100%;background-color:#ffffff;transition:width 300ms linear}.yt-player .ytp-load{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;display:flex;font-size:14px;align-items:center;justify-content:center;z-index:5;background-color:#323b43}.yt-player .ytp-load .ytpl-buff{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;opacity:.06;z-index:0}.yt-player .ytp-load .ytpl-text{z-index:1}.logo-font{font-family:'Comfortaa', cursive !important;font-weight: 400 !important}", "raw_content": "\nVaidehi Kathirunthal All Songs வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும்\nIlaiyaraja sugamana soga ragam இளையராஜாவின் சுகமான சோக ராகம்\nராசாத்தி உன்ன... போன்ற சோக பாடல்கள் ...\nmankuyile poonkuyile HD Song | karakattakaran | மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் படப்பாடல்\nராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னத் தேடுது ( ராசாத்தி உன்ன...) கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே ( ராசாத்தி உன்ன...) மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன�� என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும் ( ராசாத்தி உன்ன... )\nஎன்னோடு நீண்ட தூரம் பயணம் கொண்ட ஒரு பாடல் ❤️❤️❤️😭\nஎனக்கு ஒரே ஒரு விருப்பம் எனக்கு இறப்பு வருமேயானால் இந்த பாடல் கேட்கும் பொழுதே வரணும்.... 🤟🤟\nயாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க ✌\nராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னத் தேடுது ( ராசாத்தி உன்ன...) கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே ( ராசாத்தி உன்ன...) மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும் ( ராசாத்தி உன்ன... )\nஎன்னோடு நீண்ட தூரம் பயணம் கொண்ட ஒரு பாடல் ❤️❤️❤️😭\nஎனக்கு ஒரே ஒரு விருப்பம் எனக்கு இறப்பு வருமேயானால் இந்த பாடல் கேட்கும் பொழுதே வரணும்.... 🤟🤟\nயாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க ✌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-23T18:06:25Z", "digest": "sha1:PFRPZ7PWVQ5C5N3K3CF3IAK6O5BIR5JQ", "length": 10133, "nlines": 67, "source_domain": "puthusudar.lk", "title": "நான் கூறாத திரிவுபடுத்தப்பட்ட செய்தியை முற்றிலும் மறுக்கிறேன் – Puthusudar", "raw_content": "\nசசிகலாவுடன் சிறையில் ��ருந்த இளவரசிக்கும் கொரோனா\nசென்னை விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் 18 பேர் கைது\nஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு\nஅதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்\nநான் கூறாத திரிவுபடுத்தப்பட்ட செய்தியை முற்றிலும் மறுக்கிறேன்\nயாரோ ஒருவர் “ரின் ரீவி” போன்ற தனியார் ஊடகங்களுக்கு வழங்கிய தவறான கருத்துக்கு அமைய, திரிவுபடுத்தப்பட்ட குறித்த செய்தியை தான் முற்றிலும் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nபெரும்பான்மைச் சமூகம் எவருடன் இருக்கின்றார்களோ முஸ்லிம் சமூகமும் அவ்வாறு நடந்துகொள்வதே சிறந்தது. தம்மையும் தங்களது உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் புத்திசாதுர்யத்துடன் நிதானமாக செயற்படுவதே நல்லது என்று தான் கூறியதை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தார்மீகக் கடமையெனக் கூறியதாக சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தி எழுதியுள்ளதாகவும் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், நான் கூறாத ஒன்றைக் கூறியதாகத் திரிவுபடுத்தி இவ்வாறு மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் இலாபம் தேடுவதற்காக இவ்வாறான ஒரு சிலர் இன்று சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. நான் எந்தவொரு அரசியல்வாதிக்கும் விரல் நீட்டுபவனல்ல. அவ்வாறான எந்த எண்ணமும் என்னிடம் கிடையாது. நான் எந்த ஒரு விடயத்தையும் சரியாகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் ஆராய்ந்ததன் பின்பே கூறுவேன். இதுதான் என்னுடைய உண்மையான நிலைப்பாடாகும்.\nஇது தொடர்பில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்கள், பெரும்பான்மைச் சமூகம் இருக்கும் அரசாங்கத்துடன் இருந்து கொள்வதும், அரசாங்கத்துடன் ஒத்துப் போவதுமே ஒப்பீட்டு ரீதியில் நல்லது என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கூட, இக்கூற்றை நான் முஸ்லிம்கள் மத்தியில் அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். இது தவிர, அப்பாவி முஸ்லிம் மக்களைத் தவறாக வழி நடத்தும் எண்ணத்துடன் எந்தவிதமான கருத்துக்களையும் நான் ஒருபோதும் முன் வைக்கவில்லை.\nதனது சுய நலத்துக்காகவும் எதிர்கால அரசியலில் இருப்பை நிலைப்படுத்துவதற்காகவும் அப்பாவி முஸ்லிம் மக்களைத் தவறாக வழி நடத்தப் பார்ப்பதாகவும் என்மீது ஒரு சிலரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், முஸ்லிம் சமூகத்துக்கு வெளிப்படையாக இழைக்கப்படும் அநியாயங்களைக் கண்டும் காணாதது போன்று தான் கருத்துக்களைக் கூறுவதாகவும்,\nஅத்துடன் ஜனாஸா எரிப்பு விடயத்தில் சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அப்பட்டமான அநியாயங்களை என் போன்றவர்கள் தெரிந்திருந்தும், இன்னும் இந்தக் கூட்டத்துக்காக வக்காலத்து வாங்குவதாகவும் என்மீது இது போன்றவர்களினால் அபாண்டமாகப் பலி சுமத்தப்பட்டுள்ளது.\nஉண்மையில், முஸ்லிம்களுக்கென ஏதாவதொரு பிரச்சினை வரும்போது அந்த இடத்தில் முன்னிலை வகிப்பவன் நான் என்பதையும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 12 ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும், குறித்த மனு சார்பில் நான் நேரடியாகவே ஆஜராகவுள்ளேன் என்பதையும், அரசியல் இலாபம் தேட முற்படும் இது போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\n← கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது\nபாராளுமன்ற அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர →\nஇலங்கையில் நாளை முதல் ரயில் சேவைகள் அதிகரிப்பு\n10ஆம் திகதி திருமணம்; மணமகள் நேற்று மரணம் – மன்னாரில் துயரச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/5._%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-23T18:36:17Z", "digest": "sha1:CLPZIFOPWZZPSJ7HMBHQQU3ZPUNGNE6N", "length": 30085, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல்/5. வீட்டுமன் வீழ்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "மகாபாரதம்-அறத்தின் குரல்/5. வீட்டுமன் வீழ்ச்சி\n←4. ஐந்து நாட்களுக்குப் பின்\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417679மகாபாரதம்-அறத்தின் குரல் — 5. வீட்டுமன் வீழ்ச்சிநா. பார்த்���சாரதி\nபத்தாவது நாள் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விதிகளின் விதியாய், செயல்களின் ஆதி காரணமாய் விளங்கும் கண்ணன் கலவரம் மிகுந்த அந்தப் போர்களத்தின் நடுவே சிந்தித்துப் பார்த்தான். அவன் சிந்தனை வீட்டுமனின் வாழ்க்கையை முடிப்பது பற்றிச் சென்றது. ‘பத்தாவது நாளாகிய அன்றைய போர் முடியும்போது வீட்டுமனுடைய உலக வாழ்வும் முடிந்து விட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு அர்ச்சுனனை அணுகினான் கண்ணன். கண்ணனின் குரல் அர்ச்சுனன் காதருகே மெல்ல ஒலித்தது.\n இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எதிர்த் தரப்பில் தளபதியாகவும் பெரிய வீரனாகவும் இருப்பவன் வீட்டுமன். இன்றைக்குப் போர் மட்டும் முடியக்கூடாது, வீட்டுமனுடைய வாழ்வும் முடிந்து விட வேண்டும் நீ வீட்டுமனோடு போர் செய். மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்.”\n ஐயையோ...” என்று அர்ச்சுனன் தயங்கினான்.\n உன்னிடம் இன்னும் ஆசாபாசங்கள் இருக்கின்றன. கடமை உணர்வு இல்லை.” இதைக் கேட்டதும் அர்ச்சுனன் அரைகுறை மனத்தோடு சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். உடனே கண்ணன் அர்ச்சுனனுடைய தேரை வீட்டுமன் இருந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தினான். வீட்டுமன் தேரும், அர்ச்சுனன் தேரும் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் போர் தொடங்கிற்று. திசையெட்டும் அதிரச் செய்த முழக்கத்தின் நடுவே ‘விர் விர்’ ரென்று அம்புகளும் வேல்களும் வாள்களும் பாய்ந்தன. போர்க்களம் முழுவதும் கிளர்ச்சியும் குமுறலுமாக விளங்கிற்று. இவ்வாறாக அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ‘சிகண்டி’ போர்க்களத்தில் புகுந்து வீட்டுமனுக்கு முன்னால் வந்து அவன் காணும்படி நின்றான். தான் முன்பு செய்திருந்த சப்தப்படி சிகண்டியை எதிரே கண்டவுடன் வீட்டுமன் போர் செய்வதை நிறுத்தி விட்டான். சிகண்டி வந்ததனால் வீட்டுமனிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை அருகிலிருந்த துச்சாதனன் கவனித்து விட்டான், திடுமென்று வில்லை வளைத்துக் கொண்டு சிகண்டியின் மேல் பாய்ந்தான் துச்சாதனன். அதைக் கண்டு நடுங்கி வெலவெலத்துப் போன சிகண்டி உயிர் தப்பினால் போதுமென்று குதிகால் பிடரியில் பட ஓடத் தொடங்கினான். சிகண்டியின் உருவம் போர்க்களத்திலிருந்து மறை��்ததோ, இல்லையோ, வீட்டுமன் மீண்டும் அர்ச்சுனனோடு போர் செய்ய ஆரம்பித்தான். இம்முறை வீட்டுமன் செய்த போரில் ஆவேசம் மிகுந்திருந்தது. அவன் செலுத்திய அம்புகள் அர்ச்சுனனை மாத்திரம் புண்படுத்த வில்லை. தேர்ப்பாகனாக வீற்றிருந்து தேரைச் செலுத்திய கண்ணன் மேலும் அம்புகள் தைத்தன. இவ்வாறு சமாளிக்க முடியாத வேகத்தோடு வீட்டுமன் போரிடுவதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டும் தந்திரமாகச் சிகண்டியை வரவழைத்து எதிரே நிறுத்தினான். சிகண்டியைக் கண்டதும் உடனே வீட்டுமன் போரை நிறுத்தி விட்டு நின்றான்.\n“இது தான் நல்ல சமயம் இப்போது அவர்மேல் அம்புகளை ஏவி வில்லை ஒடித்துவிடு... உடனே செய்..” என்று கண்ணன் அர்ச்சுனனைத் துரிதப்படுத்தினான். அர்ச்சுனன் உடனே வில்லைத் துளைக்கும் வேகத்தில் வீட்டுமனை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். வீட்டுமனுடைய வில் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. அவன் வெறுங்கையனாகத் தேரின் மேலே நின்றான். சிகண்டியும் அருச்சுனனுமாக மாறி மாறி அம்புகளைத் தொடுத்தனர். வீட்டுமனுடைய உடலில் அம்புகள் துளைத்து மொய்த்தன. இரத்தம் தேர்த்தட்டுகளில் வடிந்து ஒழுகியது. சிறிது நேரத்தில் உடல் தளர்ந்து சோர்வோடு கீழே விழுந்தான் வீட்டுமன். அந்த வேதனையும் வலியும் மிகுந்த நிலைமையிலும் கூட அவனுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “தாம் தளர்ந்து விழுவதற்குக் காரணமாக ஏவப்பட்ட அம்புகளில் பெரும்பாலானவை அர்ச்சுனனுடையவை” என்ற எண்ணமே அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அப்போது துரியோதனனின் தம்பிமார்கள் கீழே விழுந்த அவனைத் தூக்குவதற்கு ஓடி வந்தனர்.\n என்னைத் தூக்காதீர்கள்.. இப்படியே விட்டுவிடுங்கள். இனி நான் மீண்டும் இந்தப் பிறவியில் உயிரோடு எழுந்திருந்து போர் செய்யப் போவதில்லை. மகா வீரனான அர்ச்சுனனுடைய அம்புகளால் நான் வீழ நேர்ந்ததே என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நீங்கள் என்னைச் சுற்றி நிற்க வேண்டாம். போய் உங்கள் அண்ணன் துரியோதனனோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்துப் போரிடுங்கள். எனது உயிரின் முடிவு இதோ, மிக அருகில் என்னை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது” இப்படிச் சொல்லி விட்டு மீண்டும் சோர்ந்து விழுந்து விட்டான் வீட்டுமன். வேதனையால் மேல்மூச்சுக் கீழே மூச்சு வாங்கியது. வாயிலிருந்து மெல்லிய முனகல் ஒலிகள் கிளம்ப��ன. இரத்தம் பாய்ந்து விழுந்த இடத்தை எல்லையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செய்தி போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. ‘வீட்டுமன் வீழ்ந்து விட்டான், வீட்டுமன் வீழ்ந்து விட்டான், என்று எங்கு நோக்கினும் அதே பேச்சாக இருந்தது. பாண்டவர்களும் கெளரவர்களும் போரை நிறுத்தி விட்டனர். இருபக்கத்தையும் சேர்ந்த முக்கியமானவர்களெல்லோரும் வீட்டு மனுக்கருகே வந்து பயபக்தியோடு நின்று கொண்டனர். படைகளும் அந்த மகாபுருஷன் வீழ்ந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கூடி விட்டன. கண்ணனும் அருச்சுனனும் தேரிலிருந்து இறங்கி வீட்டுமனின் தலைப்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள். காலத்தைக் கணிக்கும் சோதிடர்கள் ஓடிவந்தனர். வீட்டுமன் தளர்ந்து வீழ்ந்த நேரம் தட்சிணாயன காலம் என்று அறிவித்தனர். தட்சிணாயன காலத்தில் இறப்பதற்கு வீட்டுமன் விரும்பவில்லை. விரைவில் வரப்போகின்ற உத்தராயண காலம் வந்த பின்பே இம்மண்ணுலகிலிருந்து உயிர் விடுவதென்று தீர்மானித்தான் அவன். புலனுணர்வுகளை வென்று வாழ்வெல்லாம் தன்னை அடக்கி வாழ்ந்த அந்த மூதறிஞன் தனது அந்திம காலத்தில் உயிரோடும் உடலோடும் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் யாருமே இல்லை. கடமைக்காக அவன் மேல் அம்பைச் செலுத்தி வீழ்த்திய அர்ச்சுனனே இப்போது கண் கலங்கி நின்றான். வணங்காமுடியோனாகிய துரியோதனன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தான். மகிழ்ச்சி, துன்பம் இவற்றுக்கு ஆளாகாமல் மனத்தைப் பக்குவப் படுத்தியிருந்த தருமனும் வருத்தத்தின் எல்லையில் மனம் பேதலித்து நின்றான். அணையப் போகிற விளக்கின் இறுதிக் கால ஒளி போல்வீட்டுமன் விழிகள் தன்னைச் சுற்றி நின்றவர்களை ஏறிட்டுப் பார்த்தன. தனக்காக அழுகிறவர்கள், கண் கலங்கி நிற்பவர்கள் எல்லோரையும் அவன் கண்கள் கண்டன. உணர்ச்சி மயமான, உள்ளத்தை உருக்கும் சோகம் நிறைந்த சொற்பொழிவு ஒன்று அந்த இறுதியான நிலையில் மங்கிய தொனியில் அவன் வாயிலிருந்து வெளி வந்தது.\n என் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட உறவினர்களே வீரர் பெருமக்களே நீங்கள் யாரும் எனக்காக அழக்கூடாது. மரணம் விலக்க முடியாதது. ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பு இறப்புகளை அடை���்தே தீரவேண்டும். நான் கோழையாகவோ, கையாலாகாதவனாகவோ இறந்து போய்விடவில்லை. மார்பிலே அம்பு தைத்து வீரலட்சணத்தோடு வீரனாகவே இறக்கப் போகிறேன். இதோ என் உடம்பெங்கும் தைத்து ஊடுருவித்தரையில் என்னைக் கிடத்தியிருக்கும் இவ்வளவு அம்புகளும் எனக்குப் படுக்கை விரித்தது போலத் தோன்றுகின்றன. மலர்ப்படுக்கையைக் காட்டிலும் சிறந்ததாக இந்த அம்புப் படுக்கை எனக்குத் தோன்றுகின்றது. இத்தகைய அம்புகளை என் மேல் எய்தவன் அர்ச்சுனன் என்பதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது” - இவ்வாறு கூறிக்கொண்டே வந்த வீட்டுமன் பேச்சை நிறுத்திவிட்டு அர்ச்சுனனைச் சைகை காட்டித் தன் அருகே அழைத்தான். அர்ச்சுனன் இன்னும் அருகில் நெருங்கி வீட்டுமனின் தலைப்பக்கமாகக் குனிந்து உட்கார்ந்தான். “அர்ச்சுனா, என்னுடைய தலையைப் பார்த்தாயா தாங்கிக்கொள்வதற்கு அணைவு ஏதும் இல்லாமல் தரையிலிருக்கிறது தாங்கிக்கொள்வதற்கு அணைவு ஏதும் இல்லாமல் தரையிலிருக்கிறது இதற்காக நீதான் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். உன் அம்புகளில் ஒன்றைத்தரையில் நட்டு அதன்மேல் என் தலையை அணைவாகத் தூக்கி வைத்துவிடு. இந்தச் சிறிய உதவியை என் பொருட்டு நீ செய்வாயா இதற்காக நீதான் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். உன் அம்புகளில் ஒன்றைத்தரையில் நட்டு அதன்மேல் என் தலையை அணைவாகத் தூக்கி வைத்துவிடு. இந்தச் சிறிய உதவியை என் பொருட்டு நீ செய்வாயா உன் கையால் உதவி பெறுவதில் எனக்கு ஒரு பெருமை அப்பா உன் கையால் உதவி பெறுவதில் எனக்கு ஒரு பெருமை அப்பா ‘மாட்டேன்’ என்று சொல்லாமல் இந்தக் கிழவனின் வேண்டுகோளை நிறைவேற்று” அவனுடைய பேச்சு அர்ச்சுனனின் இதயத்தை உருக்கிப் பிழிந்தது. அம்பறாத் தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து நட்டு அதன் மேல் உயரமாகவும் அணைவாகவும் வீட்டுமனின் தலையைத் தூக்கி வைத்தான். அர்ச்சுனன் இதைச் செய்து முடிந்ததும் நன்றி தவழும் கண்களால் அவனை ஆவல் ததும்பப் பார்த்தான் வீட்டுமன். அர்ச்சுனன் தலையை குனிந்து கொண்டான்.\n கலக்கத்தையும் குழப்பத்தையும் இனிமேல் விட்டுவிடு. வீணே நீ எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய் என் காலமோ முடிந்து கொண்டிருக்கிறது. மேலும் போரை நிர்வகித்து நடத்துவதற்கு தகுதிவாய்ந்த படைத் தலைவனைத் தேடிக் கொள் என் காலமோ முடிந்து கொண்டிருக்கிறது. மேலும் போரை நிர்வகித்து நடத்துவதற்கு தகுதிவாய்ந்த படைத் தலைவனைத் தேடிக் கொள் உன் மனத்தின் ஆசைகளையும் இந்த அந்திம காலத்திலும் நான் உணர முடிகிறது உன் மனத்தின் ஆசைகளையும் இந்த அந்திம காலத்திலும் நான் உணர முடிகிறது எனக்கு அடுத்தபடியாக உன் கூட்டத்தில் கர்ணன் தான் சிறந்தவன். வில் வித்தையிலும் போர்த்திறமையிலும் நிகரில்லாத தகுதி உடையவன். அவனைப் படைத்தலைவனாக நியமித்துக் கொள். என் வார்த்தையை நிறைவேற்று.”\nசம்மதத்திற்கு அடையாளமாக துரியோதனன் தலையை அசைத்தான். அந்தத் தலையசைப்பில் ஜீவனில்லை; உணர்ச்சியும் இல்லை. இந்த உலகத்தில் வீட்டுமன் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம், அல்லது இந்த உலகம் வீட்டுமனுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் அநேகமாக முடிந்து விட்டன. சாவின் வருகையையும் அது நேரப் போகின்ற உத்தராயண புண்ணிய காலத்தையும் எதிர்நோக்கி அவனும் அவனுடைய சிற்றுயிரும் காத்திருந்தன. வீட்டுமன் இறப்பை எதிர்நோக்கி நிற்கும் இந்த அந்திம காலச் செய்தியை ‘சஞ்சயன்’ மூலம் தந்தை திருதராட்டிரனுக்குக் கூறி அனுப்பினான் துரியோதனன். தன் குலத்துக்கே பெருமை அளித்துக் கொண்டிருந்தவனும் இணையற்ற வீர புருஷனும் ஆகிய வீட்டுமன் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கண்ணில்லா மன்னனைக் கண்ணீர் விட்டு அழச் செய்தது. துயரத்தில் ஆழ்ந்துபோனான் துரியோதனனின் தந்தை. “பதினோராவது நாள் போருக்கு யாரைப் படைத்தலைவராக்கலாம்” -என்ற சிந்தனையில் மூழ்கினான் துரியோதனன்.\nவீட்டுமன் அபிப்பிராயப்படியே கர்ணனை நியமிக்கலாம் என்று முதலில் அவன் எண்ணினான். பின்பு சிந்தித்ததில் அது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆகவே கர்ணனை இப்போதே தலைவனாக நியமித்து விட்டால் பின்பு கடைசிக் காலத்தில் நமக்கு வேறு யார் துணையாக இருக்க முடியும் ஆகவே கர்ணனை இப்போது நியமிக்க வேண்டாம். பின்பு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு துரோணரைப் படைத்தலைவராக நியமித்து விடலாம்’ -என்று தனக்குத் தானாகவே ஒரு புதுத் தீர்மானம் செய்து கொண்டான் துரியோதனன். தன் தீர்மானப்படியே துரோணரை அழைத்து “வீட்டுமர் மரணப்படுக்கையில் இருப்பதனால் அவர் இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த படைத் தலைமைப் பதவியை இனிமேல் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுக்கக்கூடாது” என்று வ��ண்டிக் கொண்டான். துரியோதனனின் இந்த வேண்டுகோளைத் துரோணர் மறுக்கவில்லை. படைத்தலைமையை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். கெளரவசேனை முழுவதும் துரோணரைப் புதுப்படைத் தலைவனாக ஏற்று அதற்குரிய மரியாதைகளையும் சிறப்புகளையும் அவருக்குச் செய்தன. யாவரும் பதினோராவது நாள் காலை விடியப் போவதை எதிர்பார்த்திருந்தனர்.\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2018, 17:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-u12-leaked-render-reveals-bezel-less-display-more-in-tamil-016266.html", "date_download": "2021-01-23T18:23:58Z", "digest": "sha1:ZDLELQYHOIKFYEWDKU5WWKHPIR7NNNLJ", "length": 16067, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC U12 leaked render reveals bezel less display and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.\n12 hrs ago பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.\n14 hrs ago விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago ஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.\n20 hrs ago இந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.\nNews இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா\nAutomobiles 350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\nSports தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு\nFinance யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\nMovies கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nLifestyle எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் எச்டிசி யு12.\nஎச்டிசி யு12 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள��ளது, வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒற்றை செல்பீ கேமரா வசதி உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் 5.7-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஎச்டிசி யு12 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி டிஆர்டி 4 ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம்\nதகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த எச்டிசி யு12 ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஎச்டிசி யு12 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.\nபட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்: 8ஜிபி ரேம் உடன் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nHTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.\nஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.\nஇந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்���ு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nVivo Y31 பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nRealme குடியரசு தின சிறப்பு விற்பனை: ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புதிய android ஸ்மார்ட் டிவி வாங்கலாம்..\nஅசுஸ் ROG போன் 3 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/14/epf-interest-fy-2017-2018-still-not-credited-here-s-why-it-might-be-delayed-012612.html", "date_download": "2021-01-23T18:21:44Z", "digest": "sha1:VYXAPFTFJVEQY4FX3ZGYDRI5XJBVIOVR", "length": 24991, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா? தாமதத்திற்கு என்ன காரணம்? | EPF Interest For FY 2017 to 2018 still not credited? Here's why it might be delayed - Tamil Goodreturns", "raw_content": "\n» 2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா\n2017-2018 நிதி ஆண்டுக்கான ‘பிஎப்’ வட்டி இன்னும் செலுத்தப்படவில்லையா\nயூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் சேவை\n3 hrs ago யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\n3 hrs ago ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\n5 hrs ago அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\n5 hrs ago உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி..\nNews இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா\nAutomobiles 350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\nSports தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு\nMovies கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nLifestyle எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2017-2018 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி பணத்திற்கு 8.55 சதவீத வட்டி விகித லாபத்தினை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்க வேண்டும்.\nஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பனத்திற்கு ஒவ்வொரு மாதமும் வட்டி அளிக்கப்படும். ஆனால் 2017-2018 நிதி ஆண்டுக்கான வட்டி இன்னும் பலரின் பிஎப் கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது சர்ச்சையாகி வருகிறது. தமிழ் குட்ரிட்டர்ஸ் வாசகர்களும் இது குறித்துத் தொடர்ந்து நம்மிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிஎப் தொகைக்கான வட்டி விகிதம் தாமதமாகச் செலுத்தப்பட்டு வருவதற்கு என்ன காரணம் என இங்குப் பார்க்கலாம்.\nவருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் 1952 விதிகளின் படி ஈபிஎப் உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு அந்த நிதி ஆண்டின் இறுதி நாளில் சந்தாதார்களின் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.\nஅதாவது 2017-2018 நிதி ஆண்டிற்கான பிஎப் வட்டி தோகையினை 2018 மார்ச் 31-ம் தேதியே பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் 6 மாதங்கள் தாமதமாகியும் செலுத்தப்படாமல் உள்ளது.\nசெயல்பாடாமல் உள்ள பிஎப் கணக்குகளின் விவரங்கள் தேவைப்படுவதால் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\nஎனவே 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவு பெற்று வட்டி பிஎப் கணக்கில் செலுத்தப்படும் என்றும் சில மண்டலங்களில் மட்டும் ஏற்கனவே வட்டியைச் செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடன் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அதிகாரி ஒருவர் பகிர்ந்துகொண்டார்.\nசெயல்படா பிஎப் கணக்குகள் என்றால் என்ன\nசெயல்படாத பிஎப் கணக்குகள் என்றால் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிஎப் பங்குகளிப்புகள் இல்லாத கணக்குகள் ஆகும்.\nபிஎப் கணக்குகளின் ஆண்டுக் கணக்கு முடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அது 2018 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ஊழியர்கள் வருங்கால நிதி ஆணைய அதிகாரிகள் நம்முடன் பகிரிந்துக்கொண்டனர்.\nவேலை விட்ட பிஎப் சந்தாதார்கள் கவனத்திற்கு\nஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் பிஎப் தொகைக்கான வட்டி விகிதம் மட்டும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அவர்களுக்குப் பிஎப் பணத்தினைத் திரும்பப் பெறும் போது சிக்கல் ஏதுமில்லை.\nயாருக்கெல்லாம் தாமதமாக வட்டி அளிக்கப்பட்டு வருகிறது\nயாரெல்லாம் கடந்த நிதி ஆண்டில் இருந்து இன்னும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்களோ அவர்களுக்குத் தான் இந்தப் பிஎப் தொகை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் செலுத்தப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாமதமாகச் செலுத்தப்பட உள்ள தொகைக்கு ஏதேனும் கூடுதல் வட்டி விகிதம் அளிக்கப்படுமா என்று மட்டும் தெரிவிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..\nஈபிஎப் கணக்கில் உள்ள பெயரினை ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..\nஅவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..\nஓய்வூதியதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதம்.. 5 வருட குறைவான வட்டி..\nவேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்\nஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன\nஒரே நேரத்தில் 10 கணக்கை ஒன்றாக இணைக்கலாம்.. பிஎப் திட்டத்தில் புதிய சேவை அறிமுகம்..\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு தொகை மற்றும் வட்டியை எப்படி கணக்கிடுவது..\nஈபிஎப் குறித்த புகார்கள் மற்றும் குறைகளை இங்கே தெரிவிக்கலாம்..\nபிஎப் கணக்கு மீதான வட்டி விகிதம் 8.80% ஆக உயர்ந்த அரசு ஒப்புதல்.. மகிழ்ச்சியில் மக்கள்..\nRead more about: ஈபிஎப் தாமதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் epf interest delay\nசீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..\nஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nமுதன் முறையாக 50,000 தொட்ட சென்செ��்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/", "date_download": "2021-01-23T18:16:40Z", "digest": "sha1:OWFUGTS4GM2R2AI47Q33Z3MHEUH7QQQK", "length": 14720, "nlines": 214, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nஇந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nபைஜூஸ் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இந்தியாவின் இளம் தொல்லியல் நிபுணர் 14 வயதே ஆன அஸ்வதா அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.\nபைஜூஸ் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இந்தியாவின் இளம் தொல்லியல் நிபுணர் 14 வயதே ஆன அஸ்வதா அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.\nஇந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nபல தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் குடும்பங்கள்: கேரள அரசு நோட்டீஸ்\n18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன்\nV. K. Sasikala | சசிகலாவுக்கு கொரோனா இல்லை..\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல்\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. (சிசிடிவி வீடியோ)\nபுதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக\n8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...\nகோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்\nஇந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nபல தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் குடும்பங்கள்: கேரள அரசு நோட்டீஸ்\n18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன்\nV. K. Sasikala | சசிகலாவுக்கு கொரோனா இல்லை..\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல்\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. (சிசிடிவி வீடியோ)\nபுதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக\n8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...\nகோவ��க்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்\nSabarimalai 2021 : சபரிமலைக்கு வந்தடைந்தது திருவாபரண ஊர்வலம்..\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்\nநாட்டியத் திறமையால் 8 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி\nகலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய ஊழியர் - விசாரணை\nதிருடியதாக திட்டிய மடாதிபதி.. கழுத்தை அறுத்து காவலாளி தற்கொலை முயற்சி\nசபரிமலையில் தபால் மூலம் பிரசாதம் விற்பனை, ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு\nடெல்லியை நோக்கி அணிவகுக்கும் டிராக்டர் பேரணி (வீடியோ)\nகடத்தல் விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர், கணவர் கைது..\nகொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா\nகேரளாவில் பறவை காய்ச்சல்.. மாநில பேரிடராக அறிவிப்பு..\nகேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்\nகொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா\nசிபிஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்...\nReliance Jio | ஜனவரி 1 முதல் அட்டகாசமான சலுகை அறிவித்த ஜியோ\nகேரளாவை உலுக்கிய தற்கொலை.. போலீசாருக்கு அதிர்ச்சி தந்த ஹேக்கர்ஸ் ..\nBreaking | இங்கிலாந்துடனான விமான சேவை வரும் 7ம் தேதி வரை ரத்து..\nவீடு ஜப்தியானதால் குடும்பமே தீக்குளிப்பு.. பதர வைக்கும் வீடியோ..\nகுமரி-கேரளா எல்லையில் தற்கொலைக்கு முயன்ற கணவன்- மனைவி உயிரிழப்பு...\n21 வயதில் மேயரான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்\nசிஸ்டர் அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை...\nபுதுச்சேரியில் அணிலுக்கு விஷம் வைத்து கொல்லும் கும்பல்... (வீடியோ)\nசபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..\nஓசூர் கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது,..\nSensex | இங்கிலாந்தில் பரவும் கொரோனாவால் பங்குச்சந்தை வீழ்ச்சி..\nடிராக்டர்களுடன் விவசாயிகள் மறியல் போராட்டம்.. போக்குவரத்து முடங்கியது\nடிராக்டர் கவிழ்ந்து விபத்து– கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் ம��யற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/productimage/57439797.html", "date_download": "2021-01-23T18:24:12Z", "digest": "sha1:2UDEDIFDSL2LJ3OB4BJ3VODIIRO3XJFM", "length": 9666, "nlines": 220, "source_domain": "www.ledlightinside.com", "title": "16W எல்இடி மேசை அடாப்டருடன் ஒளி வளர்கிறது Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nவிளக்கம்:லெட் க்ரோ லைட் போர்டுகள்,வேளாண் தலைமையிலான வளைய விளக்கு வளர,லெட் க்ரோ லைட் இர் யு.வி.\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் >\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட்\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட்\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி கார்டன் லைட் >\nசோலார் லெட் கார்டன் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nHome > தயாரிப்புகள் > 16W எல்இடி மேசை அடாப்டருடன் ஒளி வளர்கிறது\n16W எல்இடி மேசை அடாப்டருடன் ஒளி வளர்கிறது\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி க்ரோ லைட் > டெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சாலிட் வூட் நுண்ணறிவு எல்.ஈ.டி க்ரோ லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் செயல்திறன் 2000W கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் COB SMD இப்போது தொடர்பு கொள்ளவும்\n170LM / W ஆல் இன் இன் ஒருங்கிணைந்த 30W சோலார் எல்இடி ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் க்ரோ லைட் போர்டுகள் வேளாண் தலைமையிலான வளைய விளக்கு வளர லெட் க்ரோ லைட் இர் யு.வி. லெட் க்ரோ லைட் பாகங்கள் லெட் ப்ளட் லைட் பல்புகள் லெட் க்ரோ லைட் ஸ்ட்ரிப் லெட் க்ரோ லைட் உட்புற ஆலை லெட் க்ரோ லைட் சாம்சங்\nலெட் க்ரோ லைட் போர்டுகள் வேளாண் தலைமையிலான வளைய விளக்கு வளர லெட் க்ரோ லைட் இர் யு.வி. லெட் க்ரோ லைட் பாகங்கள் லெட் ப்ளட் லைட் பல்புகள் லெட் க்ரோ லைட் ஸ்ட்ரிப் லெட் க்ரோ லைட் உட்புற ஆலை லெட் க்ரோ லைட் சாம்சங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Riyueguanghua Technology Co.,Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4706", "date_download": "2021-01-23T16:50:34Z", "digest": "sha1:DTAXRQATFOJWLWBHU74N5WJVONMX4LZE", "length": 7981, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "காதலர்களாகயிருந்து திருமணம் செய்த ஓரினப் பாலின ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker காதலர்களாகயிருந்து திருமணம் செய்த ஓரினப் பாலின ஜோடிக்கு நேர்ந்த சோகம்..\nகாதலர்களாகயிருந்து திருமணம் செய்த ஓரினப் பாலின ஜோடிக்கு நேர்ந்த சோகம்..\nஅமெரிக்காவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த புதிதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஒரே பாலின ஜோடியை பொலிசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். வட கரோலினா மாகாணத்தில் திங்களன்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 3 மணி அளவில் இருவரது சடலங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.காணாமல் போன போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனத்திலேயே இருவரது உடலும் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇருவரும் மாயமாகும் முன்னர் மடிக்கணினி, கைக்கடிகாரம் அல்லது மொபைல்போன் என எதையும் எடுத்துச் செல்லவில்லை.ஏப்ரல் 15 ஆம் திகதி 27 வயதான ஸ்டிபானி மயோர்கா மற்றும் 25 வயதான பைஜ் எஸ்கலேரா ஆகிய இருவரு���் மாயமாவதற்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் இருவரது நண்பர்கள் அனைவரையும் முடக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாயமான பின்னர் இருவரும் தங்கள் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தவும் இல்லை என விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசாரும் எஃப்.பி.ஐ அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்துள்ளனர். ஓரின ஈர்ப்பாளர்களான இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், புதிய குடியிருப்புக்கு மாறியதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருவரது உடல்களும் மிக மோசமான நிலையில் அழுகியுள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதும், கொலையா அல்லது தற்கொலையா உள்ளிட்ட மேலதிக தகவல் சேகரிக்கவும் சில நாட்கள் தேவைப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nPrevious articleபொதுமக்களுக்கு இடியாக வந்த செய்தி…கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை..\nNext articleதிங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் இலங்கை.. உயர் மட்டக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்.\nதந்தையின் புதிய காரில் சின்னஞ்சிறு மகள் செய்த காரியம்..பொறுமையின் சிகரத்திற்கு உதாரணமாகிய தந்தை. இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா..\nதற்போது கிடைத்த செய்தி..யாழ்.கொக்குவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nவரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகராக 200 ரூபாவைக் கடந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி..\nதந்தையின் புதிய காரில் சின்னஞ்சிறு மகள் செய்த காரியம்..பொறுமையின் சிகரத்திற்கு உதாரணமாகிய தந்தை. இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா..\nதற்போது கிடைத்த செய்தி..யாழ்.கொக்குவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nவரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகராக 200 ரூபாவைக் கடந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி..\nயாழ்.பருத்தித்துறை கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..\nதற்போது கிடைத்த செய்தி..திருமலைக் கடலில் இடம்பெற்ற பாரிய கப்பல் விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/256392?ref=archive-feed", "date_download": "2021-01-23T16:44:57Z", "digest": "sha1:DAISPHJW6PCWIUZ3DBVOP76G5Y2M2XK6", "length": 8757, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இணையம் வழியாக பறவைகளை விற்பனை செய்த ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇணையம் வழியாக பறவைகளை விற்பனை செய்த ஒருவர் கைது\nஇணையத்தளம் வழியாக பறவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசர தேடுதல் பிரிவின் அதிகாரிகள், மாத்தளையில் நேற்று கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 6 கிளிகள், 6 கிளி குஞ்சுகள், மைனா, 3 மைனா குஞ்சுகள், 6 சிறிய இன கிளிகளையும் தாம் கைப்பற்றியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு விலங்கியல் ஆர்வலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.\nபொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nபொலிஸார் முன்னிலையில் குழுவொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி\nதிருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது\nவவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை\nபல கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் பறிமுதல் சென்னையில் இலங்கையர்கள் இருவர் கைது\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 2,710 பேர் இதுவரை சிக்கினர் - பொலிஸ் பேச்சாளர் தகவல்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜே���்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-23T17:06:29Z", "digest": "sha1:NQOK3KCLI64I6RAUYY3TBPQ6RNKSJQS6", "length": 1960, "nlines": 21, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of மயக்கு", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nகாண்க : மயக்கம் ; போர்செய்கை ; வியக்கச்செய்யும் செயல் .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nபிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3). Act of making one wonder;\nபோர் செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48). 2. Fighting;\n. 1. See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104).\nn. < மயங்கு-. 1. Seeமயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104). 2.Fighting; போர் செய்கை. இரும்புலி மயக்குற்ற(கலித். 48).\nn. < மயக்கு-. Act ofmaking one wonder; பிரமிக்கச் செய்யுஞ் செயல்.மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3).\nⒸ 2021 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-23T16:45:21Z", "digest": "sha1:V7BDTCY3BZW4WFLL3XOBS4ELC5KXV2AH", "length": 3419, "nlines": 20, "source_domain": "mediatimez.co.in", "title": "சேலையில் குடும்ப பெண்ணாக இருந்த ராஜலட்சுமியா இப்படி மாடர்னா மாறீட்டாங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் – Mediatimez.co.in", "raw_content": "\nசேலையில் குடும்ப பெண்ணாக இருந்த ராஜலட்சுமியா இப்படி மாடர்னா மாறீட்டாங்க\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி தான் ராஜாலட்சுமி-செந்தில். அந்த நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் கமிட்டாகி பாடல்கள் பாடி வரும் இந்த தம்பதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் அழகான மாடர் டிரஸில் வந்திருப்பர். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஅப்போது அவர் மொடர் உடை அணிந்திருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் நம்ம தமிழ் பொண்ணு ராஜலட்சுமியா இப்படி மாறீட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious Post:காதலனை மீண்டும் மீண்டும் வற்புறுத்திய காதலி.. கோபத்தில் காதலன் செய்த வெறிச்செயல்..\nNext Post:புத்தாண்டை வருங்கால மாமியாருடன் கொண்டாடிய நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-23T18:30:08Z", "digest": "sha1:UG7TXI3JXKU3TNMJH635XJ7WAAYUWUIG", "length": 8748, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சினிமா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nமதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்\nநடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர் புரத்தில் தான் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் ...\nபிரபல பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் காலமானார்\nபிரபல பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி அப்போலோ மருத்துவமனையில் உடல் நல பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. திரைப்படங்கள் மற்றும் நவரா...\nமீண்டும் தாமதமாகிறது 'நோ டைம் டு டை' படத்தின் வெளியீடு , அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nகொரோனா பெரும்தொற்று காரணமாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' இன் வெளியீடு மீண்டும் தாமதமாகிறது. பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வது படமாக உருவாகியுள்ள படம் ”நோ டைம் டு டை”. ...\nஅவதூறு வழக்கில் நடிகை கங்கணா ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்\nநடிகை கங்கணா ராவத்தை அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் சல்மான் கானின் தந்தையான திரைக்கதை வசனகர்த்தா ஜாவேத் அக்தர் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்...\nகணவர் ஹேம்நாத்தின் சந்தேகமே நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணம்- ��ாவல் ஆய்வாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....\nநடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்குக்கு கட்டுப்பாடு; தாண்டவ் வெப் சீரிஸ் குழுவுக்கு மிரட்டல் விடுத்ததால் நடவடிக்கை\nஇந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுள்களை அவமதித்ததற்காக தாண்டவ் சீரிஸ் குழுவினரின் தலையை வெட்ட வேண்டிய நேரம் இது என நடிகை கங்கணா ரனாவத் ட...\nட்ரிபிள் ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அறிவிப்பு\nகொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ராஜ மவுலியின் டிரிப்புள் ஆர் ((RRR)) படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_18.html", "date_download": "2021-01-23T17:00:47Z", "digest": "sha1:MCR3HT7MMC25LPAXJ2K2FZJYHWOWLMWF", "length": 13475, "nlines": 68, "source_domain": "www.eluvannews.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் நடைபெற்ற தொழிற்சந்தை நிகழ்வு. - Eluvannews", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் நடைபெற்ற தொழிற்சந்தை நிகழ்வு.\nஇலங்கையின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் இளைஞர்களின் வேலையின்மை தற்போது எல்லாராலும் சிலாகிக்கப்படுகின்றது. நாட்டில் 4.2 விகிதத்தினர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அதிலும் இளைஞர்கள் 50 சதவிகிதமாக உள்ளதாகவும் தரவு சொல்லுகின்றது. இந்த பிரச்சினைக்கு பிரதான காரணமாக இளைஞர்களிடையே காணப்படும் குறைந்தளவான விழிப்புணர்வும், தனியார் மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான குறைந்தளவான ��ங்குபற்றல், வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை கொடுப்பவர்களுக்கிடையேயான தொடர்பின்மை போன்றவை காணப்படுகின்றன.\nஇந்த சவால்களை முறியடிக்கும் வண்ணம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் அமைந்துள்ள இஙங்கை தேசிய மனிதவளங்கள் அபிவிருத்திச்சபை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் யுவிஎல் இன் ஒத்துளைப்புடன் இப்பல்கலைக் கழகத்தில் முதலாவது “மாபெரும் தொழிற்சந்தையும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினையும்” 28.02.2019 அன்று ஒழுங்கு செய்திருந்தது. இதில் சுமார் 2,000 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு 20 துறைசார் கம்பனிகளும் 18 கல்வி நிறுவனங்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வுக்கு மனிதவலு மற்றும் தொழில் திணைக்களம், யூலீட், வெரண்டினா, அவுஸ்த்திரேலியா எயிட் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய கைத்தொழில் வர்த்தக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தினை சிறுப்புற நடாத்த அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கு பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் “தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு” காலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் “தகமைகள் அடங்கிய தரவுவேற்று மையம்” பேராசிரியரும் இப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தருமாகிய எப்.சி.ராகல் மற்றும் சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் யுவிஎல் பணிப்பாளருமாகிய கலாநிதி ஏ.அன்ரு அவர்களினாலும் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடந்து, அவர் உரையாற்றுகையில். இந்த நிகழ்வு இப்பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக் நடைபெறுவதையிட்டு இவற்றை ஒழுங்கு செய்த அனைவருக்கும் பல்கலைக்கழகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇவற்றைத் தொடந்து இந்த நிகழ்வின் நோக்கம் பற்றி இந்நிகழ்வுக்கு பொறுப்பாக அமைச்சில் இருந்து வருகைதந்த உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, விரிவுரையாளர் ச.சசிதரன் அவர்கள் மாணவர்களை வழிகாட்டும் வண்ணம் “ஆற்றுப்படுத்தல் நிகழ்வினை” தொடர்ந்தார்.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதான தொழில் தருனர்கள் மற்றும் கல்வி சார் பிரதிநிதிகளின் சுருக்கமான “தொழில் சந்தை நிலவர கலந்துரையாடலை” மாணவர்களுக்கு தெரியப்படு���்தும் வண்ணம் சி.தணிகசீலன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nஇவை அனைத்தும் நிறைவு பெற்றதும், அமைச்சின் ஆய்வு உத்தியோகத்தரும் திட்டப் பொறுப்பாளருமான த.செந்தில்நாதன் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து அதிதிகள் “தொழில் சந்தை திறப்பு விழாவினை” மிகச்சிறப்பாக சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். இதில் இப்;பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் எப்.சி.ராகல் மற்றும் சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் யுவிஎல் பணிப்பாளருமாகிய கலாநிதி ஏ.அன்ரு, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் சு.ஜெயப்பிரபா, பதிவாளர், பல்கலைக்கழக பொருளாளர் இவர்களுடன் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வினை தொடர்ந்து மாணவர்களின் தொழிற்சந்தைக்கான திறனை பரிசீலிக்கும் “சைக்கோமற்றிக் பரீட்சையும்” அதனுடன் கூடிய ஆற்றுப்படுத்தல் நிகழ்வும் யூலீட் நிறுவன அனுசரனையுடன் பல்கலைக்கழக கணணிக்கூடத்தில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.\nஇந்நிகழ்வுகள் அனைத்தும் முடிவுற்றதும் உபவேந்தருடனான பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் முன்னணிவகிக்கும் கம்பனிகளின் பிரதிநிதிகளும் அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்கால தொழில் வழங்குணர்களுடன் மாணவர்களை இணைத்து அவர்களின் தேவையை நிறைவு செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nஇவ்வாறு பல பயனுள்ள நிகழ்வுகள் தொழில் தேடி அலுத்துப்போயுள்ள மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகின்றது.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/09/corruption.html", "date_download": "2021-01-23T16:39:20Z", "digest": "sha1:EZ7C2SCC6UP5XDYFC72QGUYUII43A47J", "length": 14392, "nlines": 276, "source_domain": "www.kummacchionline.com", "title": "ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்.............. | கும்மாச்சி கும்மாச்சி: ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்..............", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்..............\nகர்ணன் பட \"மரணத்தை என்னிகலங்கிடும் விஜயா\" மெட்டில் முடிந்தால் சீர்காழி குரலில் பாடிக்கொள்ள(கொல்ல)வும்.\nஊழலை என்னி புலம்பிடும் மனிதா\nநாட்டினில் ஊழலுக்கு அழிவு கிடையாது\nநீ நிறுத்திவிட்டாலும் அந்த ஊழல்\nகமிஷனை அறிவாய் எல்லா திட்டங்களிலும்\nநீதியிலும் ஊழல் சட்டத்திலும் ஊழல்\nஅரசு அங்கங்களில் அங்கங்கே ஊழல்\nஎங்கும் ஊழல் எதிலும் ஊழல்\nஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்\nபின்னர் அவனே திட்டம் போடுவான்\nகாமன்வெல்த் என்பார், 2............. ஜி........... என்பார்\nஎல்லா வழக்குகளும் நீர்த்துப்போகம், நீர்த்துப்போகும்..................\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nபாட்டோட லிங்கயும் கொடுத்து இருப்பிங்க என்றா என்னை போல அறியாப் பிள்ளைகளுக்கும் யூஸ்புல்லா இருந்து இருக்குமில்ல\nபாட்டுக்கு லிங்க் தேவையில்லை, எல்லோரும் அறிந்த பாட்டுதான்.\nசப்பா........நமக்கு இந்த பாட்டே தெரியாதே...\nநாம பாட்டு விசயத்துல அவ்வளவு வீக்கா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nதனபாலன் வருகைக்கும், த.ம.3ற்கும் நன்றி.\nஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்\nஎன்ன செய்வது இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில்...\nதமிழ் ராஜா வருகைக்கு நன்றி.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவருகைக்கு நன்றி எஸ். ரா.\nஉங்களது பதிவை படித்தேன், நன்றாக இருந்தது.\nஹ்ம்ம்....இப்படித்தானே இருக்கிறது நாட்டு நடப்பு ....\nஹாஜா மைதீன் வருகைக்கு நன்றி.\n இன்றைய நடப்புக்கு தேவையான கவிதை\nஉலகின் மிகச்சிறிய ப��க்கும் கடவுள் நம்பிக்கையும்\nமிக மிக அருமையாக உள்ளதுபாடல் வரிகள்\nஇதனை நிச்சயமாக ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர்\nதங்கள் இயக்கப் பாடலாகவே கொள்ளலாம்\nமனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்\nரமணி ஸார் வருகைக்கும், கருத்திற்கும், மேலும் த.ம.7ற்கும் நன்றி.\n(உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - மெட்டில்)\nஊருக்குள் ஊழல் என்றும் ஒழியாதென்கிற\nசேட்டை வாங்க குரு வணக்கம், எல்லாம் உங்களிடம் பயின்றதுதான்.\n//ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்\nஇது நெத்தியடி... பாடல் அருமை பாஸ்..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு உடனடியாக மத்திய அரசில் ...\nஉதயகுமாரும், கேஜ்ரிவாலும், கொடநாட்டு குந்தானியும்,...\nகாதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++\nஊழலை ஒழிப்பேன் என்று ஒருவன் சொன்னால்..............\nதமிழ் சினிமாவின் எதிர்காலம்-நாளைய இயக்குநர்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44879/Loksabha-Elections-2019:--Nomination-filng-for-first-phase-ends-today", "date_download": "2021-01-23T17:07:23Z", "digest": "sha1:FVXG2C5ACSYELK25GWHVCJGPO6KKDWRY", "length": 9984, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு | Loksabha Elections 2019: Nomination filng for first phase ends today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nநாடாளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று‌டன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் ‌புதுவை உள்ளிட்ட 97 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நாளையுடன் நிறைவடைகிறது.\nநாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ‌91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ‌இன்றுடன் நிறைவடைகிறது.தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு‌ 2-ம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் ‌பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்‌தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.\nதமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இதுவரை 254 மனுக்கள் தாக்கல் செய்யப்ப‌ட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வேட்புமனுக்கள் அளிப்பதற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாகல் செய்வார்கள் என எதிர்பார்க்‌கப்படுகிறது.\nஇதேபோல, மக்களவை‌த் தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கலும் நாளையுடன் நிறைவடைகிறது. 18 தொகுதிகளுக்கும் இதுவரை 72 மனுக்‌கள் தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளன.மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுநாள் பரிசீ‌லனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறுதி‌வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.\nபாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் - விசாரணைக்கு பிரதமர் இம்ரான் உத்தரவு\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்\nRelated Tags : Loksabha Elections 2019, Nomination filng for first phase ends today, நாடாளுமன்றத் தேர்தல் 2019, முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று‌ நிறைவு, தமிழகம் மற்றும் ‌புதுவை உள்ளிட்ட 97 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நாளை நிறைவு,\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார�� வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் - விசாரணைக்கு பிரதமர் இம்ரான் உத்தரவு\nநயன்தாராவை விமர்சித்த ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Supreme%20Court%20Karnataka%20MLAs", "date_download": "2021-01-23T18:03:03Z", "digest": "sha1:5LR5QIXPDA5WMOMIOWZXOW4WRAWITSZ5", "length": 5701, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Supreme Court Karnataka MLAs | Dinakaran\"", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வேதனை : வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது என மத்திய அரசு தடாலடி\nஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்\nநாளை பேச்சுவார்த்தை நடத்த போராடும் விவசாயிகளுக்கு உச்சநீதிமன்ற குழு அழைப்பு\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.: உயர்நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றம் கவலை விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு காணாதது வேதனை\nஉச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு சாத்தியமா\nபுதிய வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி\nமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேளாண் சட்ட விவகாரத்தில் இன்று சில உத்தரவு, நாளை சி��� உத்தரவு பிறப்பிக்கப்படும்.: உச்சநீதிமன்றம்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு\nபேரறிவாளனின் வழக்கு.: விசாரணை நாளை பிற்பகல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\n4 மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nவிடுதலையை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் 30 ஆண்டுகால காத்திருப்பு நாளை முடிவுக்கு வருமா சுப்ரீம் கோர்ட்டில் நாளை இறுதி விசாரணை\nடெல்லியில் யாரை அனுமதிக்கலாம் என டெல்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து\nவிளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும்.: உச்சநீதிமன்றம்\nவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் பெயரை அறிவித்தது உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/breakfast-news-tamil-2020-11-26-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-23T18:55:39Z", "digest": "sha1:3YL6C2O3WXWL24ZYL4A3PQ56URPAT7YR", "length": 3474, "nlines": 123, "source_domain": "shakthitv.lk", "title": "Breakfast News Tamil – 2020.11.26 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள் – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2020.11.26 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2020.11.26 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.01.19 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/344", "date_download": "2021-01-23T18:41:15Z", "digest": "sha1:UPR7L44OLKALUKAUH55HLRWNDRJHN2EK", "length": 5103, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/344\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/344\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/344\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/344 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சேவற் பதாகை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/02043128/Near-Kanchipuram-Young-woman-commits-suicide-by-hanging.vpf", "date_download": "2021-01-23T17:25:04Z", "digest": "sha1:IJWOKXBDW3HIS3DN4IQ6AJCXPCNSW2EO", "length": 13384, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kanchipuram, Young woman commits suicide by hanging - Husband, father-in-law, mother-in-law arrested || காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது\nகாஞ்சீபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: டிசம்பர் 02, 2020 03:15 AM மாற்றம்: டிசம்பர் 02, 2020 04:31 AM\nகாஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி பெரிய மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாலா (20) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ��ிருமணம் நடந்தது. குழந்தை இல்லை என்று வீட்டில் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் மாலாவை தொடர்ந்து திட்டி வந்ததாக தெரிகிறது.\nஇதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவரது கணவர் மணிகண்டன், மாமனார் முருகன் (65), மாமியார் சாந்தி (55) ஆகியோர் மாலாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்கள் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி வித்யா விசாரித்து வருகிறார்.\n1. ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்\nஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.