diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1266.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1266.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1266.json.gz.jsonl" @@ -0,0 +1,370 @@ +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/2232-2010-01-19-07-56-53?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T09:44:26Z", "digest": "sha1:JHZUOAWFHWJGYNVWASG6UK2OZ6JMPIKD", "length": 5329, "nlines": 15, "source_domain": "keetru.com", "title": "இரண்டாம்நிலை புகைபிடிப்பவர்கள் யார்?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nபொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள காலம் இது. காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும் மிகச்சரியான நடவடிக்கை இது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழக பேராசிரியரின் அண்மைக்கால ஆய்வு முடிவுகள் புகைபிடிப்பவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் புகையிலை நச்சுப்புகையால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.\nகியூபெக்கில் 29 பள்ளிக்கூடங்களில் இருந்து 1,800 பிள்ளைகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். 10 முதல் 12 வயதிற்குட்பட்ட இந்த குழந்தைகள் வாழ்க்கையின் அனைத்து பிரிவிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.\nபுகைபிடிக்காதவர்களுக்கு நிக்கோட்டின் நஞ்சினால் பாதிப்பு இல்லை என்கிற கருத்து இதுவரை நிலவி வந்தது. ஆனால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 5 சதவீத குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நிக்கோட்டின் நஞ்சினால் ஏற்படும் தீமைகளுக்கு ஆளாகியிருந்தனர். குழந்தைகள் செய்த தவறெல்லாம் புகைபிடிப்பவர்களின் அருகில் இருந்து சுவாசித்ததுதான். இது குழந்தைகளின் தவறா அல்லது பெற்றவர்களின் தவறா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.\nஇந்தக்குழந்தைகளை இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்கள் என நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. மனச்சோர்வு, தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், கவலை, படபடப்பு, பசியின்மை ஆகிய கோளாறுகளால் இந்தக் குழந்தைகள் அவதிப்பட்டது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nவீடுகளிலும், கார்களிலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு புகைபிடிப்பதால் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகள், இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்களுக்கும் கடத்தப்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்த���க்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_phocagallery&view=category&id=21:art-competition&Itemid=197&lang=ta", "date_download": "2020-12-03T10:47:34Z", "digest": "sha1:YIGZKX7ES3YCW5KSLULTPTHFDOW6HVEI", "length": 7572, "nlines": 107, "source_domain": "www.dmc.gov.lk", "title": "புகைப்பட கேலரி", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nபக்கம் 1 / 2\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1844-2014-05-11-15-59-29", "date_download": "2020-12-03T10:06:37Z", "digest": "sha1:TEERR2PRI45IJ6UWDW2CTCFJYJ4DGAWZ", "length": 8513, "nlines": 210, "source_domain": "www.topelearn.com", "title": "அன்னையர் தின வாழ்த்து", "raw_content": "\n19th June 2016....... பாலூட்டித் தாலாட்டிப்பாசம\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nமகளிர் தின Google இன் சிறப்பு Video\nஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nஇனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்...\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_44.html", "date_download": "2020-12-03T10:57:53Z", "digest": "sha1:MFCJ57KMJ3QHXB5FL7Y4BAU7XL3J6YZT", "length": 8200, "nlines": 71, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுகதமிழுக்கு அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎழுகதமிழுக்கு அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 2016 செப்ரெம்பர் 24 (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் மாபெரும் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nயுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.\nவிவசாய மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.\nஅரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.\nகாணாமல் போனோருக்கு நீதி வேண்டும்.