\n3. திருப்பூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பிரிந்து சென்றவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது விபரீத முடிவு\nதிருப்பூரில் கணவரை விட்டு பிரிந்து சென்ற இளம்பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.\n4. அஞ்சுகிராமம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nஅஞ்சுகிராமம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு\nஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் - மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டன�� விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n4. 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\n5. சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/09/blog-post_69.html", "date_download": "2021-01-23T18:04:48Z", "digest": "sha1:ALXXUZCFW7JLAQ5LTEWGMB7GMIH3Z3VI", "length": 5997, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "விஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி உடல் நலக்குறைவால் மரணம்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி உடல் நலக்குறைவால் மரணம்\nவிஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி செம்ம பேமஸ். அதில் கொடிக்கட்டி பறந்தவர் வடிவேலு பாலாஜி.\nஇவர் உடல் நலக்குறைவால் தற்போது இறந்துள்ளார், இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் காமெடி விருந்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n42 வயதான இவர் வடிவேலு ஸ்டைலில் காமெடிகள் செய்வதில் வல்லவர். பலரின் பாராட்டுகளுடன் நிகழ்ச்சிகள் நடித்து வந்தவர் திடீர் உயிரிழந்துள்ளார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nசென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.\nவடிவேலு பாலாஜி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு சினி உலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/vitamin-d-deficiency-will-affect-like-this-10051", "date_download": "2021-01-23T17:42:25Z", "digest": "sha1:WWNSQID3RRTJAQ2GY4WZLJTW3ZERSWLS", "length": 8692, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வைட்டமின் டி குறைபாடு இதனை பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்! அதிர்ச்சி தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nவைட்டமின் டி குறைபாடு இதனை பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்\nசூரிய ஒளிக்கும் வைட்டமின்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப் பெரிய ஆதாரம்.\nஇதனால் வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம்.\nகால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை வருவதற்கு காரணமாகிவிடுகிறது.\nவைட்டமின் டி குறைபாட்டை எப்படி கண்டறிவது எளிய ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைபாட்டை கண்டறிந்துவிடமுடியும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் முதல்கட்டமாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரையின் பேரில்,\nவைட்டமின் டி சத்து மாத்திரையையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர்தான் நீங்கள் எவ்வளவு அளவு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறமுடியும்.\nஆறு மாதம் கழித்து வித்தியாசத்தை மீண்டும் ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதுதவிர, வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ள முட்டை, பால், மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் ஒரு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_88.html", "date_download": "2021-01-23T17:08:17Z", "digest": "sha1:MUOOVACWBCVU4ACKN3KKJP7KWUABGVEQ", "length": 21224, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம் -ஈரான் அமைச்சர் ஜவாத் ஜரீப்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம் -ஈரான் அமைச்சர் ஜவாத் ஜரீப்\nஇன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்ல��.'' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் தெரிவித்துள்ளார்.\nபதற்றத்தை தணிக்கும் வழியை அமெரிக்கா தேர்வு செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பதற்றத்தைத் தணிப்பது பற்றிப் பேசுவதும், அதற்கான பாதையை தேர்வு செய்வதும் மாறுபட்டவை. நிறைய பேரை, முக்கியமானவர்களை, இராக் மற்றும் இரான் அதிகாரிகளை, அன்னிய மண்ணில் அமெரிக்கா கொன்றிருக்கிறது. அது போருக்கான ஒரு செயல்.\nதனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் அவர்களின் மூர்க்கத்தனம், விளைவுகளை அறியாத மனப்போக்கு, பிடிவாதம் ஆகியவற்றை வெளிக்காட்டியுள்ளது. அதுவே பதற்றத்தை அதிகரிக்கும் செயல் தான். ஈரான் மக்களுக்கான மிரட்டல் அது. அதிபர் டிரம்ப்பை, செயலாளர் பாம்பேயோ தவறாக வழிநடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். எனத் தெரிவித்த அவர்\nநாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேசம். நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிபர் டிரம்ப் கூறியது போல, அளவுக்கு அதிகமானதாக இருக்காது, சட்டமுறைப்படி சரியான இலக்குகளாக அது இருக்கும்.நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டை, எங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பும் ஈரானியர்களாக இருக்கிறோம். அமைதிக்காகப் போராடிய மனிதரின் இழப்பிற்கு அனைவரும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம். எனவும் தெரிவித்தார்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் ���ுஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nகோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா\nஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை ந��கழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-pune.htm", "date_download": "2021-01-23T18:04:23Z", "digest": "sha1:4I4SE7EIKGGMGX3LJWILOXBRQ4V35HJA", "length": 23375, "nlines": 462, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ புனே விலை: டியாகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புனே : Rs.5,68,374*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.6,41,770*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.6,93,376*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.7,25,486*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.25 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.7,36,954*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.36 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.7,53,010*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.53 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.7,85,120*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.85 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.7,96,588*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.96 லட்சம்*\nடாடா டியாகோ விலை புனே ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.84 லட்சம்.பயன்படுத்திய டாடா டியாகோ இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.10 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை புனே Rs. 5.69 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை புனே தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.93 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.85 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.36 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 7.25 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.53 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.41 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.96 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.68 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் ஆல்டரோஸ் இன் விலை\nபுனே இல் ஸ்விப்ட் இன் விலை\nபுனே இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nபுனே இல் டைகர் இன் விலை\nபுனே இல் செலரியோ இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசர்வே எண் .104 / 3, பேனர் புனே 411045\nSecond Hand டாடா டியாகோ கார்கள் in\nடாடா டியாகோ 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா டியாகோ 1.05 revotorq எக்ஸிஇசட்\nடாடா டியாகோ 1.2 revotron எக்ஸிஇசட்\nடாடா டியாகோ 2019-2020 எக்ஸ்எம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடியாகோ எக்ஸிஇசட் மற்றும் what will be the prices\n இல் What ஐஎஸ் the on-road விலை அதன் டாடா டியாகோ XZ+\nbuy❓ க்கு டியாகோ XE, மக்னிதே XE, ஸ்விப்ட் எல்எஸ்ஐ Which ஒன் ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nபாராமத்தி Rs. 5.67 - 7.95 லட்சம்\nபான்வேல் Rs. 5.67 - 7.95 லட்சம்\nசாதாரா Rs. 5.67 - 7.95 லட்சம்\nகல்யாண் Rs. 5.67 - 7.95 லட்சம்\nஅகமத் நகர் Rs. 5.67 - 7.95 லட்சம்\nமும்பை Rs. 5.58 - 7.92 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/this-the-moto-x4-key-specs-final-design-leaked-014962.html", "date_download": "2021-01-23T17:49:08Z", "digest": "sha1:A2LQ4U3AIK4DQP5ARCJ42RPGRWLRQ4TY", "length": 19469, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "This the Moto X4 key specs and final design leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.\n11 hrs ago பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.\n13 hrs ago விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n15 hrs ago ஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.\n19 hrs ago இந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.\nNews தமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nAutomobiles 350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\nSports தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு\nFinance யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..\nMovies கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nLifestyle எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட்டோ எக்ஸ் 4 - இறுதி வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறிப்புகள் வெளியானது.\nஇந்த ஆண்டு, மோட்டோரோலா நிறுவனம் அதன் பல ஸ்மார்ட்போன்கள் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது என்பதை அறிவோம். அதில் தலைமை சாதனமான மோட்டோ இசெட்2 பிளே மற்றும் மோட்டோ இசெட்2 போர்ஸ், பட்ஜெட் நட்பு சாதனமான மோட்டோ சி தொடர்கள் வரை பல ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகின்றன.\\\nஇருப்பினும், மோட்டோரோலாவின் ரசிகர்கள் ஆவலுடன் மற்றும் பொறுமையாக காத்திருக்கிறார்கள் என்றால் அது மோட்டோரோலாவின் எக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களுகாகத்தான் இருக்க வேண்டும்.\nமோட்டோ எக்ஸ்4 இறுதி வடிவமைப்பு\nஅவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் சில ஸ்கெட்ச் விவரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் வெளிவந்திருந்தாலும் அது திருப்திகரமாக அமையவில்லை. ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி மூலம் வெளியாகியுள்ள மோட்டோ எக்ஸ்4 இறுதி வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறிப்புகள் நிச்சயமாக திருப்தி அளிப்பதாக உள்ளது.\nவடிவமைப்பு வாரியாக, மோட்டோ எக்ஸ் 4 ஆனது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் ஆகியவற்றில் இடம்பெறும் ஒரு வட்ட கேமரா கேமரா அலகு, வட்ட முனைகள் மற்றும் கேமரா லென்ஸிற்கு கீழே ஒரு மோட்டோரோலா லோகோ செட் ஆகியவற்றுடன், மோட்டோரோலாவின் தற்போதைய வடிவமைப்பு நெறிமுறைகளை கொண்டிருக்கலாம்.\nமோட்டோ வரம்பில் இருந்து வேறுபடும் நோக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் உலோகத்திற்கு பதிலாக க��்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மோட்டோ எக்ஸ்4 அம்சங்களை பொறுத்தமட்டில், 5.2 அங்குல எல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 630 செயலி, 3,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு கைரேகை சென்சார் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.\nஇதன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாதிரிகள் - வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் அதேசமயம் ஆசியா பசிபிக் பிராந்தியங்களில் விற்பனை செய்யப்படும் மாதிரியானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருக்கும். முன்னர் வெளியான தகவலின்படி, இக்கருவி அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்று கூறியது. அந்த கூற்றை சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.\nஎக்ஸ்4 அதன் பின்புறத்தில், 8எம்பி அல்ட்ரா வைட் இரண்டாம் நிலை கேமராவுடன், இரட்டை-ஆட்டோபாக்கஸுடன் 12எம்பி முதன்மை ரியர் கேமரா கொண்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது. முன்பக்கம், செல்பீக்களுக்கான 16எம்பி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது 4கே வீடியோக்களை பதிவு செய்யும் ஆதரவும் கொண்டுள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஆனது பிரேசிலில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 24 அன்று அறிமுகப்படுத்தப்படும் என சில தகவல்கள் கூறுகின்றன. கருப்பு மற்றும் நீலம் என்ற இரண்டு வண்ண வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.\n2021 இல் களமிறங்கும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்\nவிவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமோட்டோரோலா பயனர்கள் கவனத்திற்கு: இந்த 22 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.\nஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.\nகூகிள் பிளே கன்சோல் பட்டியலில் காணப்பட்ட மோட்டோ ஜி ப்ளே (2021)..\nஇந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.\nMoto G Stylus (2021) போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சம் அமேசான் தளத்தில் வெளியானது..\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் வி��ையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.\nமோட்டோரோலா Capri மற்றும் Capri Plus விரைவில் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. இதில் என்ன ஸ்பெஷல்\nரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்\nபட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nபிப்ரவரி 1ம் தேதி முதல் வெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம்.. எப்படி தெரியுமா\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங் விவகாரம்: ராணுவ ரகசியத்தை முன்கூட்டியே விவாதித்த அர்னாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-assembly-election-2020-delhi-election-dates/", "date_download": "2021-01-23T18:43:59Z", "digest": "sha1:6UD3KVIT46KD4423DGWGTYKFGPLQQ5ZY", "length": 10031, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்", "raw_content": "\nடெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்\nDelhi Election 2020 Dates: இந்த முறை கெஜிரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது.\ndelhi election 2020, delhi election dates, டெல்லி தேர்தல், டெல்லி தேர்தல் தேதி, டெல்லி சட்டமன்றத் தேர்தல்\nDelhi Assembly Polls 2020 Date: டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், மத்தியில் ஆளும் பாஜக.வுக்கும் இடையே பலத்த போட்டியை இங்கு எதிர்பார்க்கலாம்.\nதர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிகிறது. எனவே அதற்குள்ளாக அங்கு தேர்தலை அறிவித்து, புதிய அரசை தேர்வு செய்வதற்கான வழிவகைகளை செய்யவேண்டிய கடமை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.\n2015-ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களைப் பெற்று அபாரமாக வென்றது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.\nஇந்த முறை கெஜிரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜக முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தச் சூழலில் இன்று (6-ம் தேதி) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது டெல்லி சட்டமன்றத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில், “70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யா��ுன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/29/china-coronavirus-death-toll-mounts-to-131/", "date_download": "2021-01-23T18:10:02Z", "digest": "sha1:KBHLQSGTWXI6SMQQNU5P6HCZY42UA5SB", "length": 9464, "nlines": 113, "source_domain": "themadraspost.com", "title": "உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு", "raw_content": "\nReading Now உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nமத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.\nவைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையும் மீறி வைரஸ் பரவியதால் வூஹான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.\nசீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வூஹான் சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக அந்த நகரை சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இதன்காரணமாக வூஹானை மையம் கொண்டிருந்த வைரஸ் தற்போது சீனா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.\nசீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலஉயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 6000 பேர் வரையில் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.\nகிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா படுகவர்ச்சி…\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்… நீதிமன்றத்தில் அரசு தகவல்\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/01/13094401/Master-movie-release-starring-Vijay.vpf", "date_download": "2021-01-23T17:24:33Z", "digest": "sha1:GMGPIY45ZXCR46JVRTMHHMA57MYVBQXR", "length": 9510, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Master movie release starring Vijay || விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் + \"||\" + Master movie release starring Vijay\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு - நள்ளிரவில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று தியேட்��ர்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.\nநடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.\nஇப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.\nஇந்நிலையில், மாஸ்டர் படம் இன்று சென்னையில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது.\nபடத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.\nதிரையரங்குகளில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. சமூக வலைதளங்களில் பரவிய ஆபாச வீடியோவால் அனிகா வருத்தம்\n2. ‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’, ‘அந்த்ரங்கிரே’ திரைக்கு வர தயார் நிலையில் தனுஷ் நடித்த 3 படங்கள்\n3. மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி\n4. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\n5. “என்னை வைத்து படம் எடுப்பது கஷ்டமா” - சாய் பல்லவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்ப��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/06044311/Farmers-protest-against-the-federal-government.vpf", "date_download": "2021-01-23T18:05:33Z", "digest": "sha1:L27GTVNSORWH2W7KREKLPAYI7B5YQA2W", "length": 12139, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers protest against the federal government || மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Farmers protest against the federal government\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nமத்திய அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான முகமது அலி கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து பேசினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் மசோதாவை எதிர்த்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், திராவிடர் கழகம் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\n1. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி காரைக்காலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர்.\n2. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு\nவேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 11-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு ச��ய்துள்ளனர்.\n3. காங்கேயம் அருகே கஞ்சி காய்ச்சி குடித்து விவசாயிகள் போராட்டம்\nகாங்கேயம் அருகே படியூரில் விவசாயிகள் பங்கேற்ற கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.\n4. தா.பழூா் அருகே வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதா.பழூா் அருகே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.\n5. கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\n2. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை\n3. புதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ\n4. சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்\n5. 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/26175708/Dinosaur-eggs-in-TN-turn-out-to-be-fossils-but-lead.vpf", "date_download": "2021-01-23T18:24:17Z", "digest": "sha1:VBPN5TZPTQPVABNSQWTVDJ3II4WS7NG3", "length": 13606, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Dinosaur' eggs in TN turn out to be fossils but lead to some egg-cellent memes || பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினி���ா ஜோதிடம் : 9962278888\nமீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கிய டைனோசர் செய்தி இணையத்தில் மீம்கள் குவிந்து வைரலாகி வருகின்றன.\nபதிவு: அக்டோபர் 26, 2020 17:57 PM\nபெரம்பலூர் அருகே கிடைத்த உருண்டை போன்ற முட்டைகள் டைனோசர்கள் முட்டைகளாக இருக்கலாம் என செய்தி வெளியானலும் வெளியானது. இதற்காகவே காத்திருந்த மீம் கிரியேட்டர்கள் மீம் களை உருவாக்கி கலக்கி வருகிறார்கள். அவர்கள் கையில் டைனோசர் சிக்கினால் சும்மா விடுவார்களா சமூக வலைதளத்தில் ரசிக்கும் வகையிலான டைனோசர் மீம்களே அதிகம் வலம் வருகின்றன.\nஎன்ன விளக்கம் கொடுக்கப்பட்டாலும், டைனோசரையும், பெரம்பலூரையும் மீம் கிரியேட்டர்கள் விடுவதாக இல்லை. பெரம்பலூரை ஜுராசிக் வேர்ல்டு அளவுக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிடாவெட்டு முதல் ஜல்லிக்கட்டு வரை பெரம்பலூர் மக்கள் டைனோசருக்கே முன்னுரிமை கொடுப்பதை போன்ற மீம்கள் வெளியாகியுள்ளன. ஆடு, மாடு இருக்கும் அனைத்து இடங்களிலும் டைனோசரே இடம்பிடித்துள்ளது.\nபேருந்து செல்லும் போது, இடையில் டைனோசர் ஓடுவது உள்ளிட்ட வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. பெரம்பலூர் மக்கள் சாதாரணமாக டைனோசருடன் வலம் வருவது போல் இந்த மீம்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டைனோசர் டெம்பிலேட்-களுக்கும் அதிக மவுசு. அவர்கள் அதிகம் கூகுளில் தேடுவதும் இதுவாகதான் இருக்கும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற மீம்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\n1. பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை\nதண்ணீாில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ள வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது\nபெரம்பலூர் மாவட்டத்தில் ���ங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் சிறப்பு வழிபாடும், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.\n4. பெரம்பலூர் அருகே பரிதாபம்: 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை; கணவர் கைது\nபெரம்பலூர் அருகே 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்தனர்.\n5. பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் சாவு; கால்நடை வளர்ப்போர் கவலை\nபெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி\n5. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57041/", "date_download": "2021-01-23T18:10:54Z", "digest": "sha1:4WMNESUKMZMXUWPN5D7MI43AF2TOBVIF", "length": 10347, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டாக்டர் ஆகிறார்... - GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டாக்டர் ஆகிறார்…\nபிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோ��்ராவுக்கு பரேலி பல்கலைக்கழகம் கௌரவ கலா பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.\n2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் கடமையாற்றி வருகிறார்.\nஅவரைப் பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் நாளை கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.\nTagscinema Indian news tamil news கௌரவ கலாநிதிப் பட்டம் பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅருவி படம் சிரிக்க வைத்தது – அழ வைத்தது – யோசிக்க வைத்தது – ரஜினிகாந்த் – படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு\nநான்காயிரம் கழிவுப் பிளாஸ்ரிக் போத்தில்களில் 35 அடி கிறிஸ்மஸ் மரம்:-\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெர��விப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/205/thirunavukkarasar-thevaram-Pavanasam-thirukkurunthokai-paava-mumpazhi", "date_download": "2021-01-23T17:29:46Z", "digest": "sha1:ENUZ4SJQF5TIXITDFN7S7CI6HEM2VAGO", "length": 29039, "nlines": 362, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - பாவநாசம் - பாவ மும்பழி - Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுட்பவிதிமாலை - விளக்கவுரை நேரலை - வழங்குவோர் - திருநெல்வேலி சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துற�� - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Rainy-season-security-operation---Fire-Department-rehearsal-in-Trichy", "date_download": "2021-01-23T16:56:40Z", "digest": "sha1:JSSZNFYIQ2BIT73PNRDL3SEQ2O6QFP2P", "length": 22657, "nlines": 360, "source_domain": "trichyvision.com", "title": "மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை - தீயணைப்பு துறையினர் திருச்சியில் ஒத்திகை!! - trichyvision- News Magazine", "raw_content": "\nகுற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய...\nமரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி...\nசசிகலா பூரண குணமடைய திருச்சியில் அலகு குத்தி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nகுற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய...\nமரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி...\nசசிகலா பூரண குணமடைய திருச்சியில் அலகு குத்தி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nமழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை - தீயணைப்பு துறையினர் திருச்சியில் ஒத்திகை\nமழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை - தீயணைப்பு துறையினர் திருச்சியில் ஒத்திகை\nதிருச்சி மாவட்ட வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் மழைக் காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கான ஒத்திகை தத்துரூபமாக செய்து காட்டினர்.\nமேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கிய படகு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு மீட்பது எப்படி தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய முதலுதவி சிகிச்சையை அளிப்பது ஆகியவற்றை செய்து காட்டினர். மேலும் பயனற்ற பிளாஸ்டிக் கேன்,கயிறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பேரிடர் காலங்களில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது எனவும் விளக்கமளித்தனர். ஆற்றில் சிக்கி கொள்பவர்களை மீட்பது அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, செயற்கை சுவாசம் வழங்குவது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.\nமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கின் போது தரை பாலத்தை கடக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழைக்காலங்களில் சாதாரண பொருட்களைக் கொண்டு தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து ஒத்திகை பார்த்து பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் குகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nமாற்று இடம் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்\nதிருச்சி ஸ்பா சென்டரில் தொடரும் பாலியல் தொழில்- உரிமையாளர், 7 பெண்கள் உட்பட 10 பேர்...\nபட்டாசுகளைக் குறைத்து பசுமை வளர்த்து தீபாவளியை கொண்டாடுவோம்...\n\"பெண்கள் தன்னைத்தானே தினமும் சுயசோதனை செய்து கொண்டால் வெற்றி...\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த 60 பேருக்கு கட்சி சார்பில் தீபாவளி...\nசுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி பிரீமியர்...\nநம்மாழ்வார் நினைவு நாள் கவிதைப் போட்டி\nசோழ தேசத்து மாமன்னனின் 1035வது சதய விழா\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்\nசமயபுரம் இணை ஆணையருக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக கூடுதல்...\nகிபி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த (யானை குத்தி பட்டான் கல்)...\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை உற்பத்தி...\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.71 லட்சம் உண்டியல் காணிக்கை\nமரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி வாடிக்கையாளர்\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nதிருச்சி ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சி அரசு அருங்காட்சியம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமை���்புகள் கோரிக்கை விடுப்பது\nவைர விழா ஆண்டை நிறைவு செய்தது திருச்சி விமான நிலையத்தின்...\nகுழந்தைகளுக்கு உதவும் ஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு தனது...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில் தேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/The-cow-ran-towards-the-District-Collector-out-of-control", "date_download": "2021-01-23T16:55:48Z", "digest": "sha1:MKJTWGC7ZZWTZ644MTN3OSWYYADBVOS6", "length": 22143, "nlines": 361, "source_domain": "trichyvision.com", "title": "கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியரை நோக்கி ஓடிய மாடு! - trichyvision- News Magazine", "raw_content": "\nகுற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய...\nமரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி...\nசசிகலா பூரண குணமடைய திருச்சியில் அலகு குத்தி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nகுற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய...\nமரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி...\nசசிகலா பூரண குணமடைய திருச்சியில் அலகு குத்தி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உத��ியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nகட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியரை நோக்கி ஓடிய மாடு\nகட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியரை நோக்கி ஓடிய மாடு\nதிங்கட்கிழமையான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாள் நடைபெறும். கொரோனா காரணமாக மக்கள் மனுக்களை கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர்.\nமுக்கியமான மனுக்கள், போராட்டங்கள் போன்றவற்றில் காவல்துறையினரின் கண்காணிப்புடன் இருவர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று வர அன���மதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட ஆட்சியர் காரை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பும் சமயம் இந்து மக்கள் கட்சியினர் மனு ஒன்றை அளிக்க வந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர் காரை நிறுத்தினர், அப்போது அவர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தபோது, மாடு ஒன்று அவர் காரை நோக்கி ஓடியது. காவல்துறையினர் அந்த மாட்டை துரத்தவும், விரட்டவும் முயன்றனர்\nஇருப்பினும் சிறிது தூரம் ஓடிய பசுமாடு மாவட்ட ஆட்சியரின் காருக்கு முன் ஓரமாய் நின்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மக்கள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் மாடு ஒன்று சர்வசாதாரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருச்சி மாநகர பகுதியில் காவல்துறையினர் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -போக்குவரத்து...\nதிருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலத்திற்கு விடிவுகாலம் - அதிகாரிகள் ஆய்வு - விரைவில்...\nபாகனுடன் பேசும் ஸ்ரீரங்கத்து யானை- சமூக வலைதளங்களில் வைரலாகும்...\nதிருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி...\nஓரே DNT சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நல சங்கத்தின்...\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு...\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நம்மாழ்வார் மோட்சம்\nதிருச்சியில் தொடங்கிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE இளைஞர்கள்\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவள�� கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nதிருச்சியின் பிரபல உணவு தயாரிக்கும் கம்பெனிக்கு ஏஜெண்டுகள்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருச்சியில் எஸ்.எஸ் ஹரிஷ் நினைவு நெட்பால் போட்டி - 10...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் DYFI அமைப்பினர்...\nதிருச்சியில் டிசம்பர் 31-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்\nநம்மாழ்வார் நினைவு நாள் கவிதைப் போட்டி\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது\nதிருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள்...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/maalai-pozhuthin-mayakathile-bagya.html", "date_download": "2021-01-23T16:19:36Z", "digest": "sha1:KVOBEWOI3K7BJGIEFXZGY2SPCVOSZY5N", "length": 9356, "nlines": 256, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Maalai Pozhuthin Mayakathile - Bagya Lakshmi", "raw_content": "\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி\nகாரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nஇன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி\nகாண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி\nமங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி\nவழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி\nஅவர் மறவேன் மறவேன் என்றார் உடனே\nமறந்து விட்டார் தோழி,பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nகனவில் வந்தவர் ய���ரென கேட்டேன் கணவர் என்றார் தோழி\nகணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி\nஇளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்\nதெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்\nமயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nமனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி\nகாரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ\nமாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி\nபடம் : பாக்யலக்ஷ்மி (1961)\nஅற்புதமான நெஞ்சை விட்டகலாத மறக்கமுடியாத பாடல். பாடல் வரிகள் ஒரு அபலையின் மனத்துயரினை நெஞ்சம் உருக எடுத்துரைக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-23T17:30:43Z", "digest": "sha1:W262GWLRWHQOJAQMR7XFGD63K5XIVVFU", "length": 14777, "nlines": 205, "source_domain": "www.stsstudio.com", "title": "வாழ்தலைப் பாடு..!கவிதை கவிஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு \nமனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு…\nமெல்ல மெல்ல நாட்கள் நகர்கிறது நாம் இழந்த…\n„ஆன்மிகத்தென்றல் “ திரு .தம்பிநாதர் புவனேந்திக்கு ஐெயந்திநாதசர்மா வாழ்த்து\n\"ஆன்மிகத்தென்றல் \" திரு .தம்பிநாதர் புவனேந்திரன்…\nநடிகர் மன்மதன் பாஸ்கி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.11.2017\nபாரிஸ்சில் வாழ்ந்துவரும் கலைஞர் நடிப்புத்துறையில்…\nபாடகர் வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2020\nபல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2018\nமுல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு.…\nநடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2019\nயேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை…\nகிழக்கு மத்தியில் என் கிடக்கைகள் \nகனவிலும் என் மேல் கரிசனை காட்டும் ~கண்ணின்…\nமல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலை மாலை 2019\nமல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதி�� ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/fb_img_1608885416928-2/", "date_download": "2021-01-23T16:27:26Z", "digest": "sha1:I2X3ZM3UG4B2TL5DAETON5LIMG7ILXPQ", "length": 2073, "nlines": 43, "source_domain": "puthusudar.lk", "title": "FB_IMG_1608885416928.jpg – Puthusudar", "raw_content": "\nசசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா\nசென்னை விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் 18 பேர் கைது\nஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு\nஅதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்\n – மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற பின் ரணில் தெரிவிப்பு\nஇலங்கையில் இருந்து கடத்திய 2.91 தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nதிருமண விளம்பரத்தால் நட்பான நபர் – பெண் மருத்துவருடன் பல முறை உல்லாசம் இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/zee-tamil-tv-show-zee-tamil-tv-zee-tamil-awards-zee-5-205743/", "date_download": "2021-01-23T18:42:53Z", "digest": "sha1:EOTOITV577LWJVZJQFFJK6PJOP7WYHEL", "length": 9844, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?", "raw_content": "\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nகன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்த எனக்கும் நடிக்க வரும் என்று கண்டுபிடித்து, என்னை நடிக்க வைத்தவர்\nzee tamil tv: ஜீ தமிழ் டிவியின் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை வடிவுக்கரசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படம், வடிவுக்கரசிக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. வடிவுக்கரசி தியேட்டரில் சென்று சினிமா பார்க்காத குடும்பத்தில் ராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர்.\nஇவரின் பெரியப்பா சினிமா தயாரிப்பாளராக சென்னையில் இருந்தபோது, வடிவுக்கரசியின் குடும்பம் பள்ளி விடுமுறைக்கு சென்னைக்கு வந்தார்களாம். அப்போது, சினிமா பார்க்கக் வேண்டும் என்று குடும்பம் ஆசைப்பட, பெரியப்பா ஒரு சினிமா தியேட்டரையே வாங்கினார் என்று கூட வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறி இருக்கார்.\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\nகாலப்போக்கில் வடிவுக்கரசி சினிமாவில் நடிக்க வந்தார். 40 ஆண்டுகாலம் சினிமாவில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓஹோ என்று புகழின் உச்சிக்கு சென்று, இப்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறாரா. ஜீ தமிழ் டிவியின் நாச்சியார் புரம் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது ஜீ தமிழ் டிவி. இவருக்கு விருது வழங்கியவர் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்.\nவடிவுக்கரசி அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம்\nவடிவுக்கரசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️\nவடிவுக்கரசி பேசுகையில், கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்த எனக்கும் நடிக்க வரும் என்று கண்டுபிடித்து, என்னை நடிக்க வைத்தவர் எங்கள் இயக்குநர் பாரதிராஜா. இந்த நேரத்தில் அவருக்கு நன்றி என்று கூறினார். மெட்டி படத்தில் அருமையான நடிப்பு, முதல் மரியாதை படத்தில் பயம் தரும் நடிப்பு, அருணாச்சலம் படத்தில் மிரட்டும் நடிப்பு என்று அசத்தி இருப்பார் வடிவுக்கரசி.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் ச���்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-23T18:05:05Z", "digest": "sha1:WMS3ESWZI5HJTIVPTPMK5VBNLLABQXYT", "length": 3259, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "டென்ட் | Latest டென்ட் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிடிச்சிருக்கு புரியுது ஆனால் குழப்புது.. டென்ட் தெளிவான விமர்சனம்\nஉலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன். இவர் சயின்டிஸ்ட் ஆகவேண்டியது, ஆனால் சினிமா இயக்குனர் ஆகிவிட்டார் என்றே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடென்ட் படத்தில் வலிமை கனெக்ஷன்- போட்டோவை வைரலாக்கி இணையத்தை கலக்கும் தல ரசிகர்கள்\nமொமெண்டோ, பிரெஸ்டிஜ், இன்செப்ஷன், இன்டஸ்டெல்லர் என அறிவியல் விஷயங்களை படங்களில் மிரட்டும் விதமாக காமிப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவருக்கு உலகம் முழுவதிலும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nINCEPTION பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த பட தலைப்பு இது தான். பட ஜானர், நடிக்க ஒப்பந்தம் ஆன இந்திய நடிகை யார் தெரியுமா \nஉலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-23T17:08:10Z", "digest": "sha1:LTNDX6F5S7K3M6RMW2TVZR3XJ5D5SS4Z", "length": 3857, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "தாராள பிரபு | Latest தாராள பிரபு News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழகம் முழுவதும் இன்று தியேட்டர்களில் திரையிடப்பட்ட படங்களின் லிஸ்ட்.. உச்சக்கட்ட சந்தோசத்தில் ஓனர்கள்\nகடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் கொரோனா வைரஸ் காரணமாக திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் OTT...\nகுஞ்சு முக்கியம் பிகிலே.. அந்த டோனில் பேசிய விவேக்.. தாராள பிரபு வீடியோ\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற ரொமாண்டிக் திரில்லர் படத்தில் நடித்தவர் ஹரிஸ் கல்யாண். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பில் வெளியாகி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபல குழந்தைகளுக்கு அப்பாவாக ஹரிஷ் கல்யாண்.. இந்து மதத்தை கேலி செய்யும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் “தனுசு ராசி நேயர்களே” தொடர்ந்து வெளியாக உள்ள படம் தாராள பிரபு. பாலிவுட்டில் வெற்றி பெற்ற விக்கி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு’ படத்தின் (ஏடாகூட) கதை இது தான். அட தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கே ..\nஹரிஷ் கல்யாண \"தனுசு ராசி நேயர்களே\" படத்தில் ரியா சக்ரபோர்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார். சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/07224628/Faizabad-District-Will-Be-Known-As-Ayodhya-Says-Yogi.vpf", "date_download": "2021-01-23T18:02:33Z", "digest": "sha1:TJ3SN753YU3WISHG7EM64MYJHMLRDJY6", "length": 9875, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Faizabad District Will Be Known As Ayodhya, Says Yogi Adityanath In Diwali Speech || உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்\nஉத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது.\nஉத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த ‘தீபோத்சவ்’ நிகழ்ச்சியில் முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது கவுரவம், மரியாதை மற்றும் பெருமையின் சின்னம்தான் அயோத்தி. ராமபிரான் மூலம் அடையாளம் காணப்படும் இந்த அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். உலகின் எந்த சக்தியாலும் அநீதி இழைக்க முடியாது’ என்றார்.\nஇதைப்போல மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த யோகி ஆதித்யநாத், ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடியையும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்–சூக், மாநில கவர்னர் ராம் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றியது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி\n2. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி\n3. புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு\n4. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி\n5. முறையாக அப்புறப்படுத்தாத முக கவசங்கள் - ஆழ்கடலில் குப்பைகளாக சேர்ந்துள்ள அவலம் - வீடியோ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/05090223/1942206/This-years-Nobel-Prize-announcements-from-today.vpf", "date_download": "2021-01-23T16:38:20Z", "digest": "sha1:H7S7ALQEQNWTTZ4LLQ52MDHYHDE2ZZ7O", "length": 7004, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: This year’s Nobel Prize announcements from today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு- முதல் நாளில் மருத்துவ துறைக்கான பரிசு\nபதிவு: அக்டோபர் 05, 2020 09:02\nஉலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.\nமருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.\nஅவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று பிற்பகல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.\nநாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.\nNobel Prize | நோபல் பரிசு\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளித்துவரும் இந்தியாவுக்கு நன்றி - டபிள்யூ.எச்.ஓ. தலைவர் புகழாரம்\nநிர்வாக நடவடிக்கைகளில் பைடன் சாதனை... முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் தயார்\nதுபாய் ஜெபல் அலி பண்ணையில் ஆண்டுக்கு 1,000 டன் மீன் உற்பத்தி- அதிகாரி தகவல்\nஅபுதாபியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 வயது மூதாட்டி\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nநோபல் பரிசை வென்றவர்களுக்கு சொந்த நாடுகளிலேயே பரிசு வழங்கப்பட்டது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/11/09/kanji-vootha/?replytocom=12091", "date_download": "2021-01-23T18:04:18Z", "digest": "sha1:SDG73GHSP3ZAL3XRM3L62VKLCTDVC43J", "length": 25616, "nlines": 272, "source_domain": "www.vinavu.com", "title": "கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nக���ரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு செய்தி கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nமக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், பொது வினியோகம் இவையெல்லாம் அரசின் கடமையாக இருந்தது அந்தக் காலம். காட் ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தக் கடமைகளை தலை முழுகி முதலாளிகளுக்கு மட்டும் சேவை செய்யும் தரகனாகி விட்டது அரசாங்கம். காட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது. முன்னுரையுடன் பாடலை கேட்டுப்பாருங்கள்\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட\nகொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு\nஇந்த ஒருசாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு\nவயித்துல நெருப்ப கொட்டிப்புட்டான் பாரு – நாங்க\nஉக்காரவச்சு சோறு போடச்சொல்லி கேட்டமா\nஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா – ஏண்டா\nசிக்காத புதிராடா விலைவாசி உயர்வு – நீ\nஉக்காந்து திங்குறவன் உனக்கென்ன நோவு\nவெளிய போறதே பெரும்பாடா ஆச்சு\nஒண்ணுக்கு போகக்கூட இருட்டணும் பொழுது\nபொம்பளங்க பாடு பொறந்ததே தவறு\nகட்டணக் கழிப்பிடம்னு பஸ் ஸ்டாண்டில் இருக்கு\nகாலு கழுவ ஒரு கல்லுதாண்டா கிடக்கு\nநாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு – அட\nகக்கூசுக்கு கூடவா விலைவாசி உயர்வு – அதுக்கும்\nகாட் ஒப்பந்தத்தில கண்டிசனா இருக்கு\nஎம்ப்ளாய்மெண்டு ஆபிசுன்னு ஊருக்கூரு இருக்கு – அத\nநம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு\nசுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு\nகெவர்மெண்டு வேலைக்கு வச்சுப்புட்டான் ஆப்பு\nஆட்டமாட்ட வித்துத்தானே காலேஜூ படித்தோம்\nவாத்து வளக்கவாடா எம்பிளாய்மெண்டில் பதிஞ்சோம் – அட\nபன்னிக்கு எதுக்கடா தங்கத்தில மூக்குத்தி – வெறும்\nபம்மாத்து எதுக்கடா தள்ளுங்கடா இடிச்சு\nரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு – இந்த\nதேசத்தின் பெருமைய அங்க வந்து பாரு – இப்ப\nகெவர்மெண்டு சீமெண்ணைக்கு அடிச்சுட்டான் கலரு\nகருப்பு மார்கெட்டுக்கு கொடுத்துட்டான் பவரு\nபுழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி – உங்க\nபுழுத்த அரிசி வாங்க ஏழெட்டு பைய்யி\nரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்யி – கோதுமை\nபாமாயில கொண்டு வந்து வைய்யி\nபாதிய முழுங்குற படிக்கல்லு தொங்குது – செஞ்ச\nபாவத்துக்கு தண்டனையா தராசு தொங்குது – அட\nமீதியையும் மூடுடான்னு அமெரிக்கா நோண்டுது – நம்ம\nபுரட்சித் தலைவி ஆட்சி பூட்டக் காட்டுது\nசோறுபோட வக்கில்லாத ராசா மவராசா – இத\nசொர்க்கமுன்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா\nவேலதர வக்கில்லாத ராசா மவராசா – ஊர\nமேய்க்க ஆசப்பட்டா அது என்ன லேசா\nநடக்க படிக்க தண்ணி குடிக்கவும் காசா\nநாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா\nசொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா –சும்மா\nசொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா – நம்ம\nகுனிய குனிய இவன் குட்டுறது புதுசா – மக்கள்\nஇணைய இணைய திரைவிலகிடும் முழுசா\nநேயர் விருப்பப் பாடலை பதிப்பித்தமைக்கு நன்றிகள். போன பதிவில் இருந்த பாடலை சிலருக்கு அறிமுகப்படுத்தினேன். உணர்வூட்டுவதாக பாராட்டினார்கள்.\nஎனக்கு சில சந்தேகம். ஆட்சியாளர்களை சாடி, மாற்றத்துக்கான புரட்சியை தூண்டி நீங்கள் ஆட்சியை பிடித்தால் என்ன செய்வீர்கள் \nஇப்போ நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் என்ன செய்கிறார்கள் \n உங்களுக்கு நடப்பு விசயங்களில் அந்தளவு பரிச்சையம் இல்லை என நினைக்கிறேன்… நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியில் இல்லை, இந்தியா அநியாயமாக தலையிட்டு வம்பு செய்ததால் தனது ஆட்சியை துக்கியெறிந்துவிட்டு வெளியேறிவிட்டனர். இப்போ அங்கே இருப்பது இந்தியாவின் ஆசி பெற்ற ஒரு பொம்மையாட்சி\nhttps://www.vinavu.com/wp-content/uploads/2009/10/Puthiya_Jananayagam_Oct_091.pdf இந்த சுட்டியிலுள்ள மென்நூலில் “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்’ இருக்கிறது\nதளத்தின் பின்னணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அருமை. இது நிரந்த்ரமா அல்லது நவ 7க்கு மட்டுமா\nதளத்தின் வடிவமைப்பு மாற்றம் நவம்பர் 7க்கு மட்டும்தான்.\nபாட்டு ஜெ. ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. ஆண்டுகள் பல ஆகினும், பாடல் இன்னும் உயிருள்ளதாய் இருக்கிறது. முன்பை விட இன்னும் மக்களின் நெருக்கடி பல மடங்கு கூடியிருக்கிறது.\nஇப்படி ஒரு அநாகரிக காலம் இருந்ததா என யோசிக்கும் அளவுக்கு சமூக மாற்றம் வரவேண்டும். நிச்சயமாய் வரும்.\n’ஆகஸ்ட் 15-போலி சுதந்திரம்’ கூட காந்தி வாங்கி கொடுத்த மிட்டாய் அல்ல\n[…] கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்… […]\nLeave a Reply to குருத்து பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204359-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2021-01-23T16:15:37Z", "digest": "sha1:74NU2AFNSS55IM6GU7SNGXWCZRKY4XFW", "length": 31304, "nlines": 692, "source_domain": "yarl.com", "title": "ஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) - Page 3 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nNovember 18, 2017 in சிரிப்போம் சிறப்ப���ாம்\nதமிழ் சிறி 103 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 6 posts\nபாராளுமன்றை, கூட்டிய போது... எடுத்த படம்.\n“மாற்றம் ஒன்று மட்டுமே.... உலகில் நிலையானது”\nசித்தாந்தம் அருளியவர்கள்:- தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nஅய்யோ.. குருநாதா..... உங்களுக்கு என்ன வித்தியாசமான ஐட்டமா... எறிஞ்சு இருக்காங்க.\nஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில்... மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு உள்ளாகிய எம்.பி.\nஇதுக்கு மேல என்னால எரிச்சல் தாங்க ஏலாது குளிச்சிட்டு வந்து கதைக்கிறன்.\nகண்ணில்.. இருந்து, \"தண்ணி\" வரும் அளவுக்கு, மிக உறைப்பானது. எமது, மிளாகாய்த் தூள்.\nஐயாவின், தீர்வுத் திட்டம் இருக்கும் இடம், கண்டு..... பிடிக்கப் பட்டுள்ளது.\nஅடுத்த..... தீபாவளிக்கு...... ஐயா.... ஆளை விடுங்கள், என்று, கதறுவார்.\nகோண்டாவில்... கோடா போட்ட சுருட்டு தான்.. இந்த தாக்குதலுக்கு நல்லது.\nபோற போக்கிலை.... தமிழ்நாடும், ஸ்ரீலங்காவின் கையுக்குள் வந்து விடும் போல் இருக்கு.\nமகிந்தவுக்கு... காக்காய், பிடித்த சம்பந்தனுக்கு வந்த வினை.\nஆனால் தீர்வு வரவே வராது\nவாயால்... வடை சுடும், தாத்தா.\nரணிலின்... வலது கையே.... வருக, வருக.\nகோண்டாவில்... கோடா போட்ட சுருட்டு தான்.. இந்த தாக்குதலுக்கு நல்லது.\nபோற போக்கிலை.... தமிழ்நாடும், ஸ்ரீலங்காவின் கையுக்குள் வந்து விடும் போல் இருக்கு.\nதமிழ்நாடு இலங்கை கட்டுபாட்டிற்க்குள் வந்தால் வேலை இன்னும் சுலபமாக இருக்கும்...\nகுழந்தைகளின் டையாபரை அவுத்துவிட்டுட்டு இலங்கை தெருவில் ஓட விட்டாலே போதும்... முக்காவாசி வேலை முடிந்து விடும்...\nதமிழரசு கட்சியின், வாலிபர்களின் மாநாடு.\nதமிழரசு கட்சியின், வாலிபர்களின் மாநாடு.\nஅடே இந்த முன்னணியில் நானும்இணையலாம் போலிருக்கே.\nதமிழ் சிறி 103 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 6 posts\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 21 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 00:34\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 20 hours ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nBy தமிழ்நிலா · பதியப்பட்டது 7 minutes ago\nகாலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்��மாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர் அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர் அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர் நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் தீமையும் நாடியுணர்ந்து தேடியுணர்ந்து மயர்வறு உயர்வறு துயரறு அயர்வறும் நலமுறு வாழ்வை நன்மையிலேயே வாழ்ந்திருத்தல் நன்றே\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. நல்ல மப்பிலை சொல்லுறார், கண்களும் சொல்லுது.\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nலைலா வலையை பாவிச்சு மீன் குஞ்சுகளையும் வழிச்சுக்கொண்டு போனால் மீன்வளம் அழியாமல் என்ன செய்யும்\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதமிழக மீனவர்கள் கேரள கடற்பரப்புக்குள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மலையாளிகள் அடித்து இவர்களை விரட்டி விடுவார்கள் என்று தெரியும், புத்தளம் போன்ற பகுதி கடற்பரப்புக்குள் கூட செல்ல மாட்டார்கள், சிங்���ள மீனவர்கள் விரட்டி விடுவார்கள் என்ற பயம் (ஆனால் மன்னார் தமிழ் மீனவர்கள் செல்ல முடியும்). இவர்கள் வருவது எல்லாம் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் மட்டுமே. யுத்தகாலத்தில் தமிழ் மீனவர்களின் எல்லை மிகச் சுருங்கி இருந்தது. ஆழ்கடல் மீன் பிடிப்பு அறவே இல்லாமல் இருந்தது. யுத்தகாலப் பகுதியில் தமிழக மீனவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான இந்த ஆழ்கடல் எல்லாம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இப்ப யுத்தம் இல்லாமையால் வடக்கு தமிழ் மீனவர்கள் தமக்குரிய கடற்பரப்பில் மீன் பிடிக்க முனையும் போதுதான் இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்கின்றது. 30 வருட யுத்தத்தாலும், சுனாமியாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எம் மீனவர்களின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்லாமல், மீன்வளத்தையே நாசம் செய்யும் தமிழக மீனவர்கள் வந்து கொள்ளையடித்து போகட்டும் என்று சொல்லும் அளவுக்கு உடையார் போன்றோருக்கு தமிழக விசுவாசம் பெருகியிருப்பது தான் வேதனை. இது வரை காலத்தில் ஒரு தமிழக அரசியல் தலைவர்களாவது, ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு தமிழக தலைவர்களோ செயற்பாட்டாளர்களோ, தமிழக பிரமுகர்களோ, தமிழக மீனவர்களைப் பார்த்து, ஈழத்தமிழர்களின் மீன் வளத்தை அடாத்தாக பறிக்க வேண்டாம், எல்லை தாண்டி அவர்களின் கடற்பரப்பிற்குள் (கரையில் நின்று பார்த்தாலே தெரியக் கூடிய அளவுக்கு) சென்று, கடல்தாயின் அடி வயிற்றில் இருந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டும் உபகரணங்கள் கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்களா சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா அவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால் மிகவும் நலிவுற்று இருக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள் தான் மேலும் மேலும் குனிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நலிந்தவன் முதுகில் சவாரி செய்வது தொப்புள் கொடி உறவுகளாலும் நடைபெறுவது தான் யதார்த்தம்.\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nBy விளங்க நினைப்பவன் · Posted 1 hour ago\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/41922/ADMK-plan-to-contest-separately-in-Lok-Sabha-election", "date_download": "2021-01-23T17:57:20Z", "digest": "sha1:NXPXGHWG5URQYQIYWQMD2SANKYUUNVCJ", "length": 11227, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல்: தனித்து போட்டியிட தயாராகிறதா அதிமுக..? | ADMK plan to contest separately in Lok Sabha election? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தல்: தனித்து போட்டியிட தயாராகிறதா அதிமுக..\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 40 தொகுதிகளிலும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து களம் காண தயாராகி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.\nஇன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தின் இரண்டு பெரிய பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக உள்ளன. திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேசமயம் ஆளும் அதிமுக சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கப் போகிறதா.. அல்லது பாஜகவுடன் கைகோர்க்க போகிறதா.. அல்லது பாஜகவுடன் கைகோர்க்க போகிறதா.. இரண்டும் இல்லாமல் தனித்து களம் காண உள்ளதா.. இரண்டும் இல்லாமல் தனித்து களம் காண உள்ளதா.. என்பது தான் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்.\nபொதுவாகவே மத்திய பாஜக அரசுடன் அதிமுக அரசு இணக்கமான நிலையை கடைபிடித்து வருவதால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்துகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவி வந்தன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே அதிமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23-ம் தேதி அதிமுக அறிவித்தது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக விருப்ப மனுக்களை பெற அதிமுக தயாராகி விட்டது. அதேசமயம் பெரிய அளவில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி என்ற பேச்சு இல்லாமல் தற்போது தேர்தல் வேளைகளில் அதிமுக தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன்மூலம் அதிமுக வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.\nகடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் கண்டு தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றிக் கண்டது. அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். பரப்புரைக்கு சென்று அனல் பறக்க வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவு அதிமுகவிற்கு சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும் அதிமுகவின் தற்போதையை நடவடிக்கைகள் தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயாராகி விட்டது என்பதை காட்டும் வகையிலேயே உள்ளது.\nபதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு செல்கிறார் ராஜேந்திர ரத்னு ஐஏஎஸ் \nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் \nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரிய���க்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு செல்கிறார் ராஜேந்திர ரத்னு ஐஏஎஸ் \nவேலைக்கு ஸ்பைடர் மேன் உடையணிந்து சென்ற ஊழியர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/2012/02/04/", "date_download": "2021-01-23T17:45:37Z", "digest": "sha1:CLAN2UTQR4TR2BVSLEPEBDBJ5V34HX5D", "length": 34249, "nlines": 93, "source_domain": "gnanaboomi.com", "title": "February 4, 2012 – Gnana Boomi", "raw_content": "\nரமணரின் கருணைக்கு எல்லை ஏது\nஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும் இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று\nஇதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார் அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.\n‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…��� என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய் இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும் இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும் அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும் அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும் இந்த விரிசல் சேருமா சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.\nகருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான் அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர் அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர் குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.\nஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.\nஅடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர் ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்���ையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்\nஅன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும் முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும் இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.\nசில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது. குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.\nஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.\n‘நான்’ எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது\nTagged அருணாச்சலம், குருவி, தாயன்பு, திருவண்ணாமலை, ரமண மஹர்ஷி, ஸ்ரீ ரமணர்Leave a comment\nமுனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்\nமனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.\nபிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் ப��்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம் ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும் ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும் அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.\nஅவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்கமாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.\nTagged உபநிஷத், குணம், ஞானி, தஷிணாமூர்த்தி, முனிவன், மெளனம்Leave a comment\nஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்\nசமீபத்தில் ஒரு பெரியவருடன் உரையாட நேர்ந்தது அதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது. உண்மை என்று என் மனம் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. தேவை படுபவர்கள், இது உண்மை என்று உணர்ந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். நிர்பந்தம் இல்லை.\n“ஆன்மீகமும், அதில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கலாம். இல்லையா\n“ஆம்” – இது நான்\n“அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என பெரியவர்களும், சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் பயிற்ச்சியில் முழு கவனம் வேண்டும் என்று இந்தக்கால ஆசிரியர்களும் சொல்லுவதை கேட்டிருக்கலாம்”\n“பெரியவர்கள், தாங்கள் வார்த்தை மதிக்கப்படும் என்று, விரிவாக சொல்லவில்லை. ஆசிரியர்கள் தாங்கள் நிலையை பாதுகாத்து உயர்த்திக்கொள்ள உண்மையை உரைப்பதில்லை.”\n“பெரியவர்கள் நிலை ஏன் அப்படி ஆசிரியர் நிலை ஏன் அப்படி ஆசிரியர் நிலை ஏன் அப்படி\n“வார்த்தையை வீணடிக்க விரும்பாததாக ��ருக்கலாம். அந்த காலத்தில், பெரியவர்களின் தவ மகிமையை உணர்ந்தவர்கள், ஏன் என்று கேட்காமல் அவர்கள் சொன்னதை அதே போல நம்பிக்கையுடன் தொடர்ந்து கரை ஏறினர். இது கலிகாலம் எதையும் ஆராய்ந்து பார்த்து, சொல்வது உண்மை என்று நம்பினால் மட்டும் தொடர்ந்து பார்ப்போமே என்று மனித மனம் விரும்பும் காலம். பெரியவர்கள் கேட்பவர்கள் மனதுக்கு ஏற்ப உண்மையை உரைக்க விரும்பாதவர்கள். உண்மையை அதாகவே உரைப்பவர்கள். எதிர்பார்ப்பில்லதவர்கள். எல்லாம் இறைவன் செயல் என்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டும் செய்பவர்கள். இந்தக்கால ஆசிரியர்களுக்கு தன்னிடம் வருபவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்கிற எண்ணம் மட்டும் தான். கேட்டு செல்பவர் கூட தனக்கு எளிதாக எப்படி உண்மை புரிகிறது என்று தான் பார்க்கிறார்களே தவிர, உண்மையை அதன் மூலத்தில் சென்று அதாகவே உணர விருப்பமில்லாதவர்கள். இது தான் பிரச்சினை. கேட்பவன், கிடைப்பதை ஏற்றுக்கொண்டால், ஆசிரியன் ஏன் அவனை திருப்திப்படுத்த நிற்க வேண்டும் எதையும் ஆராய்ந்து பார்த்து, சொல்வது உண்மை என்று நம்பினால் மட்டும் தொடர்ந்து பார்ப்போமே என்று மனித மனம் விரும்பும் காலம். பெரியவர்கள் கேட்பவர்கள் மனதுக்கு ஏற்ப உண்மையை உரைக்க விரும்பாதவர்கள். உண்மையை அதாகவே உரைப்பவர்கள். எதிர்பார்ப்பில்லதவர்கள். எல்லாம் இறைவன் செயல் என்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டும் செய்பவர்கள். இந்தக்கால ஆசிரியர்களுக்கு தன்னிடம் வருபவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்கிற எண்ணம் மட்டும் தான். கேட்டு செல்பவர் கூட தனக்கு எளிதாக எப்படி உண்மை புரிகிறது என்று தான் பார்க்கிறார்களே தவிர, உண்மையை அதன் மூலத்தில் சென்று அதாகவே உணர விருப்பமில்லாதவர்கள். இது தான் பிரச்சினை. கேட்பவன், கிடைப்பதை ஏற்றுக்கொண்டால், ஆசிரியன் ஏன் அவனை திருப்திப்படுத்த நிற்க வேண்டும் சுருக்கமாக சொல்லப்போனால் ஆசிரியன், கேட்பவன் இருவர் மனநிலையும் உண்மையை விட்டு வெகு தூரத்தில் விலகி இருக்கிறது.”\n“சரி விஷயத்துக்கு வருவோம். அசைவ உணவு ஒரு போதும் ஆன்மீகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை,. அது தான் உண்மை. உன்னை ஒருவன் இப்பொழுது தாக்க வந்தால், என்ன செய்வாய்\n“தற்காப்புக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்\n தற்காப்புக்கு வழிகளை த��டும் போது, உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது\n“உடலில் பல சுரப்பிகள் சுரந்து, உடலை தாக்குதலை தாங்கும் விதமாக தயார்படுத்துகிறது\n“அந்த சுரந்த அமிலங்கள் உன் உடலுக்கு சேரும்விதமாகவும், எதிராளியின் தாக்குதலுக்கு தடுப்பாகவும் இருக்கும். இல்லையா\n“இன்னொரு ஜீவனை இப்படி துன்புறுத்த நினைக்கும் போது, அங்கேயும் இந்த மாதிரி தானே நடக்கும்\n“கொல்லப்பட்ட அந்த உடலில் அந்த அமிலங்கள் தங்கி இருக்கும் தானே.”\n“அதை சாப்பிடுபவனுக்கு அந்த அமிலங்கள் உதவி செய்யுமா அல்லது பகையாகுமா\n“பகையாகி வியாதியாக மாறும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்\n“எந்த ஜீவனும், உயிருக்கு பங்கம் வந்தால் விட்டு கொடுக்காமல் போராடும். வெற்றி தோல்வி என்பது அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது. ஜீவன் உடலை விட்டு ஒரு போராட்டம் நடத்திவிட்டு தான் செல்கிறது. அந்த உடலை புசிப்பவன் மன நிலை மாறும். விட்டு கொடுக்கும் மனநிலை இல்லாமலாகிவிடும். ஆன்மீகத்தில் முதல் பாடம் விட்டுக்கொடுப்பது. அசைவம் புசிப்பவன் மனம் ஒரு போதும் விட்டு கொடுக்க முன் வருவதில்லை. விட்டு கொடுக்கிறேன் என்று நினைப்பவர்கள் வார்த்தை அளவில் தான் சொல்கிறார்களே தவிர, மனதுக்குள் எப்போதும் போராட்டம் தான். விட்டு கொடுத்தால் தான் படி ஏற முடியும். அசைவம் அந்த தகுதியை இழக்க வைக்கிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.”\n“உண்மை. உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஒரு சந்தேகம்\n“பசுவின் ரத்தத்திலிருந்து உருவாகும் பால் அசைவம் தானே”\n“நல்ல கேள்வி. சரியாக புரிந்து கொள்ளுங்கள் ஒரு பொருளை நீங்களாக கொடுப்பதற்கும், நானாக உங்கள் எதிர்ப்பை மீறி எடுத்துக்கொள்வதற்கும் வித்யாசம் உண்டு தானே ஒரு பொருளை நீங்களாக கொடுப்பதற்கும், நானாக உங்கள் எதிர்ப்பை மீறி எடுத்துக்கொள்வதற்கும் வித்யாசம் உண்டு தானே அதில் இருக்கும் தாத்பர்யம் தான் ஒரு பொருளின் தன்மையை உருவாக்குகிறது. எப்படி ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலை கனிவோடு தருகிறாளோ அது போல தான் பசு கனிவினால் தருகிற பால் சைவம் தான்.”\n“மரம், செடி, கொடிகளுக்கு கூட உயிர் உண்டு இல்லையா அப்படியானால் நாம் உண்ணும் தான்யங்கள் ஒரு உயிரை அழித்து எடுப்பதாகத்தானே ஆகும் அப்படியானால் நாம் உண்ணும் தான்யங்கள் ஒரு உயிரை அழித்து எடுப்பதாகத்தானே ஆகும்\n“மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு. ஆனால் அந்தக்கரணம் என்கிற நிலை கிடையாது. அந்தக்கரணம் இருந்தால் தான் சலனம் உண்டு, உணர்வு உண்டு, இடம் பெயர முடியும். அந்தக்கரணம் இல்லாத நிலையில், அவை பிற உயிர்களின் வளர்ச்சிக்கு மட்டும் தான். அவைகளை கூட மதிப்பதற்க்காகத்தான், பெரியவர்கள், அவை கனிந்து உதிர்க்கும் பழம்/விளைவுகளை பூமியிலிருந்து எடுத்து உண்டு வாழ்ந்தனர்.”\nபுரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கிடைத்த தகவலை தெரிவிப்பது மட்டும் தான் இந்த முயற்சி.\nTagged அசைவம், ஆன்மீகம், சைவம்1 Comment\nஇது ஒரு மென்மையான, தெளிவான உண்மை. புரிந்துகொள்ளுங்கள். “இறைவன் நம்மை எல்லாம் ஏமாற்றுகிறான்”. எப்படி\nஆதற்கு முன் ஒரு சிந்தனையை பார்ப்போம் இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான். ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான் இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான். ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான் அது என்ன மறுபடியும் அனைத்தையும் ஒன்று சேர்த்து பழைய உருவுக்கு திரும்பவா இல்லை அனைத்தையும் கரைத்து வெற்றிடத்தில் மறைந்திடலமா என்பதே. எப்படிப்பட்ட வித்தியாசமான சிந்தனை இது என்று பாருங்கள்\nதன்னை சிதற அடித்தபோது, சிதறிய சின்ன துகள் நாம் . இறைவனின் அங்கமாக இருந்தோம், ஆதலால் நாமும் இறைவன் தான். துகளாக சுற்றி திரிந்தாலும் இறைவன் அம்சத்துடன் தான் உள்ளோம்.\nஇறைவன் மறுபடியும் ஒன்று சேர நினைத்தால் இறைவனுடன் ஒன்றி கலந்து இறையாகவே மாறிவிடுவோம்.\nஇறைவன், வெட்டவெளியில் கரைந்துபோக நினைத்தால் அப்பொழுதும் இறையுடன் கலந்து அவன் நினைத்த உருவாக மாறிவிடுவோம்.\nஎந்த விதமான தீர்மானம் இறை எடுத்தாலும், நாம் இறைவனுடன் தான் கலக்கபோகிறோம். அது உண்மை\n இனி விஷயத்துக்கு வருவோம். சிதறிய துகள்களுக்கு நுண் அறிவை கொடுத்து, அது வரையில் காலத்தை கடக்க நமக்கு வழங்கப்பட்டதே வாழ்க்கை. கர்மா, சொந்தம், பந்தம், அதிசயம், ஆச்சர்யம் போன்ற “கொக்கிகளை” இட்டு நம்மை கட்டிப்போட்டு ந��் கவனத்தை அவனிடமிருந்து திசை திருப்புகிறான். அவன் இருப்பை உணர்ந்து, மேல் சொன்னவை அனைத்தும் தூசு என்று தீர்மானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை வழங்கி அவன் அருகில் இடம் கொடுத்துதான் ஆகவேண்டும். அத்தனை பேருக்கும் இடம் கொடுத்துவிட்டால் அவன் தீர்மானித்த நாடகத்தை யார் நடத்துவது இதை வெற்றிகரமாக நடத்திட வேண்டித்தான் நமக்கு ஆசைகளை கொடுத்து, வாசனைகளை உ\nTagged கடவுள், சித்தர், பார்வையாளன்\nதெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி\n ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாதா\n ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது. இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும். அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு மெய்யை வருதுவதற்கே தவம் அல்லது த்யானம் என்று பெயர். அதை பழகுவதற்கு குரு துணை அல்லது வழிநடத்தல் வேண்டி வரும்.\nபுண்ணாக்கு சித்தர் சொல்வதைக் கேட்ப்போம்.\nகாட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்\nநல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்\nமிக எளிய பதில் – நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்\nமுதலில் வாக்கு சுத்தத்தில் தொடங்குவோம் அது என்ன நம் வார்த்தையை நாமே மதித்தல். தலையே போவதாக இருந்தாலும் சொன்ன, சத்தியம் செய்து கொடுத்த வார்த்தையை மீறாமல் இருத்தல். இது எல்லாராலும் முடியும். வார்த்தையே வாழ்க்கை என நினைத்து நடக்கலாம். கண்டிப்பாக நல்லது நடக்கும். பெரியவர்கள் வருவார்கள், வந்து தான் ஆக வேண்டும்.\nTagged சித்தர், முயற்சி, வள்ளுவர்Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/4._%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E2%80%99", "date_download": "2021-01-23T18:34:51Z", "digest": "sha1:ZKD366OFMS2NIEKLE4BWSSUQCRR4Z5SK", "length": 42406, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல்/4. ‘வியூகத்தின் நடுவே’ - விக்கிமூலம்", "raw_content": "மகாபாரதம்-அறத்தின் குரல்/4. ‘வியூகத்தின் நடுவே’\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417683மகாபாரதம்-அறத��தின் குரல் — 4. ‘வியூகத்தின் நடுவே’நா. பார்த்தசாரதி\nசக்கர வியூகத்தின் இரண்டாவது ஆரத்தில் அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்னன் செய்த போரில் சீக்கிரமே அசுவத்தாமன் கை ஓய்ந்துவிட்டது. மேலும் மேலும் வளர்கின்ற தன்னம்பிக்கையோடு வியூகத்தின் மூன்றாவது ஆரத்தின் மேல் அபிமன்னன் சென்றபோது கர்ணன் அவனை எதிர்த்தான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. “அபிமன்னன் சிறுவன் தானே சீக்கிரமாகவே தோற்று ஓடிவிடுவான்” என்றெண்ணிக் கர்ணன் அலட்சியமாகவே போரிட்டான். அபிமன்னனோ கர்ணனைக் கடுமையாக எதிர்த்தான். கர்ணன் அலட்சியம்மாகப் போர் செய்யவே அவனை வெல்வது மிகச் சுலபமாக இருந்தது. கால் நாழிகைப் போரிற்குள் அபிமன்னன் கர்ணனைத் தோற்கச் செய்து விட்டான். அடுத்தபடியாக அபிமன்னனை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றவர்கள் கிருதவன்மனும், கிருபாச்சாரியனும் ஆவர். அபிமன்னன் ஒருவன், அவர்கள் இருவர். இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர். முதலில் அதைச் சமாளிக்க முடியாது திணறிய அபிமன்னன், பின்பு மனத்தை உறுதி செய்து கொண்டு தானும் அவர்களைத் திணறச் செய்தான். கிருதவன்மனும் கிருபாச்சாரியனும் அபிமன்ன னுக்கு எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினார்கள். அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது சொந்தப் புதல்வனும் அடங்கிய படை ஒன்று அபிமன்னனை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தது. எடுத்த எடுப்பிலேயே அபிமன்னன் செலுத்திய கூரிய அம்பு சகுனியின் புதல்வனை விண்ணுலகுக்கு அனுப்பியது. சகுனியோடு வந்தவர்களுக்கு இந்த சாவு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அபாயகரமான தோல்விக்கு முன்னறிவிப்புப் போலவும் தோன்றியது. சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சகுனியும் பின்வாங்கினான். அபிமன்னனோ விடாமல் துரத்தலானான். படையில் துரியோதனனின் இளைய சகோதரர்களாகிய விகர்ணன் முதலியவர்களும் இருந்தனர். அபிமன்னனின் முன் வில்லேந்தி நிற்பதற்காக அஞ்சினர் அவர்கள். இவ்வாறு கெளரவர்களின் சக்கரவியூகத்தை அபிமன்னன் தனது போர்த்திறமையினால் ஆரம் ஆரமாகக் கலைத்துக் கொண்டிருந்தபோது பெரியப்பனான வீமனும் அவனுக்கு உதவுவதற்கு வந்து சேர்ந்தான். வியூகம் வேகமாக உடையலாயிற்று. அபிமன்னன் மேல் ஏற்பட்ட பரிவினால்தான் வீமன் உதவிக்கு வந்திருந��தான். தனியாக அபிமன்னன் திண்டாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “இது யாருடைய ஏற்பாடு இளைஞனாகிய அபிமன்னனைத் தனியே எதிரிகள் படை நடுவே அனுப்பலாமா இளைஞனாகிய அபிமன்னனைத் தனியே எதிரிகள் படை நடுவே அனுப்பலாமா அதனால் அவனுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ அதனால் அவனுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ” -என்று வீமன் கடிந்து கொண்டான்.\nஅவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தருமர் உடனே பதறிப் போய், “அப்படியானால் நீயே அவனுக்குத் துணையாகச் சென்று உதவும்” -என்று கூறியதனால் தான் வீமன் அபிமன்னனுக்கு உதவ வந்திருந்தான். வீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பல நாட்டு மன்னர்கள் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. வீமன் வேகமாக முன்னேறினான். வீமனும் அபிமன்னனோடு ஒன்று சேர்ந்து விட்டால் அந்தச் சக்கரவியூகம் மிக விரைவில் அழிந்து விடும். வியூகத்தை உடைத்துக் கொண்டு வீமன் விரைவாக வருவதைப் போர்களத்தின் மூலையிலிருந்து துரியோதனன் பார்த்து விட்டான். அவன் மனத்தில் தாங்க முடியாத திகைப்பு ஏற்பட்டது. அவன் சிந்தனை மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வீமன் அபிமன்னனை நெருங்குவதற்குள் அவனை இடையே தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்று நினைத்தான் துரியோதனன். உடனே சகுனி, விகர்ணன், அசுவத்தாமன் ஆகிய மூவரையும் அருகில் அழைத்தான். “நீங்கள் உடனே படைகளோடு விரைந்து சென்று வீமனை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். வீமன் அபிமன்னனோடு ஒன்று சேரக் கூடாது. இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடைய வியூகம் சீக்கிரமே அழிந்து விடும்’ என்று கட்டளை யிட்டான். துரியோதனனுடைய கட்டளையின்படியே அவர்கள் வீமனை எதிர்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின்பும் தன் தம்பிமார்கள், வேறு பல அரசர்கள் எல்லோரையும் வீமன் மேல் ஏவிவிட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். பஞ்சுச் சுருள்களை மேலும் மேலும் தன்னகத்தே வாங்கிப் பஸ்பமாக்கும் நெருப்பைப் போல வீமன் தன்னை எதிர்த்து வந்தவர்களை எல்லாம் சமாளித்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் வீமனால் அபிமன்னனை நெருங்கி அவனோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை. வியூகத்தின் உட்புறத்தில் அபிமன்னனும், வெளிப்புறத்தில் வீமனுமாக மாட்டிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றி அணி அணியாக நிற்கும் படைகளை அழ��த்தால்தான் அபிமன்னன் வியூகத்தின் வெளியே வரமுடியும். துரியோதனன் தன் மேல் ஏவி விட்டிருக்கும் மன்னர்களையும் வீரர்களையும் முற்றிலும் தோற்றோடச் செய்தால்தான் வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனுக்குப் பக்கமாக நிற்க முடியும். மலைமலையாக வீரர்கள் எதிர்த்து வந்தாலும் வீமன் கலங்காமல் அவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான்.\nஇதைப் பார்த்த துரியோதனன் மீண்டும் தனக்குள் பயந்து விட்டான். “ஒரு வேளை வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனோடு சேர்ந்து கொண்டு விடுவானோ” என்ற எண்ணமே துரியோதனனது பயத்திற்குக் காரணம். இவ்வாறு பயம் தோன்றியவுடனேயே அவன் தன்னுடைய அடுத்த சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்குத் தயாராகி விட்டான். வீரத்தால் எதிரியை வெல்வதற்குத் தெரிந்தவன் வீரத்தைக் கொண்டு வெல்ல முடியும். வீரமில்லாதவன் என்ன செய்வது” என்ற எண்ணமே துரியோதனனது பயத்திற்குக் காரணம். இவ்வாறு பயம் தோன்றியவுடனேயே அவன் தன்னுடைய அடுத்த சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்குத் தயாராகி விட்டான். வீரத்தால் எதிரியை வெல்வதற்குத் தெரிந்தவன் வீரத்தைக் கொண்டு வெல்ல முடியும். வீரமில்லாதவன் என்ன செய்வது சூழ்ச்சியால் தானே தன் எண்ணத்தை ஆக்கிக் கொள்ள முடியும் சூழ்ச்சியால் தானே தன் எண்ணத்தை ஆக்கிக் கொள்ள முடியும் துரியோதனன் தன் சூழ்ச்சியைச் சிந்து தேசத்து மன்னனாகிய சயத்திரதன் என்பவனோடு கலந்தாலோசித் தான். “சயத்திரதா துரியோதனன் தன் சூழ்ச்சியைச் சிந்து தேசத்து மன்னனாகிய சயத்திரதன் என்பவனோடு கலந்தாலோசித் தான். “சயத்திரதா வீமன் அபிமன்னனோடு சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் படைகளை ஏவினேன். ஆனால் படைகளால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இப்பொழுது வேறோரு தந்திரம் செய்தாக வேண்டும். அந்தத் தந்திரத்தைச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லை. வீமன் சிவபக்தி மிக்கவன். சிவபெருமானுக்கும் அவன் அணிந்து கொண்டு கழித்த பொருளுக்கும் பெருமதிப்புச் செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து வீமனின் தேருக்கு முன்னால் குறுக்கே போட்டுவிடு. நீ சிவபெருமானிடம் பக்தி மிக்கவனென்று வீமன் எண்ணிக் கொண்டிருப்பான். ஆகையால் மாலையைக் கண்டு பயபக்தியோடு வணங்கித் தேரை மேல��� செலுத்தாமல் அப்படியே நிறுத்தி விடுவான் வீமன். அபிமன்னனோ வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். கொன்றை மாலையை நடுவில் எறிந்து வீமனைத் தடுத்து நிறுத்திய பிறகு, நீயே இன்னும் ஒரு காரியமும் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்னனுடைய தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும். இந்த இரண்டு செயல்களும் இன்று உன் உதவியால் இங்கே நிறைவேற வேண்டும்.” துரியோதனன் வேண்டுகோளுக்குச் சாத்திரதன் இணங்கினான்.\nஎல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை நினைத்தான். தியானமும் வழிபாடும் செய்து கொன்றை மாலையை வரவழைத்தான். பின்பு அம்மாலையை வீமன் அபிமன்னன் இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காகக் கிடக்குமாறு போட்டு விட்டான். சூழ்ச்சியின் முதல்படி நிறைவேறி விட்டது. வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை அநேகமாக வென்று முடித்திருந்தான் அபிமன்னன். இனியும் வியூகத்தில் நிற்க வேண்டாம் என்று வெளியே வருவதற்காகத் திரும்பினான். திரும்பிய போது தேர் செல்ல வேண்டிய பாதை மேல் கொன்றைமாலை விழுந்து கிடப்பதைக் கண்டு தயங்கினான். “சிவபெருமானுக்கு விருப்பமான அழகிய கொன்றை மலர் மாலை வழிமேல் வீழ்ந்து கிடக்கிறது. அதை மிதித்துக் கொண்டு தேரைச் செலுத்தலாமோ அங்ஙனம் செய்வது எம்பெருமானையே அலட்சியம் செய்தது போல் அல்லவா ஆகும் அங்ஙனம் செய்வது எம்பெருமானையே அலட்சியம் செய்தது போல் அல்லவா ஆகும்” என்றெண்ணியே அபிமன்னன் வியூகத்திலிருந்து வெளியேறும் கருத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்யலானான். ஏறக்குறைய இதே சமயத்தில் வீமன் தன்னை வழிமறித்த எதிரிகளை விரட்டிவிட்டுத் தன் தேரை அபிமன்னன் பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலை அவன் கண்களில் தென்பட்டது. உடனே தீயை மிதித்தவன் போல் திடுக்கிட்டுப் போய்த் தேரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்ற உறுதி அவன் மனத்தில் ஏற்பட்டது. ‘வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்” என்றெண்ணியே அபிமன்னன் வியூகத்திலிருந்து வெளியேறும் கருத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்யலானான். ஏறக்குறைய இதே சமயத்தில் வீமன் தன்னை வழிமறித்த எதிரிகளை விரட்டிவிட்டுத் தன் தேரை அபிமன்னன் பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலை அவன் கண்களில் தென்பட்டது. உடனே தீயை மிதித்தவன் போல் திடுக்கிட்டுப் போய்த் தேரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்ற உறுதி அவன் மனத்தில் ஏற்பட்டது. ‘வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார் எதற்காகப் போட்டிருக்கக்கூடும் என்று தனக்குள் சிந்தித்த வீமன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டான். தான் அபிமன்னனை நெருங்க விடாமலும் அபிமன்னன் வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சியே அந்தக் கொன்றைமாலையின் உருவத்தில் அங்கே கிடக்கிறது என்பதை விளங்கிக் கொண்டான். ‘வீமன், அபிமன்னன், இருவருமே கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடங்களுக்கே திரும்பி விட்டதைக் கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்ததென்று களிப்டைந்தான். துரியோதனனுடைய களிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. வெளிப்புறம் திரும்பிய வீமனும் உட்புறம் திரும்பிய அபிமன்னனும் தங்களுடைய ஆத்திரம் முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவதற்குத் தொடங்கினர். கர்ணன் அபிமன்னனை எதிர்க்க முன் வந்தான். வந்த வேகத்திலேயே அவன் வில்லை முறித்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். இதைக் கண்ட மாத்திரத்திலேயே கர்ணனுடன் வந்தவர்கள் பயந்து ஓடிவிட்டனர். துரோணரும் அவர் புதல்வன் அசுவத்தாமனும் அடுத்து அவனை எதிர்த்தனர். ஆத்திரத்திலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் செயல் செய்யும் சக்தி பெருகுவது இயல்பு. கர்ணனை விடப் படுதோல்வியடைந்து ஓடினார்கள் துரோணரும் அவர் மகனும். இறுதியாகத் துன்முகன் என்ற பெருவீரன் வந்து எதிர்த்தான். அவனையும் ஓட ஓட விரட்டியபின் எதிர்ப்பதற்கு ஆள் இன்றித் தனியே நின்றான் அபிமன்னன். இவற்றையெல்லாம் கண்ட துரியோதனனுக்கு அங்கேயே அப்பொழுதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. “கே���லம் ஒரு சிறு பிள்ளை பேரரசனாகிய தன்னையும் தன் படைகளையும் எவ்வளவு அலட்சியமாகத் தோற்று ஓடச் செய்கிறான் பேரரசனாகிய தன்னையும் தன் படைகளையும் எவ்வளவு அலட்சியமாகத் தோற்று ஓடச் செய்கிறான்” என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான். உடனே ஏமாற்றத்தாலும் தோல்வியாலும் உண்டான குரோதம் அவனுடைய மனத்தில் குமுறிற்று. “இளைஞனாகிய இவனை இளைஞர்களைக் கொண்டே தோற்கச் செய்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டு தன் மகன் இலக்கண குமாரனைக் கூப்பிட்டு அனுப்பினான். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பதினாயிரம் இளவரசர்களை ஒன்று சேர்த்தான். அந்தப் பதினாயிரம் இளவரசர்களுக்குத் தன் மகன் இலக்கண குமாரனை தலைவனாக நியமித்து அபிமன்னனை எதிர்ப்பதற்காக வியூகத்திற்குள் அனுப்பினான். பல எலிகள் ஒன்று சேர்ந்து தங்கள் அறியாமையால் பூனையை எதிர்க்க முற்பட்டது போல் அரசகுமாரர்களின் கூட்டம் அபிமன்னனை வளைத்துக் கொண்டது. அபிமன்னன் புயல் வேகத்தில் கணைகளை அவர்கள் மேல் தூவினான். ஒரு வகையிலும் வலிமையில்லாத அந்த அரச குமாரர்கள் சிறிது நேரத்திலேயே தளர்ந்து புறமுதுகிட்டு ஓடி வந்து விட்டனர். துரியோதனனுக்கு மகனாகவும் இளவரசர்களுக்கு தலைவனாகவும் இருந்த இலக்கண குமாரன் அபிமன்னனுடைய அம்பு பட்டுக் களத்திலேயே இறந்து வீழ்ந்தான். மகனை இழந்த துயரமும் மானக்கேடுமாகப் பெரிதும் வாட்டமடைந்த துரியோதனன் தன் கட்சியைச் சேர்ந்த அரசர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டித் தன் இதய வேதனையை அவர்களுக்குத் திறந்து காட்டினான்.\n“என்னை அன்போடு ஆதரித்து உதவ முன் வந்திருக்கும் பேரரசர்களேநீங்களெல்லோரும் அருகில் இருக்கும் போது எனக்கு இத்தகைய மானக்கேடு நேரலாமாநீங்களெல்லோரும் அருகில் இருக்கும் போது எனக்கு இத்தகைய மானக்கேடு நேரலாமா வயதில் மிக இளைஞனாகிய இந்த அபிமன்னன் என் அன்பிற்குரிய மகனைக் கொன்றதுமல்லாமல் பதினாயிரம் இளவரசர்களைத் தோல்வியடையச் செய்து விட்டான். இன்று போர் முடிவதற்குள் எப்படியாவது இந்த அபிமன்னனைக் கொன்று தொலைக்காவிட்டால் இந்த அரசாட்சி, பதவி, பெருமை எல்லாவற்றையும் கைவிட்டு நான் சந்நியாசியாகப் போக வேண்டியதுதான்” -என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்களிடம் முறையிட்டான். கேட்டுக் கொண்டிருந்த அரசர்கள் உண்மையாகவே அவனுடைய முறையீட்டில் மனம் நெகிழ்ந்து விட்டனர்.\n தாங்கள் இச்சிறுவனால் விளைந்த தோல்விகளுக்காக மனம் வருந்த வேண்டாம். இன்று போர் முடிவதற்குள் இந்த அபிமன்னனைக் கொன்று தீர்க்கவில்லையென்றால் எங்கள் கைகளில் இருப்பது வில் அல்ல. வெறும் மரமே இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் நாளை இவ்வில்லைக் கையால் தொட்டுப் போர் புரிய மாட்டோம். இது உறுதி. இந்தக் கணமே தாங்கள் கவலையை விட்டொழிக்கலாம்” -என்று எல்லா அரசர்களும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி கூறினார்கள். முன்பு தோற்று ஓடிப் போன துரோணன், அசுவத்தாமன், முதலியவர்களும் மற்றும் பல பெரிய அரசர்களும் ஒன்று சேர்ந்து அபிமன்னனைச் சுற்றி ஆயுதங்களோடு வளைத்துக் கொண்டார்கள். இந்தப் பெரும் படையையும், இதன் குமுறலையும் கண்டுகூட அபிமன்னன் மனம் கலங்கிவிடவில்லை. சற்றும் தளராமல் இவர்களை எதிர்த்து வில்லை வளைத்தான். அம்புகளைத் தூவினான். அவனுடைய அம்புகளால் மாண்டவர் பலர். மாளாமல் காயமுற்று வீழ்ந்தவரும் பலர் . துரியோதனனின் இளைய சகோதரனாகிய துச்சாதனனும் மாமனான சகுனியும், களத்தை விட்டு ஓடியே போய் விட்டார்கள். வேறு சிலருக்குத் தேர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டது. வில்லொடியும் நிலை ஏற்பட்டதனால் வெறுங்கையோடு நின்றவர் சிலர். சிரங்களை இழந்து வெறும் முண்டங்களாய்த் தரையிலே வீழ்ந்தவர் சிலர். கை கால்கள் அறுபட்டு வீழ்ந்தவர் சிலர். நெஞ்சிலே வலிமையும் உடம்பிலே துணிவும் இன்றித் தாமாகவே ஓடிப் போனவர்கள் சிலர். இதைக் கண்டு ஏற்கனவே பெரிதும் சலனமடைந்திருந்த துரியோதனன் மிகுந்த கலக்கமடைந்தான்.\n இந்த இக்கட்டான நிலைமையை இப்படியே மேலும் வளர விட்டுவிட்டால் அதனால் துன்பமடைகிறவர்கள் நாம் தான். இந்த அபிமன்னனோடு வீமனும் அர்ச்சுனனும் வேறு சேர்ந்து கொண்டால் நாம் தோற்றுப் போவதும் நமது சக்கர வியூகம் அழிவதும் உறுதி. ஆகையால் நீ அபிமன்னனை நேருக்கு நேர் எதிர்த்துப் போர் செய்” என்று கட்டளையிட்டான். உடனே கர்ணன் அபிமன்னனோடு நெருங்கி நின்று போர் செய்யப் புறப்பட்டான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் போர் தொடங்கிற்று. தொடக்கத்தில் இரண்டு மூன்று முறை அபிமன்னனுடைய விற்போரைச் சமாளிக்க முடியாமல் தோற்றோடினான் கர்ணன். மூன்று முறை தோற்றவன் நான்காவது முறையாக அபிமன்னனை எதிர்த்து வந்தபோது அடக்கமுடியாத கோபத்தோடு வந்திருந்த���ன். இந்த முறை விதியும் கர்ணன் பக்கம் துணை செய்துவிட்டது, கர்ணன் எய்த முதல் அம்பு அபிமன்னனுடைய வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. பின் தொடர்ந்து தேர், தேரின் குதிரைகள் என்று கர்ணன் ஒவ்வொன்றாக அழித் தொழித்தான். அபிமன்னன் திடுக்கிட்டான் எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு வாள் மட்டும் அவன் கையில் எஞ்சியிருந்தது. அதை உருவிக் கொண்டு தரையில் குதித்தான் அவன். அபிமன்னனுடைய வலது கையில் உருவிய வாளும் இடது கையில் கேடயமும் இருந்தன. சுற்றிச் சுழன்று நின்றவர்களை நோக்கிக் கத்தியைச் சக்ராகாரமாக வீசினான். எதிரிகள் படைக்குத் தலைமை தாங்கி முன்பு தோற்றோடிப் போன பல அரசர்கள் இப்போது மீண்டும் ஓடிவந்து அபிமன்னனை எதிர்த்தனர். தன்னுடைய நிராதரவான நிலையை எண்ணிச் சிறிதேனும் கலங்காத அபிமன்னன் வாளை இடைவிடாமல் சுழற்றிக் கொண்டிருந்தான். துரோணருடைய வில் அவனை நோக்கி அம்புமாரி பொழிந்தது. வாட்போர் செய்கிறவன் மேல் அம்புகளைச் செலுத்தக்கூடாதென்பது போர் முறை. ஆனால் எப்படியாவது அபிமன்னனைக் கொன்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மேல் அம்புகளைத் தூவினார் துரோணர் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்னனின் வலது கையைத் துண்டித்து விட்டார். துரோணரின் இந்தக் கொடுஞ் செயலால் வாளேந்திய அபிமன்னனின் கை அறுந்து குருதி சோரக் கீழே விழுந்தது. அபிமன்னனின் முடமான வலது கை துடிதுடித்தது. இடது கையால் சக்ராயுதம் ஒன்றை எடுத்து வேகமாகச் சுழற்றினான் அவன். அப்போது அவனை எதிர்த்த பலர் தலைகளை இழக்க நேரிட்டது. அபிமன்னன் சக்ராயுதத்தால் பலரைக் கொல்வதைக் கண்டு மனம் கொதித்தான் துரியோதனன். தாங்களும் தங்கள் படைகளும் பிழைக்க வேண்டுமானால் அபிமன்னனைக் கொன்றாலொழிய வேறு வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கதாயுதத்தால் அபிமன்னனை அடித்துக் கொன்றுவிடுமாறு சயத்திரதனுக்குக் கட்டளை இட்டான் துரியோதனன். சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று சத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்னன் மேல் பாய்ந்தான் அவன். உடனே அபிமன்னனும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சயத்திரதனை எதிர்த்தான். இருவர் கதாயுதங்களும் மோதின. எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து எவ்���ளவு நேரம்தான் போரிட முடியும் எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு வாள் மட்டும் அவன் கையில் எஞ்சியிருந்தது. அதை உருவிக் கொண்டு தரையில் குதித்தான் அவன். அபிமன்னனுடைய வலது கையில் உருவிய வாளும் இடது கையில் கேடயமும் இருந்தன. சுற்றிச் சுழன்று நின்றவர்களை நோக்கிக் கத்தியைச் சக்ராகாரமாக வீசினான். எதிரிகள் படைக்குத் தலைமை தாங்கி முன்பு தோற்றோடிப் போன பல அரசர்கள் இப்போது மீண்டும் ஓடிவந்து அபிமன்னனை எதிர்த்தனர். தன்னுடைய நிராதரவான நிலையை எண்ணிச் சிறிதேனும் கலங்காத அபிமன்னன் வாளை இடைவிடாமல் சுழற்றிக் கொண்டிருந்தான். துரோணருடைய வில் அவனை நோக்கி அம்புமாரி பொழிந்தது. வாட்போர் செய்கிறவன் மேல் அம்புகளைச் செலுத்தக்கூடாதென்பது போர் முறை. ஆனால் எப்படியாவது அபிமன்னனைக் கொன்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மேல் அம்புகளைத் தூவினார் துரோணர் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்னனின் வலது கையைத் துண்டித்து விட்டார். துரோணரின் இந்தக் கொடுஞ் செயலால் வாளேந்திய அபிமன்னனின் கை அறுந்து குருதி சோரக் கீழே விழுந்தது. அபிமன்னனின் முடமான வலது கை துடிதுடித்தது. இடது கையால் சக்ராயுதம் ஒன்றை எடுத்து வேகமாகச் சுழற்றினான் அவன். அப்போது அவனை எதிர்த்த பலர் தலைகளை இழக்க நேரிட்டது. அபிமன்னன் சக்ராயுதத்தால் பலரைக் கொல்வதைக் கண்டு மனம் கொதித்தான் துரியோதனன். தாங்களும் தங்கள் படைகளும் பிழைக்க வேண்டுமானால் அபிமன்னனைக் கொன்றாலொழிய வேறு வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கதாயுதத்தால் அபிமன்னனை அடித்துக் கொன்றுவிடுமாறு சயத்திரதனுக்குக் கட்டளை இட்டான் துரியோதனன். சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று சத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்னன் மேல் பாய்ந்தான் அவன். உடனே அபிமன்னனும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சயத்திரதனை எதிர்த்தான். இருவர் கதாயுதங்களும் மோதின. எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து எவ்வளவு நேரம்தான் போரிட முடியும் அபிமன்னன் கைசோர்ந்து கதாயுதத்தைக் கீழே போட்டபோது சத்திரதனுடைய வலிமை வாய்ந்த கதாயுதம் அவன் தலையை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த விநாடி அபிமன்னன் பொறிகள் நிலைகலங்கிக் கீழே தரையில் சாய���ந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2018, 17:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/facebook-action-to-delete-27-crore-duplicate-accounts-vjr-255723.html", "date_download": "2021-01-23T16:49:12Z", "digest": "sha1:XSUW7D6PCFRCTN2CDF26UGLMJ6LVRMQM", "length": 8956, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "27 கோடி போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\n27 கோடி போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு..\nபிரபல சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக் தங்கள் வலைதளத்தில் 275 மில்லியன் போலி கணக்குகளை கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது.\nபேஸ்புக் சமூகவலைதளம் உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பேஸ்புக் தொடங்கிய காலம் முதலே போலி பயனாளர் கணக்கு என்பது இதை உபயோகிக்கும் பயனாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.\nநடந்துமுடிந்த 2019-ம் ஆண்டு இறுதிக் கணக்கின் படி பேஸ்புக் தங்களிடம் 275 மில்லியன் அதாவது 27.5 கோடி போலி கணக்குகள் உள்ளதை கண்டறிந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வாடிக்கையாக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 கோடியாக உள்ளது.\nபோலி கணக்குகளை பொறுத்தவரை நிறுவனம் வளர்ந்துவரும் சந்தையாக உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலேயெ அதிகம் உள்ளதாகவும் கண்டறிந்துள்ள நிறுவனம், தேவையற்ற, போலி பயனாளர்களின் கணக்குகளை உண்மையான, வாடிக்கையான பயனாளர்களின் ஒத்துழைப்போடு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nஇளவரசிக்கும் கொரோனா பாதிப்பு - வழக்கறிஞர் தகவல்\nகோவையில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்\nபால் தினகரனிடம் ரூ.100 கோடி முதலீடு குறித்து விசாரணை\nஜல்லிக்கட்டு ஆள்மாறாட்ட விவகாரம்: கோட்டாசியர் விசாரணையில் திடுக் தகவல்\n27 கோடி போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு..\nஅனைத்து மெசேஜ் ஆப்-களும் ஒரே இடத்தில் இணைக்கும் Beeper செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா\nஸ்ட்ரீட் வியூ லொக்கேஷனை பப்ளிக் ஆக்கும் கூகுள் - உங்கள் வீட்டை மட்டும் ப்ளர் செய்யலாம் \n\"Google Pay, PhonePe\"போன்ற யுபிஐ பேமெண்ட் சில நாட்களுக்கு செயல்படாது..ஏன் தெரியுமா\n\"அமேசானின் டெய்லி க்விஸ்\" ஜன.21ம் தேதிக்கான கேள்வி பதில்கள் : வெற்றியாளருக்கு பிலிப்ஸ் இண்டக்சன் குக்டாப் பிரீ\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\n`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...\nகமலா என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் சலுகையை வழங்கும் தீம் பார்க்: கமலா ஹாரிஸின் வெற்றியை கவுரவிக்க முடிவு\nINDIA vs England: போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானம் உள்ளிட்ட முழுவிவரம்\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) முக்கியத்துவத்தை அளிக்குமா இந்த 2021 பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-01-23T16:44:17Z", "digest": "sha1:77SV533NT65YWM2IKGI2UKCZVSOILGNL", "length": 30228, "nlines": 111, "source_domain": "totamil.com", "title": "வர்ணனை: எனது ஏ-லெவல் தேர்வில் தோல்வியடைந்த பிறகு நான் எப்படி துண்டுகளை எடுத்தேன் - ToTamil.com", "raw_content": "\nவர்ணனை: எனது ஏ-லெவல் தேர்வில் தோல்வியடைந்த பிறகு நான் எப்படி துண்டுகளை எடுத்தேன்\nசிங்கப்பூர்: ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஏ-லெவல் முடிவு சீட்டைப் பெற்ற அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். நான் என் தரங்களாக கடுமையாக வெறித்துப் பார்த்தேன் – டி, டி, எஸ்.\nவிந்தை, நான் எனது ஏ-லெவல் தேர்வில் தோல்வியடைந்தேன் என்பது உடனடியாக என்னைத் தாக்கவில்லை.\nஅடிப்படை இராணுவப் பயிற்சியில் (பிஎம்டி) முதல் 10 நாட்களைக் கழித்த பிறகு அது எனது ஆசிரியரின் அமைதியான தொனியாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கலாம்.\nஒருவேளை, யதார்த்தத்தை எதிர்கொள்ள என்னால் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கட்டம் வரை நான் ஒரு மென்மையான கல்வி பயணத்தை மேற்கொண்டேன் – கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் ராஃபிள்ஸ் ஜூனியர் கல்லூரியிலும் சேர போதுமானதாக இருந்தது.\nஇது எப்படியாவது நான் பல்கலைக்கழகத்திற்கு வரலாம் என்று நினைத்து என்னைத் தூண்டியது. அதனால்தான��� தேசிய சேவையின் போது (என்.எஸ்), உள்ளூர் பல்கலைக்கழகங்களில் படிப்புகளுக்கு தொடர்ந்து விண்ணப்பித்தேன், எனக்கு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nபடிக்க: வர்ணனை: தரங்களுக்கு அப்பால் உள்ள வாழ்க்கை ஒரு தகுதியான காரணம், ஆனால் தோல்வியை அற்பமாக்காமல் கவனமாக இருங்கள்\nபடிக்க: வர்ணனை: பி.எஸ்.எல்.இ மதிப்பெண்கள் மற்றும் பிரியமான தாமதமாக பூக்கும் கதைகளின் சிக்கல்\nகடந்து செல்லும் ஒவ்வொரு நிராகரிப்பிலும், எனது முடிவுகள் எனது கல்வி பயணத்தின் முடிவை உச்சரிப்பதை நான் ஏற்றுக்கொண்டேன்.\nNS க்குப் பிறகு, நான் ஐஸ்கிரீம் கடைகளிலும் ஒரு வாடிக்கையாளர் சேவை மையத்திலும் பணிபுரிந்தேன், ஆனால் அந்த நிலைகள் சில மாதங்கள் மட்டுமே நீடித்தன. விரைவில், நான் என் நேரத்தின் பெரும்பகுதியை வீட்டில் கணினி விளையாட்டுகளில் செலவழிப்பதைக் கண்டேன்.\nகேமிங் போதைக்கு உதவி தேடுவது கடினம். (புகைப்படம்: அன்ஸ்பிளாஷ் / கெல்லி சிக்கேமா)\nநான் அமெரிக்க வீரர்களுடன் இரவு முழுவதும் டையப்லோ விளையாடுவேன் (அது அவர்களுக்கு பகல் நேரம்) அதற்கு பதிலாக பகலில் தூங்கினேன். என் அம்மாவும் நண்பர்களும் குறைவாக விளையாட என்னை ஊக்குவித்தனர், ஆனால் நான் வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியாமல், நான் அவர்களை புறக்கணித்தேன்.\nநான் அதை அறிவதற்கு முன்பு, கேமிங்கின் ஆரம்ப மாதங்கள் மூன்று வருட போதைப்பொருளாக மாறியது.\nபாலிடெக்னிக் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுப்பது\nஒரு நாள், ஒரு பாலிடெக்னிக் திறந்த இல்லத்தில் கலந்து கொள்ள நண்பரின் அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். எனக்கு 24 வயது, ஆனால் அந்த வருகைக்குப் பிறகு, நான் ஒரு பாடத்திட்டத்தில் சேர முடிவு செய்தேன். எனக்கு அது அப்போது தெரியாது, ஆனால் இப்போது திரும்பிப் பார்த்தால், அது எனது மீட்டெடுப்பின் தொடக்கமாகும், அது எனக்கு அரசாங்க உதவித்தொகை பெறுவதோடு முடிவடையும்.\nஎனது கேமிங் போதைக்கு இணங்குவதே எனது மீட்டெடுப்பின் முக்கிய திருப்புமுனையாகும். நான் கணினி விளையாட்டுகளை விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுகிறேன் என்பதை அறிந்திருந்தாலும், நான் எதிர்கொண்ட கடினமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு கேமிங் எனது வழியாக மாறிவிட்டது என்பதை நான் உணரவில்லை.\nஎந்தவொரு உள்ளூர் பல்கலைக்கழகமும் என்னை ஏற்றுக் கொள்ளாது என்பதில் உற���தியாக இருந்ததால், படிப்பை நிறுத்தி வேலை தேட நான் தயாரா குறைந்தபட்ச ஏ-லெவல் சான்றிதழுடன் நான் பெறக்கூடிய வேலைகள் என்ன குறைந்தபட்ச ஏ-லெவல் சான்றிதழுடன் நான் பெறக்கூடிய வேலைகள் என்ன நான் ஒரு தனியார் பட்டப்படிப்பில் சேர வேண்டுமா நான் ஒரு தனியார் பட்டப்படிப்பில் சேர வேண்டுமா நான் அதை வாங்க முடியுமா நான் அதை வாங்க முடியுமா இந்த கேள்விகளைச் சமாளிக்க எனக்கு எவ்வளவு தேவைப்பட்டது.\nபடிக்க: வர்ணனை: பி.எஸ்.எல்.இ மதிப்பெண்கள் வாழ்க்கை விளைவுகளை பாதிக்கும். எனவே அவர்களை விட வேண்டாம்\nஏதோ தவறு இருப்பதாக கவனிக்கத் தொடங்க எனக்கு ஹைப்பர்வென்டிலேஷன் ஒரு மோசமான வழக்கு எடுத்தது. ஒரு இரவு கேமிங்கில், நான் மீளமுடியாத தவறைச் செய்தேன் என்பதை உணர்ந்தேன், அது இரண்டு வார கடினமான முயற்சிகளை திறம்பட வீணடித்தது.\nநான் என் மடிக்கணினியை மூடிவிட்டு, என் படுக்கையில் படுத்துக் கொண்டேன், தவறுக்காக என்மீது கோபப்பட ஆரம்பித்தேன். நான் பெருகிய முறையில் வருத்தப்படுகையில், ஒரு விளையாட்டை என் வாழ்க்கையை எப்படிக் கைப்பற்ற அனுமதித்தேன் என்று நானே கேட்கத் தொடங்கினேன், விஷயங்கள் தவறாக நடக்கும்போது என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது.\nஆனால் ஒரு சிறிய விஷயம் என்ன என்பதற்கான அந்த தீவிர எதிர்வினை ஏதோ மிகவும் தவறு என்று எனக்கு உணர்த்தியது. அந்த இரவுக்குப் பிறகு, எனது கேமிங் நேரங்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திலிருந்து ஆறு மணி வரை குறைக்க ஆரம்பித்தேன். விளையாட்டின் மீதான எனது ஆர்வம் குறைந்துவிட்டதால், எனது அடுத்த படிகளைப் பற்றிய கடினமான சிக்கல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nபடிக்க: வர்ணனை: ஜப்பானில் வளர்ந்து வரும் சர்ச்சையின் இதயமான வீடியோ கேமிங்கின் வரம்புகள்\nபடிக்க: வர்ணனை: சிங்கப்பூரின் கடல் உலகின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட பங்கு. அது சிறப்பாக செய்ய முடியும்\nகேமிங் போதை பழக்கவழக்கங்கள் கடினமானது. விளையாடுவது உங்கள் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து பாதிக்கிறதென்றால் நீங்கள் அடிமையாகலாம்.\nசிங்கப்பூரில் கேமிங் அடிமையாதல் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், 2020 ஜனவரியில் ஒன்பது நாடுகளில் லைம்லைட் நெட்வொர்க்குகள் நடத்திய உலகளாவிய ஆய்வில் 4,500 பதிலளித்தவர்கள் சிங்கப்ப���ர் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தூக்கத்தை முன்கூட்டியே கொண்டிருந்ததாகவும் 13 சதவீதம் பேர் விளையாடுவதைத் தவறவிட்டதாகவும் கண்டறியப்பட்டது .\nபாடம் முதலிடம்: ஒரு கேமிங் (அல்லது ஏதேனும்) போதை என்பது ஆழமான சிக்கல்களின் அடையாளமாக இருக்கலாம், மேலும் நீங்கள் வேலையைத் தவிர்க்கிறீர்கள் அல்லது விளையாட தூங்கினால், அதற்கு கவனம் தேவை.\nஒரு அசாதாரண பாதையை நடத்துவது\nஜூனியர் கல்லூரியில் இருப்பதால், நான் ஒரு நிலையான பாதையை மட்டுமே வெளிப்படுத்தினேன் – பல்கலைக்கழகத்திற்குச் சென்று பொருத்தமான அலுவலக வேலையைக் கண்டுபிடிப்பேன். எனவே எனது நண்பர்கள் நான் ஒரு பாலிடெக்னிக் செல்ல முயற்சிக்க பரிந்துரைத்தபோது, ​​நான் ஆர்வம் காட்டவில்லை. அறிமுகமில்லாததைத் தவிர, மற்ற மாணவர்களுடன் நான் சரியாகப் பொருந்த மாட்டேன் என்று கவலைப்பட்டேன், ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோரை விட நான் ஏழு வயது மூத்தவனாக இருப்பேன்.\nஆனாலும், அந்த நாள், என்ஜி ஆன் பாலிடெக்னிக் (என்.பி) ஐ சுற்றி நடப்பது நிதானமாக இருந்தது. மாணவர்கள் வகுப்புகளுக்கு விரைந்து செல்வதைப் பார்த்ததும், நண்பர்கள் மதிய உணவைப் பற்றி சந்தோஷமாக அரட்டையடிப்பதும், உணர்ச்சிவசப்பட்ட ஆர்வமுள்ள குழுக்கள் தங்கள் காரணங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதும் ஒரு கிக்-இன்-பட் தருணம், என்னுள் ஒரு விருப்பத்தை மீண்டும் எழுப்பியது ஏதோ வாழ்க்கையில் முன்னேறவும்.\nஅன்று மதியம், நான் NP இல் சேர முடிவு செய்தேன்.\nA- நிலை முடிவுகளைப் பெறும் மாணவர்களின் கோப்பு புகைப்படம்.\nஎனது மீட்டெடுப்பைத் தொடங்குவதில் எனது NP அனுபவம் முக்கியமானது. கல்வியில் சிறப்பாகச் செயல்படுவது எனது மீட்டெடுப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், ஏனென்றால் இது ஜே.சி.க்குப் பிறகு மிகவும் துடிப்பைக் கொண்டிருந்த எனது சுயமரியாதையை எனக்குத் திருப்பிக் கொடுத்தது.\nஉதவித்தொகை பெற்று பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குப் போதுமானதைச் செய்வது, கல்வி விருதுகளைப் பெற்றபோது என் அம்மா கண்ணீரைக் கண்டது, நான் இன்னும் என் குடும்பத்திற்கு வழங்க முடியும் என்பதையும், அவர்களுக்கு பெருமை சேர்ப்பதையும் உணர்ந்தேன்.\nநான் பாலிடெக்னிக் விருப்பத்தை நிராகரித்திருந்தால், கற்பனை உலகில் ஃபயர்பால்ஸ் மற்றும் டெலிபோர்ட்டேஷனை வீசுவதில் நான் இன்னும் ஆர்வமாக இருக்கலாம்.\nபாடம் எண் இரண்டு: நீங்கள் முன்பு கருதாத பாதைகளுக்குத் திறந்திருங்கள்.\nஒரு பெரிய காரணத்திற்காக பங்களித்தல்\nNP க்குச் செல்வது எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகும், பாலிடெக்னிக் வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கையாக இருக்கவில்லை.\nதிருத்தங்களைச் செய்வதற்கான எனது “கடைசி வாய்ப்பு” இதுதான் என்று என் மனதின் பின்புறத்தில் ஒரு நிலையான பல்லவி இருந்தது. நான் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை என்று தொடர்ந்து பயந்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட முறை, நான் விட்டுவிட நினைத்தேன்.\nஆனால் வகுப்பறைக்கு வெளியே என்ன நடந்தது என்பது என் மோசமான உள்ளுணர்வுகளிலிருந்து என்னைக் காப்பாற்றியது. எனது முதல் ஆண்டில், நான் BA_Comm என்ற மாணவர் ஆர்வக் குழுவில் செயலில் இறங்கினேன்.\nஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் அக்கவுண்டன்சி (பிஏ) இன் சக மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் நாங்கள் முயற்சித்தோம்.\n2018 இல் யூனிட்டி மேல்நிலைப் பள்ளியில் டிஏசி தன்னார்வலர்களுடன் எழுத்தாளர் (புகைப்படம்: மார்வின் காங்)\nவிஷயங்கள் தவறாகி, நான் உணர்ந்த நாட்களில், BA_Comm விஷயங்களில் பணியாற்ற எதிர்பார்க்கிறேன். இது அர்த்தமுள்ளதாக உணர்ந்தது மற்றும் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nபல ஆண்டுகளாக, இது போன்ற பெரிய காரணங்களுக்கு பங்களிப்பது எனக்கு பெரிதாக்கவும், என் மீது கவனம் செலுத்துவதைக் குறைக்கவும் உதவியது, சுய சந்தேகம் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பான எனது பிரச்சினைகளை முன்னோக்குக்குக் கொண்டுவந்தது. ஒரு பெரிய காரணம் “வறுமையை ஒழிப்பது” போன்ற மிகப் பெரியதாக இருக்கத் தேவையில்லை; BA_Comm இல் எனது பணி நிச்சயமாக உலகைக் காப்பாற்றுவதாக இல்லை.\nபெரிய காரணங்களுக்கு பங்களிக்கும் இந்த ஆவி மாணவர்கள் சேவை கற்றல் திட்டங்களில் எவ்வாறு பங்கேற்கிறார்கள் என்பதைப் போன்றது, பல ஆய்வுகள் கண்டறிந்த மாணவர்கள் வலுவான குடிமை ஈடுபாடு மற்றும் சமூக திறன்களை வளர்க்க உதவும்.\nபடிக்க: பெரிய வாசிப்பு: சிங்கப்பூரின் பல மோசமான மில்லினியல்கள் முதல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன\nநான் அர்த்தமுள்ளதாகக் கருதும் காரணங்களுக்கு பங்களிப்பு செய்வது போன்ற எண்ணம் கொண்ட ஒரு பெரிய சமூகத்துடன் என���னை இணைத்துள்ளது, அவர்களில் பலர் இன்று எனது நெருங்கிய நண்பர்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த காரணங்களைச் செயல்படுத்துவது தொழில் ஆய்வின் ஒரு வடிவமாகச் செயல்பட்டது, இது எங்கள் அடுத்தடுத்த தொழில் முடிவுகளைத் தெரிவிக்க உதவியது மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான எங்கள் விருப்பங்களை விரிவுபடுத்தியது.\nபல வருடங்கள் கழித்து, இந்த அனுபவம்தான் இளைஞர்களின் தொழில் ஆய்வுக்கு உதவ ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியைத் தொடங்க எங்களில் ஒரு குழுவுக்கு பங்களித்தது.\nஇந்த இலாப நோக்கற்ற முன்முயற்சியை விண்வெளி வீரர்களின் கூட்டு (டிஏசி) என்று பெயரிட்டோம், நம் அனைவருக்கும் இளைய பதிப்புகள் விண்வெளி வீரர்களைப் போல இருக்க உதவ முடியும் என்ற நம்பிக்கையில் – தைரியமான மற்றும் திறந்த மனதுடன், வேலை உலகத்தை ஆராய்வதிலும், அர்த்தமுள்ள வேலைகளைக் கண்டுபிடிப்பதிலும், குறிப்பாக ஒரு சவாலான காலகட்டத்தில் இது போன்ற.\nபாடம் எண் மூன்று: உங்கள் மீது கவனம் செலுத்துங்கள், மற்றவர்களுக்கும் பங்களிக்கும் ஒன்றைச் செய்யுங்கள்.\nஇந்த ஆண்டு, நான் என் வாழ்க்கையில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன்.\nசிவில் சேவையில் ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு, TAC இல் முழுநேர வேலை செய்ய ஒரு வருடம் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளேன். எங்கள் பயணங்கள் ஒருபோதும் சரி செய்யப்படவில்லை அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், வழியில் பெரிய புடைப்புகள் இருக்கக்கூடும் என்பதையும் எனக்குக் காண்பிப்பதில் 2020 கடினமானது, ஆனால் விதிவிலக்கானது.\nஎன் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் போன்ற மற்றவர்களுக்கு நான் செல்ல முடியும் என்பது என் நம்பிக்கை.\nமார்வின் காங், தி ஆஸ்ட்ரோநாட்ஸ் கலெக்டிவ், ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ முன்முயற்சியின் இணை நிறுவனர் ஆவார், இது இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வேலைகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க உதவுகிறது.\nசி.என்.ஏவின் ஹார்ட் ஆஃப் தி மேட்டர் போட்காஸ்டில் பி.எஸ்.எல்.இ முடிவுகள் தங்கள் வாழ்க்கைப் பயணங்களை எவ்வாறு வடிவமைத்தன என்பதை வெளிப்படுத்திய மூன்று உழைக்கும் பெரியவர்களில் மார்வின் ஒருவராக இருந்தார்:\nPrevious Post:அமெரிக்கா 13 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூச���களை விநியோகிக்கிறது; 4.2 மில்லியன் நிர்வகிக்கப்படுகிறது\nNext Post:அரிதான கோளாறு உள்ள குழந்தை தனது சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் காலமானார்\n600,000 பேர் இறந்ததாக பிடென் எச்சரித்ததால், வுஹான் பூட்டப்பட்டதிலிருந்து ஒரு வருடத்தைக் குறிக்கிறது\nசிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் எதிரி நவால்னியை ஆதரித்த ரஷ்யாவின் ஆர்ப்பாட்டங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்\nபனிப்பொழிவு காஷ்மீர் பள்ளத்தாக்கை துண்டிக்கிறது; காற்று, மேற்பரப்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டது\nதுன்பத்தைத் தணிக்கவும், பெரரிவாலனின் வழக்கறிஞர் தமிழக ஆளுநரிடம் முறையிடுகிறார்\nபொது கழிப்பறைகள் அணுக முடியாத நிலையில் உள்ளன – இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/organic-farming-a-way-to-success/", "date_download": "2021-01-23T16:53:50Z", "digest": "sha1:LTSAK3PQKY4USYW646X5Z7IEV4THBSUB", "length": 17181, "nlines": 73, "source_domain": "www.farmerjunction.com", "title": "இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா? - Farmer Junction", "raw_content": "\nஇயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா\nஇயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா\nஎதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும்.\nரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை நாடத் தொடங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளில் அவரும் ஒருவர்.\nஇயற்கை வேளாண் முறையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியதும் முதல் ஆண்டில் ரேஷ்மாவின் நிலத்தில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. நிகர வருமானம் முன்னர் கிடைத்ததைவிடப் பத்தில் ஒரு பங்காகச் சுருங்கியது. இரண்டாவது ஆண்டில் விளைச்சல் சற்றே உயர்ந்தது. வருமானமும் முன்னர் கிடைத்துவந்ததில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது. அவருடைய விளைபொருட்கள் ‘இயற்கையில் ��ிளைந்தவை’ என்ற சான்றிதழைப் பெறாததால், அதற்கான பயனும் கிட்டவில்லை. இயற்கைச் சாகுபடிக்கான இடுபொருள் செலவு குறைவுதான் என்றாலும், ரேஷ்மா போன்ற புதியவர்களுக்குத் தொடர்ந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.\nஇயற்கை வேளாண்மை ஏராளமான சாத்தியங்களைக் கொண்டது. இதுவரை கடைப்பிடித்துவந்த தீங்கான சாகுபடி முறைகளால், நிலத்துக்கு ஏற்பட்ட சேதத்தைக் குறைக்க உதவுகிறது. இடுபொருள் செலவுகளைக் கணிசமாக மிச்சப்படுத்துகிறது. விளையும் பொருள் ரசாயனக் கலப்பற்ற – உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுப் பொருள் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயார். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்கு விக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது.\nஎதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும் என்றாலும், மொத்த விவசாயிகள் எண்ணிக்கையில் 80% ஆக இருக்கும் சிறு விவசாயிகளுக்கு இது கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி முறையாக இருக்காது. எனவே, இயற்கை வேளாண் சாகுபடி முறைக்குச் சிறு விவசாயிகள் மாறுவதால் கொஞ்ச காலத்துக்கு நன்மைகள் குறைவாகவே இருக்கும்.\nஇயற்கை வேளாண்மையில், இடுபொருள் செலவு குறைவதும், இயற்கையாக விளைந்த வேளாண் பொருட்களுக்கு அதிக விலை வைத்தால், வருமானம் பெருகும் என்கின்றனர். உயிரி உரங்கள், மக்கிய எரு இரண்டும் ரசாயன உரங்களைவிட விலை குறைவு என்றாலும், வழக்கமான சாகுபடி முறையைக் கைவிட்டு இயற்கை வேளாண்மைச் சாகுபடி முறைக்கு மாறும்போது ஏற்படுவதால் உண்மையான செலவுகளையும், விளைச்சல் குறையக் கூடிய ஆபத்துகளையும் கணக்கில்கொள்வதே இல்லை.\nஇயற்கை வேளாண்மைக்கு மாறியதும் முதல் சில ஆண்டுகளுக்கு விளைச்சல் நிச்சயம் குறையும். இடுபொருள் செலவு குறைந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படுவதால் வருவாய் குறையும். ரசாயன உரங்களால் நிலத்தில் ஏறிய நச்சுத்தன்மையைப் போக்கவே இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பிடிக்கும். அத்துடன் இயற்கை வேளாண்மையால் விளைந்த பொருட்கள் என்ற சான்றிதழைப் பெற ஆண்டுதோறும் சிறு தொகையைச் செலவழிக்க வேண்டும்.\nமுதலில் செய்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்குக��கூட பெருநகரங்களில் உள்ள சந்தையிலோ, ஏற்றுமதிச் சந்தையிலோதான் விற்க வேண்டும். அப்படி விற்பதற்குப் பெரிய நிறுவனங்களுடன் தொடர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இயற்கை வேளாண் பொருட்களுக்கு அதிக விலைக்கு விற்பது சிறு விவசாயிகளுக்குச் சாத்தியமே இல்லை. சிறு விவசாயிகளுக்கு தொடக்க காலத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்றால், சிறு விவசாயிகள் கூட்டு சேர்ந்து சாகுபடியையும் சந்தைப்படுத்தலையும் மேற்கொண்டால்தான் சாத்தியம். அப்போதுதான் செலவுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி செய்வது அவசியம். அத்துடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.\nவிவசாயிகள் குழுவாக விண்ணப்பித்தால் சான்று வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது வரவேற்கப் பட வேண்டியது. இதே ஒற்றுமையை அவர்கள் பிறவற்றுக்கும் கடைப்பிடிக்க இது நல்ல முன்னுதாரணமாக இருக்கும். உலக அளவிலான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், தங்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலையை பேரம் பேசிப் பெறவும் வழியேற்பட வேண்டும்.\nஇயற்கை வேளாண் துறை புதிது என்பதாலும் வரையறுக்கப்படாமல் இருப்பதாலும் விவசாயிகள் மட்டுமல்ல நுகர்வோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். எந்தப் பொருள் இயற்கையாக விளைந்தது, எது சிறந்தது என்று புரிவதில்லை. இயற்கை உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் தொழு உரம், மக்கிய உரம் என்று தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே அறிமுகமான நாட்டு உரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில வேளைகளில் நச்சு ரசாயனங்களும் கன உலோகங்களும் கலந்துகிடக்கக்கூடும்.