\nகடற்தொழிலில் தென்னிலங்கை மீனவரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.\nபயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என்னும் கோரிக்கைகளையும் இப் பேரணி முன்வைக்கின்றது.\nஅத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்காவுக்கு புதிய அரசியலமைப்பு வரவுள்ளது. குறித்த புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சந்தித்துவரும் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் த���ாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், தமிழ்த்தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகிக்கும் சமஸ்டி யாப்பாக உருவாக்கக் கூடிய நிலையை தோற்றுவிப்பதே இப்பேரணியின் பிரதான நோக்கமாகும்.\nஅனைத்துத் தமிழ் மக்களையும் சாதி, மத, பிரதேச பேதங்களைக் கடந்து கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த ஆயிரமாயிரமாய் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.\nதலைவர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபொதுச் செயலாளர் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct-2014/27321-2014-11-07-06-59-26?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T11:12:03Z", "digest": "sha1:F4U2YBAR4B7FX4JFYKT3GE3CPU5U7QRD", "length": 11020, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "நிர்வாகம்-உண்மையை வெளியிட மறுக்கிறது - மீண்டும் முடங்கியது, கூடங்குளம்", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2014\nநிர்வாகம்-உண்மையை வெளியிட மறுக்கிறது - மீண்டும் முடங்கியது, கூடங்குளம்\nகூடங்குளம் அணுமின் திட்டம் மீண்டும் முடங்கி யிருக்கிறது. அணுமின் நிர்வாகம் இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்தாலும் இணைய தளங்கள் வழியாக உண்மைகள் வெளிவந்துவிட்டன.\nஅணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியில் அணு உலைக்கலன்போல முக்கிய பங்காற்றுவது ‘டர்பைன்’.\nடர்பைன் தான் சுழற்சியின் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலைகள் உற்பத்தியைத் தொடங்கிவிட்ட நிலையில், இப்போது முதலாவது உலையில் ‘டர்பைன்’ செயலிழந்து விட்டது, இதை சரி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விஞ்ஞானிகள் வர வேண்டும். அதற்கு குறைந்தது 4 வார காலமாகும். அதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம்.\nஇணை யங்களில் வந்துள்ள இந்த செய்தியை முதன்முதலாக ‘சன்’ ��ொலைக்காட்சி அக்.20 அன்று செய்தியில் ஒளி பரப்பியது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது: “கடந்த மாதம் 26 ஆம் தேதியிலிருந்தே ‘டர்பைன்’ பழுதடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உண்மையை நிர்வாகம் வெளியிடாமல் இரகசியம் காத்து வருகிறது.\nஇரண்டாம் தலைமுறை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் திட்டம் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று நிர்வாகம் கூறுகிறது. அதுகூட உண்மைதான். மின் திட்டம் செயல்படவே முடியாமல் முடங்கிக் கிடக்கும்போது நூறு சதவீதம் பாதுகாப்பு இருக்கத்தானே செய்யும் இப்போது 2 ஆம் பிரிவில் உள்ள ‘டர்பைனை’ எடுத்து முதல் பிரிவுக்கு மாற்றப் போவதாகக் கூறுகிறார்கள். அது அவ்வளவு எளிதானது அல்ல என்று தொழில்நுட்பவியலாளர்கள் கூறுகிறார்கள்.\nமன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவர் இரஷ்ய சுற்றுப் பயணத்தில் இருந்த நேரத்தில் ஒரு நாள் விடியற்காலை கூடங்குளம் மின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது பிரிவு உற்பத்தியைத் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். அது ஒரு வருட காலமாகி விட்டது. இன்னும் வணிக அடிப்படையில் உற்பத்தி தொடங்கவில்லை என்று இப்போது கூறுகிறார்கள். வணிக அடிப்படையில் உற்பத்தியை அறிவிக்க வேண்டும் என்றால் உற்பத்தி தொடர்ச்சியாக தடையின்றி ஒரு மாதகாலமாவது நடக்க வேண்டும். அப்போதுதான் வணிக ரீதியாக விலை கொடுத்து வாங்க - முன் வருவார்கள். தொடர்ச்சியாக மின் உற்பத்தி நடக்கவில்லை என்பதாலேயே வணிக ரீதியாக உற்பத்தியை தொடங்க முடியவில்லை.\nஇந்த அணுமின் திட்டத்திற்கு இரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட எந்திரங்கள் மிகவும் தரம் குறைந்தவை. இந்த எந்திரங்களை விற்பனை செய்த நிறுவனத்தின் (ஷ்iடி-ஞடினடிடளம) தலைமை அதிகாரி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் குறைந்த எந்திரங்கள் உதிரிப் பாகங்களை இந்தியா, சீனா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், கூடங்குளம் நிர்வாகத்தினர் எந்திரங்கள் நன்றாகத்தான் இருப்பதாக சாதித்தனர்.