\nமுழு அளவு இயற்கை வேளாண்மைக்குப் போகாமலேயே பாதுகாப்பான வேளாண் சாகுபடி முறைகளை நாம் கடைப்பிடிக்க முடியும் அதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும். சூழலுக்கு உகந்த உணவு என்ற கருத்தை விவசாயிகளிடத்தில் விதைக்க முடியும். பொது சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் அளவில் குறிப்பிட்ட வேளாண் ரசாயனங்களைக் கையாளும் திறனை அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவி செய்வதுடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.\nநம்��ுடைய விவசாயிகள் கவலைகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்ட வேண்டும். அதே வேளையில், சுற்றுச்சூழலையும் நுகர்வோரையும் காக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். புதிய தீர்வுகளை எப்படிக் கொண்டுவருகிறோம், எப்போது அறிமுகப்படுத்துகிறோம் என்பதைச் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் வறுமை, பசி, ஊட்டச்சத்துக் குறைவு இல்லாத எதிர்காலத்தை நம்மால் படைக்க முடியும்.\n(கட்டுரையாளர் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்பவர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்.)\nSource: ‘தி இந்து’ ஆங்கிலம்.\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-8/", "date_download": "2021-01-23T17:30:25Z", "digest": "sha1:BOVQN6RCFTNNAKO4TP3ONXCYTZV5RIMF", "length": 23660, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதிருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா\nதமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா\nதிருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி, 15-வேலம்பாளையம் நகர நிர்வாகிகள் மாணவர் பாசறை சார்பாக 02.12.2020 அன்று\n15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம், திருப்பூர் வடக்கு தமிழர் எழுச்சி நாள் பெருவிழா கொண்டாடப்பட்டது\nமுந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு\nஅடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்த���் பரப்புரை\nபொன்னேரி தொகுதி – தேர்தல் பரப்புரை\nபொன்னேரி தொகுதி – அழிவு திட்டத்தை எதிர்த்து கலந்தாய்வு கூட்டம்\nபொன்னேரி தொகுதி – விழிப்புணர்வு பிரச்சாரம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநீட் தேர்வு மற்றும் அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றவேண்டும் – சீமான்...\nதிருப்பத்தூர் தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/chiyangal-releasing-on-dec-25th/", "date_download": "2021-01-23T17:10:38Z", "digest": "sha1:HYUPQUF5ATE6B2M5DALBMAAICD7RO5XP", "length": 7315, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "டிசம்பர் 25 முதல் சியான்கள் ரிலீஸ், வைரலாகும் சிங்கிள் ட்ராக்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nடிசம்பர் 25 முதல் சியான்கள் ரிலீஸ், வைரலாகும் சிங்கிள் ட்ராக்\nNews Tamil News சினிமா செய்திகள்\nடிசம்பர் 25 முதல் சியான்கள் ரிலீஸ், வைரலாகும் சிங்கிள் ட்ராக்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு.\nஅந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்‌.\nஇந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.\nமுத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.\nதற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\n#சியான்கள் – டிசம்பர் 25 முதல் திரையரங்குகளில் மட்டும்..\nவேலவன் ஸ்டோர்ஸில் தொடங்கியது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் தள்ளுபடி விற்பனை – இவங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா 10% தள்ளுபடி\nபிக்பாஸ் பிரபலத்துடன் பாம்பாட்டம் ஆடும் ஜீவன்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-seetha-lakshmi-publish-glamour-photos-are-viral-10045", "date_download": "2021-01-23T16:28:54Z", "digest": "sha1:46BVUCJ6DVWYX6WTEDODXWTH56WHLHFR", "length": 11289, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆர்யாவுக்கு ஆசைப்பட்ட நடிகை சீதாலட்சுமியின் புதிய பாதை..! ஜொள்ளுவிட நீங்க ரெடியா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஆர்யாவுக்கு ஆசைப்பட்ட நடிகை சீதாலட்சுமியின் புதிய பாதை..\nஒரு தனியார் நிகழ்ச்சியில் ஆர்யா நடித்த பெண் பார்க்கும் படலம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சீதாலட்சுமி ஆர்யா திருமணம் செய்து கொள்ளாத விரக்தியில் சினிமாவிலாவது ஜொலிக்கலாம் என நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்ததாக தனது கவர்ச்சி படங்களை வெளியிட தொடங்கி உள்���ார்.\nஆர்யா தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அவர் பெண் பார்க்கும் படலத்தை ஒரு நிகழ்ச்சியாகவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடத்தியிருந்தார். இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கினார்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதாவது அகதா, அபர்னதி, அனு, அன்சி, ஆயிசா, குகாசினி, கோமதி, ஜனனி, சாத்விகா, சிரேயா, சீதாலட்சுமி, சுசானா, சுவேதா, தேவசூர்யா, நவீனா, மல்வினா மசுகா சுவாதி ஆகியோர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் கனவுகளுடன் பங்கேற்றனர்.\n16 பேரில் ஆர்யா மனதிலும் ரசிகர்களின் மனதிலும் அதிகம் இடம் பிடித்தவர்கள் சீதாலட்சுமி மற்றும் அபர்ணதி.\nஆனால் அனைவரையும் பெண் பார்த்து நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. இதனால் 16 பெண்களும் ஆர்யாதான் கணவன் என கனவுகளுடன் வந்தவர்கள் ஏமாந்து தற்போது வேறு ஒரு மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த நிகழ்ச்சியில் குடும்ப குத்து விளக்காகவே காட்சியளித்த சீதாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு மற்ற நடிகைகளின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அவர் வெளியிடும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து சிறுசுகளும் பெருசுகளும் கொஞ்ச நேரம் பார்த்து ஜொல்லு விட்ட பிறகே மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்கின்றனர் என்றால் பாருங்களேன். சீதாலட்சுமியின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி என்பது அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏத்துவதற்காக உண்மை நிகழ்ச்சி போல் தயாரிக்கப்பட்ட மாயை நிகழ்ச்சி என்பது யாருக்கும் தெரியாதா என்ன\nதற்போதைய காலங்கட்டங்களில் தமிழை பொறுத்தவரை உள்ளூர் சேனல்களையும் சேர்த்து 300ஐ தாண்டிவிட்டது. உள்ளூர் தொலைக்காட்சிகள், யூடியுப் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள சேட்டிலைட் தொலைக்காட்சிகள் மக்களை தங்கள் சேனலை பார்க்க வைக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்தப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் சில சேனல்கள் மூடப்பட்டன. அந்த வரிசையில் சமீபத்தில் காவேரி தொலைக்காட்சியும் மூட முடிவு எடுத்து ஊழியர்க���் நடுத் தெருவுக்கு அனுப்பப்பட்டனர். எனவே ரசிகர்களை கவர இதுபோல் ஏதாவது உண்மை நிகழ்ச்சி என்று சொல்வார்கள். அதை நாமும் நம்பித்தானே ஆகவேண்டும்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/18/reason-behind-pondy-narayanasamy-protest-poll/", "date_download": "2021-01-23T17:42:57Z", "digest": "sha1:LSTJE3FN62P3CXMZUOKLDB5L2HSWSQMU", "length": 26949, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி ���லோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன\nஇதர பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுப்பதை மோடி அரசு செய்து வருகிறது. தற்போது இதனை எதிர்த்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி நடத்தும் கலகத்தைப் பற்றி என்ன கருதுகிறிர்கள் \nசெல்வாக்கில்லாத மாநிலங்களில் தனது அடித்தளத்தை குறுக்கு வழியில் உருவாக்க நினைக்கிறது பாஜக. ஊடகங்களின் ஆதரவு, மாநிலக் கட்சிகளை மிரட்டுவது, அதிகார வர்க்கம் – ஆளுநரைக் கொண்டு குறுக்கீடு செய்வது, நீதிமன்றங்கள் என பல வழிவகைகளில் தமது அடித்தளத்தை உருவாக்க இந்துத்துவ பரிவாரங்கள் முயல்கின்றன. புதுச்சேரியில் இவர்கள் எடுத்த தடி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.\nபுதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருந்தாலும் உண்மையில் ஆள்வது கிரண்பேடிதான். தானின்றி சிறு துரும்பும் அசையாது என்பதை ஆரம்பம் முதலே அவர் மேற்கொண்டு வருகிறார். நாராயணசாமியும் பழம் பெருச்சாளி என்றாலும் கிரண்பேடியை சமாளிக்க முடியவில்லை. பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், அவற்றின் பெயரை பாஜக-விற்கு கொண்டு செல்வதுமே கிரண்பேடியின் திட்டம்.\nபொறுத்துப் பார்த்த நாராயணசாமி கடந்த 13-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தை செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தருகின்றனர். கிரண்பேடியோ மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதால் கொழுப்பெடுத்து திமிராக பேசுகிறார். நாராயணசாமியை காக்கை யோகா செய்கிறது என்று டிவிட்டரில் படம் போடுகிறார். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் அமைச்சரவையை கிண்டல் செய்யும் விதமாக மாளிகை வளாகத்தினுள்ளே சைக்கிள் பயிற்சி செய்கிறார். ஆளுநர் மாளிகை முழுவதும் துணை நிலை இராணுவம், போலீசைக் குவித்து மிரட்டுகிறார்.\nஇந்தியாவின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பதற்கு கிரண்பேடியின் தர்பாரே ஒரு எடுப்பான சான்று.\nஇனி கருத்துக் கணிப்பிற்கான கேள்வி :\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிய��ன் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன\n♠ காங்கிரசின் தேர்தல் நாடகம்\n♠ ஆளுநரை ஏவிவிடும் பாஜக\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன\n♠ காங்கிரசின் தேர்தல் நாடகம்\n♠ ஆளுநரை ஏவிவிடும் பாஜக\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு\nஉங்களின் கேவலமான கம்யூனிச சர்வாதிகாரத்தை விட எங்கள் இந்தியாவின் ஜனநாயகம் ஆயிரம் மடங்கு உயர்வானதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nரஜத் குப்தா : திறம் வேறல்ல \nமழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை\nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/6.html", "date_download": "2021-01-23T17:30:58Z", "digest": "sha1:EJJFN5VGIHHECTNJZTPHGZJSK5KUBR2L", "length": 11369, "nlines": 96, "source_domain": "www.yarlexpress.com", "title": "திருத்தம் - மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதிருத்தம் - மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ...\nமருதனார்மடம் சந்தையில் 258 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின...\nமருதனார்மடம் சந்தையில் 258 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.\nஇன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.\nநேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பத்தலைவரின் மனைவி (வயது-38) மகள் (வயது-12), மகன்கள் (6 மற்றும் 3 வயதுடைய) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர் (வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nஅந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.\nஅதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.\nமாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவு இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: திருத்தம் - மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ...\nதிருத்தம் - மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articleinner.aspx?id=17615&id1=9&issue=20210110", "date_download": "2021-01-23T17:09:32Z", "digest": "sha1:AQIQZND25GFFOOMG6E3ZLSDNCS22FCHK", "length": 2207, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam Magazine, Kungumam Tamil Magazine Online, Kungumam eMagazine, Kungumam e-magazine", "raw_content": "\nசிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி\nபத்மநாபசுவாமி முதல் இந்திய ஜனாதிபதிகள் வரை...பூக்களால் ஒரு மாணிக்க மாலை\nகிடாவுக்கு பதிலாக ஆண்டுக்கு 100 நாடகங்கள்\nசிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி\nபாரம்பரியம் மாறாத சித்தோரி மலைசனங்கள்\nபத்மநாபசுவாமி முதல் இந்திய ஜனாதிபதிகள் வரை...பூக்களால் ஒரு மாணிக்க மாலை\nமணப்பெண்ணுக்கு நயன்தாரா சாயலை கொண்டு வருவோம்\nfamily tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nதுள்ளட்டும் காங்கேயம் காளைகள் 10 Jan 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-23T16:55:17Z", "digest": "sha1:B7ZK2AH5WOT4NFQYQZGNBXKJAY4D7DJ4", "length": 5258, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மூளையின் |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nமதி மண்டலம் இடது திருவடியுடன் தொடர்பு மூளையின�� நடுப்பகுதியில் இருக்கிறது . இதைச் செயல்படாது உட்செலுத்திய வாயுவும் அக்னியும் மழையைப் பொழிவிப்பது போன்று மூளை மண்டலத்தில் வேதியலை செய்விக்கும். இதனால் மதி மண்டலம் வெதும்பி ......[Read More…]\nNovember,30,11, —\t—\tஅக்னியும், அமிர்தம் உண்ணல, ஏமமாக்குதல், மழையைப், மூளையின், வாயுவும்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/12/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2017-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T17:31:18Z", "digest": "sha1:RP72GXPGYRJ4WAKRQY4STFC3BQ3XD3F2", "length": 15373, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "சாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார் - stsstudio.com", "raw_content": "\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nசாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார்\nஇசையமைப்பாளர் சாயிதர்சன் கண்ணண் அவர்களுக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதை சாயிதர்சன் அவர்களுக்கு வழங்கிக் கெளரவித்தது அவர்தகமைக்கும், அன்புக்கும், அடக்கத்துடன், ஆரவாரம் இன்றி தென்னிந்தியத் திரைவான்வரை இசையமைப்பாளராக திகழும் எமது ஈழத்தமிழன் சிறப்பு என்பதே எமக்கு பெருமை\nஆனால் இன்று அவருக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருது இன்னும் அவருக்கு மகிழ்வைத்தரும் எமது ஈழத்தமிழ் உறவுகளக்கு மன நிறைவைத்தரும் செய்தியாகும் இவர் இதுபோல் பல சிறப்புக்கள்கண்டுவாழ எஸ் ரி எஸ் இணையத்தள நிர்வாகமும் வாழ்த்திநின்றது\nபோர் தின்ற பிள்ளைகள் போயின ஊர்கோலம்…\nஈழத்தமிழ் விழி மயிலையூர் இந்திரன்,கலைமைந்தன் இளைய கன்னிராசி ரவி,கே.பி.லோ��தாஸ்\nஜெர்மன் ஒபகௌசன்,சாபுறுக்கன் ஆகிய இருநகரங்களிலும்…\nபுலம்பெயர் தமிழர் பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் திருக்குறள் விழா18.06.2016\nபன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்…\nஇணுவையூர் ஒன்றிய ஐந்தாம் ஆண்டு கலைமாலை 25-04-2020\nசெங்கம்பள இதயத்தில் செதுக்கி வைத்த ஓவியமாய்…\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது.\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS…\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2017\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/218925?_reff=fb", "date_download": "2021-01-23T16:48:44Z", "digest": "sha1:USR2RIOHNT5WOS6QN2VMJZUHJAAMOZ4U", "length": 9195, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுநீரகம் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யணுமா? இந்த அற்புத ஜுஸ் மட்டும் குடிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா ��ீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுநீரகம் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யணுமா இந்த அற்புத ஜுஸ் மட்டும் குடிங்க\nசிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது ஆகும்.\nஅந்தவகையில் சிறுநீரகத்தையும் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும் ஓர் அற்புத ஜுஸ் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.\nஅன்னாசி பழச்சாறு - 1 டம்ளர்\nகற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 1/2 கப்\nமுதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை மிக்ஸி அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1/2 கப் நீர் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.\nபின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதோடு எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து விட வேண்டும்.\nஅடுத்து அத்துடன் அன்னாசிப் பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால், ஜூஸ் ரெடி\nகற்றாழை இயற்கையாகவே அல்கலைன் தன்மை கொண்டது. இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட செய்யும் மற்றும் குடலியக்கப் பிரச்சனைகளைத் தடுக்கும்.\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்வதுடன், சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.\nகற்றாழை அன்னாசி ஜூஸ் உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் குறிப்பிட்ட வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/1._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:33:19Z", "digest": "sha1:CQK6JW46BGHAR7AKMXR4JLIZR7ZXASNA", "length": 40322, "nlines": 102, "source_domain": "ta.wikisource.org", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல்/1. வேள்வி நிகழ்ச்சிகள் - விக்கிமூலம்", "raw_content": "மகாபாரதம்-அறத்தின் குரல்/1. வேள்வி நிகழ்ச்சிகள்\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417645மகாபாரதம்-அறத்தின் குரல் — 1. வேள்வி நிகழ்ச்சிகள்நா. பார்த்தசாரதி\nபாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன்.\nதன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால், நிம்மதியும் திருப்தியும் இன்றி எனக்குள்ளேயே குழ��்பும் படியாக நேரிட்டு விடும். உங்களைப் போலவே பிறரைப் பற்றியும் சிந்தித்து அவர்கள் நலனுக்காக உதவும் பண்புடையவர்கள் நீங்கள். சிற்பக் கலையில் நல்ல பழக்கமுள்ளவன் யான். கலைஞர்களெல்லாம் கண்டு அதிசயிக்கும்படியான ஓர் அழகிய மணிமண்டபத்தை உங்களுக்கு நான் கட்டித் தருகிறேன். எளியேனுடைய நன்றியின் சின்னமாக நீங்கள் அந்த மண்டபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டபம் அமைப்பதற்குரிய பொருள்கள் யாவும் ஓர் இடத்தில் மறைந்து கிடக்கின்றன. முற்காலத்து அரசன் ஒருவனால் புதைக்கப்பட்டுள்ள பொருள்கள் அவை. ‘விடபருவன்’ என்ற அசுர குலத்துப் பேரரசன் ஒருவன் தனது அரும்பெரும் முயற்சியாலே ஈட்டிய பொருள்களை எல்லாம் எவரும் அறியாதவண்ணம் ‘பிந்து’ -என்னும் பொய்கையில் மறைத்து வைத்துள்ளான். அவன் இறந்த பிறகு அந்தப் பொருள்கள் எவராலும் பயன்படுத்தப் பெறாமல் அப்படியே மறைந்து கிடக்கின்றன. அந்தப் பொருள்களை எடுத்து வந்துவிட்டால் கட்டப் போகிற மணிமண்டபத்தை மிக உயர்ந்த முறையில் கட்டிவிடலாம். அவற்றை எடுத்து வருவதற்கு மட்டும் உங்கள் உதவி எனக்கு வேண்டும்.” மயனுடைய நன்றியுணர்ச்சியும் களங்கமற்ற அன்பும் பாண்டவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.\n“மணிகளையும், அருமையான பல பொருள்களையும் உள்ளடக்கிய விடப்பருவனின் மறைந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்குத் தங்கள் உதவி பூரணமாக உண்டு என்று வாக்களித்த தருமன் உடனே தகுந்த வீரர்களை அழைத்து வரச் செய்தான். ஆற்றலும் செயல் திறனும் மிக்க வீரர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர். “விட பருவனுக்குச் சொந்தமான ‘பிந்து’ என்னும் பொய்கையில் மறைந்திருக்கும் நிதிகள் யாவற்றையும் கண்டுபிடித்து விரைவில் கொண்டு வாருங்கள்” என்று தருமன் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். வீரர்கள் சென்றனர். மயனுக்குத் திருப்தி ஏற்பட்டது. கட்டளையை மேற்கொண்டு சென்ற வீரர்கள் மிக விரைவிலேயே பொய்கையில் மறைந்திருந்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தனர். பொருள் வந்து சேர்ந்ததும் மயன் மண்டபம் கட்டுகின்ற வேலையைத் தொடங்கினான். அதிவேகமாக உயர்ந்த செளந்தரியங்களைச் சிருஷ்டிக்கும் திறன் படைத்த அந்தத் தெய்வீகக் கலைஞன் பதினான்கே நாட்களில் கண்ணைக் கவரும் அழகோடு மண்டபத்தைக் கட்டி முடித்து விட்டான��. வீமனுக்கும் ஓர் கதாயுதத்தையும் அர்ச்சுனனுக்கு ஓர் வலம்புரிச் சங்கையும் மயன் தன் அன்பளிப்பாக அளித்தான். அவனுடைய நன்றி நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் பாண்டவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான் அவன்.\nமயன் இவ்வாறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்ற சில நாட்களில் நாரத முனிவர் இந்திரப் பிரத்த நகரத்துக்கு விஜயம் செய்தார். பாண்டவர்கள் ஐவரும் அவரை வரவேற்றுப் புதிய மண்டபத்தைக் காண்பித்தனர். சிறந்த அமைப்பினாலும் உயர்ந்த பொருள்களாலும் ஈடு இணையற்று விளங்கிய அந்த மண்டபம் நாரதரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. பாண்டவர்களையும் மயனையும் பெரிதும் பாராட்டினார் அவர். “பாண்டவ சகோதரர்களே இந்த நிகரற்ற மண்டபத்தைப் பெற்ற நீங்கள் இதைக் களனாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்று உண்டு. உங்களைக் கொண்டு ‘இராசசூயம்’ -என்ற பெருவேள்வியைச் செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய பாண்டு பல நாளாகக் கருதியிருந்தான். ஆனால் தீவினை வசத்தால் அந்தக் கருத்து நிறைவேறுவதற்குள்ளேயே அவனுக்கு மரணம் நேரிட்டு விட்டது. இப்போது நீங்கள் அமரரான உங்கள் தந்தையின் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட வேண்டும். உங்கள் தந்தையின் ஆன்மா திருப்தியடையும் படியாக நீங்கள் இந்தக் கணத்திலிருந்தே இராசசூய வேள்விக்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” -நாரத முனிவரின் வேண்டுகோளுக்கு ஒருங்கு இணங்கினர் ஐவரும்.\nமுனிவர் உவகையோடு சென்றார். நாரத முனிவருக்கும் பாண்டவர்களுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்தபோது கண்ணபிரான் உடனிருந்தார். முனிவர் செல்கின்ற வரை அமைதியாகப் பேசாமலிருந்த கண்ணபிரான் அவர் சென்ற பின்பு பாண்டவர்களிடம் வேறு ஓர் யோசனையைக் கூறினார். வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்படுகின்ற எதிரிகளை முன்பே உணர்ந்து தொலைக்க முயல வேண்டும். சராசந்தன் என்றோர் அரக்கர் குலமன்னன் இருக்கிறான். மனிதர்களைக் கொண்டு செய்யும் ‘நரமேத யாகம்’ என்ற வேள்வியைச் செய்வதற்காக ஒரு பாவமும் அறியாத அரசர் பலரைச் சிறையில் அடைத்து வைத்திருக் கிறான். ஆற்றல் மிக்க மன்னர்கள் கூட அவனுக்கு பயந்து அடி பணிகிறார்கள். அவ்வளவு பயங்கரமான அந்த அரக்கர் குலமன்னனை முதலில் நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது வேள்விக்கு அவனால் பெரிய இடையூ��ு நேர்ந்தாலும் நேரலாம். கண்ணபிரான் இவ்வாறு கூறி நிறுத்தவும் தருமன் “அப்படியானால் அந்த அரக்கனைச் சாமர்த்தியமாகக் கொல்லும் வழியையும் தாங்களே கூறியருள் வேண்டும். தங்கள் யோசனையின்படி நாங்கள் நடப்போம்” -என்று வேண்டிக் கொண்டான்.\n அவனை அழிப்பதற்கு எளிமையான வழியை ஏற்கனவே நான் கண்டுபிடித்து வைத்துள்ளேன். நானும், வீமனும், அர்ச்சுனனும், சராசந்தனின் கோட்டைக்கு மாறுவேடத்தில் அந்தணர்களைப் போலச் செல்கின்றோம்..”\n“அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடுமா\n“வீமன் ஒருவன் போதுமே, சராசந்தனைக் கொல்வதற்கு\n அப்படியால் போய் வெற்றியோடு திரும்பி வாருங்கள்” -தருமன் சம்மதித்தான். வீமன், அர்ச்சுனன், கண்ணபிரான் மூவரும் தோற்றத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர். சராசந்தனின் தலைநகருக்குப் பெயர் கிரி விரசநகரம். வலிமையான அரண்களாலும் தகர்க்க முடியாத பாதுகாப்பினாலும் சிறந்தது அந்த நகரம். சூதுவாதறியாத அந்தணர்களைப் போலச் சென்றிருந்ததனால் சராசந்தனின் கோட்டைக்குள் சுலபமாக நுழைய முடிந்தது அவர்களால் அந்தணர்கள் மூவர் சந்திக்க வந்திருப்பதாக மெய்க் காவலர்கள் மூலம் சராசந்தனுக்குக் கூறி அனுப்பினர். தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தான் சராசந்தன். வீமன் முதலிய மூவரும் சென்றனர். சராசந்தன் அவர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தான். அந்தணர்களை உற்றுப் பார்த்தான். ஆட்களை ஒரு முறை கூர்ந்து நோக்கியவுடனே அவர்களை இன்னாரென்று எடை போட்டு நிர்ணயித்து விடுகிற ஆற்றல் பொருந்தியவை அவனது கண்கள்\nவீமன் முதலியவர்கள் சராசந்தனை ஏமாற்றுவதற்காக வேற்றுருவில் வந்தார்கள். ஆனால், சராசந்தன் அவ்வளவு சுலபத்தில் ஏமாறிவிடுகிறவனா என்ன அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அ��ர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா ‘இவர்கள் மூவரும் க்ஷத்திரியர்கள் ஏதோ ஒரு சூழ்ச்சியின் நிமித்தம் இப்படித் தோன்றி நம்மை ஏமாற்றக் கருதியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என இப்போதே விசாரித்துவிட வேண்டும்’ சராசந்தன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.\n உண்மையில் நீங்கள் மூவரும் அந்தணர்கள் தாமா உண்மையை ஒளிக்காமல் என்னிடம் சொல்லிவிடுங்கள்” -சராசந்தன் திடீரென்று தங்களை இப்படிக் கேட்டது வீமன் முதலிய மூவரையும் திடுக்கிடச் செய்தது. என்ன சொல்வதென்று தயங்கினர்.\n“உண்மையை நீங்களாகச் சொல்லாவிட்டால் நானாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட நேரிடும்”\nஇனியும் தயங்குவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணபிரான் உண்மையைக் கூறிவிட்டார். “நாங்கள் மூவரும் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து வருகிறோம். உண்மையில் நாங்கள் ஷத்திரியர்கள்தாம் நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன் நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன் மூவரும் மாறுவேடத்தில் இவண் வந்திருக்கிறோம். உண்மை இது தான்.”\n“என்ன காரியத்திற்காக இந்த மாறுவேடத்தில் இங்கே வந்தீர்கள்\n“கிரிவிரச நகரத்தின் அழகைப் பற்றி கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.” கண்ணபிரான் தன்னைச் சமாளித்துக் கொண்டு இந்த மறுமொழியைக் கூறினார். சராசந்தன் இடி இடிப்பது போலத் கை கொட்டிச் சிரித்தான்.\n“யாரை ஏமாற்றலாம் என்று இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள் உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம் உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம் நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண��ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார் உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார்\n“ஏன் நாங்கள் மூவருமே போருக்குத் தயாராக இருக்கிறோம்\n முடியாது. உங்களில் கண்ணன் என்னோடு பதினெட்டு முறைபோர் செய்து தோற்று ஓடியவன். அவனோடு போர் செய்ய நான் விரும்பவில்லை. அர்ச்சுனனோ வயதில் எனக்கு மிகவும் இளையவன். எனவே அவனோடு போர் புரிவதும் எனக்கு இழுக்கு. இங்கிருப்பவர்களில் வீமன் ஒருவன்தான் என்னோடு சரிநிகர் சமானமாக நின்று போர் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவன். இன்று என்னோடு போரிட்டுச் சாகப் போகின்ற பாக்கியத்தை வீமனுக்கே கொடுக்கிறேன்” -சராசந்தன் குரலில் ஆத்திரமும் வெறியும் தொனித்தன, வீமனும் தானும் செய்யப் போகின்ற ‘போரின் முடிவு என்ன ஆகுமோ’ -என்று ஒருவகையான கலக்கமும் அவன் மனத்தில் நிலவியது. எதற்கும் முன்னேற்பாடாகத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, அதன் பின் தான் போரில் இறங்குவதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு. அரசவையைச் சேர்ந்தவர்களையும் அமைச்சர் களையும் அழைத்து அப்போதே தன் புதல்வனுக்கு மணிமூடி சூட்டி அரியணையேற்றினான்.\nவீமனுக்கும் சராசந்தனுக்கும் போர் தொடங்கியது. மலைச் சிகரங்களையொத்த தன் புயங்களைத் தட்டிக் கொண்டே வீமன் மேற் பாய்ந்தான் சராசந்தன். ‘உனக்கு நான் எந்த வகையிலும் இளைத்தவனில்லை’ என்று கூறுவது போல மதயானை என அவன் மேல் வீமனும் பாய்ந்தான். இருவருக்கும் போர் நிகழத் தொடங்கியது. போர் என்றால் சாமானியமான போரா அது அண்ட சராசரங்களையும் நடுங்கி நிலைகுலையச் செய்யும் கோர யுத்தம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. வெற்றி தோல்வி இன்னார் புறம் என்று நினைக்க முடியாதபடி இருந்தது போர் நிகழ்ச்சி. ஆற்றல், வீரம், சரீரபலம் ஆகியவற்றிலும் சமமான இந்த இரு வீரர்களின் போர் பதினைந்து தினங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது. போரின் முடிவு நேரம் நெருங்க நெருங்கச் சராசந்தன் கை தளர்ந்து வீமன் கை ஓங்கியது. சராசந்தனுடைய உடலை வீமன் இரண்டு மூன்று முறை கிழித்துப் பிளந்து எறிந்தான்.\n சராசந்தனின் பிறந்த உடல் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி உயிர் பெற்றெழுந்து வீமனோடு போர் புரிந்தது. அவனை எப்படித்தான் கொல்வதென்று வீமனுக்கு விளங்கவில்லை. என்ன செய்வது சராசந்தனை எப்படிக் கொல்வது -என்று தெரியாமல் அவன் திகைத்தான். நல்லவேளையாக அப்போது அருகிலிருந்த கண்ணபிரான் ஒரு சிறு துரும்பைக் கையிலெடுத்து அதை இரண்டாகப் பிளந்து மாற்றி வீமனுக்கு அதை அடையாளமாகக் காட்டினார். வீமன் கண்ணபிரானின் சூசகமான இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். ‘சராசந்தனின் உடலைப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டால் அவன் உறுதியாக அழிந்து போவான்’ -என்று கண்ணபிரானின் குறிப்பு விளக்கியது. உடனே வீமன் முழு ஆற்றலோடு ஆவேசம் கொண்டு சராசந்தனின் மேல் பாய்ந்தான். மறுகணம் சராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டான். சராசந்தன் இறந்தான்.\nவீமன் வெற்றி முழக்கம் செய்தான். உடற் பிளவுகளை முறை மாற்றிப் போடுவதற்கு முன்பு பல முறை உயிர் பிழைத்தெழுந்த உடல் இப்போது மட்டும் உயிரற்று வீழ்ந்து விட்டதைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் வியப்பைக் கண்ணபிரானிடம் கூறினான். அவர் அவனுடைய வியப்பைத் தெளிவு செய்வதற்காகச் சராசந்தனின் வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடங்கி அவனுக்குக் கூறினார்.\n இந்தச் சராசந்தனின் வரலாறு ஆச்சரியகரமானது. அதை உனக்கு இப்போது சொல்கிறேன் தெரிந்து கொள். தேவர்களின் பகைக் குலமாகிய அரக்கர் குலத்தில் ‘பிருகத்ரதன்’ -என்றோர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்குப் பல நாட்களாகப் புத்திரப் பேறு இல்லை . மனம் கலங்கி வருந்திய அவன், ‘சண்ட கெளசிகன்’ என்னும் தவவலிமை மிக்க முனிவரை வணங்கி வழிபட்டுத் தனக்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பிருகத்ரதனின் நிலைக்கு மனமிரங்கிய சண்ட கெளசிக முனிவர் அவனுக்கு உதவ வேண்டுமென்று எண்ணினார். அரிய மாங்கனி ஒன்றை அவனுக்கு அளித்து அதை அவன் மனைவிக்குக் கொடுக்கும் படிக் கூறினார். பிருகத்ரதன் முனிவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அரண்மனைக்குச் சென்றான். அவனுக்கு இரு மனைவியர். அதை அவன் முனிவரிடம் கூறவில்லை. முனிவர் கொடுத்த கனியை முழுமையாக ஒருத்திக்குக் கொடுக்காமல் இரண்டாகக் கூறு செய்து இருமனைவியர்க்கும் கொடுத்துவிட்டான் அவன்.\nஅறியாமையால் அவன் செய்த இந்தக் காரியம் விபரீதமான வினையை உண்டாக்கிவிட்டது. குழந்தை பிறக்கின்ற காலத்தில் இரு மனைவியரும் ஆளுக்குப் ப���தி உடலாகத் தனித் தனிக் கூறுகளை ஈன்றெடுத்தனர். இம்மாதிரித் தனித்தனி முண்டங்களாகக் குழந்தை பிறந்தது என்ன விபரீத நிகழ்ச்சிக்கு அறிகுறியோ என்றஞ்சிய பிருகத்ரதன் இரவுக்கிரவே யாரும் அறியாமல் அவைகளை நகரின் கோட்டை மதிலுக்கு அப்பால் தூக்கி எறியும்படி செய்துவிட்டான். இரவின் நடுச்சாமத்தில் ‘சரை’ என்ற அரக்கி கோட்டை மதிற்புறமாக வரும் போது இந்த உடற்கூறுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் பார்த்திருக்கிறாள். என்ன அதிசயம் உடல் ஒன்று சேர்ந்ததோடல்லாமல் குழந்தை உயிர்பெற்று அழத்தொடங்கியது. அவள் உடனே குழந்தையை மன்னன் பிருகத்ரதனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். ‘சரை’யால் ஒன்று சேர்க்கப்பட்ட குழந்தையாகையால் சராசந்தன் என்ற பெயர் இவனுக்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவன் பட்டத்துக்கு வந்ததும் பேரரசர்களை எல்லாம் வெல்லும் மாவீரனாக விளங்கினான். இன்று வீமனால் அழிந்தான்.” கண்ணபிரான் இவ்வாறு சராசந்தனுடைய வரலாற்றைக் கூறி முடித்ததும் அவர்கள் சராசந்தனின் புதல்வனைக் கண்டு அந்த நாட்டை ஆளும் உரிமையை அவனுக்கே கொடுத்துவிட்டு இந்திரப் பிரத்த நகரத்துக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் இந்திரப் பிரத்த நகரத்தில் இராசசூய வேள்விக்குரிய ஏற்பாடுகளும் பூர்வாங்கமான நிகழ்ச்சிகளும் ஆரம்பமாயின.\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2018, 15:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/suriya-next-movie-to-be-directed-by-vetrimaaran.html", "date_download": "2021-01-23T17:10:15Z", "digest": "sha1:TLPET3443ER6KG52GU62QEX5SSHRBSAG", "length": 6495, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Suriya Next Movie To Be Directed By Vetrimaaran", "raw_content": "\nபொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவருபவர் வெற்றிமாறன்.இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.\nஇதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைவேளைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nதற்போது இவர் நடிகர் சூர்யாவு��ன் ஒரு படத்தில் இணைகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் வடசென்னை 2விற்கு முன்பாக தொடங்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபயனுள்ள விஷயத்தை பகிர்ந்தார் விஜய் ஆண்டனி \nஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் \nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சஞ்சீவ் \nஇணையத்தை அசத்தும் கௌதம் கார்த்திக்கின் புகைப்படம் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\n10 வயது சிறுமியை கசக்கி பிழிந்த 57 வயது முதியவர்\nகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவிகள்\nபட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டி கொலை\nபிகில் டீஸர் குறித்து மனம் திறந்த அர்ச்சனா கல்பாத்தி \nகலப்புத் திருமணம் செய்த தொழில் அதிபர் கடத்திக் கொலை\nகோமாளி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/ramya-rajans-thalli-pogaathae-nilavae-9.17812/", "date_download": "2021-01-23T18:28:42Z", "digest": "sha1:CAGK7PJKYQ2MY5VGWTTVLLJUV7ZFMM2O", "length": 8731, "nlines": 259, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Ramya Rajan's Thalli Pogaathae Nilavae 9 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇவன் ரொம்ப பண்ணுறான்....... இன்னும் அந்த தொங்கலை cut பண்ண வழியக்காணோம்.......\nஇவங்களுக்கு மட்டும் மாமியார் வீட்டுக்கு வரணும்னா தலைவலி வரும்......\nஇவன் சொல்றானே எதுனாலும் நேரே சொல்லுன்னு........ அப்போ அவளோட மாமியார் வீட்டுக்கு போகமுடியாததை அவ கிட்ட நேராவே சொல்லவேண்டியது தானே...... அவ சொல்லி காட்டியதும் தானே சொல்றான்.....\nஅவனவன் அந்த இடத்தில இருந்தால் தான் புரியும்...... இப்படியெல்லாம் கோபப்பட்டால் இடைவெளி தான் அதிகமாகும்.....\nஎவ்ளோ தான் நல்லா இருந்தாலும் அம்மா வீடும் மாமியார் வீடும் வேறு வேறு தான்.....\nஅதுவும் வீட்டுக்காரன் இப்படி இருந்தால் ஓட்டுதல் இல்லாமலே போய்விடும்......\nLong எப்போ short ஆச்சு ரம்யா\nஅடடடா உங்களுடைய சண்டை எப்போடா ஓயும் சரத்து\nஏண்டா சரத் சினிமாவுக்கு போகணும்ன்னா பொண்டாட்டியைக் கூட்டிட்டு போடா\nஸ்வாதி கூப்பிட்டால் உடனே சரின்னு சொல்லி ஓடி பொண்டாட்டிக்கு பீதியைக் கிளப்பி அவளுக்கு பேதி வர வைச்சிராதே\nஷ்ரேயாவின் அம்மா பேசினதும் தப்பு\nநாளை பின்ன மாமியார் வீட்டுக்கு போகாமலே இருந்துட முடியுமா\nஅம்மா வீட்டுக்கு புருஷன் வரலைங்கிற கோவத்தில�� சரத்திடம் ஏட்டிக்கு போட்டி\nபேசி நல்ல மாமியார் மாமனாரை ஒன்றும் சொல்லி விடாதே, ஷ்ரேயா\nசரத், உனக்குத்தான் நேர்ல ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி பேச வராது, அப்படின்னா உனக்கு அவக்கூட, அவ அம்மா வீட்டுக்கு போக பிடிக்கலையின்னா, உண்மையான காரணம் சொல்லி இருக்கலாம்ல.. எதுக்கு தலைவலின்னு பொய் சொல்லி பிரச்சனையை பெரிசு பண்ற..\nஸ்ரேயாவோட அம்மா பேரு தீபாவா இல்ல கீதாவா long கேப்ல பேரு மாறிப்போச்சா\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nபுதுமணம் : மறுமணம் - 22\nவதனி'ஸ் வர வர காதல் கசக்குதையா 7\nஉள்ளம் கொள்ளை போகுதடா - பகுதி 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Jallikattu", "date_download": "2021-01-23T18:16:20Z", "digest": "sha1:HW5VIPMDS2BUGUAI45WSNGTJO45446UU", "length": 8580, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Jallikattu - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டிலும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகப் புகார்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரே பதிவு எண்ணில் 2 பேர் போட்டியில் பங்கேற்று முறைகேடாக பரிசு பெற்றதாக புகா...\nஜலபுல ஜங்ஸ்… சப்லிங்.. பொங்கல் ஜாலிக்கட்டு…\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக கிராமப்புறங்களில் கணவன் மனைவிகளுக்கிடையே நடந்த பொங்கல் ஜாலிக்கட்டு விளையாட்டு போட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 90 ஸ்கிட்ஸ் களை கவர்ந்த ஜெண்டில் மேன் விளை...\nதிருச்சி ஜல்லிக்கட்டு:சிறந்த காளைக்கான பரிசை தட்டிச் சென்றது அமைச்சர��� விஜயபாஸ்கரின் காளை\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை சிறந்த காளைக்கான பரிசை தட்டிச் சென்றது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை...\nதிருச்சி சூரியூரில் உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி\nமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஒன்றாம் தேதியே பந்தக்கா...\nஇப்படியும் ஒரு போட்டி நடக்குது.....வினோத பன்றிப்பிடி போட்டி\nதேனி மாவட்டத்தில் பன்றி பிடி போட்டி கொண்டாடப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையோட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெறுவது வழக்கம். சங்க காலத்தில் ஜல்லிக்கட்ட...\n'அடுத்த முறை நிச்சயம் என் காளை வெற்றி பெறும்' - வீரம் நிறைந்த மண்ணில் ஒரு தன்னம்பிக்கை பொண்ணு\nமதுரையில் ஜல்லிக்கட்டில் தோற்ற தன் காளையை அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெற செய்வேன் என்று சபதமிட்டு சென்ற சிங்கப் பெண்ணை பார்த்து விழா கமிட்டியினர் மெய் சிலிர்த்து போனார்கள். பொங்கல் பண்டிகையை முன்ன...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை பிடித்த விராட்டிபத்து கண்ணனுக்கு முதல் பரிசு அறிவிப்பு\nமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை மேடையில் இருந்து கண்டுகளித்தனர். இறுதி நேரத்தில் களமிற...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2020/05/blog-post_19.html", "date_download": "2021-01-23T16:36:33Z", "digest": "sha1:OTO6TFUTUQSHXMZWTZNI2DYXLQINOWL2", "length": 23615, "nlines": 324, "source_domain": "www.shankarwritings.com", "title": "தெரிந்த கடல் தெரியாத கடல்", "raw_content": "\nதெரிந்த கடல் தெரியாத கடல்\nவி���ோராவுக்கு நினைவில் தெரிந்த கடல் எல்லாம், அம்மாவுடனோ அப்பாவுடனோ பெரியம்மாவுடனோ அண்ணனுடனோ தொடர்புடையது. கடல் அலைகளின் சத்தத்துடன் தங்கைக்கு மொட்டை போட்ட கடலின் ஞாபகம் உண்டு. முழுக்க மனிதத் தலைகளே தெரியும் பண்டிகையோடு தொடர்புடைய கடலை அவனுக்குத் தெரியும். கடலோர விடுதியில் ஒரு விழாவுக்குப் போயிருந்த போது, எல்லாரும் மதிய உறக்கத்தில் இருக்க, அறையிலிருந்து நழுவி, மாமா மகனுடன் கடல்குச்சிகளும் சிப்பிகளும் பொறுக்கிவிட்டு கால்களில் உப்புநீர் எரியத் திரும்பிவந்த கடலைத் தெரியும்.\nஇப்படியாகத் தெரிந்த கடல்களின் நினைவுடன் வினோரா, தனது 17 வயதில், வீடு அவனைத் துரத்தத் தொடங்கியிருந்த போது, ஒருநாள், கடற்பகுதி இருக்கும் ஊருக்குப் பேருந்தேறினான். அந்தக் கடற்பகுதி ஊரின் பெயர் மட்டும் தெரியும். போய்த் திரும்புவதற்கான கட்டணம் அவனிடம் இருந்ததும் இன்னொரு காரணம்.\nபேருந்துக்கும் அதுதான் கடைசி நிறுத்தம். வினோரா கடலைச் சந்திக்க விரைந்தோடினான். கடல் எங்கிருக்கிறது என்பதைக் கேட்க வேண்டியதில்லை.\nஒரு முட்டையில் இருப்பதைப் போலக் குழிந்து இருந்த கடலைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. இறங்கி கடலை நோக்கி நடக்கத் தொடங்கினான். சரிந்து விரிந்த மணல் பரப்பும் மணலில் மேலோங்கியிருக்கும் கருநிறமும் அலைகளோடு சேர்ந்தே அவனிடம் ஓலமிட்டன. வேறு சீதோஷ்ணத்துக்குள் அவன் உடல் நுழைந்துவிட்டது. பேருந்திருக்கும் ஊர் தொலைவில், மிகத் தொலைவில் என்று கடல் சொல்லியது. ஒரு சிறு பறவை கூட இல்லை. அலைகளைக் கால்கள் தொடப்போகும் தூரம் வருவதற்கு முன்பே வினோரா நின்றுவிட்டான். அங்கே ஆழத்தில் வனத்தில் வசிக்கும் பேருயிர்கள் எல்லாம் வினோராவை வா வா என்று அழைத்தன.\nகுழிந்து தன்னை வாங்கிக் கொண்ட கடல், சீக்கிரத்தில் மேல் ஓட்டால் தன்னை மூடிவிடும் என்று நினைத்தான். தனிமை மூச்சு முட்டத் தொடங்கியது. நொடி நீளத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினான்.\nஅவன் வந்து இறங்கிய பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. பேருந்து நிற்பதற்கான அனைத்து வஸ்துகளோடும் ஊர் காட்சியளித்தது. ஆட்கள் இருந்தனர். ஆனால், சத்தமே இல்லை. அவன் யாரையும் பார்க்கவில்லை.\nதற்போது பார்த்த கடல் வேறு என்று அவனுக்குத் தெரிந்தது. தெரியாத கடல் ஒன்றுக்குள் இப்படித்தான் கால்பதித்தான் வினோரா.\nவினோராவின் பயணம் தெரிந்த கடலிலிருந்து தெரியாத கடலுக்குத் தொடங்கியது.\nக்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு\nதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப\nபெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்\nஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர் உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலைய��� கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபோர்ஹெஸ் என்னும் முடிவற்ற புத்தகம்\nவீடு என்பது இடம் மட்டும் அல்ல - ஓவியர் மருது நேர்க...\nதெரிந்த கடல் தெரியாத கடல்\nகவிதை என்பது - ஆக்டோவியா பாஸ்\nதொலைத்த அவகாசம் என்னும் கருவூலம்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=1191", "date_download": "2021-01-23T16:36:26Z", "digest": "sha1:X5HWCKMNHOVW6LQXCNS7VPK2J2K6IH7V", "length": 35627, "nlines": 138, "source_domain": "www.nillanthan.net", "title": "மெய்யான கொள்கைக் கூட்டு எது? | நிலாந்தன்", "raw_content": "\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nஅரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில தடவைகள் நடந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடைசியாக அரசியற் கைதிகளின் போராட்டத்தை கையில் எடுத்தது சில அரசியல்வாதிகளும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுமாகும். ஆனால் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது சில பொது அமைப்புக்களாகும். சுமார் ஐந்து பொது அமைப்புக்கள் அப்போராட்டத்தை முதலில் தொடங்கின. பின்னர் படிப்படியாக யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் பல பொது அமைப்புக்கள் போராட்டத்துள் இணைந்தன. கைதிகளுக்கு மீட்சி கிடைத்ததோ இல்லையோ பொது அமைப்புக்களுக்கிடையில் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது என்பது ஒரு நன்மையான விளைவுதான். எனினும் இப் பொது அமைப்புக்களின் கூட்டினாலும் போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே சில அரசியல்வாதிகள் போராட்டத்தில் தலையைக் காட்டி ஊடகக் கவனிப்பைப் பெற்றார்கள். பின்னர் போராட்ட அமைப்புக்களுக்கு சொல்லாமலேயே சுழித்தோடி அரசுத் தலைவரோடு ஒரு டீலுக்குப் போனார்கள். அந்த டீலின் பிரகாரம் கைதிகளின் பெற்றோர்கள் அரசுத் தலைவரை சந்தித்தார்கள்.\nஅப்படித்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திலும் அரசுத் தலைவரைச் சந்தித்து வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு மாணவர்கள் திரும்பினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பொது அமைப்புக்களை மேவி போராட்டத்தை முன்னெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை. முடிவில் வாக்குறுதிகளை வழங்கியே மாணவர்களையும், அரசியல்வாதிகளையும், அரசியல் கைதிகளையும் அரசாங்கம் ஏமாற்றி விட்டது. இப்பொழுது அரசியற்கைதிகள் தாம் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருந்தார்கள்.\nஅரசியற் கைதிகளின் விவகாரம் மட்டுமல்ல காணி மீட்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் போன்ற எல்லாப் போராட்டங்களின் கதியும் இதுதான். கேப்பாப்புலவிலும், முள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி மக்களைக் காத்திருக்கச் செய்வதன் மூலம் போராட்டங்களை தொய்வடையச் செய்து விட்டது. வாக்குறுதிகளுக்காக காத்திருக்கும் மக்கள் முடிவில் ஏமாற்றப்படுகிறார்கள். இவ்வாறு வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அல்லது சில தமிழ் அரசியல்வாதிகளுக்கூடாக டீல்களைச் செய்வதன் மூலம் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று அரசாங்கம் ருசி கண்டுவிட்டது.\nஅண்மையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். மே பதினெட்டுக்குப் பின் இது வரையிலும் ஏழு பெற்றோர் சாவடைந்திருப்பதாக அவர் கூறுகிறார். காணாமல் ஆக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதுமை காரணமாகவும், துக்கம் காரணமாகவும், வறுமை காரணமாகவும் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் கிட்டத்தட்ட முந்நூறாவது நாளை அடைகின்றன. ஆனால் அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக விட்டுக்கொடு;பபின்றிப் போராடுவது அவர்களுடைய உறவினர்கள் தான். படிப்படியாக அந்த உறவினர்கள் இறப்பது என்பது போராட்டத்தைப் பலவீனப்படுத்தும். தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் சில மாதங்களுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தலையிட்டார்கள். அரசுத் தலைவரை சந்திப்பது வரையிலும் நிலமைகள் சென்றன. அங்கேயும் அரசுத் தலைவர் வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று வரையிலும் எதுவும் நடக்கவேயில்லை.\nஇப்படியாக மக்களுடைய போராட்டங்கள் நீர்த்துப் போகின்றன. அல்லது சோரத் தொடங்கி விட்டன. தமது கோரிக்கைகளை போராடி வெல்ல முடியாத மக்களாக தமிழ் மக்கள் காணப்படுகிறார்களா ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் வேறெந்த வழிகளிலும் போராடும் சக்தியோ, திராணியோ தமிழ் மக்களுக்கு கிடையாதா ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் வேறெந்த வழிகளிலும் போராடும் சக்தியோ, திராணியோ தமிழ் மக்களுக்கு கிடையாதா அப்படித்தான் அரசாங்கம் நம்புகிறது. அரசு புலனாய்வுத் துறைகளும் அப்படித்தான் நம்புகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது யாழ் இந்துக்கல்லூரிக்கு அரசத்தலைவர் வருகை தந்தார். ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் அரசுத்தலைவர் அங்கு விஜயம் செய்வதைக் குறித்து அமைச்சர் மனோகணேசன் அரசுத் தலைவரோடு கதைத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய விஜயத்தை தான் நிறுத்தப் போவதில்லை என்று அரசுத்தலைவர் அமைச்சருக்குக் கூறியிருக்கிறார். ஏனெனில் புலனாய்வு அறிக்கைகளின் படி யாழ்ப்பாணத்தில் அவருக்கு பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என்று அவர் நம்பியதே காரணமாகும். அதாவது மக்கள் போராட்டங்கள் அரசுத்தலைவரின் விஜயங்களையோ, அல்லது அமைச்சர்களின் விஜயங்களையோ தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஆக்ரோசமானவைகளாக இல்லை என்பதே பொருள்.\nஇவ்வாறாக 2009 மேக்குப் பின் ஆக்ரோசமாகப் போராட முடியாத ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது புதிய உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பலமடைந்து வந்த ஒரு மாற்றுத்தளம் இரண்டாக உடைந்து போயுள்ளது. ஒரு மாற்று அணியைக் குறித்து விமர்சிப்பவர்களுக்கும் எள்ளி நகையாடுவோருக்கும் அ��ு வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழரசுக்கட்சி மீதும் அதன் தோழமைக்கட்சிகள் மீதும் அதிருப்தியுற்ற வாக்காளர்களுக்கு அது குழப்பமான சமிக்ஞைகளை வழங்கியிருக்கிறது.\nஆயின் தமிழ் தேர்தல் களம் ஒரு மும்முனைப் போட்டியை நோக்கிச் செல்கிறதா\nஅதை இருமுனைப் போட்டியாக மாற்றுவதற்கு தொடர்;ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜனுக்கும், சுரேசுக்குமிடையே போட்டித்தவிர்ப்பு உடன்படிக்கையொன்றை கொண்டு வரவேண்டும் என்று மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் கேட்கிறார்கள். விக்னேஸ்வரனின் தயக்கம் மாற்று அணிக்கு ஆதரவானவர்கள் மத்தியில் அவருக்கு இருந்த மதிப்பை குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பொழுது உடைந்து போயிருக்கும் மாற்றுத் தளத்தை ஒட்ட வைப்பதல்ல பிரச்சினை. எது சரியான மாற்று என்பதைக் கண்டு பிடிப்பதே பிரச்சினை என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எது சந்தர்ப்பவாதக்கூட்டு, எது கொள்கைக்கூட்டு என்பதனை வாக்காளர்கள் கண்டு பிடிக்கட்டும் என்றும் கூறப்படுகிறது.\nகஜன் அணியானது தனது கூட்டின் பெயரில் பேரவை என்ற சொல்லைச் சேர்த்திருக்கிறது. அக்கூட்டின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. பேரவைக்குள்; கஜேந்திரகுமாரிடம் பரிவுடையோர் அதிகம் என்று ஒரு கருத்து சுரேஸ் அணியின் மத்தியில் காணப்படுகிறது. நிலமை இப்படியே போனால் போட்டித் தவிர்ப்பிற்கான வாய்ப்புக்கள் குறைந்து விடும். பதிலாக எது சரியான மாற்று என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் வாக்காளர்களுக்கு ஏற்படும். ஆனால் இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் எது சரியான மாற்று என்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானித்து விடலாமா என்பதுதான்.\n2009 மேக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியலைப் பொறுத்தவரை அப்படித் தீர்மானிக்க முடியாது என்பதே மெய்நிலையாகும். தேர்தல் கூட்டுக்களை மட்டும் வைத்தோ அல்லது தேர்தல் கொள்கைகளை மட்டும் வைத்தோ ஒரு சரியான மாற்றைக் கண்டுபிடித்துவிட முடியாது. பதிலாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தேங்கிநிற்கும் மக்கள் போராட்டங்களுக்கு சரியான திசையைக் காட்டும் பொருத்தமான ஒரு தலைமைத்துவம் தான் தன்னை மாற்று அணிய���க நிறுவிக்கொள்ள முடியும். ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னெடுப்பதற்கும் அப்படியொரு தலைமைதான் வேண்டும்.\nகடந்த சுமார் எட்டாண்டுகளாக கூட்டமைப்பை விமர்சித்த பெரும்பாலான தரப்புக்கள் கூட்டமைப்பிடம் இல்லாத மக்கள் மைய அரசியலுக்கான ஒரு தரிசனம் தம்மிடமுண்டு. அதற்கான ஒரு வழிவரைபடம் தம்மிடம் உண்டு என்பதனை இன்று வரையிலும் நிரூபித்திருக்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டங்கள், குறியீட்டு வகைப்பட்ட போராட்டங்கள் போன்ற சிறு திரள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதற்குமப்பால் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை இத் தரப்புக்கள் எவையும் இன்று வரையிலும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவல்ல மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் பேரவை போன்ற பிரமுகர் மைய அமைப்புக்களின் போதாமைகளை சுட்டிக்காட்டும் எந்தவோர் அரசியல்வாதியும், அல்லது செயற்பாட்டாளரும் இன்று வரையிலும் மக்கள் மைய போராட்டங்களை முன்னெடுக்கவல்ல அரசியல் இயக்கங்களையோ, செயற்பாட்டு இயக்கங்களையோ உருவாக்கியிருக்கவில்லை.\nஅதைவிடப் பாரதூரமான ஒரு விடயம் என்னவெனில் கடந்த சுமார் முந்நூறு நாட்களாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு சரியான வழியைக் காட்டி போராட்டங்களை ஆக்ரோசமானவைகளாக மாற்றி அவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவல்ல ஓர் அமைப்போ கட்சியோ, செயற்பாட்டு இயக்கமோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான். மாறாக புலம்பெயர்ந்த தரப்புக்களால் ஊக்குவிக்கப்படும் அல்லது என்.ஜி.ஓக்களால் ஊக்குவிக்கப்படும் போராட்டங்களே அதிகம் எனலாம். இப்படியான ஒரு போராட்டச் சூழலை அடிப்படையாக வைத்தே அரச புலனாய்வுத் துறையானது அரசுத் தலைவரின் வடகிழக்கு விஜயங்களைக் குறித்து மேற்சொன்னவாறான அறிக்கைகளை வழங்கி வருகின்றது.\nஎனவே ஒரு சரியான மாற்று எதுவென்பதை ஒரு தேர்தல் களத்தில் மட்டும் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் தேர்தலை அறிவிக்கப் போய் அதற்கு பிரதிபலிப்பைக் காட்ட வெளிக்கிட்டு மாற்று அணியானது இரண்டாக உடைந்து விட்டது. இங்கேயும் கூட அரசாங்கம் எடுத்த ஒரு நகர்விற்கு பதிற்குறி காட்டும் ஒரு போக்கையே காண முடிகிறது. மாறாக மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் மக்கள் மைய அமைப்புக்களை கட்டியெழுப்பியிருந்திருந்தால் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக சரியான ஒரு தேர்தல் கூட்டு படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு தேர்தலை முன்வைத்து அவசரப்பட்டு கூட்டுக்களை உருவாக்க வேண்டி வந்திருக்காது. பிரசித்தமான சின்னங்களை நோக்கிச் செல்லும் அல்லது ஜனவசியமிக்க ஒரு தலைவரின் மனமாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு நிலை தோன்றியிருக்காது.\n2009 மேக்குப் பின் ஈழத்தமிழ் அரசியலில் வன்சக்தி இல்லாமல் போய்விட்டது. இருப்பதெல்லாம் மிதவாத சக்திகள்தான். இதில் கூட்டமைப்பின் இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்புக்கள் தமது எதிர்ப்பு அரசியலை கொள்கையளவில் வெளிக்காட்டிய அளவிற்கு செயல் பூர்வமாக மக்கள் மைய அரசியலுக்கூடாக வெளிக்காட்டத் தவறிவிட்டன. மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தேர்தலை மட்டுமே ஒரு செயல்வழியாக கொண்டிருக்கும் கட்சிகள் தான் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. கடந்த எட்டாண்டுகளாக இக்கட்சிகளில் எவையும் தேர்தல் அல்லாத வேறு வழிகளில் அதாவது செயற்பாட்டு இயக்கங்களுக்கு ஊடாக அல்லது மக்கள் மைய இயக்கங்களுக்கூடாக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் பல்கலைக்கழகங்களுக்குள் ஊடுருவி மாணவ அமைப்புக்களையாவது தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வர முடியவில்லை. அல்லது அரங்கிலுள்ள வெகுசன அமைப்புக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்குத் தலைமை தாங்கவும் முடியவில்லை.\nகூட்டமைப்பிடம் அப்படிப்பட்ட அரசியல் தரிசனமோ, ஒழுக்கமோ இல்லையென்று கூறிய எந்தவொரு தரப்பும் தன்னளவில் தானாக அதைச் செய்திருக்கவில்லை. அவ்வாறு மக்கள் அதிகாரத்தை தேர்தல் அல்லாத வழிமுறைகளின் மூலம் கட்டியெழுப்பியிருந்திருந்தால் தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் ஓர் இடைக்கால அறிக்கையின் பங்காளிகளாகவதை தடுத்து நிறுத்தியிருக்கலாம். எனவே அப்படிப்பட்ட செயற்பாட்டு இயக்கங்களோ, மக்கள் மைய இயக்கங்களோ இல்லாத ஒரு வெற்றிடத்தில் பிரமுகர் மைய இயக்கங்களின் வரையறைகளை உணர்த்தும் ஒரு தருணமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல் வந்திருக்கிறது.\nஇதில் யார் கொள்கை வழிக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். யார் தந்திரோபாயக�� கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள், யார் சந்தர்ப்பவாதக் கூட்டில் சேர்ந்திருக்கிறார்கள் என்பவற்றை அவர்களுடைய தேர்தல் பிரகடனங்களை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. மாறாக தேங்கி நிற்கும் மக்கள் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு ஆக்ரோசமாக முன்னெடுக்கத் தேவையான ஒரு வழிவரைபடம் யாரிடம் இருக்கிறது என்பதே அதைத் தீர்மானிக்கும். அப்படி ஒரு வழிவரைபடம் தம்மிடம் இருப்பதாக கடந்த எட்டாண்டுகளில் எந்தவொரு கட்சியும் நிரூபித்திருக்கவில்லை. இனியாவது அப்படியொரு வழிவரைபடம் தங்களிடம் உண்டு என்பதனை சம்பந்தப்பட்ட கட்சிகள் நிரூபிக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் களத்தையாவது அவ்வாறான ஒரு மக்கள் மைய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்தலாம்.சரியான கொள்கைக் கூட்டு எதுவென்பதையும் சரியான மாற்று எதுவென்பதையும் இறுதியிலும் இறுதியாக மதிப்பிடுவதற்குரிய ஒரே ஒரு அளவுகோல் அதுதான்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:உள்ளூராட்சிசபைத் தேர்தல் , பிரமுகர் மைய இயக்கங்கள் , மக்கள் அதிகாரம் , மக்கள் மைய அரசியல்\nPrevious post: புதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nNext post: மெய்யான கொள்கைக் கூட்டு எது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்October 12, 2014\nஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு\nதமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யார���டமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55143/DMK-oppose-amit-shah's-one-unifying-language", "date_download": "2021-01-23T17:15:17Z", "digest": "sha1:TNKBJ4JEQMSGQ4SIU2R2SMKSN5NZCU4Y", "length": 7865, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் | DMK oppose amit shah's one unifying language | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nஎப்படியாவது இந்தியை தமிழகத்தில் நுழைத்துவிட மத்திய அரசு முயற்சிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n’இந்தி தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ’’இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும்.\nஇன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்துள்ளார்.\nஇதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, பல வித முயற்சிகளை செய்து எந்தப் பக்கத்தில் இருந்தாவது இந்தியை தமிழகத்தில் திணித்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\nராணுவம் அதிரடி: வ��ள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித் ஷா கருத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது: சுப வீரபாண்டியன்\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2019/", "date_download": "2021-01-23T16:47:49Z", "digest": "sha1:JUNIFJWO4AOAU7OM36ILHAQYS3AGIJQT", "length": 10819, "nlines": 167, "source_domain": "krishnagiri.nic.in", "title": "தேர்தல் 2019 | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு\nதேசிய வாக்காளர் சேவைத் தளம்\nதேசிய வாக்காளர் சேவைத் தளம்\nதேசிய குறைதீர் சேவைத் தளம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்\nமாநிலங்களவை உறுப்பினர் திரு. கே.பி.முனுசாமி அவர்கள் அம்மா மினிகிளினிக்கை திறந்து வைத்து பார்வையிட்டார்\nமாநிலங்களவை உறுப்பினர் திரு. கே.பி.முனுசாமி அவர்கள் அம்மா மினிகிளினிக் திறந்து வைத்து பார்வையிட்டார்\nமாநிலங்களவை உறுப்பினர் திரு. கே.பி.