\nஉண்மை என்னவென்றால் உற்பத்தி தொடங்கி ஓராண்டு காலத்துக்குப் பிறகும் வணிகரீதியான உற்பத்தி நடக்க வில்லை. இந்த நிலையில் மூன்று மற்றும் நான்காவது பிரிவுகளைத் தொடங்க போவதாகக் கூறுகிறார்கள்” என்றார், பொறியாளர் சுந்தர்ராஜன்.\n“கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் தொழில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த ஒருவர், சக பாதுகாப்புப் படையினர் மூவரை மன அழுத்தம் காரணமாக அண்மையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். குடியிருப்பு வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு, கல்பாக்கம் உற்பத்தி நிலையத்தில் நடந்திருந்தால் மிகப் பெரும் ஆபத்தை சந்தித்திருக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார்.\nஇதற்கிடையே கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ரூ.30 கோடிக்கு நிர்வாகம் டீசல் வாங்கியிருக்கிறது என்ற தகவலை மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஅணுசக்தியை எரிபொருளாக்கி மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் இவ்வளவு தொகைக்கு ஏன் டீசல் வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு, நிர்வாகம் பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://party4health.org/ta/%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE", "date_download": "2020-12-03T10:07:25Z", "digest": "sha1:TT2LTIYJL5WXMIKPL3E2W3ADBCTZ3IOO", "length": 5277, "nlines": 18, "source_domain": "party4health.org", "title": "பொறுமை: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்பாத சுகாதாரம்மூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண் வலிமையைபுகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nபொறுமை: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா\nஉங்களை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாக��ும், வலிமையாகவும் வைத்திருக்க பின்வரும் தயாரிப்புகள் எனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளன\nஇந்த காலத்திற்கு நீங்கள் அமேசான் மற்றும் கூகிளில் விரைவான தேடலைச் செய்தால், பல தயாரிப்புகளை நீங்கள் காண்பீர்கள், அவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சந்தைப்படுத்தப்படுகின்றன, ஆனால் அந்த நபருக்கு உண்மையான விளைவை ஏற்படுத்தாது. இதைத்தான் நான் பேசுகிறேன். நான் பயன்படுத்தும் மற்றும் பரிந்துரைக்கும் சில தயாரிப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நீங்கள் அவர்களை விரும்ப மாட்டீர்கள், ஆனால் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன, அவை செயல்படுகின்றன இது பின்வருவனவற்றின் மூலம் உங்களை அழைத்துச் செல்லும்.\nடெர்மாகோ ஒரு மருத்துவ மருத்துவர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர், இந்த தயாரிப்புகளை வலுவாக வைத்திருக்க பயன்படுத்துகிறார். அவர் தனது சொந்த ஜிம்மில் 17 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். தயாரிப்புகள் எளிமையானவை. அவை சிறிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன, பின்னர் நீங்கள் வலுவான, ஆரோக்கியமான கால்களுக்குச் செல்கிறீர்கள். பேக்கின் உள்ளே ஒரு \"டெர்மாக்கோ\" சின்னம் உள்ளது. டெர்மாக்கோ தயாரிப்பு நீங்கள் மருந்துக் கடையில் பெறுவதைப் போன்றது. இந்த தயாரிப்பை மளிகை கடைகளில் $ 15 அல்லது அதற்கு மேல் பார்த்தேன். இது மற்ற டெர்மாக்கோ தயாரிப்புகளைப் போலவே விளைவுகளையும் கொண்டுள்ளது. நான் பயன்படுத்தும் ஒரே தயாரிப்புகள் இவைதான். அவை விண்ணப்பிக்க எளிதானவை. அவை விளம்பரப்படுத்தப்பட்டபடி வேலை செய்கின்றன.\nக்ளைமாக்ஸின் தாமதங்கள் வந்தவுடன், VigRX Delay Spray இந்த தலைப்புடன் தொடர்புடையது - ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/community-health-center,-gharghoda-raigarh-chhatisgarh", "date_download": "2020-12-03T11:10:41Z", "digest": "sha1:NS3QTA5MSG6SMD7UGWY5LWH6M3U3E6GG", "length": 5893, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Community Health Center, Gharghoda | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய ��ளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/seeman", "date_download": "2020-12-03T10:41:55Z", "digest": "sha1:Y6W6V6WSECC6EM5KQTGA32QAAYRLCI2S", "length": 1604, "nlines": 31, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Seeman", "raw_content": "\nவிஜய் சேதுபதியை தொடர்புகொண்ட நாம் தமிழர் சீமான்\nபேரன் பேத்திகளுடன் விளையாடுங்கள் – அரசியலுக்கு வரவேண்டாம் – ரஜினிக்கு அறிவுரை சொல்லும் சீமான்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41329", "date_download": "2020-12-03T11:32:46Z", "digest": "sha1:65YZCDWNCJOS6QGI4YTVQEKM36KSWBZZ", "length": 14649, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா | Virakesari.lk", "raw_content": "\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nமட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா\nஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ���்கிய நாடுகள் பொதுச் சபையில், தூர நோக்குச் சிந்தனையோடு உரை நிகழ்த்தியிருப்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் என பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இவ்வாறு அந்தச் சபையில் கையாண்ட அணுகுமுறைகளை, இலங்கை மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nஅமைச்சர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nநியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான 73 ஆவது அமர்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று வருடங்களில் இலங்கையை ஒரு மனிதாபிமானமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட படிமுறைகளை, சபை உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறினார்.\nமேலும், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகத்திற்கு, பலஸ்தீன மக்களின் உரிமைகளைக் கையாள்வதில், இதேபோன்ற அணுகுமுறையை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.\nமக்கள், ஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இலங்கை மிக நீண்ட தூரம் பயணித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.\nஇலங்கை எப்பொழுதும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே வந்திருக்கின்றது. வருங்காலங்களில் பலஸ்தீன மக்களுக்குத் தீர்வு காண்பதில் வினையூக்கியாக இருப்போம் என்றும், எமது நாட்டுத் தலைவர் உறுதியளித்தார்.\nஜனாதிபதியின் குறித்த இவ்வாறான தைரியமான சிந்தனைகளைப் பாராட்டுகின்றேன், தொடர்ந்தும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவேன் என்பதோடு, ஜனாதிபதி மென்மேலும் பலஸ்தீன மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.\nதாய் நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிரூபித்துள்ளார்.\nஇதற்கு அப்பாலும் எவரும் எந்தவித கருத்துக்களையோ அல்லது விமர்சனங்களையோ தெரிவிக்க முடியாது.\nபொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய குறித்த இந்த உரையானது ஆழமானது என்பதுடன், நாட்டை எந்தளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டியும் உள்ளது.\nஜனாதிபதியுடைய இந்த உரை தொ��ர்பில், இலங்கையர்கள் அனைவரும் பெருமைகொள்ள முடியும்.\nஜனாதிபதியின் இந்த உரையானது மிகவும் ஆழமான பார்வையைக் கொண்டிருப்பதுடன், வரலாற்று ரீதியில் மிக முக்கியம் பெறும் உரையாகவும் அமைந்தது என்றும் அமைச்சர் மேலும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமைத்தரிபால சிறிசேன பைஸர் முஸ்தபா ஐக்கிய நாடுகள் பொதுச்சபை\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\nகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\n2020-12-03 16:32:39 கிளிநொச்சி மாவட்டம் பளை இயக்கச்சி\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nசுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-12-03 16:09:22 கட்டானை பொலிஸார் சுற்றிவளைப்பு\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nயாழ் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இடைந்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n2020-12-03 15:52:45 யாழ் - வல்வெட்டித்துறை கடும் காற்று குடும்பங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (02) இரவு விசேட அதிரடிபபடையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2020-12-03 16:19:40 மட்டக்களப்பு கேரள கஞ்சா கஞ்சா வியாபாரி\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.\n2020-12-03 15:34:05 கிளிநொச்சி 292 குடும்பங்கள் 882 பேர்\nகிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது: வெடிபொருட்களும் மீட்பு\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட ���ேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://restaurantearete.com/ta/energysaver-review", "date_download": "2020-12-03T10:22:57Z", "digest": "sha1:BNCG52OBUPSIE56YIMXZZC4V5LYYDLNF", "length": 29486, "nlines": 110, "source_domain": "restaurantearete.com", "title": "EnergySaver சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்அழகான அடிமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nEnergySaver மூலம் சோதனை EnergySaver - ஆய்வுகளில் ஆரோக்கியம் உண்மையிலேயே அடைய முடியுமா\nEnergySaver தற்போது ஒரு உண்மையான உள் முனை, ஆனால் அதன் புகழ் சமீபத்திய காலங்களில் வேகமாக அதிகரித்துள்ளது - இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி அதிகமான பயனர்கள் வெற்றியை EnergySaver.