முனுசாமி அவர்கள் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பல்வேற�� உதவிதொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் தேட\nஉங்கள் வாக்குச் சாவடி மையத்தை தேட\nமாற்றுத்திறனாளி என பதிவு செய்ய\nசக்கர நாற்காலி பதிவு செய்ய\nஉங்கள் புகார்களை பதிவு செய்ய\nவாக்களர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு\nமருத்துவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்\nதேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 19.03.2019 (செவ்வாய்)\nவேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 26.03.2019 (செவ்வாய்)\nவேட்பு மனுபரிசீலனை 27.03.2019 (புதன்)\nவேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 29.03.2019 (வெள்ளி)\nவாக்குப்பதிவு நாள் 18.04.2019 (வியாழன்)\nவாக்கு எண்ணிக்கை நாள் 23.05.2019 (வியாழன்)\nமாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 8037\nவாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950\nதேசிய குறைதீர் சேவைத் தளம்\nதலைமை தேர்தல் அதிகாரி , தமிழ்நாடு\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் தேட\nஉங்கள் வாக்குச் சாவடி மையத்தை தேட\nதேசிய குறைதீர் சேவைத் தளம்\nசக்கர நாற்காலி பதிவு செய்ய\nமுறைப்படுத்தப்பட்ட வாக்களர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)\nமாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 8037\nவாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950\nதேசிய குறைதீர் சேவைத் தளம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 04, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Housing%20Board", "date_download": "2021-01-23T18:13:05Z", "digest": "sha1:UU6FVV5YLAUJUKHCHYFGZHWDZCWPSWEJ", "length": 4363, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Housing Board | Dinakaran\"", "raw_content": "\nவீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி\nவீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள்: மலிவான விலை; ஏழை மக்களுக்கு செளகரியமாக இருக்கும்...பிரதமர் மோடி பேச்சு.\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nபாழாய்போன வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள்\nஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 27 ஆண்டுகளாக வீணாகும் கட்டிடங்கள்\nஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 27 ஆண்டுகளாக வீணாகும் கட்டிடங்கள்\nஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீடு வழங்க கோரிக்கை\nவீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்\nஇலவச வீட்டு மனை பட்டா வேண்டும் கலெக்டரிடம் மனு\nதணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா... அதை வெளியிடவே முடியாது\nமன்னார்குடி அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி\nமின் வாரிய அதிகாரிக்கு ஓராண்டு சிறை\nஇலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்\nவீட்டுமனை பட்டா வழங்கக்கோரி லிங்கம்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅசாம் மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி..\nஅரசு இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆர்டிஓ ஆய்வு\nதஞ்சையில் ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகை\nகுன்னூர் காபி வாரியத்தை இடமாற்றம் செய்ய முடிவு: பழங்குடியின மக்கள் அவதி\nஇலவச வீட்டுமனை வழங்க கோரி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி பெண்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு ரேஷன், ஆதார் கார்டை சாலையில் வீசி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/tamilnadu/", "date_download": "2021-01-23T16:15:34Z", "digest": "sha1:TCVBSJTXRMZGUGTLXWBP4ISSZRN4D6KY", "length": 75214, "nlines": 204, "source_domain": "onelanka.wordpress.com", "title": "tamilnadu | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.ச���யும்.\nகனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம் – சாருவின் காமவெறி பகுதி – 2\nகனிமொழிக்கும் இவருக்கும் காதல் இருந்ததாம். கனிமொழியை தவிர இந்த சாரு வேறு எந்த பெண்ணையும் முத்தமிடவில்லையாம்.இவர்களது காதல் இருவரது கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்ததாம். அப்போ அதுக்கு பெயர் கள்ள தொடர்பு தானே கனிமொழியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்று இந்த சாரு வெளிப்படையாக சொல்லியும் ஏன் தி.மு.க காரர்கள் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.\nகனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.\nவலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.\nஜெயலலிதாவின் பொருளாதார தடை தீர்மானத்திற்கு இலங்கை பதில் – மாநில அரசை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை\nஇந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தொடர்புகள் நிலவுவதால் மாநில அரசாங்கங்கள் குறித்துக் கவலைப்படப் போவதில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nவாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முகமாக இன்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அந்த நட்புறவை பேணிக்கொண்டு இரு நாடுகளும் தத்தம் வழியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.\nஇருநாடுகளுக்கும் தொடர்புபட்ட பிரச்சினைகளின் போதும் இரண்டு நாடுகளினதும் கௌரவம் பாதிப்புறாத வகையில் பரஸ்பர மரியாதையுடனேயே அரசாங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅந்த வகையில் நாங்கள் இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே எமது இராஜதந்திரத் தொடர்புகளை பேணிக் கொண்டிருக்கின்றோம். மாநில அரசாங்கங்களுடன் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் எமக்கில்லை.\nஅதன் காரணமாக ஏதாவது ஒரு கட்டத்தில் மாநில அரசாங்கமொன்றின் பிரதானிகளுடன் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலின் பிரகாரமே அது மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎன்ன கொடுமை இது ஞாநி\nநடுநிலையோடு கருத்துக் கூறுவது என்ற பெயரில் நரித்தனத்தோடு கட்டுரை எழுதுவது ‘ஞாநி’களுக்கு அழகல்ல என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார்.\nகுமுதல் நாளிதழில் வெளியான ஞாநியின் கட்டுரைக்கு பதிலளித்து கவிஞர் தாமரை எழுதியுள்ள கடிதத்தை இங்கு அப்படியே தருகிறோம் :\n9/6/2010 குமுதம் ஓ… பக்கங்களில் சீரழிவு 2 என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்சிசி அடைந்தேன்.\nசர்வதேச இந்தியத் திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய்க் கொழும்பில் நடத்துவதன் ‘அரசியல்’ ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாம்றறியது இனப் படுகொலையின் கறையை மறைந்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை\nகொழும்பு விழா வெறம் கலை விழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக் களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெருவணிகர்கள் – முதலாளிகள் (FICCI) ஆதாய வேட்டை விழா, பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும் வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாதா\n‘சிலருடைய மிரட்டல் அரசியல்’ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக் களத்தில் கூத்து, கும்மாளமா தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்’ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என்போன்றோர்க்கு அரசியல் ஏதுமில்லை. மனித உரிமை, மக்கள் பிரச்சனை, தமிழர் நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும் தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்’ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என்போன்றோர்க்கு அரசியல் ஏதுமில்லை. மனித உரிமை, மக்கள் பிரச்சனை, தமிழர் நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும் நாங்கள் எப்போது யாரை மிரிட்டினோம் என்று விளக்கட்டும் நாங்கள் எப்போது யாரை மிரிட்டினோம் என்று விளக்கட்டும் அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா\nஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலே காரணம் என்பதை மறைத்துப் பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார் ஞாநி. என்ன கொடுமை இது தாக்குகிறவனையும் தாக்கப்படுபவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற ‘மகா அறிவாளி’களின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா\nஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப் பேரழிப்பை நடத்தியவர் ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் இன அழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்த பிறகுதான் முள்ளிவாய்க்கால் முழுப் பேரழிவு நிகழ்ந்தது என்பதை ஞாநியின் மனாசட்சி அறியாமலிருக்காது.\n‘கொடூரங்கள் முடிந்து ஓராய்ணட கழித்து’ என்கிறார் ஞாநி, ஓராண்டு என்ன, நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டிலேற்றித் தண்டிக்கும் வரை, தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்புப்படியான அரசியல் தீர்வு கிட்டும் வரை… பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப் படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள் மக்களும் ஆதரவு தரவேண்டுவாம்.\nஇதே ஐ·பா வி��ாவைக் கராச்சியிலோ, இஸ்லாமாபாத்திலோ இந்தி நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்\nசிங்களர்கள் கண் தானம் செய்வதைப் பாராட்டுகிறார் ஞாநி. வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டுக் காலில் மிதித்த சிங்கக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்\nஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்துகொண்ட ஜெனிலியாவுக்கு’ இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் ‘அன்பான’ அழைப்பை நிராகரித்த நமிதாவுக்கு இந்த வாரத்திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம்.\nஎந்தப் பக்கமும் சாயாமல் ‘நடுநிலை’யோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலி நீதிபதி’களுக்குரிய ‘நரி நாட்டாமை’ ஞாநிகளுகே அழகில்லை\nகூட்டணிக்குத் தயார்: விஜய்காந்த் அறிவிப்பு- கடவுளும் மக்களும் ‘கைவிட்டதால்’ இந்த முடிவு\nகடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று இதுவரை ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த், இப்போது கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்துள்ளார். தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ”தமிழ்நாட்டில் ஜனநாயத்தை காப்பாற்ற மீண்டும் தர்ம யுத்தத்துக்கும், தியாகத்துக்கும் தேமுதிக தயாராக உள்ளது. ஜனநாயக மீட்பு போராட்டத்தில் உண்மையில் அக்கறை கொண்ட அரசியல் இயக்கங்கள் தேமுதிகவோடு இணைந்து செயல்பட முன் வருவார்கள் எனில் அதுபற்றி முடிவு எடுக்கவும் பேசவும் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஓரளவுக்கு நல்ல ஓட்டு வாங்கியும் சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே பறிபோய் விட்டதால் அதிர்ச்சியடைந்த விஜய்காந்த், இன்று அக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை திடீரென்று கூட்டினார். அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து இனி கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்றும், கூட்டணி இல்லாமல் இனி டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் கட்சியினர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இவ்வாறாக கட்சியினர் மத்தியில் சலிப்பும், கட்சியை விட்டு தொண்டர்கள் வெளியேறுவதும் அதிகரித்துவிட்ட நிலையில், கட்சியின் பொதுக் குழுவை விஜயகாந்த் கூட்டினார்.\nஇன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானத்தின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பொறுப்பை கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூடுதலாக வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.\nபொதுச் செயலாளர் பதவியில் இருந்த ராமு வசந்தன் மரணமடைந்த பிறகு அந்தப் பதவி காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுது சட்டசபை வளாகம் போல் அரங்கம்:\nஇன்றைய பொதுக் குழு கூட்டத்துக்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடந்தது. இங்கு தான் அதிமுக செயற்குழு-பொதுக் குழுக் கூட்டங்களும் நடப்பது வழக்கம்.\nஇன்றைய பொதுக் குழுவுக்காக அமைக்கப்பட்ட அரங்கம், புதிதாகக் கட்டப்பட்டு சட்டசபை வளாகம் போல் வ‌டிவமைக்கப்பட்டிருந்தது.\nஅதாவது விரைவில் புதிய சட்டசபை வளாகத்தி்ல் நமது ஆட்சியே நடக்கப் போகிறது என்ற நம்பி்க்கையை ஊட்டும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டதாம்.\nசெயற் குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்க, விஜயகாந்தி்ன் மனைவி பிரேமலதா, மச்சானும் மாநில இளைஞரணி செயலாளருமான சுதீஷ் உள்ளி்ட்ட 250 பேர் செயற்குழு, 2,700 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 23வது தீர்மானமே கூட்டத்தின் ஹை-லைட்டாகும்.\n-தேர்தல்களில் பணத்தை வாரி இறைப்பதால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்கவும், ஆரோக்கியமான அரசியல் மீண்டும் தலை எடுக்கவும் அனைத்து தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்போம்.\n-தமிழ்நாட்டை எக்காரணத்தை கொண்டும் பிரிக்க வேண்டும் என்று யார் குரல் எழுப்பினாலும��� தேமுதிக முழு மூச்சுடன் எதிர்க்கும்.\n-இலங்கை தமிழ் மக்கள் சிந்திய ரத்தமும் வடித்த கண்ணீரும் தமிழின விரோதிகளையும், துரோகிகளையும் அழிக்காமல் விடாது. இந்த போராட்டத்தை முறியடித்ததால் தமிழீழ கோரிக்கை இல்லாமல் போய்விடாது. தமிழ் ஈழ மக்கள் செய்துள்ள தியாகம் அளவு கடந்தது. அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு பொதுக்குழு ஆதரவை தெரிவிக்கிறது.\n-இந்தியாவில் இந்தி மொழிக்கு தரப்படுவது போல் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.\n-கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\n– மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்களின் குறைகளைக் களைய தூதர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் ஆகியவை.\nஒதுங்கிய ரியல் எஸ்டேட் புள்ளிகள்:\nதேமுதிகவை விஜய்காந்த் தொடங்கியபோது அதில் முக்கிய பதவிகளை பிடித்தவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏராளமாக பணம் பார்த்தவர்கள் தான். இதனால் முதல் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக பணத்தையும் செலவிவிட்டனர்.\nஆனால், பொருளாதார தேக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிடவே கட்சியில் அவர்கள் அனைவருமே சைலண்ட் ஆகிவிட்டனர். இதனால் தான் இடைத் தேர்தல்களில் தேமுதிகவால் செலவும் செய்ய முடியவில்லை. பிரச்சாரமும் களை கட்டவில்லை.\nமேலும் என்ன தான் செலவும் பிரச்சாரம் செய்தாலும் கூட்டணி இல்லாமல் தோல்வி உறுதி என்பதால் கட்சியினர் ஆர்வமாக செய்ல்படவும் இல்லை.\nஇந் நிலையில் தான் கூட்டணிக்குத் தயார் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் விஜய்காந்த்.\nகருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு \nகடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும் இவ்வாறு பதவிகளை துறந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\nகருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு பலமான பின்னணி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநெடுங்காலமாகவே குடும்பத்தில் இருந்து வந்த புகைச்சல், இப்போது, கருணாநிதிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்ததால், அந்நெருக்கடியிலிருந்து விடுபடவே, கருணாநிதி, தன் குடும்பத்தினரை எச்சரிக்க சூசகமாக இத்தகவலை விழாவில் வெளியிட்டதாக சவுக்கிடம் தகவல் வந்துள்ளது.\n2006ம் ஆண்டு முதலே, கருணாநிதி குடும்பத்தில், புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. இரண்டு பெண்டாட்டி கட்டிய அனைத்து கணவர்களுக்கும் இருக்கும் அதே பிரச்சினை கருணாநிதிக்கு கூடுதலாகவே உண்டு.\nஏனெனில், பல இரு தார குடும்பங்களில், சண்டை போட்டுக் கொள்ள, சொத்துக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சொத்துக்களுக்கு பஞ்சம் இல்லை.\nஆனால், அதிகாரம் தொடர்பான பிணக்குகளும், சண்டைகளும், மன உளைச்சல்களும் மனஸ்தாபங்களும், கோபங்களும், தாபங்களும் மிக அதிகம்.\n2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திமுக வின் எம்பிக்களை பெரிதும் நம்பியிருந்ததால், கருணாநிதியின் செல்வாக்கு, டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. குடும்பத்தின் வருமானத்துக்கும் குறைவில்லை.\nகப்பல் போக்குவரத்து, தொலைதொடர்பு, சுற்றுச் சூழல் மற்றும் வனம் என்று அதிகாரம் படைத்த அனைத்து துறைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்.\n2006ல் மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத்தின் குழப்பம் தீவிரமடைந்தது. மற்ற அமைச்சரவைகள் போல் இல்லாமல், முழுப் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரசின் தயவை கருணாநிதி நம்பி இருந்ததால், அவர் ஆசைப்பட்ட பல விஷயங்களை செய்ய முடியாமல் போனதும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டபடி இருப்பதும் வாடிக்கையாகிப் போனது.\nமுதல் மனைவி பத்மாவதியின் மகன், மு.க.முத்து, குடிப் பழக்கம் ஏற்பட்டு, மற்ற இரு குடும்பங்களின் அதிகாரப் போட்டியில் பங்கேற்காமல், மாதந்தோறும் செலவுக்கு பணம் வாங்கிச் செல்லும் அளவுக்கு தடம் மாறிப் போனதால், முத்துவையோ அவர் வாரிசையோ, யாரும் போட்டியாகவே கருதியதில்லை.\nஇரண்டாவது மனைவி தயாளு, அவர் வாரிசுகள் மற்றும் ராசாத்தி அம்மாள் அவர் வாரிசு ஆகியோருக்கு இடையேதான் போட்டி. ராசாத்தி அம்மாளுக்கு தயாளு அம்மாளின் வாரிசுளுக்கு கிடைக்கும் அதிகாரம் தனக்கோ தன் ���களுக்கோ கிடைப்பதில்லை என்று மனக்குமைச்சல்.\nகருணாநிதி, பகலில் ஆலிவர் சாலையில் உள்ள தயாளு அம்மாள் வீட்டிலும், இரவில் சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிலும் தங்குவது வழக்கம். இரண்டு வீடுகளிலுமே, முதலமைச்சரின் வீடு என்பதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசர அலுவல்களை கவனிக்க 24 மணி நேர அலுவலகமும் உண்டு.\nஇரண்டு குடும்பங்கள் இருப்பதால், அரசுக்கு இத்தோடு செலவு முடிந்தது. ஐந்து குடும்பங்கள் இருந்தால் அரசுக்கு எத்தனை செலவு என்று யோசியுங்கள். “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்“ என்ற அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்ட வாசகத்தை, கருணாநிதி குழந்தைகளுக்கு பதிலாக குடும்பத்துக்கு என்று நினைத்து விட்டார் போலும். பரவாயில்லை, இரண்டோடு நிறுத்தினாரே.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சியில் ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்தது. இந்நெருக்கடியை தாங்க முடியாமல், ராஜ்ய சபைக்கு ஏற்பட்ட காலியிடத்தில், கடந்த மே 2007ல் கனிமொழியை ராஜ்ய சபை எம்.பி ஆக நியமனம் செய்தார்.\nகனிமொழி எம்பி ஆனதும், அவரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி ஏற்பட்டது. கனிமொழி மந்திரி ஆக வேண்டும் என்றால், கழகத்தில் நெடுநாட்களாக மந்திரியாக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்பதால், மவுனம் காத்தார் கருணாநிதி.\nஇந்த நேரத்தில் தினகரன் நாளேடு, கருணாநிதியின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட, இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் அந்நாளேட்டின் மூன்று ஊழியர்களை படு பொலை செய்தனர்.\nஇந்த வன்முறை சம்பவம் நடந்து கொண்டிருக்கையில், அப்போது மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தமிழக உள்துறை செயலாளர் மாலதியை தொலைபேசியில் அழைத்து, “கவர்மெண்ட் இருக்கனுமா டிஸ்மிஸ் பண்ணணுமா நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா “ என்று மிரட்டியதாகவும், மாலதி இவ்வுரையாடலை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், கருணாநிதியிடம் இவ்வுரையாடலை வழங்கியதாகவும், இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, நான் பார்த்து வளர்ந்த பையன், என் கவர்மெண்டையே டிஸ்மிஸ் பண்ணுவேன்னு சொல்றானே என்று ஆத்திரமடைந்ததாகவும், இதனால்தான் குடும்பத்தில் பெரும் பூசல் வளர்ந்ததாகவும் கூறுகின்றனர்.\nமாறன் சகோதரர்கள் பிரிந்து சென்றவுடன், கட்சியில் நீண்ட நாட்களாக அமைச்சர்களாக இருக்கும், ஆற்காடு வீராசாமி மற்றும் துரை முருகன் ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானதாகவும், குடும்பத்தினரையும் மீறி, இவர்கள் இருவருக்கும் செல்வாக்கு வளர்ந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுடும்பம் பிரிந்திருந்த நேரத்தில், புதிதாக கலைஞர் டிவி என்று ஒன்று தொடங்கப் பட்டதும், செயற்கை கோள் தொலைக்காட்சியில் மாறன் சகோதரர்களின் இரும்புப் பிடியை உடைக்க, அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவங்கப் பட்டதும் நடந்தது.\nஜனவரி 2008 தொடங்கியே, கனிமொழியை மந்திரி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து, கருணாநிதி, பல நாட்கள் சிஐடி காலனி செல்வதையே தவிர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில், இரண்டு அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் வெளியாகி, சட்டசபையில் பெரும் அமளியைக் கிளப்பியது. உடனடியாக இந்த விஷயத்தை மூட, கருணாநிதி, ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார்.\nஇந்தக் கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, டாக்டர் சுப்ரமணியண் சுவாமி, அமைச்சர் பூங்கோதை, ஊழல் வழக்கில் சிக்கிய தன்னுடைய உறவினரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் உபாத்யாயிடம் பேசிய உரையாடலை வெளியிட்டார்.\nஇந்த உரையாடல் வெளியானதும், அமைச்சர் பூங்கோதையிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றார் கருணாநிதி.\nஇதே உரையாடலை வேறு யாராவது வெளியிட்டிருந்தால், கருணாநிதி, முரசொலியில் கடிதம் எழுதுவதோடு விஷயத்தை முடித்திருப்பார். ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்றால், கருணாநிதிக்கு நள்ளிரவில் கூட நடுக்கம் வரும். ஏனெனில், சுப்ரமணியன் சுவாமி யார் என்பதை நம் அனைவரையும் விட, நன்கு அறிந்தவர் கருணாநிதிதான். 1990ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டதற்கு முழு காரணம், டாக்டர்.சுவாமிதான்.\nஇதனால் தான், ஏறக்குறைய 2 மாதங்களாக நீதிமன்ற புறக்கணிப்பு, கருணாநிதி, சோனியா படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்த வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி, டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை வீச்சு என்றவுடன், ஆயிரக்கணக்கான போலீசை விட்டு, வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.\nசுப்ரமணியன் சுவாமிக்குப் பதில், வேறு யாராவது ஒருவர் மீது, ஆசிட் வீசியிருந்தால் கூட கருணாநிதி கண்டு கொண்டிருக்க மாட்டார். வழக்கம் போல, ஒரு கவிதை எழுதி விட்டு கதையை முடித்திருப்பார்.\nபூங்கோதையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்ற கருணாநிதிக்கு, அக்கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி. அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சிஐடி காலனியில் தங்கியிருந்த கருணாநிதி, கடும் சண்டையிட்டு விட்டு, நள்ளிரவில் கிளம்பி, ஆலிவர் ரோடு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். கருணாநிதி.\nநெருக்கடி முற்றியதும், பிரச்சினையை தள்ளிப் போட, ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி. அப்போதும் பிரச்சினை தீராததால், வேறு வழியின்றி, பூங்கோதையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.\nஇதற்கு பிறகு, பூங்கோதையைத்தான் ராஜினாமா செய்து விட்டீர்கள், கனிமொழியை மந்திரி ஆக்குங்கள் என்று கடும் நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார் கருணாநிதி.\nஇதற்குப் பிறகு, 2008 டிசம்பரில் நடந்த மாநாட்டில் கழகக் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப் பட்டு ஸ்டாலினிடம் வழங்கப் பட்டது.\nஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பு வழங்கப் படும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது.\nஜனவரி முதல், ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டமாய் உருவெடுத்ததும், ஈழப் பிரச்சினையையும், தேர்தலையும் காரணம் காட்டி, குடும்பப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டார் கருணாநிதி.\nதம்பி பொருளாளர் ஆனதால் ஆத்திரமடைந்த அழகிரியை சமாதானப் படுத்த, அழகிரிக்கு பாராளுமன்ற தேர்தலில் எம்.பி பதவி அளித்து, பின்னர் மந்திரி ஆக்குகிறேன் என்று உறுதியளித்து சமாதானப் படுத்தினார்.\nடிசம்பரில் மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்தோடு இணைந்தனர். இந்த இணைப்பு விழாவுக்கு, ராசாத்தி அம்மாளுக்கும், அவர் மகள் கனிமொழிக்கும் அழைப்பு வழங்கப் படவில்லை.\nஇதனால் தாங்கள் முழுவதும் புறக்கணிக்கப் படுவதாக சிஐடி காலனியினர் உணரத் தொடங்கினர்.\nபிரிந்த குடும்பங்கள் இணைந்து, கருணாநிதிக்கு “இதயம் இனித்து, கண்கள் பனித்ததும்“ இதுவரை, கருணாநிதியோடு நெருக்கமாக இருந்த ஆற்காட்டாரும், துரை முருகனும் விலக்கப் பட தொடங்கினர்.\nபிப்ரவரியில் குடும்பத்தில் நெருக்கடி முற்றத் தொடங்கியது. கனிமொழி கடும் அதிருப்தியில் இருந்தார். மாறன் சகோதரர்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கினர்.\nஇதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகமாவதை உணர்ந்த கருணாநிதி, குடும்பச் சிக்கலைத் தீர்க்கவும், தமிழகத்தில் தீவிரமாகி வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆறப் போடவும், கடும் முதுகு வலி என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முதல்நாள், தனக்கு நடந்த பாராட்டு விழாவையும் கலை நிகழ்ச்சிகளையும், 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த நேரத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப் பட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழகமே பரபரப்பாகி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன.\nஇந்த நேரத்தில் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை என்ற தகவல் வந்தது. கருணாநிதியின் நாடகங்களை பல முறை பார்த்த அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் கருணாநிதியின், சுயபச்சாதாபத்தையும், கழிவிரக்கத்தையும், ஒரு கிழட்டு நரியின் புலம்பலாக ஒதுக்கித் தள்ளி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஅந்த நேரத்தில் அவசர அவசரமாக கருணாநிதி செய்த காரியம் என்ன தெரியுமா மருத்துவமனையில் இருந்தபடியே மீண்டும் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கியது தான்.\nமருத்துவமனையில் இருந்த படியே, மீண்டும் கருணாநிதி செய்த காரியம் தான் அனைவரையும், எரிச்சல் மூட்டியது.\nதமிழகம் முழுவதும், ஈழத் தமிழருக்கான போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஈழத்தில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில் கருணாநிதி கலைமாமணி விருதுகளை அறிவித்தார். விருது பெற்ற கலைமாமணிகள் யார் யார் தெரியுமா \nபட்டியல் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா இதுதான் கருணாநிதி மருத்த��வமனையிலிருந்த படி வெளியிட்ட அறிவிப்பு.\nமேலும் ஒரு திடுக்கிடும் தகவல். கருணாநிதிக்கு அறுவை சிகிச்சையே நடக்கவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஒருவரும் கருணாநிதி இருக்கும் தளத்திற்கே அனுமதிக்கப் படவில்லை. கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரிந்தாலும், எப்படி பேசுவார்கள் \nஇலங்கைப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் கருணாநிதி இந்த “ஆபத்தான அறுவை சிகிச்சை” என்ற நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.\nதேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஓரளவுக்கு திமுக வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்ததால் திமுகவுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிடைத்த அதிகாரம் கிடைக்காது போனது.\nதனது குடும்பத்தில் அனைவருக்கும் கேபினெட் அமைச்சர் பதவி என்ற கனவோடு டெல்லி சென்ற கருணாநிதி, காங்கிரசின் கெடுபிடியை பார்த்து, மனம் உடைந்து, பதவி ஏற்பு விழாவில் கூட பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.\nஅழகிரியை மந்திரி ஆக்காவிட்டால் மதுரை பற்றி எரியும். மாறனை மந்திரி ஆக்காவிட்டால், சன் டிவி கைவிட்டு விடும், ராஜாவை மந்திரி ஆக்காவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யாருக்குச் சென்றது என்ற விபரம் வெளியே வரும் என்பதால், சமாதான உடன்படிக்கையாக இவர்கள் மூவரை மட்டும் மந்திரி ஆக்கி விட்டு, கனிமொழிக்கு வழக்கம் போல, இதயத்தில் இடம் அளித்தார்.\nஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கை சென்ற எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், மந்திரி சபையில் இடம் பெறாததால் கனிமொழி, காய்மொழியானார்.\nமத்தியில் ராசாவுக்கு அதே தொலைதொடர்புத் துறை வழங்கப் பட்டாலும், பழைய மாதிரி எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் கருணாநிதிக்கு மேலும் மனப்புழுக்கம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற அழகிரி டெல்லியில் தரையில் விழுந்த மீனாக துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். ஆங்கில அறிவுக் குறைவாலும், இந்தி சுத்தமாக தெரியாததாலும், வளம் கொழிக்கும் துறையாக இருந்தாலும், ரசாயனம் மற்றும் உரத்துறையில் அழகிரியால் சம்பாதிக்க முடியாமல் போனது மட்டுமல்ல வேலையே பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nதனக்கு செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை நியமித்தால் டெல்லியில் காலம் தள்ள முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழகிரியின் கனவில், மன்மோகன் சிங் மண்ணை அள்ளிப் போட்டார்.\nஊழல் புகார் காரணமாக ஏ.கே.விஸ்வநாதனின் நியமனத்தை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார்.\nஇதனால், ஏற்கனவே தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன், கொதி வெயிலில் காய்வது போன்ற நிலைக்கு ஆளானார்\nபாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச அனுமதி என்ற விதி, அழகிரியின் வெந்த புண்ணில் உப்பைத் தேய்த்தது.\nஎழுத்து பூர்வமாக, தமிழில் பேச வேண்டும் என்று அழகிரி அளித்த மனுவும் விதிகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப் பட்டது. இதனால், பாராளுமன்றம் செல்வதையே அழகிரி தவிர்க்கத் தொடங்கினார்.\nதனது அமைச்சரவை கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் துணை அமைச்சரை அனுப்பினார் அழகிரி.\nஇதனால் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்று முடிவெடுத்த அழகிரி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற தன் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவித்தார்.\nஅழகிரி, மாநில அரசியலுக்கு வந்தால், கருணாநிதிக்கு அறவே பிடிக்காத “சகோதர யுத்தம்“ தமிழகம் கண்டிராத அளவுக்கு தொடங்கி, மதுரையில் ரத்த ஆறு ஓடும் என்பதை நன்றாக அறிந்த கருணாநிதி, அழகிரியின் கோரிக்கையை நிராகரித்தார்.\nமேலும், ஸ்டாலினுக்கு கைத்தடிகளை வைத்து ஆர்ப்பாட்ட அரசியல் பண்ணத் தெரியாது என்பதாலும், அழகிரி மாநில அரசியலுக்கு வந்தால், ஸ்டாலின் ஏற்கனவே இருப்பதை விட, மேலும் “மங்குணிப் பாண்டியாக“ ஆகி அரசியலை விட்டே ஒழிக்கப் படுவார் என்பதாலும், கருணாநிதி அழகிரியின் கோரிக்கையை மறுத்தார்.\nஅழகிரியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த தப்பிக்க கட்சி மாறிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தார். கட்சி மாறுகையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தைனையை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அவ்வழக்கை முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.\nஇதற்கு நேர்மையான அதிகாரி ராமானுஜம் மறுத்ததாகவும் இதனாலேயே ராமானுஜம் மாற்றப் பட்டதாகவும், சவுக்குக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.\nதிருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அழகிரி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், குடும்பத்திலும், அழகிரியை மாநில அரசியலுக்கு அழைத்து விட்டு, கனிமொழியை மத்திய மந்திரி ஆக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்திருப்பதாலுமே, கருணாநிதி, இந்த “ஓய்வு“ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.\nகருணாநிதியின் ஓய்வு அறிவிப்பை பற்றி ஸ்டாலினிடம் கருத்து கேட்கப் பட்ட போது ஸ்டாலின் அளித்திருக்கும் பதில் கவனிக்கப் பட வேண்டியது. முதல்வர் பதவியை நீங்கள் ஏற்கத் தயாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தக் கேள்வியை முதல்வரிடமே கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.\nஆனால், புகழ்ச்சியையும், துதிபாடலையும், அதிகாரத்தையும், ஆக்சிஜன் போல சுவாசித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் பேரனை இளைஞர் அணித் தலைவராக்கி அழகு பார்க்கும் வரை, கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?cat=80", "date_download": "2021-01-23T17:50:38Z", "digest": "sha1:GHWCZLE7FP4P42DGCF4QMKNVOBPZSOGS", "length": 20637, "nlines": 204, "source_domain": "panipulam.net", "title": "காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபருத்தித்துறை துறைமுக கடலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nகந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nதிருமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து\nடிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார் ஜோ பைடன்.\nகொரோனாவை அழிக்கும் சானோடைஸ் நேசல் ஸ்பிரே- விரைவில் வருகிறது\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n‘காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்’\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத் தைப்பொங்கல் விழா-2018\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்- 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தைப்பொங்கலின் சிறப்புக்களை நம் இளையதலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக தயிர்முட்டி உடைத்தல், கயிறிழுத்தல், தாச்சிப் போட்டி, கிறீஸ் மரம் ஏறுதல் போன்ற ���னிய பல பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா – நடபெறவுள்ளன. இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.\nஇவ்விழாவிற்கு நமது கிராமத்திலிருந்து நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம். Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | 1 Comment »\nகாலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் (12-12-2017)இடம்பெற்ற சங்கானை பிரதேச கலாசார விழாவின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற தீபாவளி கலை விழாகாட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமறுமலர்ச்சி மன்றத்தில் இன்று இடம்பெற்ற Spelling Bee Sri Lanka – 2017 போட்டியின் முதற் சுற்றின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. நம்முடைய நிதிப் பற்றாக்குறையையும்.குறைபாடுகளையும். ஆழமான உள்ளுணர்வுடன் புரிந்து. தான் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்துக்கொள்வதற்காகவே. எம்மை ஊக்குவிக்கும் வகையில்.ஐம்பதிற்கும் மேற்பட்ட.மாணவ. மாணவிகள். வசதியாக உட்கார்ந்து கல்வி கற்பதற்காக. (172500) ரூபாய் செலவில் வேப்பமரப் பலகையில்.அமைக்கப்பட்ட மேசை. வாங்குகளை. அன்பளிப்பாக வழங்கிய. நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகச் சகோதரங்களுக்கு.எமது கிராம மக்கள் சாா்பில் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளையும்.வாழ்த்துக்களையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில்.நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 34 Comments »\nமறுமலர்ச்சி மன்றகந்தசுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nபனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் கலை நிகழ��வு\n_பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பாலர் கலை நிகழ்வு எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற பிரதான உள்ளக அரஙிகில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு சிறப்புற அனுசரணை வழங்க விரும்புபவர்கள் அம்பாள் சனசமூக நிலைய, மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளவும்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nகனடாவில் சேகரிக்கப்பட்ட பணம் ஊருக்கு அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்த நண்பர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை விரைவாக தந்து உதவும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம். நந்தகுமார். கனடா Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 2 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/school-reopen/", "date_download": "2021-01-23T17:30:26Z", "digest": "sha1:RB2XE6A5WPZ4YFLEGF7OGFYU47OPH5VZ", "length": 7808, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "School Reopen | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்\nதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு\nநாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு... விளையாட்டு கிடையாது..\nபாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அரசாணை வெளியாகும்..\nஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nபள்ளிகளை மீண்டும் திறக்க 70 சதவீத பெற்றோர் ஆதரவு\nஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: பாகிஸ்தான் அரசு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்\nபள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்\nஆந்திராவில் பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று..\nபள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - தமிழக அரசு தீவிர ஆலோசனை\nபள்ளிகள், கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..\nபள்ளிகள் திறக்க தற்போதைக்கு சாத்தியமில்லை - அமைச்ச���் செங்கோட்டையன்\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nபறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க ஆயுர்வேத டிப்ஸ்\nநீங்கள் முயற்சிக்கும் அழகுக் குறிப்புகள் ஒர்க்அவுட் ஆகுதா..\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\nபால் தினகரன் வீட்டிலிருந்து 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\n’ - ஆய்வறிக்கையில் தகவல்\nகோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா சுகாதார பணியாளர்கள் பகிரும் கருத்துக்கள்\nஆறு வயதைக் கடக்கும் உங்கள் பிள்ளை பாலியல் சார்ந்த கேள்விகளை கேட்கிறார்களா.. இந்த வயதில் பாலியல் கல்வி சரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-01-23T17:26:51Z", "digest": "sha1:NNSZOUAFYRLVJQV377KWLQC4LSWNV5VD", "length": 13191, "nlines": 411, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for சுயமரியாதைப் பதிப்பகம் - 1 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : சுயமரியாதைப் பதிப்பகம்\nமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு\nAuthor: டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி\nகறுப்பு பூனை... மஞ்சள் பூனை...\nAuthor: கே. எம். ஷரீப்\nஇளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை\nசைவ சமயம்: ஒரு புதிய பார்வை\nAuthor: சிகரம் ச. செந்தில்நாதன்\nதொழுகை: உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல்\nAuthor: சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nPublisher: நூருல் இல்ம் பதிப்பகம்\nAuthor: கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி\nமுஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன\nAuthor: மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/14043303/He-raped-me-for-14-years-Singer-accuses-Maharashtra.vpf", "date_download": "2021-01-23T17:17:44Z", "digest": "sha1:HGDHE7FAU5WTOBJ6JCKSXM4K4ZODQ6QB", "length": 11876, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "'He raped me for 14 years': Singer accuses Maharashtra Minister Dhananjay Munde of sexual assault || மந்திரி மீது பாலியல் புகார் ; மராட்டிய அரசியலில் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமந்திரி மீது பாலியல் புகார் ; மராட்டிய அரசியலில் பரபரப்பு\nமராட்டிய சமூக நீதி மந்திரி தனஞ்செய் முண்டே மீது பாடகி ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.\nமராட்டிய சமூக நீதித்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே (வயது 45). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது பாடகியான 37 வயது பெண் ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே 2006-ம் ஆண்டு முதல் தன்னை பல தடவை கற்பழித்து உள்ளார் என்றும், இது தொடர்பாக ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். மந்திரி மீது பாடகி ஒருவர் அளித்த கற்பழிப்பு புகார் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து மந்திரி தனஞ்செய் முண்டே விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஎனக்கு எதிரான சதிக்காக கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இந்த உறவு காரணமாக அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இது எனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரியும். அந்த 2 குழந்தைகளையும் எனது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.\nஇந்தநிலையில் என் மீது வேண்டும் என்றே பாடகி கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். தற்போது பாடகியும், அவரது சகோதரியான நான் தொடர்பில் உள்ள பெண்ணும் சேர்ந்து பிளாக்மெயில் செய்கின்றனர். 2019-ம் ஆண்டு முதல் பாடகி என்னை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக நான் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். மேலும் என் மீது அவதூறு பரப்புவதை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டிலும் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன்.\nஇவ்வாறு மந்திரி தனஞ்செய் முண்டே கூறினார்.\n1. மராட்டிய மந்திரிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பாடகி மீது பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு\nமந்திரி தனஞ்செய் முண்டே மீது பாலியல் புகார் அளித்த பாடகி, ஆண்களை தனது வலையில் விழவைத்து பணம் பறிப்பவர் என போலீசாருக்கு பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் பரபரப்பு கடிதத்தை எழுதி உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி\n2. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி\n3. புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு\n4. உடல் குறைவால் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை மருத்துவமனை தரப்பில் தகவல்\n5. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/annal", "date_download": "2021-01-23T18:08:39Z", "digest": "sha1:S3KSPFN6252MCXPVOEUZ32GKGKEFTTEX", "length": 7466, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nநல்லா இருந்த ஊரும்... நாசமாக்கிய காவிகளும்\nதேர்தல் கமிஷனே வேண்டாம்... உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்து:சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம்- மதுரையில் பரபரப்பு\nநீட்டால் என் மகளும் உயிரை விட்டாளே; கதறிய தந்தை\nபிளேடால் உடலை அறுத்து சிறைக்கைதிகள் போராட்டம்-மதுரையில் கைதிகள் போலீசார் மோதல்\n“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து\n அதிமுகவில் நடக்கும் குடுமிபிடி சண்டை\nதிருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளரின் பயோ-டேட்டா\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி பணியிடை நீக்கம்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\n அதிமுக மீது அமமுக வீடியோவுடன் புகார்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nமார்க்சிஸ்ட் திமுக கூட்டணிக்கு நான் ஆதரவாக வரவில்லை:மதுரையில் சமுத்திரக்கனி பேட்டி\nரகசியமாக அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தபால் வாக்கு போட்ட போலிஸார்\nசேலத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nதமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஓபிஎஸ் மகன் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் பண விநியோகம் (படங்கள்)\nஎன்னை சீரழித்த பொள்ளாச்சி அஜித்குமார்... பொள்ளாச்சி மாணவி பகீர் புகார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kodiavanin-kadhaya-song-lyrics/", "date_download": "2021-01-23T17:24:38Z", "digest": "sha1:BOU6SY4GXKRKZOMNXLK7INLPAWWOAAYA", "length": 16048, "nlines": 425, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kodiavanin Kadhaya Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எம்எல்ஆர் கார்த்திக்கேயன், ஸ்ரீராம் மற்றும் மாலதி லக்ஷ்மன்\nஇசையமைப்பாளர் : எஸ். தமன்\nபெண் மற்றும் குழு :\nநாரு நாரா ஒடம்ப கிழிக்க\nபுழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க\nதுண்டுத் துண்டா நறுக்கி எடுக்க\nசகல வித வதைகள் புரியவே….\nபெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க\nகுழு : கோவை பழத்த போல கண்ணு\nபெண் : ஹேய் வெட்டிய மரம் போல\nஉன்ன சாய்க்க வர்றா காஞ்சனா\nகுழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்\nபெண் : கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட\nஉந்தன் கத முடிக்கப் போறா\nவந்துட்டா வந்துட்டா வந்துட்டா டா…\nபெண் மற்றும் ஆண் :\nஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா\nஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா\nஒன்னப் பிரிச்சி மேய எழுந்து\nவர்றாடா டேய் டேய் டேய்…\nபெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க\nகுழு : கோவை பழத்த போல கண்ணு\nபெண் : ஹேய் வெட்டிய மரம் போல\nஉன்ன சாய்க்க வர்றா காஞ்சனா\nகுழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்\nபெண் மற்றும் ஆண் :\nஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே\nபெண் மற்றும் ஆண் :\nபெண் மற்றும் ஆண் :\nபவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும்\nபசும் சாம்பல் தண்ணிப் பாம்பும்\nகுடி விரியனும் கட்டு விரியனும்\nபெண் மற்று���் ஆண் :\nஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா\nஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா\nஒன்னப் பிரிச்சி மேய எழுந்து\nவர்றாடா டேய் டேய் டேய்…\nபெண் : உயிர் எடுப்பேன்\nஉயிர் எடுப்பேன் கத முடிப்பேன்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹே ஹே\nபெண் மற்றும் ஆண் :\nபெண் மற்றும் ஆண் :\nபெண் மற்றும் ஆண் :\nசெவக்கும் இவ கண்ணப் பார்த்து\nஅடடா இவ வேகம் பார்த்து\nகுதிரை நடுங்கி ஓட ஓட\nஉடலை இவ கிழிக்கப் போறா\nபெண் மற்றும் ஆண் :\nஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா\nஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா\nஒன்னப் பிரிச்சி மேய எழுந்து\nவர்றாடா டேய் டேய் டேய்…\nபெண் : வஞ்சினம் வஞ்சினம் பொங்க\nகுழு : கோவை பழத்த போல கண்ணு\nபெண் : ஹேய் வெட்டிய மரம் போல\nஉன்ன சாய்க்க வர்றா காஞ்சனா\nகுழு : ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும்\nபெண் மற்றும் ஆண் :\nஇமைகள் ஏது உறக்கம் உறக்கம்\nஅடிக்கும் அடியில் மலையும் பறக்கும்\nகுருதி நதியில் பூமி சிவக்கும்\nஅத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும்\nபதறும் ஓசை அகிலம் திரும்பும்\nமோதிய கோடரி முனைகள் ஒடையும்\nஒட்டிய உடல்கள் முழுதும் செதறும்\nகட்டிய கயிறு அறுந்து உதிரும்\nகனவு காணும் வதைகளில் நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/reply?quote=453320", "date_download": "2021-01-23T17:05:39Z", "digest": "sha1:I5RIUBJU3RKWJNDLAPN6AIFY7JFVIETS", "length": 10907, "nlines": 60, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Reply to thread | Tamil Brahmins Community", "raw_content": "\n[QUOTE=\"Raji Ram, post: 453320, member: 17730\"] [B][COLOR=rgb(184, 49, 47)]இசை விழா - 2020...[/COLOR][/B] [COLOR=rgb(41, 105, 176)][B] இசை விழாவின் தொடக்கத்தை, எப்போதுமே இசைப் பிரியர்கள் எதிர்நோக்கி இருப்பார்கள். எந்த சபையில் யார் கேட்டரிங் செய்கின்றார், எந்த சபையில் யார் விருது பெறுகின்றார், என்று நம் மனம் விரும்பும் வித்வான் பாடுவார், என்று இரு மாலைக் கச்சேரிகளுமே உன்னதம், சபா ஒன்றில் சீசன் டிக்கட் வாங்கலாமா, அல்லது சபாக்களில் பாடுவோரைப் பார்த்து வாங்கலாமா, இன்ன பிற ஆராய்ச்சிகள் ஜூலை மாதம் துவங்கும். இன்னும் ஒரு படி மேலே வெளிநாடு வாழ் ரசிகர்கள் ஒரு வீட்டை ஒரு மாதம் வாடகை எடுத்தால் - அது ஒரு விடுதியின் அறை வாடகையைவிட லாபம் ஒரு வீட்டை ஒரு மாதம் வாடகை எடுத்தால் - அது ஒரு விடுதியின் அறை வாடகையைவிட லாபம் விமான டிக்கட் வேட்டையுடன், இந்த வேட்டையும், விவரமாகத் தொடங்கும், பல மாதங்கள் முன்னரே விமான டிக்கட் வேட்டையுடன், இந்த வேட்டையும், விவரமாகத் தொடங்கும், பல மாதங்கள் முன்னரே பெண்களுக்கு இன்னும் ஒரு வேலை அதிகம் - தம் கண்கவர் சேலைகளை நண்பிகளிடம் காட்டணுமே பெண்களுக்கு இன்னும் ஒரு வேலை அதிகம் - தம் கண்கவர் சேலைகளை நண்பிகளிடம் காட்டணுமே எல்லா ஆசைகளையும் மூட்டை கட்ட வைத்தது ஒரு பொல்லாக் கிருமி; அது உலகையே வலம் வருகிறது எல்லா ஆசைகளையும் மூட்டை கட்ட வைத்தது ஒரு பொல்லாக் கிருமி; அது உலகையே வலம் வருகிறது வீட்டிலிருந்து வெளியே போகப் பயமும் வந்துவிட்டது; நாட்டில் கூட்டம் கூட முடியாமல் தடை வந்துவிட்டது வீட்டிலிருந்து வெளியே போகப் பயமும் வந்துவிட்டது; நாட்டில் கூட்டம் கூட முடியாமல் தடை வந்துவிட்டது ஓர் அறையில் அலங்காரம் முடித்து, அடுத்திருக்கும் ஓர் அறையில் கச்சேரி செய்யும் காலம் வந்துவிட்டது ஓர் அறையில் அலங்காரம் முடித்து, அடுத்திருக்கும் ஓர் அறையில் கச்சேரி செய்யும் காலம் வந்துவிட்டது வீட்டிலிருந்தே இசை விருந்தளியுங்கள் வித்வான்களே வீட்டிலிருந்தே இசை விருந்தளியுங்கள் வித்வான்களே வீட்டிலிருந்தே ரசித்து மகிழ்வார்கள் உம் ரசிகர்களே வீட்டிலிருந்தே ரசித்து மகிழ்வார்கள் உம் ரசிகர்களே வாழ்க வளமுடன்; நலமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_484.html", "date_download": "2021-01-23T16:32:44Z", "digest": "sha1:64PP5QFEDIYMYS4T7MNX2GBL56M34GQI", "length": 12601, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "விஷ ஜந்துகளுக்கு வழிபாடு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News விஷ ஜந்துகளுக்கு வழிபாடு\nவிஷ ஜந்துகளின் உருவ களிமண் பொம்மைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத வழிபாடு தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் இன்றளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.\nகாவிலி பாளையத்தை அடுத்த அலங்காரி பாளையத்தில் சுமார் 300 ஆண்டு பழமையான அய்யன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் விசேட பூஜைகள் நடக்கும்.\nஇதன்போது, விஷ ஜந்துகளின் உருவ களிமண் பொம்மைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.\nஇந்த நிலையில், சித்திரை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான நேற்று (28ம் திகதி), அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.\nஅவர்கள், கோவிலு���்குச் செல்லும் முன்பு, கோவில் வளாகத்தில் 10 ரூபாவுக்கு விற்கப்படும் பாம்பு, தேள், பூரான், பல்லி, ஓணான் போன்ற விஷ ஜந்துகளின் களிமண் பொம்மைகளை வாங்கினர்.\nஇந்த பொம்மைகளை, ஐய்யன் மற்றும் கருப்பராயன், தன்னாசியப்பன், பாம்பாட்டி போன்ற தெய்வங்கள் முன் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் அந்த பொம்மைகளை கல்லில் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nதொடர்ந்து, மூலவர் ஐய்யன் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த வினோத வழிபாடு குறித்து பக்தர்கள் கூறுகையில்,\nஇவ்வாறு செய்வதால், வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருக்காது. மனிதர்களையும் விஷ ஜந்துகள் தீண்டாது” என தெரிவித்தனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப��படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Lover-wanted-her-boyfriend-to-buy-sanitary-napkins-Boyfriend-replied-in-a-beautiful-way-10047", "date_download": "2021-01-23T17:15:25Z", "digest": "sha1:5DHFWCYIWND53453D55GQLVAF74K5YYU", "length": 7474, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சானிடரி நாப்கின் கேட்ட காதலி! காதலன் அளித்த தரமான பதில் தெரியுமா? வைரலாகும் விவகாரம் - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nசானிடரி நாப்கின் கேட்ட காதலி காதலன் அளித்த தரமான பதில் தெரியுமா காதலன் அளித்த தரமான பதில் தெரியுமா\nகாதலனிடம் சானிட்டரி நேப்கின் வாங்கி வருமாறு கூறியதற்கு அவரளித்த பதிலானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nபெண்ணொருவர் தன் காதலனிடம் தனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டுமென்று கேட்பது அவர்களின் புரிதலை வெளிப்படுத்தும். இதேபோன்று காதலியொருவர் தன் காதலனிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் \"லெமன் ஃப்ளேளவர் வேண்டுமா அல்லது வேறு ஃப்ளேவர் வேண்டுமா\" என்று கேட்டுள்ளார்.\nஇந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆகஸ்ட் 25-ம் தேதியன்று பதிவான ஸ்க்ரீன்ஷாட்டை இதுவரை 1,32,000 மறுட்விட் செய்துள்ளனர். 9,01,000 பேர் லைக் தெரிவித்துள்ளனர்.\nசிலர் நகைச்சுவையாக ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் \"சானிட்டரி நாப்கின் வாங்கி வரும் ஆண்கள் நிச்சயமாக தகுதியற்றவர்கள்\" என்று கூறியிருந்தார். இன்னொருவர் \"என்னை ஒரு அக்கறையாக பார்த்துக் கொள்பவரே நான் திருமணம் செய்து கொள்வேன்\" என்று கூறியுள்ளார்.\nஇந்த ஸ்கீரன்ஷாட்டானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/12/07/", "date_download": "2021-01-23T16:53:15Z", "digest": "sha1:TZOVZO2NITHPPUQOB6CIT7N25GW5VVU4", "length": 21328, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "07/12/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nமிக எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்\nதேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தேமுகதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இஇதில் தற்போது மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மிகமேலும் படிக்க...\nமில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வர��ின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்\nஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தமக்கு முறையற்று பிறந்த மகள் மீது தனது மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த கோடீஸ்வரர் மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்துக்களுக்கு வாரீசான அந்தப் பெண்மணியை தேடி வியன்னாமேலும் படிக்க...\nமூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு\nபெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன விடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும். மழையோ, வெயிலோ,மேலும் படிக்க...\nரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா\nரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நட்டை விட்டு வெளியேற்ற, பதிலுக்கு, பழி வாங்குவோம் என ரஷ்யா சூளுரைத்துள்ளது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். சம்பவம் தொடர்பாகமேலும் படிக்க...\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்\nபிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டி முடித்துள்ளார். பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்துமேலும் படிக்க...\nசீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இணையவழி நீதிமன்றங்கள் அமைப்பு\nஉலக சனத்தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, அந்நாட்டிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய அந்த நாட்டின் 12 மகாணங்களில் இணையவழி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.மேலும் படிக்க...\nபெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்- நடிகை ரோஜா பேட்டி\nபெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். நகரியில் வார்டு வார்டாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்த்து வைக்கும் ‘வார்டு வாஜ்’ நிகழ்ச்சியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பெண்மேலும் படிக்க...\nஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா\nஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்றுமேலும் படிக்க...\nபாலியல் வன்கொடுமை; உலகின் தலைநகர் இந்தியா – ராகுல் காந்தி வேதனை\nபெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்மேலும் படிக்க...\nநம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்\nஉங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் அயலவர்கள் தலையிடுகிறார்களா தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபயவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் நம் நாட்டை வழிநடத்தமேலும் படிக்க...\nபிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்\nபிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் துருக்கியைச் சேர்ந்த செய்தி நிருபர் ஒருவரும், இரண்டு பிரான்ஸ் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுக்கு முழங்காலில் காயமேற்பட்டதோடு, தலையிலும் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு உயிராபத்தானமேலும் படிக்க...\nபிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்\nஇங்கிலாந்து முழுவதும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பலாத்காரங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் 37 குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோசெஃப் மக்கான் என்னும் இந்தக் குற்றவாளியினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்றுமேலும் படிக்க...\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த தீவிரவாதிகளிடமிருந்துமேலும் படிக்க...\n19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் அதுவும் ஜனநாயக விரோதமே – லால் விஜயநாயக்க\n19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என எவராவது கூறினால் அது ஜனநாயக விரோதக் கருத்தாகக் கருத முடியும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். அன்று காணப்பட்ட ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக எழுந்த தேவையின் பிரதிபலனாகவே 19ஆவது அரசியலமைப்புத்மேலும் படிக்க...\nசுவிஸ் தூதரக பெண் கடத்தப்படவில்லை – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க\nசுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பெண் பணியாளர் கடத்தப்படவில்லை எனவும்மேலும் படிக்க...\nசீரற்ற வானிலை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nநிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிதீப்மேலும் படிக்க...\n35 வருடங்களுக்கு பின் Mrs.World மகுடம் இலங்கைக்கு\n2020 ஆம் ஆண்டி���்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs.World) இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார் அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதேமேலும் படிக்க...