\nEnergySaver உங்கள் வணிகத்திற்கான தீர்வாக இருக்கலாம். ஏனெனில் அது செயல்படுவதை நிறைய சான்றுகள் நிரூபிக்கின்றன. அடுத்த கட்டுரையில், இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் சிறந்த தயாரிப்புகளுக்கு அவர்கள் எவ்வாறு தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்தோம்.\nEnergySaver பற்றிய அடிப்படை தகவல்கள்\nஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உள்ள சிக்கலுக்காக EnergySaver தெளிவாக உருவாக்கப்பட்டது. தீர்வின் பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நிரந்தரமாகவோ நடைபெறுகிறது - சாதனை உணர்வு & விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட விளைவைப் பொறுத்தது. மற்ற வாங்குபவர்களின் மதிப்பீடுகளைப் பார்த்தால், இந்த சிக்கலுக்கான தயாரிப்பு விதிவிலக்காக திறமையானது. ஆனால் தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது\nஅதன் இயல்பான நிலைத்தன்மையுடன், நீங்கள் EnergySaver சிறந்த முறையில் EnergySaver. இந்த தயாரிப்பு அந்த சிக்கல் பகுதிக்குள் உற்பத்தியாளரின் பல ஆண்டு நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nEnergySaver உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஇந்த நடைமுறை அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இதன் மூலம் உங்கள் நோக்கத்தை மிக எளிதாக நடைமுறைக்கு கொண்டு வர முடியும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க EnergySaver உருவாக்கப்பட்டது. அது சிறப்பு. மற்ற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் ஒரு சஞ்சீவியாக விற்கப்படுகின்றன. இது மிகப் பெரிய சிரமம் & நிச்சயமாக அரிதாகவே வேலை செய்யும். இந்த அவதானிப்பிலிருந்து, இந்த வகை கூடுதல் பொருட்களின் அளவு மிகவும் மோசமாக உள்ளது என்பதைப் பின்தொடர்கிறது. எனவே, அந்த வகை வளத்தைப் பயன்படுத்துபவர்கள் அரிதாகவே முன்னேறுவது ஆச்சரியமல்ல.\nதற்செயலாக, EnergySaver தயாரிக்கும் நிறுவனம் EnergySaver வழியாக தயாரிப்புகளை விநியோகிக்கிறது. Venapro ஒப்பிடும்போது இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இதன் பொருள் சிறந்த கொள்முதல் விலை.\nEnergySaver என்ன பேசுகிறது, EnergySaver எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஇதன் விளைவாக, EnergySaver நிலையான நன்மைகள் EnergySaver வெளிப்படையானவை:\nநீங்கள் ஒரு மருத்துவரைப் பெற வேண்டியதில்லை அல்லது ரசாயன மடலைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nEnergySaver ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் நிலைமையை நீங்கள் சொல்லத் தேவையில்லை, எனவே ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஆன்லைனில் பரிந்துரைக்கப்படாமலும் சாதகமான விதிமுறைகளிலும் கோரப்படலாம்\nசுகாதார அணுகுமுறையின் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா அதற்கும் எந்த காரணமும் இல்லை, நீங்கள் மட்டுமே இந்த தீர்வை ஆர்டர் செய்ய முடியும், யாரும் அதைக் கேட்கவில்லை\nஅந்த சிறந்த விளைவு EnergySaver துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் பொருந்துகிறது.\nEnergySaver பயனுள்ள சுகாதார மேம்பாட்டிற்கான மிகச் சிறந்த சப்ளிமெண்ட்ஸில் ஒன்றாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இது உடலில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால மேலதிக வளர்ச்சியின் பொருள், முடிந்தவரை, அதிக ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து செயல்முறைகளும் சுயாதீனமாகக் கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது இணைய இருப்புக்குப் பிறகு, பின்வரும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. விளைவுகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் வன்முறையாகவும் இருக்கும்.\nஇந்த தயாரிப்பை யார் பயன்படுத்தக்கூடாது\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nஇந்த நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தினால், அதற்கான தீர்வைப் பயன்படுத்துவதை நாங்கள் நிச்சயமாக அறிவுறுத்துகிறோம்:\nஉங்கள் பிரச்சினையை தீர்க்க நீங்கள் பணத்தை செலவழிப்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஉங்கள் நிலை குறித்து எதையும் மாற்ற நீங்கள் உண்மையில் விரும்பவில்லை.\nகூறப்பட்ட புள்ளிகள் எந்த வகையிலும் உங்களைப் பாதிக்காது எனில், நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்: \"உயிர் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் பெற, எல்லாவற்றையும் கொடுக்க நான் தயாராக இருப்பேன்\" என்பதை தீர்மானிக்க தேவையான உறுதியை நீங்கள் கண்டால், நீங்கள் தயங்குகிறீர்கள். மிக நீண்ட நேரம் இல்லை, ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nஒரு நேர்மறையான செய்தி என்னவென்றால், இந்த திட்டத்தில் தயாரிப்பு ஒரு சிறந்த ஆதரவாகத் தெரிகிறது.\nபிரச்சனையற்ற இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநெட்வொர்க்கில் தயாரிப்பாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் உடன்படுகின்றன: உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி EnergySaver அழைப்புகள், சில மதிப்புரைகள் மற்றும் இணையம் எரிச்சலூட்டும் விளைவுகளை ஏற்படுத்தாது.\nEnergySaver மிகவும் தீவிரமான விளைவைக் கொண்டிருப்பதால், இந்த ஒழுக்கமான பயன்பாட்டிற்கு உட்பட்டு மட்டுமே இந்த போதுமான உத்தரவாதம் கிடைக்கிறது.\nகூடுதலாக, நீங்கள் தயாரிப்பாளர்களை நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - சாயல்களைத் தடுக்க (போலிகள்). ஒரு கள்ள தயாரிப்பு, குறைந்த விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஉற்பத்தியின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக அர்த்தமில்லை - அதனால்தான் மிக முக்கியமான 3 க்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்:\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த வகையின் அத்தகைய முகவர் பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு சிறிய விஷயத்தைக் கொண்டுவருகிறது, இருப்பினும், இதுவரை மிகக் குறைவு.\nஇந்த விவரங்கள் அடிப்படையில் ஈர்க்கக்கூடியவை - எனவே இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தவறாக சென்று ஒரு ஆர்டரை வைக்க முடியாது.\nமருந்தின் அளவு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை நீங்கள் இன்னும் உறுதிப்படுத்த விரும்பினால், கவலைப்படுவதற்கு முற்றிலும் காரணமில்லை: இது அனைவருக்கும் மிகவும் எளிமையானது மற்றும் இயங்கக்கூடியது.\nவாய்ப்புகளை தொடர்ந்து சிந்திப்பதும் தவறாக சித்தரிப்பதும் முன்கூட்டிய முடிவுகளுக்கு வழிவகுக்கும். அதன்படி, EnergySaver எந்த பிரச்சனையும் இல்லாமல் தினசரி வழக்கத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்று வெளிப்படையாகக் கூற வேண்டும்.\nEnergySaver பயன்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க சுகாதார EnergySaver அனுபவித்த பல நபர்களால் இது முக்கியமாக கையொப்பமிடப்பட்டுள்ளது.\nசந்தேகத்திற்கு இடமின்றி, கட்டுரையைப் பற்றிய விரிவான தகவல்களையும் சைபர்ஸ்பேஸிலும் பெறுவீர்கள், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அணுகலாம்.\nவழக்கமான இடைவெளியில் EnergySaver எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் EnergySaver மற்றும் சில நாட்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும். Wartrol மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஆய்வுகளில், EnergySaver நுகர்வோரால் உடனடி தாக்கத்திற்கு EnergySaver, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nபல வாடிக்கையாளர்களுக்கு பல வருடங்கள் கழித்து வெளிப்படுத்த வேண்டிய தயாரிப்பு பற்றி மிகவும் நல்லது\nஎனவே சில அறிக்கைகள் EnergySaver, EnergySaver குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு பயன்படுத்துவதற்கும் இது EnergySaver. எங்கள் வாங்கும் ஆலோசனையையும் தொடர்பு கொள்ளவும்.\nEnergySaver பரிசோதித்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nEnergySaver கிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் மிகவும் மகிழ்ச்சியாக EnergySaver என்பது மறுக்க முடியாத உண்மை. புரிந்துகொள்ளத்தக்க வகையில், வெற்றிகள் பலகையில் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை, ஆனால் மொத்தத்தில், இது மிகவும் நேர்மறையான நற்பெயரைப் பெறுகிறது.\nEnergySaver பற்றி உங்களுக்கு தொடர்ந்து கவலைகள் இருந்தால், உண்மையில் ஒரு EnergySaver ஏற்படுத்துவதற்கான ஊக்கத்தை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது.\nஇதன் விளைவாக, எனது ஆராய்ச்சியின் போது நான் கற்றுக்கொண்ட விஷயங்களை நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்:\nஇதே விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புடன் சிறந்த வெற்றி\nஇவை மனிதர்களின் உண்மை அவதானிப்புகள் என்று கருதுங்கள். இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் நினைப்பது போல், மக்களுக்கு பொருந்தும் - அதன் விளைவாக உங்களுக்கும்.