\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\nதாயகத்தில் இருபாலை நீராவியடியை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் சிற்சபேசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் சரண்ஜித் ஐந்தாம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 10வது பிறந்த நாளை 7ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2067989", "date_download": "2021-01-23T18:26:36Z", "digest": "sha1:CRGJIE275UQUNHSJNY72PIFZKXZCT2PX", "length": 2937, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெ. சுந்தரம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெ. சுந்தரம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெ. சுந்தரம் பிள்ளை (தொகு)\n00:27, 27 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n08:20, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: clean up)\n00:27, 27 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMeykandan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rain-in-tamil-nadu-latest-rain-updates-chennai-weather-today-imd-chennai-211593/", "date_download": "2021-01-23T18:40:08Z", "digest": "sha1:VWDPDTVLJQWXOV6NMQDHJJFZFJYZPPHE", "length": 9060, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை – கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்", "raw_content": "\nதமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை – கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்\nTN weather today : கேரளாவின் 4 மாவட்டங்கள், தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nTN Weather Updates: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 4 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணியில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது\nபலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வரும் 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க\nவருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்\nஎன் பெயரை மி��் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nதற்காப்பு கலை ஆசிரியர் ‘கிராவ் மாகா’ ஸ்ரீராம் காலமானார்\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nசென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nவாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-fans-are-engaged-in-special-prayers-on-vijay-completing-28-years-in-industry/", "date_download": "2021-01-23T16:37:08Z", "digest": "sha1:DFW7TR6CQBMYCWWRHJ6X4URWN75MGV4J", "length": 7445, "nlines": 113, "source_domain": "www.filmistreet.com", "title": "28 Years Of Vijay... கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்", "raw_content": "\n28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்\n28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்\n1984-ஆம் ஆண்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்தார்.\nசில வருடங்களுக்கு பின் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் தன் மகனை ஹீரோவாக்கினார்.\nஇதனையடுத்து மாண்புமிகு மாணவன், செந்தூரப் பாண்டியன், தேவா, ரசிகன் என மசாலா படங்களில் நடித்து வந்தார் விஜய்.\nஇதன்பின்னர் விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nஇதன்பின்னர் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ‘திருமலை’ விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.\nஅவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகியது.\nக���ந்த 10 வருடங்களில் மட்டும் திருப்பாச்சி, கத்தி, துப்பாக்கி, ஜில்லா, தெறி, சர்கார் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.\nபெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்க தொடங்கிய நாளான டிசம்பர் 4ல் 28 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.\nஇதனையொட்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.\nகாஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\nகத்தி, சர்கார், செந்தூரப் பாண்டியன், ஜில்லா, திருப்பாச்சி, திருமலை, துப்பாக்கி, தெறி, தேவா, நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், மாஸ்டர், ரசிகன், வெற்றி\n28 Years Of Beloved Vijay, Vijay fans are engaged in special prayers on Vijay completing 28 years in industry, தளபதி விஜய், விஜய் 28 வருடங்கள், விஜய் எஸ்ஏ சந்திரசேகர், விஜய் எஸ்ஏசி, விஜய் செய்திகள், விஜய் படங்கள், விஜய் ரசிகர்கள்\nஜெய் & வாணி போஜன் இணையும் 'ட்ரிப்ள்ஸ்'..; 'நீ என் கண்ணாடி' எனும் அழகான பாடல் வெளியானது.\nபுலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு... ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து\nரூ 200 கோடி வசூலித்த ‘மாஸ்டர்’..; கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம்…\nகுளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்…\n‘மாஸ்டர்’ படம் லீக்.. சோனியால் வந்த சோதனை..; லோகேஷ் அப்செட்.. திரையுலகினர் ஆதரவு..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்…\nமலையாளிகள் மத்தியிலும் 50% மாஸ் காட்டப் போகும் ‘மாஸ்டர்’\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/256058?ref=archive-feed", "date_download": "2021-01-23T17:32:41Z", "digest": "sha1:ZKPGRUJRELW2PVBYGPZXG5P2RPU73ZTL", "length": 8052, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து கவனம் செலுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து கவனம் செலுத்தும் முஸ்லிம் காங்கிரஸ்\nநாடாளுமன்ற விவகாரங்களின் போது சுயாதீனமாக செயற்பட தமது கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர் பீடம் கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் 20வது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் மீண்டும் சமர்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து கலந்துரையாடப்படும் எனவும் அன்வர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/08/21/delhi-riot-victims-rukshana-bano-case-no-progress/", "date_download": "2021-01-23T16:54:23Z", "digest": "sha1:J6ACZ427WPORGY3JJMARF4PYJORSBUUR", "length": 39516, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப�� விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர���வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nமரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.\nபிப்ரவரி 24, இந்தியத் தலைநகரின் ஒருபகுதி கலவரக்காரர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தது…\nடெல்லியிலிருந்து வீடு திரும்பாத தன் கணவரின் நிலை குறித்து பயத்தாலும், பதட்டத்தாலும், தவித்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி..\nதிடீரென ருக்க்ஷனா பனோவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்த அழைப்பு ஒரு கணம் அவரை எரிச்சலுறச் செய்தது. அவர் எதிர்பார்த்த அழைப்பு இதுவல்ல. ஒருவழியாக அழைப்பொலியின் இறுதிக் கட்டத்தில் பதிலளித்தவருக்கு எதிரில் ஒலித்த அந்தக் குரல், இத்தனை நேரமாய் கலவரமடைந்த இதயம் கேட்க நினைத்த குரல். அது அவர்தான், அவருடைய கணவர் ஃபிரோஸின் குரலேதான். அவரைத் தாக்கிய கும்பலிடமிருந்து தப்பித்து பாதுகாப்பாக இருப்பதாக ருக்க்ஷனாவிற்கு நம்பிக்கை அளித்து அழைப்பை துண்டித்தார்.\nருக்க்ஷனா பனோ தனது குழந்தைகளுடன்.\nநிம்மதிப் பெருமூச்சுவிட்டவாறே, பதட்டத்திலிருந்த தனது குடும்பத்தினரை அமைதிப்படுத்தினார் ருக்க்ஷனா. ஆனால், அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இதுதான் அவரது கணவருடனான இறுதிப் பேச்சாக இருக்குமென்று.\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பின் முகமாக இருந்த டெல்லியின் ஷாஹின்பாக்கை பின்பற்றி நாடே எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24 அன்று மதிய வேளையில் காவிகளின் வன்முறை வெடித்தது. கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. 20 -க்கும் மேற்பட்டோர் கும்பல், இரும்பு ராடுகளாலும், தடிகளாலும் நீளமான வாள்களுடன் “ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” முஸ்லீம்களை கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டே பலரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொண்டிருந்தார்கள். மசூதிகளின் மாடங்கள் தகர்க்கப்பட்டு காவிகளின் கொடிகள் பறந்தது, இரவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வீதிகளில் வெட்டப்படும் பிணங்களாக ஓடிக் கொண்டிருந்தார்கள். பயந்து வீடுகளை பூட்டிக் கொண்டவர்களின் கதவுகளை பெரிய கட்டைகளாலும் இரும்பு ராடுகளாலும் தகர்த்து அவர்களை வீதிகளில் வீசியெறிந்து கம்பிகளாலும் கட்டைகளாலும் தாக்கினர்.\nஅன்று குஜராத் டெல்லியில் இருந்தது.\n♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \n♦ ஊரடங்கிற்கு முடிவு கட்டு தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்\nநாடெங்கும் அனைவரின் மனதையும், பற்றியெரிந்த டெல்லியின் சாம்பல் மட்டுமே கவ்வியிருந்தது. கலவரம் தொடங்கியபோது பலரும் நாட்டின் தலைநகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.\nஎன்ன நடக்கிறது என்றே தெரியாமல் காசியாபாத்தின் லோனியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஃபிரோஸ் அகமது. அவரை வழியிலேயே ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது, அவரது அடையாள அட்டைகளை காட்டும்படி மிரட்டினார்கள். அவர் ஒரு “முஸ்லீம்” என்று தெரிந்தவுடன் ஃபிரோஸை கடுமையாகத் தாக்கத் துவங்கியது அந்த கும்பல். தேசத்தின் தலைநகரில் இஸ்லாமியன் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார்.\nஅவரது கால்கள் உடைக்கப்பட்டது, கைகள் உடைந்து நொறுங்கியது ஒருவழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பித்து புஷ்தா சாலையின் கரவால் நகர் ஷாஹீத் பகத் சிங் காலனிவரை உடைந்த கால்களால் ரத்தம் ஒழுகும் உடலின் மிச்ச உயிரையும் காப்பற்றிகொள்ள தன்னைத் தானே இழுத்துச் சென்றார் அவர்.\nகலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்க அங்கு நின்ற ஆட்டோவில் பதுங்கிகொண்டவரை அருகில் இருந்த தௌசீஃப் ஆலமின் (Tauseef Alam) குடும்பத்தினர் மீட்டு தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்தபோதுதான் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே அவருக்கு பிறந்தது. உடனே, கலவரத்தின் அச்சத்தால் பயந்துகொண்டிருக்கும் கர்ப்பிணி மனைவியான ருக்க்ஷனாவிற்கு, தான் உயிரோடு இருப்பதாகவும் ஆபத்திலிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறி அவரை தேற்றினார். ருக்க்ஷனாவிற்கு அவரிடமிருந்து வந்த இறுதியான அழைப்பு இதுதான் அதன் பிறகு அவரது குரலை அவர் கேட்கவேயில்லை.\nஅச்சத்தால் ஒடுங்கியிருந்த ருக்க்ஷனாவின் குடும்பத்திற்கு ஃபிரோஸின் அழைப்பு அவர் தப்பித்துவிட்டார் உயிரோடு இருக்கிறார் என்றளவில் மட்டுமே தெரியும். அவரது நரம்புகள் அறுபட்டு வழியும் உதிரத்தையோ, கை கால்களின் எலும்புகள் இரும்பு ராடுகளால் அடித்து உடைக்கப்பட்டதோ தெரியாது. தங்களின் அன்புக்குரிய தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்றே அந்த நான்கு குழந்தைகளும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.\n♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் \n♦ பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்\nமரணத்திலிருந்து தப்பிப் பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.\nகலவரம் தொடங்கிய மறுநாள் பிப்ரவரி 25 அன்று, வீடு வீடாக இஸ்லாமியர்களைத் தேடித் தேடி கொன்றுகுவித���து வந்த கலவரக்காரர்களின் கும்பல் ஆலமின் வீட்டிற்குள் நுழைந்தது. அவரது வீட்டை கொள்ளையடித்து பொருட்களை அடித்து உடைத்துக்கொண்டிருந்த கும்பல் வீட்டின் படுக்கையின் பின்னால் உயிருக்கு அஞ்சிப் பதுங்கிகிடந்த ஃபிரோஸை பார்த்துவிட்டது.\nஅவ்வளவுதான் அச்சத்தால் மிரண்டுபோயிருந்த ஃபிரோஸின் உடைந்த காலைப் பிடித்து ஈவிரக்கமின்றி தர தரவென்று இழுத்து வீதியின் வெளியே வீசியெறிந்த அந்த கும்பல் அவரை பைப்புகள், இரும்பு ராடுகளாலும் அடித்து நொறுக்கி ஆட்டோவில் வீசி தீ வைத்து எரித்துக் கொன்றது. ஆலமின் குடும்பத்திற்கு முன்னால் எல்லாம் கணநேரத்தில் நடந்து முடிந்தன.\nஅந்தக் கலவரத்தில் ஃபிரோஸ் கொல்லப்படுவதற்கு ஒரு இஸ்லாமியனாக இருந்ததே போதுமானதாக இருந்தது அந்த கும்பலுக்கு.\nஇப்பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்க்காலில் இருந்து சில பிணங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.\nகலவரத்தில் சிக்கிய கணவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாத கர்ப்பிணி ருக்க்ஷனாவிற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த துயரச் சம்பவம் ஆலமின் மூலம் தெரிய வந்ததது.\nஃபிரோஸ் கொல்லப்பட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவர்கள், ஃபிரோஸின் உடலையாவது பார்த்துவிடத் துடித்தனர். டெல்லியின் எல்லா மருத்துவமனைகளின் பிணவறைகளிலும் ஒவ்வொரு நாளும் தேடி அலைந்தார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ ஆலமின் வீட்டில் இருந்த ஃபிரோஸின் காலணி மட்டும்தான்.\nபாதி எரிந்த நிலையில் அவர்களது தந்தையின் உடல் புஷ்டா சாலைக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டபோது அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனம் எத்தகைய வேதனையை சுமந்திருக்கும்… அப்போது காவிகளின் வன்முறை வெறி ஃபிரோஸ் உள்பட 53 பேரை கொன்றிருந்தது.\nவாழ்க்கை அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, தனது கணவனை இழந்து குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து வருகிறார் அந்த கர்ப்பிணித்தாய். தந்தையை இழந்து தவிக்கும் அவரின் குழந்தைகள் தினமும் அழுதுகொண்டிருக்கிறார்கள்.\n14 வயதேயான டினா, தானும் கலவரத்தில் தந்தையோடு இருந்திருக்க வேண்டுமென்று கூறியழுகிறாள். அந்தச் சிறுமியின் துயரத்தை எவ்வாறு வார்த்தைகளில�� அடக்குவது \nஇந்த வழக்கில் ஃபிரோஸைக் கொன்ற கொலைகார கும்பலை போலிசுக்கு அடையாளம் காட்டியும் அவர்கள் வீதிகளில் சுதந்திரமாக சுற்றிவருகிறார்கள். கொலையை கண்ணால் கண்ட நேரடி சாட்சியங்கள் இருந்தும் போலிசு எந்தவித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.\nமூன்று நாட்களாக நடந்தேறிய வன்முறையில் இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தெருக்களில் விரட்டி விரட்டி கொன்றபோது போலிசு வேடிக்கை பாரத்ததை நாடே பார்த்திருந்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களின் சதித்திட்டம்தான் இந்த கலவரம் என்று கூசாமல் பொய் சொல்கிறது டெல்லி போலிசு.\nடெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க-வின் தலைவர்கள் கபில் மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் போராடிய இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக மதமோதலை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் மீது வழக்கு பதிய டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகளோ இடமாற்றம் செய்யப்பட்டார்கள். வடகிழக்கு டெல்லியின் இஸ்லாமிய இளைஞர்களை கலவரக்காரர்கள் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டர்கள். உரிமைகளுக்காகப் போராடிய ஜாமிய மிலியா, டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்களையோ ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோடு சேர்ந்தே தாக்குதல் நடத்தியது போலிசு. கர்ப்பிணி மாணவியான சஃபூரா சரக்காரை பயங்கரவாதி என சிறையில் தள்ளியது போலிசும் நீதித்துறையும்.\nஅரசின் அனைத்து அங்கங்களிலும் மிச்சமிருக்கும் ஜனநாயகத்தின் ரத்தம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு பாசிசத்தின் ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.\nகுஜராத் இந்துத்துவ சோதனைச்சாலையின் நுழைவு வாயில், இந்தமுறை நாட்டின் தலைநகரிலேயே திறந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கக் காத்திருக்கிறது.\nசெய்தி ஆதாரம் : த வயர்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nகருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதி���ு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nமணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை\nநாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி\nதிருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_8060.html", "date_download": "2021-01-23T17:53:27Z", "digest": "sha1:JIPEMFUBY7O6UKKXHGI4NT4DDNGN6B37", "length": 5212, "nlines": 62, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பெண் குழந்தை தாலாட்டு", "raw_content": "\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ\nகாலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே\nவண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்\nபெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே\nநாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்\nதாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே\nவெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்\nஅன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்\nசின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே\nமின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே\nகன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே\nகாடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே\nவேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்\nதூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி\nபுண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்\nகண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே\nதெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை\nஎல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்\nபொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே\nவாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்\nகோயிலென்���ு காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே\nசாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு\nநாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65803/Wife-killed-in-Thiruvarur", "date_download": "2021-01-23T18:26:44Z", "digest": "sha1:MWLRT4DYJATN6YH6YUYYD5WB7R2WRI6Z", "length": 8208, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவாரூரில் வரதட்சணைக் கேட்டு மனைவி கொலை? | Wife killed in Thiruvarur | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருவாரூரில் வரதட்சணைக் கேட்டு மனைவி கொலை\nதிருவாரூரில் வரதட்சணைக் கேட்டு மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி . இவரது மகள் சத்யா. அதே கிராமத்தை சேர்ந்த சாமியப்பன் மகன் செங்குட்டுவன். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சாணக்கியன், கீர்திகா ஸ்ரீ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கணவர் செங்குட்டுவன், சத்யாவிடம் அடிக்கடி வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்\nஇந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை சென்றுள்ளது. இதில் சத்யாவை அடித்துக் கொலை செய்த கணவர் அவரை காரில் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த சத்யாவின் உறவினர்கள் காரை மறித்து உடைத்துள்ளனர்.\nகும்பகோணத்தில் போலி சிலை; லண்டனில் அசல்; தி ஃபெடரலுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..\nஇதனையடுத்து தகவலறிந்து வந்த நீடாமங்கலம் போலீசார், இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.\nவாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு - வெளியான புகைப்படங்கள்..\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்\n\"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்\" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்\nகார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்\nதிண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை\n’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக\nஎளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு - வெளியான புகைப்படங்கள்..\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-23T18:10:47Z", "digest": "sha1:4ICGFUCVQCDDFCSUEQ3OO2M2KWLNTYQP", "length": 4446, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "வங்காள தேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – நியூசிலாந்துக்கு 233 ரன்கள் இலக்கு – Chennaionline", "raw_content": "\nவங்காள தேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – நியூசிலாந்துக்கு 233 ரன்கள் இலக்கு\nவங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.\nநியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சைபுதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்றி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 233 ரன் இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.\n← வீட்டில் சினிமா பற்றி பேசுவதில்லை\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி →\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வங்காளதேச அணியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/17260/", "date_download": "2021-01-23T17:25:31Z", "digest": "sha1:3CZNS6RYPXISQCLHCOO4Y2AAKGYVRJFT", "length": 56702, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகரித்து வரும் நம்பிக்கையீனம் - செல்வரட்னம் சிறிதரன்:- GTN", "raw_content": "\nஅதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:-\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் போராட்டத்தில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறியிருக்கின்றனர்;. காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதையும் அவர்கள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.\nகூட்டமைப்பினர் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களின் குற்றச்சாட்டாகும்.\nபாதிக்கப்பட்ட மக்களுடைய கோரிக்கைக்கும், கூட்டமைப்பு அரசாஙகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.\nஇதன் காரணமாகவே தாங்கள் சாகும் வரையிலான போராட்டத்தைத் தாங்களே தமது கைகளில் எடுத்துப் போராடியதாகவும், அந்தப் போராட்டத்தின் ஊடாகவே அரச தரப்பில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக அலரி மாளிகைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்திருந்த அவர்கள், கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அரச தரப்பினருடனான பேச்சுக்களில் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் அங்கு இருக்கவே கூடாது என்று பிடிவாதமான ஒரு போக்கைக் கடைப்பிடித்திருந்தார்கள்.\nதமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே பெரும்பான்மையான தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையிலேயே பெரும்பான்மையானவர்கள் கூட்டமைப்பினருக்கு தேர்தல்களில் வாக்களி;த்திருக்கின்றனர். வாக்களித்து வருகின்றனர்.\nஇந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக்கண்டறியும் சங்கத்தினர் கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்கள்.\nதமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக கூட்டமைப்பினர் நடந்து கொள்கின்றார்களா என்ற கேள்விக்கு, வெளி அரசியல் களமொன்றில் பதிலளிக்கும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் கடைப்பிடித்திருந்த போக்கு அமைந்திருக்கின்றது.\nகூட்டமைப்பின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத்தினர், எதிர்த்தரப்பினராகிய அரசாங்கத் தரப்பினருடைய முன்னிலையில் கடும் போக்கு நிலையில் வெளிப்படுத்தியிருப்பது கவலைக்குரியது.\nஅது மட்டுமல்ல. தீவிர சிந்தனைக்கும் உரியது என்றே கூற வேண்டும். சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த 14 பேரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு மட்டும் பொறுப்பு கூற வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தவில்லை.\nஅவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள அனைவருடைய நிலைமையும் என்ன, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற கோரிக்கையை பிரதான கோரிக்கையாக முன்வைத்தே ப��ராட்டம் நடத்தியிருந்தார்கள்.\nஆனால் அந்தப் போராட்டத்தை பதினான்கு பேருக்காக மட்டுமே நடத்தப்பட்ட போராட்டமாக அரச தரப்பினர் கருத்தில் கொண்டிருந்ததை, இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அந்த 14 பேருக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கலாம் என அவர்கள் முன்வைத்திருந்த ஆலோசனையின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.\nசாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வவுனியாவுக்கு வருகை தந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்த உறுதிமொழிக்கு அமைவாக கொழும்பு பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உறுதியான தீர்க்கமான முடிவு எதனையும் வெளிப்படுத்தவில்லை.\nபாதுகாப்புக்கும், அரசியல்; கைதிகளுக்கும் பொறுப்பான துறைகளைச் சார்ந்தவர்களான அவருடன் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க, சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைசசர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர்களால் தீர்மானமாக எதனையும் கூற முடியாமல் போயிருந்த நிலையில், நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அவர்களால் தீர்மானமாக எதனையும் கூற முடியவில்லை. அந்த விடயத்திலும் தங்களுக்கு அதிகாரமில்லை என்பதையே அவர்கள் குறிப்பாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஉண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை தொடர்பில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையானது, முடிவுகள் மேற்கொள்ளத் தக்க அதிகாரம் கொண்டவர்களுடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும். உண்ணாவிரதத்தை முடித்து வைக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினருடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஅத்தகைய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இரண்டாம் நிலை அமைச்சர்களுடனான பேச்சுக்களில் காணாமல் ஆக்கப்பட்டவர���களுக்கு பொறுப்பு கூறுவது போன்ற மிகவும் தீவிரமான பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்பு அரசியல் தலைமைக்கு அப்பால் அடிமட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுடைய மனப்போக்கும், அவர்கள் அராசங்கத்தின் மீது என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினையிலும் அரசாங்கத் தரப்பினர் எதனையும் செய்யக்கூடிய வல்லமையற்றவர்கள் என்பதை இந்தப் பேச்சுவார்த்தை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றது என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஅதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதையும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அர்த்தபுஸ்டியான வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.\nஅத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.\nவலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து நிலை மாற முடியாது.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம். இப்போது அவர் பதவியில் இல்லை. வேறு ஒருவரே பதவியில் இருக்கின்றார்.\nஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் கீழ் நடைபெறவில்லை. அதனால் இந்த அரசாங்கம் பொறுப்பு கூற முடியாது. அந்தப் பிரச்சினைக்க பொறுப்பேற்கவும் முடியாது என்று மறுத்துரைக்க முடியாது.\nநாட்டின் அரசாங்கம் என்ற வகையில் அதிகாரத்தில் உள்ள அரசாங்கமே நடந்து முடிந்த குற்றங்சகளுக்கும் நடந்து முடிந்த சம்பவங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.\nஇந்த நிலையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் இந்த அரசாங்கத்தினால் பொறுப்பு கூற முடியாது. இவ���்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதுவுமே செய்ய முடியாது என்று புறந்தள்ளிவிட முடியாது. அத்தகைய ஒரு நிலைப்பாட்;டை வெளிப்படுத்துவதற்காகவே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கருதவும் முடியாது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, திரை மறைவில் இருந்து சாதுரியமாகக் கையாண்டவர்கள், அந்தப் போராட்டத்தைத் தோல்வியடையச் செய்திருக்கின்றார்கள்.\nஅதனைப் பயனற்றதாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நான்காவது நாளில் அந்தப் போராட்டத்தை முடிவுறுத்தாமல், தொடரச் செய்திருந்தால் போராட்டம் வெற்றியடைந்திருக்கும் என்ற கருத்தையும் சில தரப்பினர் வெளிப்படுத்தியிருந்தனர்.\nஎது எப்படியாயினும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருப்பதையே காண முடிகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அடுத்த கட்டமாக என்னவிதமான நடவடிக்கையை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய பேச்சுவார்த்தையில் ஆகக் குறைந்தது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்யுங்கள் என விடுக்கப்பட்ட கோரி;க்கைக்கும் சரியான பதிலளிக்கப்படவில்லை.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையைப் போலவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய பிரச்சினையும் மிகவும் முக்கியமானது.\nஅந்தப் பிரச்சினையில் முன்னைய அரசு கடைப்பிடித்து வந்த பாராமுகமான போக்கையே நல்லாட்சிக்கான அரசாங்கமும் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நல்லதல்ல.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பதை அரச தரப்பினர் ஒரு புதிய பிரச்சினை போலவும், அதனை தீண்டத்தகாத ஒரு பிரச்சினையாகவுமே நோக்குகின்ற போக்கைக் காண முடிகின்றது.\nஇந்தப் போக்கு மிகவும் தவறானது. ஏனெனில் தற்போது விடுதiயின்றி சிறைச்சாலைகளில் வாடுகின்றவர்களைப் போ���்ற தமிழ் அரசியல் கைதிகள் முன்னரும் சிறைச்சாலைகளில் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு கட்டங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅந்த சம்பவங்களில் அவர்கள் சாதாரணமாக விடுதலை செய்யப்படவில்லை. பொதுமன்னிப்பளிக்கப்பட்டு முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இத்தகைய விடுதலையளிப்புச் சம்பவங்கள் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வேளையிலும், யுத்தம் முடிவுக்கு வராமல் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த காலப்பகுதியிலும் இடம்பெற்றிருக்கின்றன என்பது கவனத்திற்குரியது.\nஎனவே, யுத்தம் முடிவடைந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், அதுவும் பயங்கரவாதம் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் இன்னும் தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டு அதுபற்றி கவனம் செலுத்தாமல் இருப்பது நியாயமானதொரு நடவடிக்கையாகத் தோன்றவில்லை.\nஅது மட்டுமல்ல. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தால் நாட்டில் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடும். நாட்டில் நிலவுகின்ற அமைதி நிலைமை குலைந்துவிடும் என்று அரசியல் ரீதியாகப் பூச்சாண்டி காட்டுகின்ற போக்கில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.\nஇந்த நடவடிக்கையானது, தேசிய நல்லிணக்கம், ஐக்கியம், சகவாழ்வு போன்றற்றை உருவாக்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகளின் உண்மைத் தன்மையை சந்தேகிக்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.\nவடக்கு கிழக்கில் ஆயுத போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக, தென்பகுதியில் ஜேவிபியினர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி அப்போதைய அரசாங்கத்தினால் இராணுவத்தைப் பயன்படுத்தி கொன்றொழிக்கப்பட்டார்கள்.\nஅதேவேளை, இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த அந்த ஆயுதப் போராட்டத்தில் அரச படைகள் முன்னெத்திருந்த உயிரழிப்பு நடவடிக்கைகளில் உயிர்தப்பியிருந்தவர்களுக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டிருந்தது.\nதமிழ் இளைஞர் யுவதிகள் வடக்குகிழக்க��ப் பிரதேசங்களில் முன்னெடுத்திருந்த ஆயுதப் போராட்டத்திற்கும் ஜேவிபியினர் முன்னெடுத்திருந்து ஆயுதப் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆயுதப் போராட்டத்தில் தட்டிக்கழிக்க முடியாத வகையில் அரசியல் ரீதியான நியாயங்களும் கோரிக்கைகளும் இருந்தன.\nஅரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாத நிலையில் தமிழ்த்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியைத் தழுவியிருந்தன. அந்தப் போராட்டங்கள் ஆயுத முனையில் நசுக்கப்பட்டதையடுத்தே, தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்திப் போராட்டத்தில் குதித்திருந்தார்ககள்.\nநியாயபூர்வமான அத்தகைய காரணங்கள் எதுவுமற்ற நிலையில் ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜேவிபியினருக்கு அரசாங்கங்கள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்து அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் அரசியல் செய்வதற்கான அங்கீகாரம் வழங்கபட்டது.\nஅதேபோன்று 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து, வெலிக்கடை மற்றும் பலாலி ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅப்போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅன்றைய சூழலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கப்படவில்லை. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள். இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த மாகாண சபை முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுகூட தமிழ் தரப்பினரால் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅதேபோன்று, 2002 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் செய்து கொண்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் வ���டுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅந்தக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்திலும், மேல் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த 13 தமிழ் அரசியல் கைதிகள் அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅவர்கள் சிறைச்சாலைகளில் இருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு ஓமந்தையில் அப்போது செயற்பட்டிருந்த இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தார்கள்.\nஇதற்குப் பதிலாக தங்களிடம் போர்க்கைதிகளாக இருந்த 6 இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் விடுதலை செய்திருந்தனர்.\nஇது மட்டுமல்ல. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களைப் போன்று எல்லை கடந்து போதைப்பொருள் கடத்தி வந்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்தியர்களை அரசாங்கம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தது.\nஇதனையடுத்து, முன்னைய ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராகிய ஜெனிபனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஓராண்டு கால ஜனாதிபதி பதவியேற்பு தினத்தையொட்டி 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நல்லெண்ண வெளிப்பாடு என தெரிவித்து பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.\nமுன்னைய ஜனாதிபதியைப் போன்று நீதிபதிகளுடன தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு நீதித்துறையில் அரசியல் ரீதியாகத் தலையீடு செய்ய மாட்டேன் என தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு வழக்கு விசாரணைiயை எதிர்கொண்டிருந்த ஜெனிபனை விடுதலை செய்திருந்தார்.\nஇவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் பலரும், ஏனைய மோசமான குற்றங்களைப் புரிந்தவர்களும் அரசியல் காரணங்களுக்காகவும், நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகவும், மற்ற தரப்பினருக்கு விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கான சமிக்ஞையாகவுமே பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்களாகிவிட்ட போதிலும், சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வராமல் இருப்பது எந்த வகையில் நியாயமானது என தெரியவில்லை.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்தான் நீதி மறுக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா போன்றவர்களுக்கு முன்னைய அரசாங்ககத்தினால் வழங்கப்பட்டிருந்த தண்டனைகளும் குற்றச்சாட்டுக்களும் முழுமையாக நீக்கப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது.\nநீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு கடந்த ஆண்டில் மாத்திரம் மூன்று தடவைகள் மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களுடய மரண தண்டனை ஆயட்காலத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தது.\nவெசாக் தினம் சிறைக்கைதிகள் தினம், சுதந்திர தினம், நல்லாட்சி மலர்ந்த தினம் எனக்கூறி சிறைக்கைதிகள் அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், ஒரு தமிழ் அரசியல் கைதிகூட அவ்வாறு விடுதலை செய்யப்படுவதில்லை.\nகைதிகளுக்கான எந்தவொரு மன்னிப்பு நடவடிக்கையிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இதனால் இப்போது, ஆறு தொடக்கம் 24வருடங்கள் வரையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 130 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் வதைபடுகின்றார்கள்.\nஅரசியல்வாதிகள், அரசியல் அந்தஸ்து படைத்தவர்கள், வசதியானவர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கும் தமிழ் கைதிகளுக்கும் மற்றுமொரு நீதி என்ற வகையில் நீதி தவறிய வகையிலேயே நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொண்டிருக்கி;ன்றது என்று சிறைச்சாலைகளில் துன்புற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மனக் கொதிப்போடு கூறுகின்றார்கள்.\nமுன்னைய ஆட்சியில் நீதித்துறை அரசியல் மயப்பட்டிருந்தது. இதனை உலகமே நன்கறிந்திருந்தது.\nஅந்த ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அரசியல் அந்தஸ்து பெற்றவர்களுக்கு நிவாரணமாக நீதி வழங்க முடியுமானால், அந்த ஆட்சியில் அதே நீதிததுறையினால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் நீதி வழங்க முடியாது ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது ஏன் பொது மன்னிப்பு வழங்க மு���ியாது – என்று தமிழ் அரசியல் கைதிகள் மனம் நொந்து வினவுகின்றார்கள்.\nஉள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பலதரப்பட்டவர்களினாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கி;ன்றது.\nஇதனை ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கி ஒப்புக்கொண்டுள்ள அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இதுவரையிலும் அந்த விடயத்தைக் கண்டுகொள்ளாத போக்கிலேயே அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய போக்கில் இருந்து அரசாங்கம் மாற வேண்டும். ஐநாவின் 14 ஆவது சர்வதேச வெசாக் மாநாட்டை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இலங்கையில் நடத்துவதற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.\nநிலையான சமாதானம் என்ற தொனிப்பொருளில் பௌத்தத்தின் மகிமையை உலகறியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக உலக சமாதானத்திற்கு பௌத்த தர்மத்தின் போதனைகளைப் பிரசாரம் செய்யவும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.\nஎனவே நல்லிணக்கம், சமாதானம் சகவாழ்வு என்பவற்றின் அடையாளமாக இந்தச் சந்தர்ப்பத்திலாவது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோருகின்றார்கள்.\nஇந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக இந்தச் சந்தர்ப்பத்திலாவது அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பலதரப்பினரும் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் அரசியல் கைதிகள் முன்வைத்திருக்கின்றார்கள்.\nTagsTNA அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையீனம் பாதிக்கப்பட்ட மக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரு��ணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரஹராக்களுக்கு யானைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படாது – பிரதமர்:\nநீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது:-\n‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021\nஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்\nரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/variants.htm", "date_download": "2021-01-23T17:37:07Z", "digest": "sha1:LMJC3OJR7UP2MGAG5WOFJNEOPTJWCNRS", "length": 8531, "nlines": 213, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 மாறுபாடுகள் - கண்டுபிடி ஆடி க்யூ8 பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஆடி க்யூ8 மாறுபாடுகள் விலை பட்டியல்\nக்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.8 கேஎம்பிஎல் Rs.98.98 லட்சம்*\nஒத்த கார்களுடன் ஆடி க்யூ8 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக க்யூ8\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/15-year-old-child-sexually-abused-in-thiruvannamalai-vandavasi-vai-322967.html", "date_download": "2021-01-23T18:05:54Z", "digest": "sha1:PHTFVKPFJEME336DVS7DAZE6ESQM7FBZ", "length": 13355, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "Vandavasi | முகநூல் விபரீதம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. 3 பேர் கைது.. | 15 year old child sexually abused in thiruvannamalai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nபேஸ்புக் காதலால் விபரீதம்.. வந்தவாசி அருகே 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பள்ளியில் படித்து வந்த சிறுமி கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்துள்ளார்.\nபெற்றோரின் செல்போன் மூலம் அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இலியாஸ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவருடன் சாட்டிங் செய்து வந்த சிறுமியிடம், ஒரு சில நாட்களிலேயே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமி அவ்வப்போது இலியாஸை வெளியில் சென்று சந்தித்ததாகவும் தெரிகிறது.\nஇந்த நிலையில் கடந்த 24-ம் தேதி சிறுமியை வந்தவாசி புறவழிச் சாலையில் உள்ள சவுக்குத் தோப்பு பகுதிக்கு இலியாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறியதாக தெரிகிறது. பின்னர் தனது நண்பர்களான இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பர்கத், கீழ் சாத்தமங்கல���் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சூர்யா ஆகியோரை சிறுமிக்கு தெரியாமல் ரகசியமாக போன் செய்து அழைத்துள்ளார்.\nஅவர்கள் அங்கு சென்றதும், மூவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சவுக்கு தோப்பிலேயே சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். சிறுமி உடைகள் கிழிந்த நிலையில், அலங்கோலமாக அழுதுகொண்டே சவுக்குத் தோப்பில் இருந்து வெளியே வந்துள்ளார். அங்கு நின்றவர்கள் சிறுமியை மீட்டு, அவருக்கு உடை வாங்கிக்கொடுத்து, பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.\nவிரைந்து சென்ற பெற்றோர் மகளை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் வந்தவாசி போலீசார் சம்பவ நடந்த சவுக்கு தோப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nபின்னர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இலியாஸ், பர்கத், சூர்யா ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் படிக்க... புதுச்சேரியில் கொரோனாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு\nஆன்லைன் வகுப்புக்காக குழந்தைகள் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும் கால கட்டத்தில், அவர்கள் அதை படிப்புக்குதான் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என உணர்த்துகிறது இந்த சம்பவம்.\nCrime | குற்றச் செய்திகள்\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nபேஸ்புக் காதல���ல் விபரீதம்.. வந்தவாசி அருகே 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகாட்டு யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nஇலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபடுகர் இன மக்களுடன் நடனம், தேநீர் கடையில் டீ... தமிழகத்தில் ராகுல் காந்தி உற்சாக பரப்புரை\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10439", "date_download": "2021-01-23T18:23:50Z", "digest": "sha1:KGM6RVYQTRJ6EZS24OUBTJ5FS6JMUPF4", "length": 6324, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "காஷ்மீரி lamb | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n எனக்கு இந்த காஷ்மீரி lamb recipe வேண்டும் நாங்கள் எப்போதும் சாப்பிடும் Indian restaurant இல் இது chef's special என்று போட்டு இருப்பார்கள். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கிறது. Its not spicy. Its quite a sweet dish, made with nuts and kinda creamy sauce. எனக்கு இது சமைக்க தெரிந்தவர்கள் உதவுங்களேன் நாங்கள் எப்போதும் சாப்பிடும் Indian restaurant இல் இது chef's special என்று போட்டு இருப்பார்கள். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கிறது. Its not spicy. Its quite a sweet dish, made with nuts and kinda creamy sauce. எனக்கு இது சமைக்க தெரிந்தவர்கள் உதவுங்களேன்\nமனோகரி அக்கா செல்வி அக்காவிற்கு special request\nகாஷ்மீரி லேம்ப் ரெசிப்பி கொடுத்திருக்கிறேன்.என்னோட உறவினர் ஒருவரிடம் வாங்கி வைத்தது.பார்த்து செய்து விட்டு சொல்லுங்க.\nசுறா கருவாடு பற்றிய சந்தேகம்...\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-200w-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2021-01-23T18:06:20Z", "digest": "sha1:E7STGP7CVOYNDQIZXI2X6MZFIA5E7NTM", "length": 43251, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n200w லெட் ஃப்ளட் லைட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 200w லெட் ஃப்ளட் லைட் தயாரிப்புகள்)\n200W வெளிப்புறம் ஃப்ளட் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nBbier இன் 200 வது தலைமையிலான வெள்ளம் ஒளி 24000lm உயர் பிரகாசம் தெளிவான குளிர் வெள்ளை ஒளி வரை உருவாக்க முடியும். இந்த வெளிப்புற லெட் ஃப்ளட் லைட் ஃபிக்ஸ்டுகள் 120 ° பீம் கோணம், நிழல்-இலவசம் மற்றும் கண்கூடு, உங்கள் வெளிப்புற சுற்றுச்சூழலுக்கு திறமையான லைட்டிங் வழங்கும் மற்றும் உங்கள் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு...\n100W வெளிப்புற தலைமையிலான வெள்ளம் விளக்குகள் பல்புகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் வெளிப்புற தலைமுறை வெள்ளம் விளக்குகள் 100W 12000lm சூப்பர் பிரகாசம் வரை உருவாக்க முடியும். இந்த 100w Led Flood Light Bulbs 300W ஆலசன் விளக்கை சமமான சரியான மாற்று உள்ளன. நாங்கள் உயர் தர எல்.ஈ விளக்கு விளக்குகளை எங்கள் ஒளிக்கு ஆதாரமாக பயன்படுத்துகிறோம் வெளிப்புற லெட் ஃப்ளோட் விளக்குகள் . எங்கள் வெளிப்புற...\n5000K 200W UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியா யுஃபோ ஹை பே ஐபி 65 நீர்ப்புகாவுக்கு...\n200W தலைமையிலா�� ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 150W தலைமையிலான உயர் விரிகுடா யுஎஃப்ஒ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. அலிபாபா தலைமையிலான உயர் விரிகுடா ஒளி...\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி ஹைபே...\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி ....\n130lm / w 200W UFO ஹை பே விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே கிட���்கு எல்இடி விளக்குகள் 1. தலைமையிலான யூஃபோ லைட்டிங் பொருத்துதல் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்ஸ்...\n200W மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. மோஷன் சென்சார் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை...\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள் 1. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ உயர்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n277VAC 5000K 100W UFO ஹை பே லைட்டிங் 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo உயர் விரிகுடா விளக்கு புதிய நேர்த்தியான...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்��ுல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n200w லெட் ஃப்ளட் லைட் 200W லெட் ஃப்ளட் லைட் லெட் ஃப்ளட் லைட் 5000K 640W லெட் ஃப்ளட் லைட் 150W லாட் ஃப்ளட் லைட் லெட் ஃப்ளட் லைட் 40 வ லெட் ஃப்ளட் லைட் 600 வ 300 வாட் லெட் ஃப்ளட் லைட்\n200w லெட் ஃப்ளட் லைட் 200W லெட் ஃப்ளட் லைட் லெட் ஃப்ளட் லைட் 5000K 640W லெட் ஃப்ளட் லைட் 150W லாட் ஃப்ளட் லைட் லெட் ஃப்ளட் லைட் 40 வ லெட் ஃப்ளட் லைட் 600 வ 300 வாட் லெட் ஃப்ளட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tips/reliance-jio-prime-membership-extended-details-in-tamil/?amp=1", "date_download": "2021-01-23T16:13:32Z", "digest": "sha1:JHB6EXCGQWGIJ5LSCOLXK7NJYN3UC65F", "length": 6205, "nlines": 94, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?", "raw_content": "\nHome Tips ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்ட��க்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.\nநாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு சநதா திட்டம் , மார்ச் 31, 2018 வரை நிறைவுறுவதனை தொடர்ந்து, அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஜியோ பிரைம் என்றால் என்ன \nஇந்நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான பல்ன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் அல்லாதவர்கள்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவன செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழும்.\nதற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி இதுவரை பிரைம் மேற்கொள்ளாதவர்கள் இன்றைக்கு ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை இந்த திட்டத்தை பெறலாம்.\nகடந்த வருடம் அல்லது இடையில் ரீசார்ஜ் செய்தவர்கள் 2019 வரை பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து காணலாம், எவ்விதமான வழிமுறையும் இன்றி தானாகவே அடுத்த ஆண்டிற்கு பிரைம் சந்தாவை ஜியோ புதுப்பித்துக் கொள்ளும். உங்களுக்கு பிரைம் சந்தா நீட்டிக்கப்பட்டதா என அறிய மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து அறிந்து கொள்ளலாம்.\nPrevious articleரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nNext articleஇன்று சீன விண்வெளி மையம் பூமியில் விழுகிறது\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/594325-govt-waives-interest-on-interest-for-loans-up-to-rs-2-crore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-23T18:01:48Z", "digest": "sha1:A7DOYON7Z5AUT4N6X5GEJKYIBMCPZI7Q", "length": 21606, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: மத்திய அரசு அறிவிப்பு | Govt waives interest on interest for loans up to rs 2 crore - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nகடன் ���ாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்\nகரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்று தவணையைச் செலுத்த முடியாமல் ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதன்படி ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு கடன் பெற்றோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை கடன் பெற்றிருந்தால் அவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்படாது.\nஅதேசமயம் கடன் ஒத்திவைப்புச் சலுகையைப் பெறாமல், கடன் தவணையைக் கரோனா காலத்திலும் முறையாக வட்டிக்கு வட்டித் தொகையைச் செலுத்தியவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் வட்டித்தொகை திரும்பச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 14-ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு அறிவித்த இந்த முடிவை மிக விரைவாக நடைமுறைப்படுத்தவும், சாமானிய மக்களின் தீபாவளிப் பண்டிகை மத்திய அரசின் கைகளில் இருக்கிறது என்றும் தெரிவித்தது.\nஇதையடுத்து மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைப் பிரிவு நேற்று இரவு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n''பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கரோனா கா���த்தில் ஒத்திவைப்புச் சலுகையைப் பெற்றிருந்தால் அவர்கள் செலுத்தும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. இந்தத் திட்டம் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்தத் திட்டத்தில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறும் வங்கிக் கணக்கு உடையவர்களின் கணக்கு பிப்ரவரி 29-ம் தேதிவரை என்பிஏ அதாவது வாராக்கடன் வங்கிக் கணக்காக இருந்திருக்கக்கூடாது.\nஇந்தத் திட்டத்தில் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், நபார்டு வங்கிகள், வீட்டு வசதி வங்கிகள், வீடு கட்ட கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கடன் பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.\nகரோனா காலத்தில் அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடன் தவணையைக் கூட்டுவட்டியுடன் செலுத்தியவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்''.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி அக்.26-ல் கலந்துரையாடல்\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nஅனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி பெற உரிமை உள்ளது: அரவிந்த் கேஜ்ரிவால்\nராணுவ கேன்டீன்களில் சீனப் பொருட்களுக்குத் தடை; இறக்குமதி மதுபானங்களுக்கும் தடை வரும்: பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை\nWaives interest on interestWaiver of interest on interestMoratoriumDepartment of Financial ServicesCOVID-19 pandemic sகரோனா காலம்வங்கிக்கடன்வட்டிக்கு வட்டி இல்லைமத்திய அரசுமத்திய நிதியமைச்சகம்உச்ச நீதிமன்றம்\nபன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி அக்.26-ல்...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nஅனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி பெற உரிமை உள்ளது: அரவிந்த் கேஜ்ரிவால்\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nநீட் தேர்வில் வென்றவர்களுக்குத்தான் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது: இதில் மத்திய அரசுக்கு என்ன...\nஉருமாறிய கரோனா வைரஸ்; இந்தியாவில் பாதிப்பு 150 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை...\nகால்நடைத் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,464 கோடி நிதி வழங்க...\nவேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் யோசனையை ஏற்க மறுப்பு; விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இனி...\nஉருமாறிய கரோனா வைரஸ்; இந்தியாவில் பாதிப்பு 150 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை...\nலாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்: விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றம்\nஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை: எய்ம்ஸ் ஊழியரைத் தாக்கிய வழக்கில்...\nசிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை:...\nஉருமாறிய கரோனா வைரஸ்; இந்தியாவில் பாதிப்பு 150 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை...\nஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை: எய்ம்ஸ் ஊழியரைத் தாக்கிய வழக்கில்...\nசிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை:...\nநேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை: ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து மம்தா பேச்சு\nகுலசேகரன்பட்டினம் கோயிலில் அக்.26 நள்ளிரவில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1687", "date_download": "2021-01-23T17:58:35Z", "digest": "sha1:6VHQVK4F42NWHSQFQST6E6347LYQDTDU", "length": 14536, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "எலும்புகளை கவ்வியபடி வந்து நூதனமுறையில் கலெக்டரிடம் மனு அளித்தவர்களால் பரபரப்பு", "raw_content": "\nஎலும்புகளை கவ்வியபடி வந்து நூதனமுறையில் கலெக்டரிடம் மனு அளித்தவர்களால் பரபரப்பு\nநஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நடைபயணம் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த நிலையில் நடைபயணம் செல்லும் சங்க நிர்வாகிகள் அனைவரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். அதைத் தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவறட்சி காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தரப்படுவது இல்லை. அதே போல் மழைக்காலத்தில் மழை நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் விவசாயம் அழிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.\nஇவ்வாறு பல பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். கார்ப்பரேட்டுகள் நமக்கு நஞ்சு கலந்த உணவையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் கொடுப்பார்கள். இதை சாப்பிடுவதால் ஆண்கள், ஆண்மை இழக்கும் நிலையும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுவிடும்.\nமுல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் தேக்க கூடாது என்கிறார்கள். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்துவதோடு தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கிறார்கள். காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு பேசினேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பணிகள் நடப்பதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் நாங்கள் டெல்லி சென்று பிரதமர் இல்லம் முன் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமை��்கப்பட்டால் கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் தோல்வி கண்டு விடும். எனவே கர்நாடகாவில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற அரசியல் போட்டி நடக்கிறது.\nகலெக்டர் அலுவலகத்துக்கு வந்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்தவர்களில் சிலர் நூதன முறையில் தங்களது வாயில் எலும்பு துண்டை கவ்வியிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. “விவசாயிகள் பிரச்சினைகளில் அரசு பாராமுகமாக செயல்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் எலும்பு துண்டுகளை தான் சாப்பிட வேண்டும்” என்று கூறும் விதமாக எலும்பு துண்டை வாயில் வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.