\nஉண்மைகளில் நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடையலாம்:\nபயனுள்ள பொருட்களின் சிந்தனை அமைப்பு, அதிக எண்ணிக்கையிலான சோதனை அறிக்கைகள் மற்றும் விற்பனை விலை ஒளிரும்.\nபெரிய பிளஸ்: இது அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nநீங்கள் அவற்றில் ஆர்வமாக இருந்தால், EnergySaver பரிந்துரைக்கப்படும். ஒரே முக்கியமான EnergySaver என்னவென்றால், நீங்கள் EnergySaver உண்மையான மூலத்திலிருந்து பிரத்தியேகமாக EnergySaver. மூன்றாம் தரப்பு விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு போலியானது அல்ல என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nஇதன் விளைவாக, தயாரிப்புக்கு ஆதரவாக அனைத்து வாதங்களையும் EnergySaver சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும்: EnergySaver ஒவ்வொரு விஷயத்திலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\n\"\" அடிப்படையில் பல்வேறு நுட்பங்களின் உதவியுடன் எனது விரிவான ஆராய்ச்சி மற்றும் சோதனை மூலம் இந்த தயாரிப்பு உண்மையில் சந்தையில் மிகச் சிறந்தது என்பதை நான் அறிவேன்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது EnergySaver -ஐ வாங்கவும்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஎல்லா வகையான பயனர்களும் ஆரம்பத்தில் நீங்கள் செய்தால் மற்றும் செய்யாமல் செய்யக்கூடியவை:\nEnergySaver ஏதேனும் சீரற்ற கடையில் அல்லது இங்கே இணைக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் EnergySaver ஒரு மோசமான யோசனை.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், பயமுறுத்தும் அபாயத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nஉங்கள் கவலையை ஆபத்தில்லாமல் அகற்ற விரும்பினால், உற்பத்தியாளரின் இணையதளத்தில் மட்டுமே நீங்கள் தயாரிப்பைப் பெற வேண்டும்.\nதயாரிப்பு குறித்த சிறந்த ஒப்பந்தங்கள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகமான விநியோக விருப்பங்களை இங்கே காணலாம்.\nபின்வரும் குறிப்புகள் உகந்த மூலோபாயத்தை விளக்குகின்றன, நீங்கள் தீர்வை முயற்சிக்க விரும்பினால்:\nஆபத்தான தேடல் நடைமுறைகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த பக்கத்தில் எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். எங்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து இணைப்புகளை சரிபார்க்கிறார்கள். இதன் விளைவாக, கொள்முதல் விலை, விநியோகம் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nEnergySaver -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nEnergySaver க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%95%E0%B0%BF%E0%B0%B0%E0%B0%BE%E0%B0%A8%E0%B0%BE", "date_download": "2020-12-03T12:00:22Z", "digest": "sha1:FHXVDX2XOPBMWBJ6QHBP2FMCDTSK5KTE", "length": 5064, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "కిరానా - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉப்பு, பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், மாவுகள், எண்ணெய் வகைகள், நெய், போன்ற நுகர்வோர் உணவுப்பொருட்களுக்கும், மற்ற சிறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பொதுவாக కిరానా--கி1ராநா--மளிகை என்பதுப் பெயராகும்...\nஆதாரங்கள் ---కిరానా--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சனவரி 2016, 20:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான ��ட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/user-reviews/comfort", "date_download": "2020-12-03T11:25:01Z", "digest": "sha1:O3NZQIQIZOX4QXL6N77N5JR6YQWLU3FN", "length": 18618, "nlines": 499, "source_domain": "tamil.cardekho.com", "title": "Volkswagen Vento Comfort Reviews - Check 18 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் வென்டோமதிப்பீடுகள்கம்பர்ட்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஅடிப்படையிலான 100 பயனர் மதிப்புரைகள்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nவென்டோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 296 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 109 பயனர் மதிப்பீடுகள்\nbased on 163 பயனர் மதிப்பீடுகள்\nbased on 73 பயனர் மதிப்பீடுகள்\nbased on 922 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n நகரில் ் விநியோகஸ்தர் Where ஐஎஸ் the வென்டோ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடி-ர் ஓ சி விலை\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16190", "date_download": "2020-12-03T12:07:22Z", "digest": "sha1:AARQW56AG6ZRUGJAJS5ZGAMKHMYKDDUR", "length": 8394, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Corona virus echo: Public clapping thanks to curfew in India|கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் எடப்பாடி: ஆ.