\nஅதன் பிறகு அனைவரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வரை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் பயிர் காப்பீடு மற்றும் 60 வயது நிறைவடைந்த பட்டா நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நதிகளை இணைப்பதோடு நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்“ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது பாசனத்தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2578", "date_download": "2021-01-23T18:04:06Z", "digest": "sha1:GZAGIRE7MHMV56CHM4NSLHUTKLFXHPCX", "length": 13024, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்", "raw_content": "\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.\nமேலும் இந்த தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் காஜல், காவல்துறை பார்வையாளர் பாபுராம், செலவின பார்வையாளர்கள் மக்வானா, பியூஷ்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் பார்வையாளர்கள் நடத்திய ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.\nஇந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கட்டாயம் கடைபிடிப்பது மற்றும் நடைமுறைப்பட���த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஅப்போது தேர்தல் பார்வையாளர்கள் கூறியதாவது:–\nதேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக்குழுவினால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்– பொருட்களுக்கு கணக்குகள் சரிவர வைக்கப்பட்டுள்ளதா\nரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்காவிட்டால் அதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறதா உரிய ஆவணங்கள் இன்றி பெருமளவு பணம் கொண்டு செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.\nஅவ்வாறு எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிச் செல்ல உரிய அனுமதிக்கடிதம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில், முறைகேடுகள் எதுவுமின்றி நடைபெற அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.\nஇவ்வாறு தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கி பேசினர்.\nஇந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), ‌ஷரண்யா அரி (பத்மநாபபுரம்) மற்றும் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலா��� சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3469", "date_download": "2021-01-23T18:10:05Z", "digest": "sha1:HWVKV7XBNHZTQPLJJNFQEPSN2IMTQSKQ", "length": 16078, "nlines": 95, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பேரணி", "raw_content": "\nநாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பேரணி\nநாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக பேரணி, விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. இதேபோல் தான் தமிழகத்திலும் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், அந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளை தவறாக வழிநடத்தும் சில கட்சிகளை கண்டித்தும் நேற்று மாலை நாகர்கோவிலில் பா.ஜனதா சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.\nசிறப்பு விருந்தினராக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் வேலூர் இப்ராகிம் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியானது பார்வதிபுரத்தில் தொடங்கி, டெரிக் சந்திப்பு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nபொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் பேசியதாவது:-\n“1947-ம் ஆண்டு நாடு பிரிக்கப்படுகிறது. பாகிஸ்தானை பெற்று விட்டோம் என்று ஜின்னா மகிழ்ச்சியில் இருந்தார். இந்திய மக்கள் சோகத்தில் இருந்தார்கள். போராடி பாகிஸ்தானை பெற்றிருக்கிறோம். இனி சிரித்துக்கொண்டே இந்துஸ்தானை பிடிப்போம் என்றார் ஜின்னா. மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்த பிறகு லட்சக்கணக்கான இந்துக்கள் துரத்தி அடிக்கப்பட்டு அகதிகளானார்கள். மேலும் இந்துக்கள் மதமாற்றப்பட்டனர்.\nகுமரி மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பேசியிருக்க வேண்டுமே. ஏன் பேசவில்லை. மத தலைவர்கள் எங்கே போனார்கள்.\nஆகவே போராடும் இஸ்லாமிய சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள். சில கட்சிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்து விடாதீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் தான் பயப்பட வேண்டும். இந்திய முஸ்லிம் மக்களுக்கு என்றும் பா.ஜனதா கட்சி பாதுகாப்பாக இருக்கும்.\nபா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:- இந்திய நாட்டின் கடைசி மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. கா‌‌ஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மு.க.ஸ்டாலின் பேரணி நடத்தினாலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டை விட்டு போகாது. நாட்டில் வன்முறையை தூண்டிவிட்டு பலரை கொன்று மோடி அரசை வெளியேற்றலாம் என காங்கிரஸ், தி.மு.க.வுடன் சேர்ந்து சில கட்சிகளும், மத தலைவர்களும் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.\nமு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் சொல்வதை கேட்டு செயல்படுகிறார்.\nஇந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியை சிறந்த தலைவர் என்றும், பா.ஜனதா கட்சி பலம் வாய்ந்த கட்சி என்றும் தெரிவித்துள்ளார். பா.ஜனதா கட்சியால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்கிறார், மு.க.ஸ்டாலின். பாகிஸ்தான், ஈரான், சிரியா, துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதுதான் இந்தியா.\nதமிழ் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது, தி.மு.க., இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி. நீங்களா தமிழர்களை காப்பாற்ற போகிறீர்கள். அன்று தமிழர்களை காக்க தைரியம் இல்லை. இப்போது மோடி ஆட்சியில் உலகெங்கும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு துன்பம் இல்லை.\nமுன்னதாக பேரணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நாகர்கோவிலின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.\nபேரணியில் பங்கேற்றவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியும், மோடி உருவம் கொண்ட முகமூடியை சிலரும் அணிந்திருந்தனர். பேரணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தில், பா.ஜனதா நிர்வாகிகள் ராஜன், நாகராஜன், முத்துராமன், தேவ், மீனாதேவ், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீ��னில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3964", "date_download": "2021-01-23T16:23:47Z", "digest": "sha1:KY6H5C74ASECS5TXSSEQVJHGTA4PHDDQ", "length": 10829, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "குமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு – மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு", "raw_content": "\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் மீட்பு – மலையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குலசேகரம் அருகே பேச்சிப்பாறை, கோதையாறு, பெருஞ்சாணி, திற்பரப்பு போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் நேற்று அதிக அளவில் வெள்ளம் கொட்டியது.\nபேச்சிப்பாறை அருகே குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை, மிளாமலை, முடவன்பொற்றை, குழவியாறு போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. மலைகிராமங்களில் பாயும் கிழவியாறு, கல்லாறு, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், குற்றியாறு, கல்லாறு, கிழவியாறு குடியிருப்பு, நடனம் பொற்றை, மாங்காமலை, மோதிரமலை உள்பட 14 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக��கு வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள்.\nமோதிரமலையில் கிழவியாற்றின் குறுக்கே சப்பாத்து பாலம் உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்த நிலையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து செல்கிறது. நேற்று மதியம் 2.30 மணியளவில் மோதிரமலையை சேர்ந்த மணி (வயது 47), சதீஷ் (32) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் சப்பாத்து பாலத்தை கடந்து செல்ல முயன்றனர்.\nஅப்போது, கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய இருவரும் ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…’ என அபாய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு கரையோரம் நின்ற பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு கயிறுகளை வீசி அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\nசபரிமலை மண்டல, மகர விள\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிர\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/7591/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-23T18:15:58Z", "digest": "sha1:2256UDCW7DBKI5L3MNRFH5HXRAPC5ZDS", "length": 11661, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "மலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்! | Dinakaran", "raw_content": "\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nமலேசியாவில், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளான கயா, இப்போது நம் சென்னையிலேயே கிடைக்கிறது. தேங்காய்ப்பால், முட்டை, இனிப்பு சேர்க்கப்பட்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இதை ஜாம் போல ப்ரெட் வகைகளுடனும், நம் இட்லி தோசைகளுடனும் கூட சேர்த்து சாப்பிடலாம். சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜனின் மனைவி தஷா சுப்பிரமணியம், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அவரது அம்மா திறமையான சமையல்காரர். மலேசியாவில் புகழ்பெற்ற உணவகத்தை உருவாக்கி நிர்வகித்தும் வருகிறார். ‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எனது வீட்டில் கயா ஜாம் எப்போதும் இருக்கும். என் அம்மாவும், பல மணி நேரம் செலவு செய்து எங்களுக்குப் பிடித்த கயாவை வீட்டிலேயே தயார் செய்வார்” என்று தஷா புன்னகைக்கிறார்.\nஇப்போது ஊரடங்கு சமயத்தில், மலேசியா செல்ல முடியாது. ஆறு மாதமாக, அம்மாவையும், அவர் சமையலையும் மிஸ் செய்த தஷா வீட்டிலேயே மலேசிய கயாவை செய்து பார்க்க முடிவு செய்தார். இந்த ஜாமை, தஷாவின் மகள் ருசி பார்த்து ஓகே சொல்ல, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். விரைவிலேயே அனைவரும் தஷாவின் கயாவைக் கேட்டு அவருக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பித்ததும், ‘ட்ரூலி கயா’ லாக்டவுன் தொழிலாக உருவாகியது.\nவணிகரீதியாக தயாரிக்கப்படும் ஜாம்கள், ஒரு வருடத்திற்கு மேல் காலாவதியாகாமல் இருக்கப் பதப்படுத்தப்படுகின்றன. ஆனால் கயா, தஷாவின் சமையலறையிலிருந்து மூன்று விதமான சுவைகளில் நேரடியாக நமக்குக் கிடைக்கிறது.\nக்ளாசிக் கயா - தேங்காய்ப்பால், சர்க்கரை, முட்டை சேர்க்கப்பட்டு தயாராகிறது. வீகன் கயா - முட்டையைத் தவிர்த்து, தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை பூசணி, கடைசியாக ரம்பை இலை எனப்படும் மலேசியாவின் பண்டன் இலைகளின் சாறுகளிலிருந்து பண்டன் கிரீன் கயா தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் கயாவின் அடிப்படை உணவுப்பொருள். அதன் நன்மைகள் நாம் அறிந்ததே. ஆனால், ரம்பை இலைகளும், பல நன்மைகளுடன் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் அளிக்கிறது. இதன் சாறு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடலில், நுரையீரலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும், நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. ‘‘ஜாமில் முட்டை கலந்திருந்தால் மக்கள் விரும்புவார்களா என்ற தயக்கமும், மலேசிய ருசி நம் சென்னைவாசிகளை கவருமா என்ற தயக்கமும் ஆரம்பத்தில் இருந்தது. மக்கள் இப்போது விதவிதமான உணவு வகைகளைத் தேடிப்போய் முயற்சி செய்கின்றனர்.\nபலரும் மலேசியா, சிங்கப்பூர் எனச் சுற்றுலா செல்கிறார்கள். நிச்சயம் கயா ஜாமை முயற்சி செய்திருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன்தான் ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே, நல்ல வரவேற்பு கிடைத்தது. வயதானவர்கள் கூட கயாவை விரும்பி வாங்குறாங்க. ஒரு முறை டிரை செய்து பார்க்கலாம்னு வாங்குறாங்க. சுவை பிடித்திட மறுபடியும் ஆர்டர் செய்றாங்க. வீட்டில் இயற்கையான ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதால், வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு ஏற்பத்தான் தயார் செய்றேன். அடுத்த கட்டமாக சர்க்கரையில்லாத ஜாமை தயாரிக்க திட்டமிட்டு இருக்கேன்” என்றார். தற்போது இன்ஸ்டாவில் மட்டுமே விற்கப்பட்டு வரும் கயா, விரைவிலேயே பல்பொருள் அங்காடிகளிலும் வரவுள்ளது.\nஇயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்\nஎன் சமையல் அறையில் - திருநெல்வேலி அல்வா... நேந்திரப்பழ சிப்சுக்கு என் மனசு தடுமாறும்\nவிவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்\nவாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்\nபளபள வைரம் பாதுகாப்பது எப்படி\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்\nதோழி சாய்ஸ்: டபேடா மேக்ஸி ஸ்பெஷல்\nவாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\nஉலகின் அமைதிக்கு கல்விதான் அடித்தளம்\nஎஸ்.பி.பி. சாரோடு பாடினது எனது பாக்க��யம்\nஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/north-korea-will-send-troops-to-border-in-south-korea-vai-306231.html", "date_download": "2021-01-23T17:49:54Z", "digest": "sha1:CHQPF6U3LWADUOB2SDXR47PLGEQR4YQZ", "length": 12245, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "வடகொரியா - தென்கொரியா மோதல்: தயார் நிலையில் ராணுவம் | North Korea will send troops to border in south Korea– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#சசிகலா #பட்ஜெட் #கொரோனா #தேர்தல் 2021\nவடகொரியா - தென்கொரியா மோதல்: தயார் நிலையில் ராணுவம்..\nவடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது.\nவடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனைக்கு பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் உள்ளது.\nவடகொரியாவிலிருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் அங்கு சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது நிறுத்தப்படவில்லை என்றால் அந்நாட்டுனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்ப்படுத்த 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் கட்டப்பட்ட கொரிய தகவல் தொடர்பு கட்டிடத்தை வடகொரிய அரசு நேற்று வெடிகுண்டு வைத்து தகர்த்தது.\nஇதனால், வட மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் ஏற்பட்ட்டுள்ளது. அந்த கட்டிடம் அமைந்திருந்த பகுதி டி மிலிட்டரைஸ்டு சோன் எனப்படும் ராணுவ விலக்கு அளிக்கப்பட்ட இரு நாடுக்கும் பொதுவான பரஸ்பர இடமாகும். அப்பகுதியில் முன்னதாக இரு நாடுகளை சேர்ந்தவர்களும் பணி செய்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை விடுத்தது. மேலும், தங்கள் நாட்டு தூதர்களை அனுப்பவும் விருப்பம் தெரிவித்தது. ஆனால், தென்கொரியாவின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்தையும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் தென்கொரியா தன் பங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியா- சீனா மோதல்: இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ளும் என ரஷ்யா நம்பிக்கை\nஅத்துடன் டி மிலிட்டரைஸ்டு சோனில் படைகளை குவிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளதால் தற்போது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்..இதை டிரை பண்ணுங்க\nஎலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே\nசசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை\nஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி - முதல்வர்\nஒருமையில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல - மு.க.ஸ்டாலின் காட்டம்\nபிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பானர்ஜி\nநடனம், தேநீர் கடையில் டீ... ராகுல் காந்தியின் உற்சாக பரப்புரை\nவடகொரியா - தென்கொரியா மோதல்: தயார் நிலையில் ராணுவம்..\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா\n`blackout challenge’-ல் உயிரிழந்த 10 வயது சிறுமி - டிக்டாக்கிற்கு இத்தாலியில் கடும் கட்டுபாடு\nஅமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவியேற்றுள்ளதால் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்படும்: வெள்ளை மாளிகை\nகார்பன் கேப்சர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தால் ரூ.730 கோடி நன்கொடை - எலான் மஸ்க் ட்வீட்\nBYJU'S Young Genius - Aswatha | இந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nஉங்கள் 7 வயது மகனுக்கு சானிடரி நாப்கின் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எப்படி விளக்க வேண்டும்..\nபெண்களின் அந்தரங்க உறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது\nமாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையெல்லாம் வேண்டாம்.. இந்த இயற்கை வைத்தியங்களை டிரை பண்ணுங்க\nகுழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/12131518/3-shot-dead-in-Chennai-Kamal-Haasan-condemned.vpf", "date_download": "2021-01-23T16:50:41Z", "digest": "sha1:NLULGGQAU6VWORMFNM3BOL6VU2IPSGC3", "length": 12883, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 shot dead in Chennai Kamal Haasan condemned || சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன் + \"||\" + 3 shot dead in Chennai Kamal Haasan condemned\nசென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன்\nதலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nசென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகியோர் சொத்து தகராறில் நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பான குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-\nதலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என தெரிவித்துள்ளார்.\n1. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; ‘அப்பா நலமுடன் இருக்கிறார்’ கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை\nகமல்ஹாசனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய மகள்கள் தெரிவித்தனர்.\n2. காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது; கமல்ஹாசன்\nகாலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n3. மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த ���ார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.\n4. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் டுவிட்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\n5. தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி\nதொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடுகிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை\n5. தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/nov/25/icc-nominates-kohli-ashwin-for-mens-player-of-the-decade-award-3510659.html", "date_download": "2021-01-23T17:13:35Z", "digest": "sha1:GUFDACLYR23DJR6GFL4HSFAE2TOEBM3T", "length": 12618, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "10 ஆண்டுகளில் சிறந்த வீரா் விருது: கோலி, அஸ்வினை பரிந்துரைத்தது ஐசிசி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\n10 ஆண்டுகளில் சிறந்த வீரா் விருது: கோலி, அஸ்வினை பரிந்துரைத்தது ஐசிசி\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா் விருதுக்காக இந்திய கேப்டன் விராட் கோலி, பௌலா் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.\nஆடவா் கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 உள்பட 5 பிரிவுகளிள் விராட் கோலியின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். தோனியின் பெயா் இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர மகளிருக்கான பிரிவிலும் விருதுக்கான பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐசிசி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த வீரா், வீராங்கனைகளில் அதிக வாக்குகளைப் பெறுவோா் வெற்றியாளா்களாக அறிவிக்கப்படுவா்.\n10 ஆண்டுகளில் சிறந்தவா்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோா் விவரம் பிரிவு வாரியாக:\nசிறந்த வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), குமாா் சங்ககாரா (இலங்கை).\nசிறந்த ஒருநாள் வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டாா்க் (ஆஸ்திரேலியா), டி வில்லியா்ஸ் (தென்னாப்பிரிக்கா), ரோஹித் சா்மா (இந்தியா), எம்.எஸ்.தோனி (இந்தியா), குமாா் சங்ககாரா (இலங்கை).\nசிறந்த டெஸ்ட் வீரா் விருது: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆன்டா்சன் (இங்கிலாந்து), ரங்கனா ஹெராத் (இலங்கை), யாசிா் ஷா (பாகிஸ்தான்).\nசிறந்த டி20 வீரா் விருது: ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), இம்ரான் தாஹிா் (தென்னாப்பிரிக்கா), ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா), லசித் மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்), ரோஹித் சா்மா (இந்தியா).\nசிறந்த வீராங்கனை விருது: எலிஸ் பெரி (ஆஸ்திரேல��யா), மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), மிதாலி ராஜ் (இந்தியா), சாரா டெய்லா் (இங்கிலாந்து).\nசிறந்த ஒருநாள் வீராங்கனை விருது: மெக் லேனிங் (ஆஸ்திரேலியா), எலிஸ் பெரி (ஆஸ்திரேலியா), மிதாலி ராஜ் (இந்தியா), சூசி பேட்ஸ் (நியூஸிலாந்து), ஸ்டெஃபானி டெய்லா் (மேற்கிந்தியத் தீவுகள்), ஜுலன் கோஸ்வாமி (இந்தியா).\nஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது: விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), பிரன்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து), மிஸ்பா-உல்-ஹக் (பாகிஸ்தான்), எம்.எஸ். தோனி (இந்தியா), அனியா ஷ்ருப்சோல் (இங்கிலாந்து), கேத்தரின் பிரன்ட் (இங்கிலாந்து), மஹிலா ஜெயவா்தனே (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூஸிலாந்து).\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nசெண்டை மேளம் முழங்க நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T18:30:22Z", "digest": "sha1:PAO2DLVSF6BKXRWPBNLHMVUR7HJKZKKF", "length": 9148, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உயர்நீதிமன்றம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\n��மெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nமதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nமதுரவாயல், வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டுமென்ற உத்தரவை மார்ச் 11 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. அந்த சாலையை முறையாகப் பராமரிக்காதது தொடர்பா...\nலயோலா கல்லூரிக்கு அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nசென்னை லயோலா கல்லூரிக்கு 64 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லயோலா கல்லூரி அலுவலரும், மதபோதகருமான சேவ...\nமும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனு தள்ளுபடி - மும்பை உயர்நீதிமன்றம்\nமும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் சோனு சூட் மும்பை ஜூகுவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில...\nபியூச்சர் குழுமத்தை ரூ. 24,713 கோடிக்கு ரிலையன்சுக்கு விற்க செபி ஒப்புதல்\nபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சுமார் 24ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கும் உடன்பாட்டுக்குப் பங்குச்சந்தை வாரியமான செபி ஒப்புதல் அளித்துள்ளது. சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, சரக்குப் போக...\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல என தெளிவுபடுத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்ப கூடாது என அற...\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nநீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் குருமூர்த்தி பேசியதாகக் கூறி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ள��ு. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் க...\nவாட்ஸ் ஆப் நிறுவனம் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்\nவாட்ஸ் ஆப் தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மனுதாரர் குற்றம் சாட்ட...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Sathankulam", "date_download": "2021-01-23T18:27:05Z", "digest": "sha1:HOZLW5VLUCQN4PPTL47QSDKGBDYHHUAK", "length": 8674, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Sathankulam - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nசாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் மாரடைப்பால் மரணம்\nசட்டவிரோத காவலில் வைத்து சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞர் மகேந்திரன் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐ...\nஜெயராஜ்,பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை, மகன் மீது காவல்துறையால் பொய் வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான ஆ...\nசாத்தான்குளம் முன்னாள�� உதவி ஆய்வாளர்கள் மீது 8 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு\nராஜாசிங் என்பவரை தாக்கியது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் உதவி ஆய்வாளர்கள் மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய் குளத்தைச...\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 2 பேருக்கு கொரோனா\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேலும் இரு போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துர...\n\"வலிதர்\" ஆன ஸ்ரீதர் போலீஸ் கைதியின் தொடர் நாடகம்..\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் வலி என்று கூறி மருத்துவர்களைக் குழப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாத்தான்குளம் ...\nசாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனா\nசாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் கைதாகியுள்ள சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா உறுதியாகியு...\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு-பெண் காவலர் விரைவில் கைது \nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று சா...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raj360.com/", "date_download": "2021-01-23T17:42:03Z", "digest": "sha1:NY4U642TZ7UNOCIUJ2IMOPP25FNHY65D", "length": 14457, "nlines": 388, "source_domain": "raj360.com", "title": "Raj 360", "raw_content": "\nஒசாமாவை கொன்ற போது பயன்படுத்திய ரக கண்ணாடிகளை காட்சி படுத்த திட்டம்..\n மெர்சிடஸ் ப���ன்ஸ் கார் முற்றிலும் எரிந்தது.. பரபரப்பு வீடியோ..\nரூ.7 கோடி நகைகள் கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா\nஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை..1 டன் மாஸ்க் அகற்றம்..\n10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குவது எப்போது\nபயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் தோண்டிய சுரங்கம்..\nஇன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் : நேதாஜி\nதுப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை...சிக்கிய முத்தூட் கொள்ளையர்கள்\nவிவசாயிகள் தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயற்சி\n2-வது திருமணத்துக்கு ரெடியான கணவன்...வெட்டிகொன்ற மனைவி\nடுவிட்டரில் எலன் மஸ்க் சவால்... ஜெயிச்சா 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் ரூ.120 கோடி முதலீடு மறைப்பு\nஜலபுல ஜங்ஸ்… சப்லிங்.. பொங்கல் ஜாலிக்கட்டு…\nஒசாமாவை கொன்ற போது பயன்படுத்திய ரக கண்ணாடிகளை காட்சி படுத்த திட்டம்..\n மெர்சிடஸ் பென்ஸ் கார் முற்றிலும் எரிந்தது.. பரபரப்பு வீடியோ..\nரூ.7 கோடி நகைகள் கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா\nஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை..1 டன் மாஸ்க் அகற்றம்..\n10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குவது எப்போது\nபயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் தோண்டிய சுரங்கம்..\nஇன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் : நேதாஜி\nதுப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை...சிக்கிய முத்தூட் கொள்ளையர்கள்\nவிவசாயிகள் தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/253/", "date_download": "2021-01-23T17:06:08Z", "digest": "sha1:35XCLGHQ2B2PEZHF2FQAJS76K4J55BVB", "length": 2800, "nlines": 67, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Sreekala | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi/q8/8how-many-colour-are-there-in-audi-q8-2165209.htm", "date_download": "2021-01-23T17:31:51Z", "digest": "sha1:TTD6D7L5FGB6FWC52KF5AP62E3CCASFD", "length": 5982, "nlines": 190, "source_domain": "tamil.cardekho.com", "title": "8]How many colour are there in Audi Q8? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிக்யூ8ஆடி க்யூ8 faqsஆடி க்யூ8 இல் 8]how many colour are there\n7 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nRs.98.98 லட்சம் - 1.33 சிஆர்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் ஆடி க்யூ8 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nக்யூ8 செலிப்ரேஷன் பதிப்புCurrently Viewing\nஎல்லா க்யூ8 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/director-lingusamy-tweets-about-rajinikanths-political-entry/", "date_download": "2021-01-23T16:33:03Z", "digest": "sha1:POZ4PUIRY4GBU6U2TTGXVQA5DWO6M5YY", "length": 6122, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "புலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு... ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து", "raw_content": "\nபுலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு… ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து\nபுலி‌ வருது.. புலி வருதுனு சொன்னாங்க .. இப்போ சிங்கமே வந்துருச்சு… ரஜினி கட்சிக்கு லிங்குசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை 2017 டிசம்பரில் தான் அறிவித்தார்.\nஆனால் கடந்த 25 வருடங்களாகவே அரசியலுக்கு அவர் வருவாரா எப்போது வருவார்\nபின்னர் நாளடைவில் அவர் வரவே மாட்டார். புலி வருது… புலி வருது சொல்வாங்க.. அந்த கதை தான்.. ரஜினி வரவே மாட்டார் என கிண்டலடித்தனர்.\nஇந்த நிலையில் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை இன்று உறுதிப்படுத்தினார்.\nஅடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.\n“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.\nஅப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.\nநான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.\nஇதனையடுத்து ரசிகர்கள் & பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.\nஅனிருத், கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.\nலிங்குசாமி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது….\nபுலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..\nஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.\nDirector lingusamy tweets about Rajinikanth's political entry, ரஜினி அனிருத், ரஜினி இயக்குனர் லிங்குசாமி, ரஜினி கட்சி, ரஜினி கார்த்திக் சுப்பராஜ் சன் பிக்சர்ஸ், ரஜினி தேசிங்கு பெரியசாமி\n28 Years Of Vijay... கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்\n#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்... ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட்..; யார் பார்த்த வேலை இது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8612:2012-07-13-20-21-14&catid=259&Itemid=237", "date_download": "2021-01-23T18:14:51Z", "digest": "sha1:UYGUK2XQ4WEVVOI6LA2RXNDKZFGZBBGX", "length": 14050, "nlines": 129, "source_domain": "www.tamilcircle.net", "title": "எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் பரங்கரவாத ஒழிப்புப் பற்றிய பிரகடனம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் பரங்கரவாத ஒழிப்புப் பற்றிய பிரகடனம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 13 ஜூலை 2012\nபாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூத இனவெறியர்கள் 2ம் உலகயுத்தின் பின் மிகமோசமான ஒரு காட்டாட்சியை நடத்திவந்தனர். ஜனநாயகம் பற்றி உரத்துக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் சாமரம் வீச, இஸ்ரேலிய இனவெறியர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்களை, அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கியொடுக்கி சுடகாடாக படுகொலைகளின் மூலம் இராணுவ ஆட்சிகளை இந்த ஜனநாயகத்தின் பேரில் நடத்தினர். இதை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களான பாஸ்தீன வீரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாத காட்டாச்சி நடத்தினர். கொள்ளை, கொலை, கற்பழிப்பு...ஊடாகவே இஸ்ரேல் என்ற இந்த நாடு உருவானது.\nஇந்நிலையில் தான் இன்று யுத்தத்தின் அவசியம் அரசியல் இல்லாது போனதால் அமெரிக்கா தலைமையில் ஒரு துரோக ஒப்பந்தம் பாலஸ்தீன மக்கள் மீது திணிக்கப்பட்டது. இத்துரோகத்திற்கு அராபத் தலைமை தாங்க சொந்த மண்ணை அடகு வைத்து விபச்சாரம் செய்வதுடன், கடந்த பல பத்துவருட போராட்டத் தியகங்களையும், உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவகம் செய்ய பாலஸ்தீன மக்களையும் அழைத்துள்ளது. இந்நில���யில் தான் பாலஸ்தீன மக்கள் அதை எதிர்த்து போராடப் புறப்பட்டுள்ளனர். இந்த வகையில் போராடும் \"அமாஸ்\" என்ற அமைப்பு சொந்த மக்களைச் சார்ந்து அவர்களை போராட்த்தில் இணைப்பதற்குப் பதில் தனிநபர் பயங்கரவாத வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீன மண்ணிலுள்ள யூதக் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான மனித வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர்.\nஇதன் மூலம் பல அப்பாவிப் பொதுமக்களை கொன்றதன் மூலம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை கறைபடிய வைத்தனர். இஸ்ரேலிய இனவெறி பாசிச அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள \"அமாஸ்\" தேர்ந்தெடுத்த வழி என்பது, பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் போராட்ட அடிப்படையை, எமதுமண் என்ற உரிமையை சர்வதேச சமூகம் முன் மறுதலிப்பதலிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் எங்கும் ஆர்ப்பாட்டங்களும், மணிக்கணக்கான செய்தி ஊடகங்களின் ஒப்பாரி எனவும் தொடர்ந்தது. பிரான்ஸ் ஆளம் கட்சியும், எதிர்க் கட்சிகளும் கூட்டாகச்சேர்ந்து ஆhப்பாட்டம் நடத்தினர். இதேநேரம் இக்கட்சிகள் உள்நாட்டில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இது மேற்கு நாடுகள் எங்கும் ஒரெ மாதியாக நடந்தன. ஆம் மேற்கு நாடுகளில் உள்ள ஆட்சியாhhகளினதும், முதலாளிகளினதும் யூத ஆதிக்கத்தை பறைசாற்றியது. ஆளும்பீட யூத விசுவாசத்தை வெளிப்படுத்த மறுபக்கம் யூத எதிர்ப்பு எங்கும் விரிவுபட்டுள்ளது. அது நாசிகட்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டாக இந்நிகழ்ச்சிகள் உள்ளது.\nஇத்தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடாந்து பயங்கரவாத ஒழிப்பு என்ற கூச்சலின் ஊடாக எகிப்தில் பலநாடுகளின் ஆளும் தலைவர்கள் கூடி, எதிர்காலத்தில் மக்கள் போராட்டத்தையே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி அடக்க ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர். ஆம், இதுபோன்ற ஒரு கற்பனையான பயங்கரவாத தோற்றத்தை பரப்ப \"அமாஸ்\" போன்ற குழக்களின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அமைகின்றன. எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் ஜனநாயகம் பற்றிய பிதற்றலும், பயங்கரவாத ஒழிப்பையும், எமது துரோகத் தலைவர்களின் ஜனநாயகத்துடனும், துரோகத்துடனும் நாம் ஒப்பிட்டு இனம்கான முடியும்.\nஎதிர்காலத்தில் மக்களைச் சாராத, தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையான பின் விளைவுகளை அப்போராட்டத்தில் நியாயங்கள் மீது நிகழவுள்ளது. இந்தவகையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் \"அமாஸ்\", புலிகள், அல்ஜீரியாக் குழக்கள்... எனப் பல குழக்களின் நடவடிக்கைகள் அவர்ளின் போராட்ட நடவடிக்கையின் பின்னுள்ள நியாயத்தையே குழிதோண்டி புதைத்துவிடும் அளவிற்கு இட்டுச் செல்லும்.\nஅப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில், அரசுயந்திரத்தின் மீதும் தாக்குதலை நடாத்துவதும், அதை மக்களை இணைத்துக்கொள்வதன் மூலம் வெகுஜனப் போராட்டமாக மாற்றுவதும் இதுபொன்ற தனிநபர் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் சுயவிமர்சனத்துடன் கூடிய கடமையாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/simran-to-reunite-with-famous-actor-after-many-years/", "date_download": "2021-01-23T18:28:23Z", "digest": "sha1:BZRUSJLRARXC27ILRIFVZFPJEXXFM4TZ", "length": 7341, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் இணையும் சிம்ரன் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் இணையும் சிம்ரன்\nNews Tamil News சினிமா செய்திகள்\nபல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் இணையும் சிம்ரன்\nஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.\nஇந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமை���ை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.\nஇந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்ரன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த அவர் திரைப்படங்கள் பெருவெற்றி பெற்றவை என்று குறிப்பிடத்தக்கது.\nகுடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்த்த பிரபல நடிகை\nநடிகர் கிருஷ்ணா மீது ரூ.10 லட்சம் மோசடி புகார் – போலீசார் விசாரணை\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-sethupathi-in-his-debut-film-in-bollywood/", "date_download": "2021-01-23T16:32:39Z", "digest": "sha1:24I7UNCSJKWPPDERXDN46ZACWIWNBGE5", "length": 7432, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.\nசீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.\nஇந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார். ‘மும்பைகார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார்.\nஇது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் – சிம்பு நெகிழ்ச்சி\nசிம்புவிடம் லவ் யூ சொல்ல சொல்லி நிதி அகர்வாலை கட்டாயப்படுத்தினேனா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-23T17:27:41Z", "digest": "sha1:EZZMEIPCGDQ2WNQUZNTRBVOG3VJYFYFK", "length": 134525, "nlines": 644, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: நாராயணன்", "raw_content": "\nபாசுரம் (அர்த்தம்) - அகலகில்லேன் இறையும் என் - நம்மாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா\nஅலர்மேல் மங்கை உறை மார்பா\nநிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,\nஉன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'\nதிருவேங்கடமுடையானிடம் தன்னை ஒப்படைத்து, சரணாகதி செய்யும் பாசுரம்.\nநம்மாழ்வார் அருளியது. மிகவும் பிரசித்தி பெற்ற பாசுரம்.\n'பூலோகத்தில் அவதாரம் செய்ய போகிறேன்' என்று பெருமாள், 'ராம' அவதாரம் செய்த போது, தாயார் 'சீதை'யாக அவதரித்தாள்.\nதாயார் உலக கஷ்டங்களை விட, பெருமாளை பிரிந்து வாடும் படியாக ஆகி விட்டது.\n'கிருஷ்ண' அவதாரம் செய்த போதும் 'ருக்மிணி' தேவியாக தாயார் அவதரித்து விட்டாள்.\nஎங்கோ ஒரு அரண்மனையில் திரௌபதி \"கோவிந்தா\" என்று கதற, அவளுக்காக ஓடினார்.\n\"தான் தனித்து இனி அவதாரம் செய்வதே கூடாது\" என்று முடிவு செய்து, தாமரை (அலர்) மேல் வீற்று இருக்கும் பத்மாவதி தாயார், பெருமாள் அர்ச்சா ரூபத்துடன் திருமலையில் கலி ஆரம்பத்தில் அவதரிக்க சங்கல்பிக்க,\n'இனி தனித்த அவதாரம் தான் செய்ய போவதில்லை'\nஎன்று முடிவு செய்து, அந்த மஹாலக்ஷ்மியான பத்மாவதி தாயார், பெருமாளின் ஸ்ரீவத்ச சின்னம் உடை��� மார்பில் அவதரித்து விட்டாளாம்.\nபெருமாள், \"தனியாக அவதாரம் செய்யேன்\" என்று சொன்னாலும், \"முடியவே முடியாது\" என்று பிடிவாதம் செய்து பெருமாளின் மார்பை விட்டு பிரியாமல் உறைகிறாளாம்.\nபெருமாளின் மார்பில், உறைந்து இருக்கும் தாயாரை கவனித்த நம்மாழ்வார்,\nஅலர்மேல் மங்கை உறை மார்பா\nஎன்று பெருமாளை அழைக்கிறார் நம்மாழ்வார்.\nஅலர் (தாமரை) மேல் மங்கை (அலமேலு தாயார்)\nஎன்ற தமிழ் பெயருக்கு சமஸ்க்ருதத்தில் \"பத்மாவதி\" என்று பொருள்.\nமகா பிரளய காலத்தில், பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை, அழிந்து விடும்.\nப்ரம்மாவுக்கு பின், மீண்டும் ஒரு ப்ரம்மாவை படைத்து, மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய செய்கிறார் பரமாத்மாவாகிய நாராயணன்.\nஜன, தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள்,\nசத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்மா உட்பட\nஅனைவரும் ஒரு நாள் அழிந்து விடுவார்கள்.\nசொர்க்கலோகத்தில் உள்ள தேவர்களுக்கும் - \"அமரர்கள்\" என்ற பெயர் உண்டு.\nஅம்ருதம் குடித்ததால் இவர்களுக்கும் \"அமரர்கள்\" என்று பெயர் வந்ததே தவிர,\nஉண்மையான அமரர்கள் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.\nஇங்கு ஆழ்வார் \"நிகரில் அமரர்\" என்று குறிப்பிட்டு சொல்கிறார் என்று கவனிக்கிறோம்.\nவைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனுக்கு \"நிகராக\" என்றுமே \"அமரராக\" இருக்கும், மோக்ஷம் அடைந்த \"நித்ய பார்ஷதர்களை\" இங்கு \"நிகரில் அமரர்\" என்று குறிப்பிடுகிறார் நம்மாழ்வார்.\nவைகுண்டத்தில் உள்ள \"நித்ய பார்ஷதர்கள்\" வைகுண்ட நாதனை போல, அவர்களும் எப்பொழுதும் இருப்பவர்கள். மோக்ஷம் அடைந்தவர்கள்.\nஉலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும்,\nநித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு, அந்த பொறுப்பு கிடையாது.\nஇவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே.\nதேவைப்பட்டால், இவர்களே \"ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை\" வந்து போகவும் முடியும்.\nஇனி பிறவி (பிறப்பு, மரணம்) எடுக்காதவர்கள்.\nஅப்படிப்பட்ட \"அழிவில்லாத\" வைகுண்டத்தில் இருக்கும்\n\"அமரர்களான\" நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), ஆசைப்பட்டு (விரும்பும்) பூலோகத்தில் உள்ள \"திருமலை\"க்கு வந்து, சாதாரண மனிதர்களை போலவே ரூபம் தரித்து,\nநம்மை போன்ற சாதாரண ஜனங்களோடு ஜனங்களாக நம் கூடவே நின்று கொண்டு, நம்மை நெருக்கி கொண்டு, பெருமாளை தரிசனம் செய்ய வருகிறார்களே \nஎன்று தன் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறார் நம்மாழ்வார்.\nநித்ய பார்ஷதர்களும் சேவை செய்ய விரும்பும் பெருமையுடைய 'திருவேங்கடத்தானே' என்று\n\"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே\"\nஎன்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை, பெருமையை நமக்கு இந்த பாசுரத்தில் காட்டுகிறார்.\nவைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே, \"திருமலை வந்து விரும்பி சேவிப்பார்கள்\" என்றால்,\n\"இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடியை தவிர வேறு என்ன கதி இருக்க முடியும்\n\"மோக்ஷத்தின் சாவி அவர் கையில் மட்டுமே உள்ளது.\nவெங்கடேச பெருமாளை சரணாகதி செய்யாமல் இருந்தால் நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.\nசரணாகதி செய்வதை தவிர, நம் மோக்ஷத்திற்கு வேறு கதியே இல்லை\"\n\"நித்ய பார்ஷதர்களுக்கு 'திருமலை' இல்லையென்றால், 'வைகுண்டம்' இருக்கிறது. அங்கு போய் அவர்களால் உமக்கு சேவை செய்ய முடியும்.\nநித்ய பார்ஷதர்களே எங்களுக்கு வைகுண்டம் வேண்டாம் \n'பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி' என்று,\nஉன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே\"\nஎன்று உள்ளம் உருகுகிறார் நம்மாழ்வார்.\n\"வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு, திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி \nஉன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே'\"\nஎன்று சொல்லி ஏழுமலையானுக்கு தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார்.\nஇங்கு பாசுரத்தை கவனித்தோம் என்றால்,\n\"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே\"\nஎன்று நிதானித்து ஏழுமலையானிடம் விண்ணப்பிக்கிறார் நம்மாழ்வார்.\nஇங்கு \"அமர்ந்து\" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார்,\n\"நான் 'மோக்ஷத்திற்கு தகுதி உடையவன்' என்றாலும், உடனே தந்து விட வேண்டாம்.\nதிருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து, என் ப்ராரப்த காலம் முடிந்த பின்னர் மோக்ஷம் கொடுங்கள்\"\nஒவ்வொரு சொல்லிலும் தெய்வீக அர்த்தம் உள்ளதினாலேயே ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்கள் வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறது.\nபூமியில் புண்ணியம் செய்பவர்களுக்கு, \"சொர்க லோகம்\" கிடைக்கிறது.\nபுண்ணியம் தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.\nபூமியில் பாவம் செய்பவர்களுக்கு, \"நரக லோகம்\" கிடைக்கிறது.\nபாவத்திற்கான தண்டனை தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.\nமீண்டும் பிறக்காமல் இருக்க, மோக்ஷம் அடைவதே (வைகுண்டம் புகுவதே) வழி.\nமோக்ஷத்திற்கான அனுமதியை தருபவர் வெங்கடேசபெருமாள் மட்டுமே. நாராயணன் மட்டுமே. பரவாசுதேவன் மட்டுமே.\nபெருமாள் யாருக்கு மோக்ஷம் கொடுக்கிறார் \nஇரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.\n1. \"இனி தாளாது\" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.\n2. \"இனி தரிசனம் அடையாமல் உயிர் தரிக்காது. இனி தாளாது\" என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல், ஆனால் பூரண சரணாகதி செய்து விட்டால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை, உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும். ப்ராரப்தம் முடிந்த பின், மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.\nப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா\nகோபிகைகள் போல \"இனி தாளாது\" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.\nஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் பூரி ஜெகந்நாத்தில், ஸ்ரீ கிருஷ்ணருடன் உடம்போடு மறைந்து விட்டார்.\nபக்த மீரா பிருந்தாவனத்தில் மறைந்து விட்டாள்.\nஞானியும், 'ப்ராரப்த கர்மா'வை அனுபவிக்கிறார்கள்.\nநம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.\n\"இனி தாளாது\" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர் நம்மாழ்வார்.\nமோக்ஷம் வேண்டி ஏழுமலையானை கேட்கும் போது, பெருமாள் இவருக்கு \"உடனேயே மோக்ஷம் தர\" தயாராக இருந்தாராம்.\nஉடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தும்,\n'ப்ராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம்\" நம்மாழ்வார்.\n\"உடனேயே மோக்ஷம் வேண்டாம், கொஞ்சம் கைங்கர்யம் செய்து விட்டு பின் வைகுண்டம் வருகிறேன்\"\nநித்ய பார்ஷதர்களே, வைகுண்டத்தை விட்டு, திருமலை வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் போது, தனக்கு உடனே மோக்ஷம் வேண்டும் என்றா கேட்பார், நம்மாழ்வார்\n\"எப்பொழுது ப்ராரப்த காலம் முடியுமோ அது வரை திருவேங்கடமுடையானுக்கு திருமலையில் சேவை செய்து, ப்ராரப்த காலம் முடிந்த பின், வைகுண்டம் சென்று அங்கு போய் பெருமானுக்கு சேவை செய்வோம்\"\n\"தெ���்வ பக்தியை வளர்த்தவர்கள்\" ஆழ்வார்கள், நாயன்மார்கள்.\nதெய்வபக்தியோடு, \"தமிழையும் அழியாமல் வளர்த்தவர்கள்\", காத்தவர்கள் ஆழ்வார்கள், நாயன்மார்கள்.\nஹிந்துக்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளை இனம் கண்டு, பதில் கொடுப்போம்.\nஉண்மையான தமிழ் பாசுரங்களின் அழகை ரசிப்போம்.\n\"தமிழ் பற்றையும், தெய்வ பக்தியையும்\"\nநம் நாட்டில் வாழ்ந்த, வாழும் மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளால் அடைவோம்.\nஊர் முழுக்க பறை கொட்டி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் நமக்கு கொடுத்த, தமிழின் அழகை பெருமையை முழக்கமிடுவோம்.\nஆழ்வார்களையும், நாயன்மார்களையும் கொண்டாடுவார்கள். பகிர்வார்கள்.\nLabels: அகலகில்லேன், அமர்ந்து, திருமலை, நாராயணன், பாசுரம், புகுந்தேனே\nநாராயணனே பரம்பொருள். பின்பு ஏன் பல தெய்வ வழிபாடு வேதத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது\nமுசுகுந்த சக்கரவர்த்தி, ப்ருகு முனிவரிடம் காஞ்சிபுரம் வந்த போது கேட்டார்,\n\"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.\nதான் ஒருவனே தெய்வம் என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் மற்ற தெய்வங்களையும் உலகிற்கு வேதத்தில் வெளிக்காட்டி, பேதமாக காட்டி கொள்வது ஏன் பல தெய்வங்களாக காட்டிக்கொள்வது ஏன் பல தெய்வங்களாக காட்டிக்கொள்வது ஏன்\n\"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.\nமகா கருணை உடையவர் நாராயணன்.\nதான் ஒருவனே தெய்வம் என்றாலும்,\n'தன்னை நேரிடையாக வணங்கினால் தான், அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன்' என்று பிடிவாதம் செய்வதில்லை.\nஎப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு ஒரே ஒரு மருந்தை மட்டும் கொடுக்காமல், அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,\nஅக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன்,\nருத்திரனை வழிபட்டால் இந்த பலன்,\nபிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,\nசாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் மோக்ஷம் என்று, பிரித்து,\nஅததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு, அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.\nநாராயணன், பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.\n\"படைத்தல், காத்தல், அழித்தல்\" என்ற மூன்று காரியங்களுக்கு,\n- ப்ரம்மாவை “படைக்கும்” தொழிலை செய்யுமா���ு படைத்தார்.\n- சிவபெருமானை பிரளய காலத்தில் “சம்ஹாரம்” என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார்.\nஇவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.\n- தானே “காக்கும்” தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.\n'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.\nமுப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.\nஇந்திரனின் தம்பி \"உபேந்திரன்\" என்று அவதாரம் செய்கிறார்.\nமற்ற தேவர்கள், இவரும் ஒரு தேவன் தானே என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.\nதேவர்களிடம் மட்டுமா, திடீரென்று, மீனாகவும், பன்றியாகவும் தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.\nரிஷிகளுக்கு நடுவே ஒரு ரிஷியாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.\nமனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு மனிதனாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.\n“தான் ஒருவனே தேவன்” என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.\nஉபேந்திரனும் தன்னை போன்ற ஒரு தேவன் தானே என்று தேவர்கள் நினைப்பது போல,\nவராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தானே என்று நினைத்தனவாம்.\nமனிதனாக அவதாரம் செய்தாலும், சாமானிய மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.\nஇப்படி தேவர்களுக்குள் தேவனாக, மனிதர்களுக்குள் மனிதனாக, மீன்களில் ஒரு மீனாகவும் கருணையின் காரணமாக அவதாரம் செய்து விடும் இவரை, பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் \"குணத்தாலும், சரித்திரத்தாலும்\" மட்டுமே கண்டு கொள்ள இயலும்.\nப்ரம்மா, சிவனுக்கு நடுவில் தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.\nமஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.\nஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,\n\"வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே\n\"யார் வேண்டுமானாலும் தன்னை 'பரம்பொருள்' என்று சொல்லிக்கொள்ளலாம்.\nஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.\nவேத வாக்கியம், 'நாராயணன் மட்டுமே பரப்ரம்மம்' என்று சொல���கிறதே.\nஅப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்\"\n(பரப்ரம்மமான புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன யார் ஒருவரே புருஷன்\nஇப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகிக்கொண்டு, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.\nபிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று அறிந்து இருந்தான். நாராயணனே எங்கும் உள்ளார் என்று பார்த்தான்.\nதன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,\n\"என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.\nநீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார்.\nஉங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.\" என்றான்.\nபேதமாக உலகம் அஞானிக்கு தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.\nஞானிக்கு அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது.\nஅவரவர் பக்குவத்தை பொறுத்து உலகம் பேதமாகவும், அபேதமாகவும் தெரிகிறது.\nஅவரவர் பக்குவத்தை பொறுத்து வேதத்தில் சொன்ன தெய்வங்கள் அஞானிக்கு பேதமாகவும், ஞானிக்கு அபேதமாகவும் தெரிகிறது.\nசிலருக்கு த்வைதமாக தெய்வங்கள் தெரிவதும் உண்மை.\nசிலருக்கு அத்வைதமாக தெரிவதும் உண்மை.\nஅவரவர் பக்குவத்தை பொறுத்து, இரண்டுமே உண்மை என்பதால், வேதம் ஒரு இடத்தில் ஒரே தெய்வம் தான் என்கிறது. மற்றொரு இடத்தில் விஷ்ணு, சிவன், இந்திரன் என்று பிரித்து தெய்வங்கள் பல என்றும் காட்டுகிறது.\nவேதத்தின் அபிப்ராயப்படி இரண்டுமே உண்மை என்று இருப்பதால், விஷிஷ்ட அத்வைதமே மார்க்கம் என்று காட்டுகிறது.\nவிஷிஷ்டஅத்வைதம், த்வைதம்-அத்வைதம் இரண்டையும் ஒப்புக்கொள்கிறது.\nஅத்வைதம் என்ற ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனையே எங்கும் கண்டான். நாராயணனையே பக்தி செய்தான்.\nநரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.\nமோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே எனக்கு எது பாதை என்று கேட்டாயே\nநாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.\nநீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போ���்று திடமான பக்தியை செய். உனக்கும் தரிசனம் கிட்டும். மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்\"\nஎன்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.\nசந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.\nப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு \"யோக நரசிம்மமாக\" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.\nLabels: அபேதமாக, நாராயணன், பரப்ரம்மம், பேதமாக, முசுகுந்த சக்கரவர்த்தி\nகோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்\nஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா\nவரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.\nநம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.\nஅவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.\nவருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.\nமுடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.\nகேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.\nசும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.\nக்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.\nஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.\nதிருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.\nவரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், \"யார் வந்து இருக்கிறார்கள் யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம் யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்\" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.\nநாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.\nஇதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா\nஅவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா\nதன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.\nஅரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா\nபக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம் கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.\n'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.\nஇந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.\nகூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.\nநமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.\nகோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.\nஉண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின் பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.\nப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.\nஅந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர்.\nபிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....\nபிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.\nஅர்ச்சகரை தவிர, ப்ராம்மணனா��� இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.\nஅர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.\nஅதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.\nஅவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.\nதெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.\nஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.\nயாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு\nசிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில் வழிபடலாமே, பக்தி இருந்தால்.\nதியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.\nதன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.\nதன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,\nபொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும், நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.\nஇது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.\nபணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.\nஅவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.\nஇதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.\nஅரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது\nஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.\nஇப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா\nதெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.\nதீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோ��்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா\nபொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.\nநாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.\nகோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.\nமானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.\n\"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்\"\nஎன்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.\nஅவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.\n'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா\nநாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.\nகடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.\nதமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.\nதமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.\nதமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.\nநல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.\nஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.\nதமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், \"தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருட���்கள்\" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.\nகோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.\nபதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.\nபெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா\nதெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா\nநாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா\nநம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா\nஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா வெளிநாடுகள் செல்லலாமா என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,\nதான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா\nஇவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே\n108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா\nஎத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.\nதவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா\nகாஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் \"கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்\" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா\nபெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.\nஅவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.\nபணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா\nதெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.\nபக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,\nஉண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.\nஉண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.\nமாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.\nபகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.\nபக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.\nபக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், \"பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்\" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.\nபொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.\nபொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.\nதமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.\nகோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.\nஇடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக கோவில்களை புதுமை படுத்துவோம்.\nகாட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,\nஇறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும் காட்டுவோம்.\nஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்���ோம்.\nகோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,\n63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,\n12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,\nஅகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,\nஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,\nபிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.\nநாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.\nஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.\nLabels: அர்ச்சகர், ஏழை, திருமலை, நாராயணன், பணக்காரன், ப்ராம்மணன்\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nஇந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.\nஇந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.\nஇதில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.\nஇந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.\nஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.\nநில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.\nகடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.\nசாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.\nஇஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு.\n\"திருட்டு\" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.\nசட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்\nதனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.\nஇந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.\nசிறு உதவி செய்தாலும், THANK YOU சொல்லும் பழக்கமும்,\nசிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.\nதானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.\nகட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.\nஇந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.\nநல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.\nஇந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.\nகடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு.\nசட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.\nகடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.\nஇந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய் உள்ளது.\nபெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.\nசட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,\nஅமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,\nகொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,\n120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.\nஇது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.\nநம்மிடம் உள்ள \"நிம்மதியை\" பார்த்து திகைக்கின்றனர்.\nஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்\nஒரு சின்ன உதாரணம் :\nஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.\nஅவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.\nதன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.\nஅந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.\n\"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ\nமிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.\nதைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்\nஇவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே \nஇவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே\nசமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்\"\nஎன்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்ட��ன்.\nஇப்படி \"சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்\" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.\nபள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.\nஅந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.\nஅந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஅறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.\n\"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே\nஇவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே\nகடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே\nஅந்த பாவம் என் பிள்ளைகளை பாதித்தால்\nஅப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா\nஏன் நான் இரக்கப்பட கூடாது\nநான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்\nஎன் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம்.\nஇவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும் இது என் குறை தானே\nநான் ஏன் ஒதுங்கி போக கூடாது\nஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது\nஎன்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, \"ஐயோ பாவம்\" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு\nஇந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.\nஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர்.\nவெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.\nபாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன \"THANK YOU\", \"SORRY\" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.\nமற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்��ாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம் ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, \"THANK YOU\", \"SORRY\" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.\n120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா\nஇயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.\nஅவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.\nஇந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது\nநம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்\nநம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.\nஇவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது\nரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்தது.\nநரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.\nஇவரே கடவுள். இவரே பகவான்.\nபாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் \"நாராயணனே\" இருக்கிறார்.\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் \"பரமாத்மா\".\nஇந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.\nஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.\nஇந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.\n\"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்\" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,\nமதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.\nஇந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலா���்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.\nஹிந்துக்கள் அனைவரும் \"நாராயணனே கதி\" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,\nபாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.\nஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.\nமனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.\nஇந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.\nஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,\nஉலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..\nஅமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.\nரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.\nபௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.\nஇந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.\nகஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா\nஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.\nஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.\nபல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.\nஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை கவனித்தாலே புரியும்.\nஇந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.\nஅனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.\nமாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம்.\nLabels: இந்தியா, நாராயணன், நிம்மதி, பாரத மக்கள், ப்ரம்மா\nஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அ...\n விலங்குக்கு உள்ள நோக்கம் தா...\nஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோ...\n (1) எம்மனா (1) ��ல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) ச��ற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரிசனம் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) ப���கீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ராமர் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nநாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 6: அத்யாயம் 8) (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)\nநாராயண கவசம் ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அ...\n விலங்குக்கு உள்ள நோக்கம் தா...\nஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jxplasma.com/hot-sale-metal-plate-cnc-flame-gas-cutting-machine.html", "date_download": "2021-01-23T16:42:56Z", "digest": "sha1:E7A3B3BGNUCHXDBT5J7BJH46LFFDHRMN", "length": 11036, "nlines": 111, "source_domain": "ta.jxplasma.com", "title": "hot sale metal plate cnc flame gas cutting machine - Jiaxin", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nசூடான விற்பனை உலோக தட்டு சி.என்.சி சுடர் வாயு வெட்டும் இயந்திரம்\nசூடான விற்பனை உலோக தட்டு சி.என்.சி சுடர் வாயு வெட்டும் இயந்திரம்\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\nகேன்ட்ரி பிளேட் சி.என்.சி பிளாஸ்மா பெவெலிங் 45 டிகிரி கட்டிங் மெஷின்\nசி.என்.சி பிளாஸ்மா மற்றும் சுடர் வெட்டும் இயந்திர விலை\n1530 நீர்ப்பாசன குறைந்த விலை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nநுண்ணறிவு கேன்ட்ரி வகை சி.என்.சி மெட்டல் பிளேட் கட்டிங் மெஷின் தானியங்கி பிளாஸ்மா மற்றும் சுடர் கட்டர் இயந்திரங்கள்\nஉயர் துல்லியம் 1530 சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஎஃகு தையல்காரர் ஜி 3 இ அச்சு சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஇரட்டை இயக்கி கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வெட்டுதல் திட எஃகு / எச் பீம் உற்பத்தி வரி\nதானியங்கி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் இரட்டை ஓட்டுநர் 4 மீ இடைவெளி 15 மீ தண்டவாளங்கள்\nதுல்லியமான சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் துல்லியமான 13000 மிமீ சர்வோ மோட்டார்\nசி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் போர்ட்டபிள் சி.என்.சி கட்டிங் மெஷின் கேன்ட்ரி சி.என்.சி கட்டிங் மெஷின்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா மற்றும் சுடர் வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nமல்டிஃபங்க்ஸ்னல் சதுர எஃகு குழாய் சுயவிவரம் சி.என்.சி சுடர் / பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உயர் தரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா சுடர் வெட்டும் இயந்திரம்\nதாள் உலோக வெட்டு இயந்திரம் / சிஎன்சி பிளாஸ்மா கட்டர் மலிவான 1325 விலை\nதானியங்கி போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் எஃகு அலுமினிய எஃகு\nபுதிய நிலை டெஸ்க்டாப் / போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் அதிக துல்லியம் மற்றும் மல்டிஃபக்ஷனுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1938293", "date_download": "2021-01-23T18:29:34Z", "digest": "sha1:CBHON6QTP3CE7FUYRTIGWVQP37NHDTDF", "length": 4053, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலாபகசுத் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலாபகசுத் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:41, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n16:39, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:41, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கலாபகசுத் தீவுகள்''' ('''Galápagos Islands'', Archipiélago de Colón; வேறு [[ஸ்பானிய மொழி|ஸ்பானிய]]ப் பெயர்கள்: ''Islas de Colónumio'' அல்லது ''Islas Galápagos'') என்பன [[பசிபிக் கடல்|பசிபிக் கடலில்]] [[எக்குவாடோர்|எக்குவாடோருக்கு]] [[மேற்கு|மேற்கே]] 965 [[மீட்டர்|கிமீ]] தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் ({{coor d |1|S|91|W|}}).[http://whc.unesco.org/en/list/1 Galápagos Islands]\nகிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் [[தென் அமெரிக்கா]]வின் [[எக்குவாடோர்]] நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் \"புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ\" (''Puerto Baquerizo Moreno'').\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/muslim-youth-beaten-to-death-for-stealing-a-cow-in-bihar--hindutva-gang-murder", "date_download": "2021-01-23T16:16:51Z", "digest": "sha1:FTNSLYYLYWDHKOD7RW6EW4AUTJLR4O6C", "length": 6615, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nபீகாரில் மாடு திருடியதாக கூறி முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை.... இந்துத்துவா கும்பல் கொலைவெறியாட்டம்\nமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, நாடு முழுவதும் மாட்டின் பெயரால் மனிதர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆளும்மாநிலங்களில் முஸ்லிம் களும், தலித்துக்களும் குறிவைத்து படுகொலை செய் யப்படுகின்றனர்.\nஅந்த வகையில், பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார்மாநிலத்தில், முகமது ஆலம்கிர் என்ற 32 வயது முஸ்லிம் இளைஞர், ஸ்ரீகாந்த் ராஜ் என்பவருக்குச் சொந்தமான எருமை மாட்டை திருட முயன்றதாக கூறி, பலமணி நேரம் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.தலைநகர் பாட்னா அருகேயுள்ள புல்வாரிஷரிப் என்ற இடத்தில், டிசம்பர் 16-ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில்படுகாயம் அடைந்த முகமதுஆலம்கிரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்தற்போது இறந்து போயிருக்கிறார்.இந்த சம்பவத்திற்கு பீகார் அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் எழுப்பியநிலையில், குற்றவாளிகளைதாங்கள் கைது செய்துவிட்டதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\n3 வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் விவகாரம்.... மத்திய அமைச்சரவையின் முன்மொழிவு பாஜக அரசின் நாடகமே....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதொழிலாளர் வர்க்கம் தோற்றதாக சரித்திரம் இல்லை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேச்சு\nஈரோட்டில் விவசாயிகளின் வாகனப் பேரணி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க தொழிற்சங்கங்கள் அழைப்பு\nமின்சார திருத்த சட்டம் 2020 ஐ கைவிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nசேலம்: மாநில அளவிலான கைபந்து போட்டி துவக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-01-23T17:28:44Z", "digest": "sha1:J3B27IPSXZIDZ3M6FV2MK363EPDTAU7A", "length": 8428, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "இந்தியாவில் டியாகோ மரடோனா அருங்காட்சியகம், தங்கத்தின் 'கடவுளின் கை' சிலை நட்சத்திர ஈர்ப்பு - ToTamil.com", "raw_content": "\nஇந்தியாவில் டியாகோ மரடோனா அருங்காட்சியகம், தங்கத்தின் ‘கடவுளின் கை’ சிலை நட்சத்திர ஈர்ப்பு\nசெம்மனூர் குழுவின் தலைவர் பாபி செம்மனூர், அருங்காட்சியகத்தின் சரியான இடம் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் அது கொல்கத்தாவிலோ அல்லது கேரளாவில் உள்ள ஒரு நகரத்திலோ இருக்கும் என்றார். 1986 உலகக் கோப்பையில் அவர் அடித்த முக்கிய இலக்கை சித்தரிக்கும் “இது தங்கத்தின் கை” என்று பெயரிடப்படும். இது அவரது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தும். தங்க சிற்பமே முக்கிய ஈர்ப்பாக இருக்கும், ”என்று திங்களன்று கொச்சியில் கூறினார்.\nஉத்தேச அருங்காட்சியகம் பாரம்பரிய கலை மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையாக இருக்கும், என்றார்.\n“அருங்காட்சியகம் அதன் சிறந்ததாக இருக்கும். இது எல்லா நேரத்திலும் பெரியவர்களுக்கு எனது அஞ்சலி. அது அவரைப் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக இருக்கும். அவர் தொடர்பான நினைவுகளை நாங்கள் ஏற்கனவே சேகரிக்கத் தொடங்கினோம், ”என்றார் செம்மனூர். அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் கலைஞர்-எழுத்தாளர் போனி தாமஸ், கொச்சி பின்னேல் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் ஆவார்.\nமரடோனாவுடனான தனது நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த செம்மனூர், கால்பந்து புராணக்கதையின் ஒரு மினியேச்சர் தங்க சிலையை பரிசளித்தவுடன், அதை ஒரு பரந்த புன்னகையுடன் ஏற்றுக்கொண்டபோது, ​​தனது “தங்கக் கை” தோரணை தொடர்பான வாழ்க்கை அளவிலான தங்க சிற்பத்தைக் காண விரும்புவதாக தெரிவித்தார். “அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.\nகால்பந்து மாபெரும் மீது கேரளாவின் அன்பு நன்கு அறியப்பட்டிருந்தது. நவம்பர் 24 ஆம் தேதி அவர் தனது 60 வயதில் புவெனஸ் அயர்ஸில் இறந்தபோது இரண்டு நாள் துக்கத்தை அரசு கவனித்திருந்தது. வடக்கு கேரளாவில் கால்பந்து பைத்தியம் ரசிகர்கள் அவருக்கு பிடித்த ஜெர்சி எண் 10 இல் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர், அவர்களில் சிலர் உடைந்தனர் எல்லா நேரத்திலும் சிறந்தது. அவர்கள் பல மினி போட்டிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nமரடோனா 2012 ல் மாநிலத்திற்குச் சென்று தனது 52 பிறந்தநாளை வடக்கு கேரளாவின் கண்ணூரில் கொண்டாடினார். அவர் 25 கிலோ கால்பந்து வடிவ கேக்கை வெட்டி, பாடினார் மற்றும் நடனமாடினார் மற்றும் பல பந்துகளை கேலரிகளுக்கு உதைத்தார்.\nஇந்த கட்டுரை அல்ல��ு வேறு ஏதேனும் உள்ளடக்கத் தேவை தொடர்பான எந்தவொரு வினவலுக்கும், தயவுசெய்து உள்ளடக்க சேவைகளில் எடிட்டரைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nPrevious Post:வாட்டர்லூ ஸ்ட்ரீட் மறுசீரமைப்பு: விற்பனையாளர்கள் அளவு, புதிய இடங்களின் இருப்பிடம் அவர்களின் முக்கிய அக்கறை என்று கூறுகிறார்கள்\nNext Post:நகரத்தில் மூழ்கிய இருவர் – தி இந்து\nஇத்தாலி 488 COVID-19 இறப்புகளையும் 13,331 புதிய வழக்குகளையும் தெரிவித்துள்ளது\nமையம் அதிகாரத்துவ மறுசீரமைப்பை மேற்கொள்கிறது\nநோக்கியா 1.4, நோக்கியா 6.3, மற்றும் நோக்கியா 7.3 இந்த ஆண்டின் பிற்பகுதியில் Q1 அல்லது ஆரம்ப Q2 இல் தொடங்கப்படலாம்\nநான்கு மீனவர்களின் பிரேத பரிசோதனை எங்கள் மருத்துவர்களால் செய்யப்பட வேண்டும் என்கிறார் கனிமொழி\nதிருடப்பட்ட தங்கத்தை கண்காணிக்க இரண்டு ஜி.பி.எஸ் டிராக்கர்கள் போலீசாருக்கு உதவின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-23T16:48:49Z", "digest": "sha1:4IYG4V2LG3VSGSQQJC3TA3A4CWPLMH25", "length": 10694, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "க்வினெத் பேல்ட்ரோ மற்றும் பிராட் பிட் ஏன் வேலை செய்யவில்லை - ToTamil.com", "raw_content": "\nக்வினெத் பேல்ட்ரோ மற்றும் பிராட் பிட் ஏன் வேலை செய்யவில்லை\nஜெனிபர் அனிஸ்டன் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் பிராட் பிட்டின் காதல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அறியப்பட்டனர். சமீபத்தில், பிட் மற்றும் அனிஸ்டன் ஆகியோர் SAG விருதுகளில் தங்கள் இதயப்பூர்வமான மீள் கூட்டத்துடன் இணையத்தை எரித்தனர், மேலும் அவர்கள் படித்த நட்சத்திர அட்டவணையின் போது ரிட்ஜ்மாண்ட் ஹைவில் ஃபாஸ்ட் டைம்ஸ்.\nஇதற்கிடையில் பிட் மற்றும் ஜோலி என்று வரும்போது, ​​அவை பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இருந்தன திரு மற்றும் திருமதி ஸ்மித் அவர்களின் சமீபத்திய விவாகரத்து மற்றும் காவலில் சண்டை வரை நாட்கள். க்வினெத் பேல்ட்ரோ போன்ற பிற ஏ-லிஸ்டர்களையும் பிட் தேதியிட்டுள்ளார்.\nஇந்த ஜோடி 1994 முதல் 1997 வரை தேதியிட்டது. பிட் மற்றும் பேல்ட்ரோவின் உறவு 1995 களின் தொகுப்பில் தொடங்கியது Se7en. நடிகர் பால்ட்ரோவுக்கு நன்றி தெரிவித்ததாகவும், அவரை தனது “தேவதை” என்றும் “அன்பு” என்றும் அழைத்ததாக மின் ஆன்லைன் தெரிவித்துள்ளது [his] வாழ்க்கை ”கோல்டன் குளோப் வென்ற பிறகு 12 குரங்குகள். பின்னர் நடிகர் முன்மொழிந்தார், இந்த ஜோடி பிரிந்து செல்வதற்கு முன்பு சுருக்கமாக ஈடுபட்டனர். அப்போதிருந்து, பேல்ட்ரோ அவர்கள் பிளவுக்கு வழிவகுத்த காரணங்களை விளக்கினார், பெரும்பாலான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தினார்.\nஎன்டர்டெயின்மென்ட் இன்றிரவு கருத்துப்படி, ஹோவர்ட் ஸ்டெர்னுடன் ஒரு நேர்காணலின் போது பிட் உடனான தனது உறவைப் பற்றி பேல்ட்ரோ திறந்து வைத்தார். பிட்டைக் காதலிப்பது பற்றி அவள் பகிர்ந்து கொண்டாள், ஆனால் அந்த காதல் போதாது.\nஅவர் கூறினார், “நான் நிச்சயமாக அவரை காதலித்தேன். அவர் மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தார். அவர் பிராட் பிட் என்று அர்த்தம். ”\nஅது எப்படி இல்லை என்று அவள் எப்படிக் கண்டுபிடித்தாள் என்பதை விளக்கக் கேட்டபோது, ​​”நீங்கள் ஒருவருக்கொருவர் சரியாக இல்லை என்று நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்” என்று அவர் பதிலளித்தார்:\n“நான் அப்படி ஒரு குழந்தையாக இருந்தேன். நாங்கள் சந்திக்கும் போது எனக்கு 22 வயது. மேலும், என் தலையை என் கழுதையிலிருந்து வெளியேற்ற 40 ஐப் போன்றது. நான் தயாராக இல்லை, உங்களுக்குத் தெரியும், அவர் எனக்கு மிகவும் நல்லவர். ”\nபிராட் பிட் மற்றும் க்வினெத் பேல்ட்ரோ ஆகியோர் சிறிது நேரம் நிச்சயதார்த்தம் செய்தனர். படம்: யூடியூப்\nஇருவருக்கும் ஒழுக்கமான வயது வித்தியாசம் இருந்தது, பிட் பால்ட்ரோவை விட எட்டு வயது மூத்தவர். எட்டு ஆண்டுகள் என்பது 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட நபர்களிடம் வரும்போது மக்கள் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் இருக்கிறார்கள். பால்ட்ரோ குடியேறுவதற்கு முன்பு சில விஷயங்களை தனிப்பட்ட மட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அவரது மகள் பிட் உடன் பிரிந்தபோது அவரது தந்தையும் பேரழிவிற்கு ஆளானார்.\n“நாங்கள் பிரிந்தபோது என் தந்தை மிகவும் பாழடைந்தார். என் தந்தை ஒரு மகனைப் போலவே அவரை நேசித்தார், ”என்றார் பால்ட்ரோ.\nபிட்டிற்குப் பிறகு, பேல்ட்ரோ பென் அஃப்லெக்குடன் தேதியிட்டார். 2003 ஆம் ஆண்டில், அவர் கோல்ட் பிளேயின் முன்னணி வீரர் கிறிஸ் மார்ட்டினை மணந்தார், அவர்கள் 2016 வரை திருமணம் செய்து கொண்டனர். இன்று, பால்ட்ரோ பிராட் ஃபால்ச்சுக் என்பவரை மணந்தார் – ஒரு இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் க்ளீ, போஸ், மற்றும் அமெரிக்க திகில் கதை ரியான் மர்பியுடன்.\nPrevious Post:ருஷா & பிளிஸா இரண்டாவது ஈ.பி. ‘சூத்ரா’ மூலம் ஒலி வடிவமைப்பில் தங்கள் சோதனைகளை மேற்கொண்டனர்\nNext Post:மேயர்கள் முதல்வரின் வீட்டிற்கு வெளியே நிதி தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்\nஇத்தாலிய கிங்கின் வாரிசு இமானுவேல் பிலிபெர்டோ மன்னராட்சியின் ஹோலோகாஸ்ட் பாத்திரத்திற்கு மன்னிப்பு கேட்கிறார்\n600,000 பேர் இறந்ததாக பிடென் எச்சரித்ததால், வுஹான் பூட்டப்பட்டதிலிருந்து ஒரு வருடத்தைக் குறிக்கிறது\nசிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் எதிரி நவால்னியை ஆதரித்த ரஷ்யாவின் ஆர்ப்பாட்டங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்\nபனிப்பொழிவு காஷ்மீர் பள்ளத்தாக்கை துண்டிக்கிறது; காற்று, மேற்பரப்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டது\nதுன்பத்தைத் தணிக்கவும், பெரரிவாலனின் வழக்கறிஞர் தமிழக ஆளுநரிடம் முறையிடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/22/sevilla-wins-europa-league-2/", "date_download": "2021-01-23T16:31:16Z", "digest": "sha1:SSHKNU2E5OTTCZDBX2SXH2U6ZYEGPX4F", "length": 6606, "nlines": 105, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "ரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடத்த திட்டம் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடத்த திட்டம்\nரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடத்த திட்டம்\nவரும் செப்டம்பர் 24ஆம் தேதி நடக்கவுள்ள யுரோப்பியன் சூப்பர் கப் போட்டியில் சோதனை முயற்சியாக இரசிகர்களை அனுமதிக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இத்தாலிய செய்தி நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் இதனால் சோதனை முயற்சியாக சூப்பர் கப் போட்டியில் 33% ரசிகர்களை அனுமதிக்க ஐரோப்பிய கால்பந்து பாதியும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐரோப்பிய கால்பந்து வாரியம் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.\nவரும் செப்டம்பர் 24-ம் தேதி நடக்கும் சூப்பர் கப் போட்டியில் யூரோப்பா தொடரை வென்ற செவில்லா அணியும் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்லும் அணியும் மோதும்.\nஜோஸ் பட்லர் மற்றும் ஜாக் கிராவ்லே அபார ஆட்டம் – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து அணி அபாரம், பாகிஸ்தான் சொதப்பல்…\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2021 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/politics/marcxiyam/marxiyamum-thiruthalvathamum-10003253", "date_download": "2021-01-23T16:47:10Z", "digest": "sha1:NWLZ3N6ZJFOS4S74ZKEBKL3B6SFAFBMB", "length": 11740, "nlines": 211, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்சியமும் திருத்தல்வாதமும் - வி.இ.லெனின் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nலெனினுடைய மணிச்சுருக்கமான இச்சிறுநூல், திருத்தல்வாதப் போக்குகளின் உள்ளடக்கங்கள் மீது அவர் முன்வைத்த ஆழமான விமர்சனங்களைத் தெளிவுப்பட நமக்குக் காட்டும். லெனின் வழியில், மார்க்சியத்தை விளங்கிக் கொள்வதற்கு துணை நிற்கும்.\nBook Title மார்க்சியமும் திருத்தல்வாதமும் (Marxiyamum Thiruthalvathamum)\nமார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்: மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞான..\nமதத்தைப் பற்றிஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்..\nதேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்\nதேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு. ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..\nஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச..\nசோசலிசம் தான் எதிர்காலம்ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்..\nமார்க்சியத்தின் இன்றைய தேவைமார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கியுள்ள இச்சிறுநூல், இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்திற்காக உருவாக..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/special/", "date_download": "2021-01-23T17:29:53Z", "digest": "sha1:CVTFXMII2SNUBNQGAZEDSEBUU5LK676O", "length": 3132, "nlines": 70, "source_domain": "www.pmdnews.lk", "title": "Special Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nநாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நிவாரணம் வழங்குதல். சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற…\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/problem-with-dhanushs-karnan-movie-title/", "date_download": "2021-01-23T17:43:45Z", "digest": "sha1:A4LO3PLNOGAFABNRGJL6XQ6BHNZEDUCI", "length": 7924, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷின் ‘கர்ணன்’ பட தலைப்புக்கு சிக்கல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனுஷின் ‘கர்ணன்’ பட தலைப்புக்கு சிக்கல்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனுஷின் ‘கர்ணன்’ பட தலைப்புக்கு சிக்கல்\nதனுஷின் 41-வது படம் ‘கர்ணன்’. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தாணு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.\nஇந்நிலையில் ‘கர்ணன்’ பட தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷூக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட���ள்ளது. இதுகுறித்து சிவாஜி நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்ணன் என்று சொன்னதும் நடிகர் திலகம் நடித்த திரைப்படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஏற்கனவே வெளிவந்த படத்தின் பெயரை வைக்கலாம் என்றாலும், நியாயப்படி அதை தவிர்ப்பது நல்லது.\n‘கர்ணன்’ என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான். உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன். அதனால் ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.\nஇது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடும். எனவே படத்தின் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n100 நாடுகளில் படமாகும் “இயேசுவின் 12 சீடர்கள்”\nடுவிட்டரில் ‘மாஸ்டர்’ தான் டாப்…. பின்னுக்கு தள்ளப்பட்ட வலிமை – முழு பட்டியல் இதோ\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/150772-chennai-metro-rail-strike-issue", "date_download": "2021-01-23T18:18:19Z", "digest": "sha1:HD5A56DEKDHOSCSYKZUEW7ZBSVI6FCVB", "length": 7615, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 May 2019 - மெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்? | Chennai Metro Rail strike issue - Junior Vikatan", "raw_content": "\n25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன் - துரைமுருகன் சூலூர் சூளுரை\nஅ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க\nஅ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா\nமிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nபி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி\n - இது புதுச்சேரி கலாட்டா\n - கோஷ்டிப் பூசலால் தவிக்கும் தொண்டர்கள்\nமன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா\nபின் வழியாக நுழைந்த பி.டி கத்திரி\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்”\nகாவிரியாற்றில் தொடரும் உயிர் பலி... காகித ஆலை காரணமா\n - மாணவியை மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்\nஆள் கடத்தல்... மூன்று நாள் அலைக்கழிப்பு - திக் திக் நிமிடங்��ள்... ‘த்ரில்’ சேஸிங்... சாதித்த போலீஸ்\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16576", "date_download": "2021-01-23T17:09:31Z", "digest": "sha1:LGQTEGNBXW4Y3ASWGM35VF5NWCELIXKT", "length": 7332, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "பிலிப்பைன்சில் ஓரேநாளில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை – Eeladhesam.com", "raw_content": "\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nநாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள்\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nபிலிப்பைன்சில் ஓரேநாளில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை\nஉலக செய்திகள் மார்ச் 22, 2018 இலக்கியன்\nபோதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் ஓரே நாளில் 13 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.\nபுதன்கிழமை தலைநகரிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 13 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளதுடன் சுமார் 100 பேரை கைதுசெய்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை காரணமாக 5000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளன நிலையிலேயே புதன் கிழமை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஓன்பது நகரங்களில் 60 நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் முன்னெடுத்ததாகவும் புலாகன் என்ற பகுதியில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோதைப்பொருள் உட்பட அனைத்து விதமான குற்றங்களிற்கும் எதிரான நடவடிக்கையின் துரதிஸ்டவசமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஆயுதங்களை வைத்திருந்த சந்தேகநபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டவேளை காவல்துறையினர் பதில் ���ாக்குதலை மேற்கொண்டதால் இவர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஜ.நாவில் சிறீலங்காவுக்கு யேர்மனி எச்சரிக்கை\nஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/09/blog-post.html", "date_download": "2021-01-23T16:43:33Z", "digest": "sha1:QGN4QGR42ZSXCFP6GQCL2QZSOZ2ITUW7", "length": 20494, "nlines": 219, "source_domain": "www.ssudharshan.com", "title": "பாரதியை முழுமையாக படியுங்கள் !", "raw_content": "\nபாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் .\nபாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத \"வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .\nஎப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக சொல்லலாம் .\nமுக்கியமாக \"மெல்லத் தமிழினிச் சாகும்\" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே \nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லுந் திறம��� தமிழ்மொழிக் கில்லை;\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\"\nஇந்த வசையெனக் கெய்திட லாமோ\nஅதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா\nசென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nஎட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .\nஇனிதாவது எங்கும் காணோம்; \"\nஇதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .\nபாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்\nஇகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nமொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .\nநாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .\nஇப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார் .\nஎன்னை கவலைகள் தின்னத்தகாதேன்று நின்னை சரணடைந்தேன் என்று பாரதி கூறியது .பணம் என்ற இந்த அற்ப துன்பங்களால் மக்களுக்கும் ,நாட்டுக்கும் ,மொழிக்கும் தான் செய்ய இருந்த செயல் முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் தான் பாடினான் . இந்த வரிகளை நாம் எமது அற்ப துன்பங்களுக்கே பயன்படுத்துகிறோம் .\nபாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் \nநண்டு @நொரண்டு -ஈரோடு said…\nநல்ல முயற்சி .வாழ்த்துக்கள் .\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ\" இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க\nபேய்கள் - விஞ்ஞான விளக்கம்\nஇ ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி செய்கின்றனர் . இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே . பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம். ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் . பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிற\nமுதல் பதிவு - பேய்கள் விஞ்ஞான விளக்கம் -தொடர்ச்சி இந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால் சிலர் பேயின் தாக்குதல் என்றும் சிலர் அதை பற்றி வெளியில் கேட்க்கமுடியாமலும் அலட்ச்ச���யமாகவும் இருந்திருப்பீர்கள் . நீங்க விழித்திருப்பது போன்ற உணர்வும் ஆனால் எழும்ப இயலாத படி உறைந்தது போன்ற உணர்வும் ஏற்ப்பட்டிருக்கும் .கத்துவதற்கு முயல்வோம் ஆனால் கத்த முடியாது . யாராவது வருவது போன்ற உணர்வு ,பேய் போன்ற ஒரு உருவம் தெரியும் அல்லது யாரோ நெஞ்சின் மீது அமர்த்திருப்பதோ அமத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் . ஆனால் வரலாற்றில் இதை பேயின் தாக்குதல் என்றே அழைத்து வந்தனர் .ஆனால் இந்த அதிர்ச்சியான நிகழ்வை விளக்க விஞ்ஞானம் தயார் . சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் உடல் முழுதும் உறைந்த நிலையில் சிறிதளவு சுவாசமும் ,வேகமான கண் அசைவும் இருக்கும் . மேலே குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் அவர்களை பேயின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது . நரம்புகளில் இருந்து மூளைக்கு செய்திகள் தவறாக அனுப்பபடுவதால் இந்த sleep paralysis ஏற்ப்படுகிறது. சுருக்கமாக இந்த நிகழ்வை விவரிக்கிறேன் . ஒருவர் உறங்கும் போது ,அவர\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999063", "date_download": "2021-01-23T16:17:53Z", "digest": "sha1:CHIPIX4TQVEJOX2EKC47DTBKW4EVPTDE", "length": 10363, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை செய்திகள் கடையை உடைத்து திருட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமு��்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரை செய்திகள் கடையை உடைத்து திருட்டு\nமதுரை ஊமச்சிகுளம் கோல்டன் சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவர் மீரான் சித்திக் ராஜா (35). ஆனையூர் மெயின்ரோடு உச்சப்பரம்புமேடுவில் வீட்டு உபயோகப்பொருட்கள் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று, கடையை பூட்டிவிட்டு சென்றவர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த, மிக்ஸி, செல்போன், டார்ச்லைட், அழகுசாதன பொருட்கள், ரொக்கம் ரூ.2 ஆயிரம் திருடு போயிருந்தது. தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nமதுரை கோ.புதூர் சிவணான்டிகோனார் 6வது தெருவை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (56). குடும்ப பிரச்சனையில் விரக்தியில் இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஊரணியில் தவறி விழுந்தவர் சாவு\nமதுரை அருகே திருமோகூரை சேர்ந்தவர் கர்ணன் (எ) சோலை கர்ணன் (57). கடந்த 14ம் தேதி அங்குள்ள கோயில் அருகே ஹனுமார் ஊரணிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். மதுரை ஜிஹெச்சில் சேர்க்கப்பட்ட கர்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி இரவு உயிரிழந்தார். ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமதுரை அருகே மாங்குளத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு திவாகர் என்ற மகனும், சரிதா என்ற மகளும் உள்ளனர். கடந்த இரு மாதங்களாக சரண்யா கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல இடங்களி���் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை எனவும் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த சரண்யா பூச்சிமருந்தை குடித்து விட்டார். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nசேவல் சண்டை மூவர் கைது\nமேலூர் அருகே பொட்டபட்டி சூக்கண்மாய் பகுதியில் அழகிரிபட்டியை சேர்ந்த கருப்பு, மனோஜ், நல்லிக்கோவில்பட்டியை சேர்ந்த முருகன் ஆகியோர் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தினர். கீழவளவு எஸ்ஐ பாலமுருகன் இவர்களை கைது செய்து, 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர்.\nதிருமங்கலம் அடுத்த நடுவக்கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (27). ஓட்டலில் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையவில்லை என கூறப்படுகிறது. மது அருந்தும் பழக்கமுள்ள பெரியசாமி அடிக்கடி குடித்து விட்ட வீட்டிற்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n× RELATED என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?pubid=0024&showby=mailist&sortby=", "date_download": "2021-01-23T17:49:58Z", "digest": "sha1:Y2BDVBCCPBPJR5P4XZLWXJNJ2CZL24SP", "length": 5725, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "உயிர்மை பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசித்திரங்களின் விசித்திரங்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $3.25\nசுஜாதாவின் சிறு கதைகள் தொகுதி- 2 ஆசிரியர்: சுஜாதா பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $23.75\nதேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 3 ஆசிரியர்: பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $17.25\nபதவிக்காக ஆசிரியர்: சுஜாதா பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $13\n60 அமெரிக்க நாட்கள் ஆசிரியர்: சுஜாதா பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $3\nநெடுங்குருதி ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $17.75\nஎஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $7.5\nகலிலியோ மண்டியிடவில்லை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $3.75\nசாப்ளினுடன் பேசுங்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $6\nநம் காலத்து நாவல்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $10.75\nஇலைகளை வியக்கும் மரம் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $4\nஎன்றார் போர்ஹே ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $3\nவாசக பர்வம் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $7\nகுற்றத்தின் கண்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $5.75\nஅந்நிய நிலத்தின் பெண் ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $20.75\nதுயில் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $19.75\nநான்காவது சினிமா ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $4.5\nஉலக சினிமா ஆசிரியர்: பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $38.75\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் ஆசிரியர்: பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $22\nமழைமான் ஆசிரியர்: பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் $5.25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-23T18:36:52Z", "digest": "sha1:NWSVMEGC2EZHUN5FIFQF5OX3AGPWR3Y2", "length": 7987, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "இளையர் அறிவியல் களஞ்சியம்/அலங்கு - விக்கிமூலம்", "raw_content": "\n< இளையர் அறிவியல் களஞ்சியம்\nஇளையர் அறிவியல் களஞ்சியம் ஆசிரியர் மணவை முஸ்தபா\n435752இளையர் அறிவியல் களஞ்சியம் — அலங்குமணவை முஸ்தபா\nஅலங்கு : இதை 'எறும்புதின்னி’ என்று அழைப்பார்கள். அலங்கு எறும்பு, கரையான், அவைகளின் முட்டை ஆகியவற்றை மட்டுமே புசித்து வாழ்கின்றது. இவை புதரான இடங்களில் உள்ள சிறு வளைகளிலும் பொந்துகளிலும் வாழ்கின்றன. இவை பகலில் பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு இரை தேடி வாழ்கின்றன.\nஅலங்கு பிராணிகளின் உடல் நீளம் 75 செ.மீ. அளவுக்குள்ளாகவே இருக்கும். இதன் வால் பட்டையாக நீண்டிருக்கும். அதிகப்பட்சமாக இதன் நீளம் மட்டுமே 45 செ.மீ. இருக்கும். இதன் உடலின்மேல்பகுதி முழுமையும் கெட்டியான செதில்கள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். பழுப்பு நிறமுள்ள இச்செதில்களே இதற��குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கின்றன. இதன் உடலில் வளரும் ஒரு வகை கெட்டி மயிரே ஒன்றிணைந்து கெட்டிச் செதில்களாகின்றன.\nஇதன் கால் குட்டையானவை, ஆனால் வலிமை மிக்கவை. கால் விரல்நகங்கள் கூர்மையாகவும் கெட்டியாகவும் உள்ளன. இவ்விரல்களின் துணைகொண்டே எறும்புப் புற்றுகளையும் கரையான் மேடுகளையும் தோண்டி இரை தேடுகின்றன. இது அவ்வப்போது பாதுகாப்பின் பொருட்டு பந்துபோல் சுருண்டு கொள்ளும்\nஇது நிலத்தில் வாழும் பிராணியே யாயினும் அவ்வப்போது மரத்திலும் ஏறுவதுண்டு.இதன் தாடைகளில் பற்கள் இல்லை. ஆனால் நீளமான நாக்கு உண்டு. வாயில் பசைபோன்ற ஒருவித நீர் ஊறும். இப்பசை நீரின் உதவி கொண்டே எறும்பு கரையான் போன்றவற்றை நாக்கோடு ஒட்டச்செய்து உட்கொள்கின்றன. தன் மோப்ப சக்தியால் எறும்பு கரையான் புற்றுகளை இது எளிதாகக் கண்டறிகின்றது. குட்டிபோடும் இப் பிராணி பன்னிரண்டு ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றது. அழிந்து வரும் பிராணிகளில் அலங்கும் ஒன்றாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2020, 09:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/11/02180904/Our-Alliance-with-the-People--Kamal-Haasan.vpf", "date_download": "2021-01-23T18:25:09Z", "digest": "sha1:HSLFOYX5DLE54CJJPARRDKZ256GQTMFX", "length": 11698, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Our Alliance with the People - Kamal Haasan, || நம் கூட்டணி மக்களுடன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநம் கூட்டணி மக்களுடன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் + \"||\" + Our Alliance with the People - Kamal Haasan,\nநம் கூட்டணி மக்களுடன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nநம் கூட்டணி மக்களுடன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தின் போது, ”கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லாரும் உழைக்க வேண்டும்: நம் கூட்டணி மக்களுடன்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n1. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; ‘அப்பா நலமுடன் இருக்கிறார்’ கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை\nகமல்ஹாசனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய மகள்கள் தெரிவித்தனர்.\n2. காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது; கமல்ஹாசன்\nகாலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n3. மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.\n4. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் டுவிட்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\n5. தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி\nதொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுகிறதா - 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் கூடு��ிறது\n2. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n3. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n4. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி எம்.பி\n5. ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/11/06125433/Parole-for-Rajiv-Gandhi-case-convict-Perarivalan-extended.vpf", "date_download": "2021-01-23T18:23:09Z", "digest": "sha1:SPOKKELAQVLPGTMA5PUULAYOTGLYFBTI", "length": 12726, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parole for Rajiv Gandhi case convict Perarivalan extended || பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம் + \"||\" + Parole for Rajiv Gandhi case convict Perarivalan extended\nபேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.\nபேரறிவாளனின் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுதால் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\n1. தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல- சென்னை உயர் நீதிமன்றம்\nபள்ளிகள் மூடியிருக்கும் பொழுது தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n2. மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்\nமாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n3. அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி\nஅக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\n4. அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nபொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்\nஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\n2. 10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைய���் பதில்\n3. விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு\n4. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ‘உதயநிதியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி\n5. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது இருக்காது என்பதே தெரியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/30234514/2115351/Tamil-News--Truck-car-collision-28-people-injured.vpf", "date_download": "2021-01-23T18:20:46Z", "digest": "sha1:W6UNC6CIVWF6II6QZZDEXGRS7HCOJZBT", "length": 18730, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதல் : டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் || Tamil News - Truck car collision: 28 people injured", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதல் : டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம்\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதிய விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.\nதொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே லாரி கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதிய விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர்.\nஐதராபாத்தில் இருந்து ரெயில்வே உதிரி இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மதுரைக்கு புறப்பட்டது. இந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிளீனர் குமார் (38) என்பவர் உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதி இரட்டைப்பாலம் தடுப்பு சுவரில் மோதியது.\nஇந்த விபத்தில் லாரி டிரைவர் பிரதாப், கிளீனர் குமார் மற்றும் காரில் வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுக���றது.\nஇதேபோல் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து இரும்பு துகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (37) என்பவர் ஓட்டி வந்தார். கணவாயை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி முன்னால் சென்று கொண்டு இருந்த 7 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் லாரி டிரைவர் மற்றும் கார்களில் வந்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதேபோல் கொல்கத்தாவில் இருந்து ஈரோட்டிற்கு எள்ளு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி (30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தொப்பூர் கணவாயில் சென்றபோது சென்னையில் இருந்து கோவைக்கு பர்னிச்சர் பாரம் ஏற்றிகொண்டு முன்னால் சென்ற லாரி மற்றும் கார் மீது மோதியது. இந்த விபத்தில் பர்னிச்சர் ஏற்றி வந்த லாரி தொப்பூர் இரட்டை பாலம் அருகே கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் காரில் வந்த 2 பேர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர் விபத்தால் தொப்பூர் கணவாயில் விடிய,விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தால் பாளையம் சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் கணவாய் இடையே உள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை -நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nதிருச்சி விமான நிலையத்தில் ���ூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகாட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது\nவிழுப்புரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: சேத விவரங்களை வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கேட்டறிந்தார்\nசூலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி\nதண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி\nகோவை அருகே வேன்-பஸ் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் பலி\nராமநாதபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nநடிப்பை விட்டு விலக காரணம் என்ன\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/DMK", "date_download": "2021-01-23T18:28:13Z", "digest": "sha1:UGSB2TXHRHEKVSV3L5QZT3VKHXD5VBIH", "length": 8825, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for DMK - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nகொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ராமநாதபுரம்\nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nகுடியரசு தின அணி வகுப்பில் நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்த திட்டம்\nகுடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெறுகின்றன ரபேல் விமான...\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்ப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும், நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற...\nதேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம் - திருமாவளவன்\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்...\nஅதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் : மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட ...\nஅவசர கோலத்தில் மூன்று மாதங்களில் விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nபொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் விடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி...\nவேளச்சேரியில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்களை துரிதப்படுத்த வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்\nசென்னை வேளச்சேரியில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி திமுக சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை காலங்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூட...\nசசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது - கே.எஸ்.அழகிரி\nதிமுக கூட்டணியில் எங்களுக்கு உரிய இடங்களை நிச்சயம் கேட்டுப் பெறுவோம் - கே.எஸ்.அழகிரி சசிகலாவால் ஆட்சி மாற்றம் ஏற்படும், அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது சரியில்லை - கே.எஸ்.அழகிரி சசிகலாவை அதிமுகவி...\nதிமுக-வின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானாவே போதாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதிமுக அளிக்கும் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானாவே போதாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கேயம் சாலையில் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த பின் தொண்டர்...\nகார் மோதி இறந்த மருத்துவர் விபத்தா கொலையா \nரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை\nஅமெரிக்க நிதி நிறுவனம் மீது ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் , 6 வாரத...\n“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..\nசென்னையில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கும்பல்... பிடிபட்ட பின்னணி\nதிருமண தரகரை தாக்கி 23 சவரன் நகை பறிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703538226.66/wet/CC-MAIN-20210123160717-20210123190717-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}