ராசா பதிலடி\n2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு ஆ.ராசா சவால்\nபட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்\nஇந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் உத்தரவு\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் அணைத்து மக்களும் வீட்டிலேயே இருந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமக்கள் சரியாக மாலை 5 மணியளவில் தங்களது வீடுகளின் மாடி, பால்க்கனிகளில் நின்று கொண்டு கைத்தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் நேற்று மாலை 5 மணியளவில் அனைவரும் தங்களது வீடுகளில் வெளியிலும், மொட்டை மாடியிலும் நின்ற படி பொதுமக்கள் அனைவரும் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/10/14084320/1974393/pregnancy-insomnia.vpf", "date_download": "2020-12-03T11:42:46Z", "digest": "sha1:3GDSZ2X47Z77PLCQETWWI3GW3IIOJDLC", "length": 9305, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pregnancy insomnia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பிணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பது எது தெரியுமா\nபதிவு: அக்டோபர் 14, 2020 08:43\nகர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.\nகர்ப்பிணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பது\nகர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதனால் பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதன் காரணமாக அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும்.\nகுழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது.\nகர்ப்பிணி பெண்களுக்கு கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.\nகர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. இருப்பினும், போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது.\nPregnancy Health | Women Health | Sleeping | கர்ப்ப கால உடல்நலம் | பெண்கள் உடல்நலம் | தூக்கம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ\nபெண்ணுறுப்பை பாதுகாக்க பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி\nபெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nமுதல்முறையாக கர்ப்பம்... கணவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்\nபெண்களே இந்த விஷயங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பிடிக்காது\nகருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் என்ன\nவலிப்பு நோயுள்ள பெண்களுக்கு சிறந்தது சுகப்பிரசவமா சிசேரியனா\nதாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/irrfan-khan-son-about-anurag-kashyap-me-too-controversies", "date_download": "2020-12-03T10:38:32Z", "digest": "sha1:FYRLUU2YQ77Y74WMKOARNQUTWH3UZPBY", "length": 12102, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "“உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு கிடைக்காமல் போய்விடும்” -பிரபல நடிகரின் மகன் அனுராக்கிற்கு ஆதரவு! | irrfan khan son about anurag kashyap me too controversies | nakkheeran", "raw_content": "\n“உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு கிடைக்காமல் போய்விடும்” -பிரபல நடிகரின் மகன் அனுராக்கிற்கு ஆதரவு\nபிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மீது, சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். அனுராக் காஷ்யப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அனுராக் காஷ்யப்பை விமர்சித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் பிரபல நடிகர் இர��ஃபான் கானின் மகன் பாபில். அவர் வெளியிட்டுள்ள கடிதத்துடன் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், “தலைதூக்கி நில்லுங்கள் அனுராக். நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தால் நீங்கள் அனைவரும் என்னை வெறுப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், ஒரு விஷயம் தவறாக படும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். அந்த பெண் ஏன் உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாது என பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் எனது தீர்மானத்தை நம்புகிறேன். என் வார்த்தைகள் தவறென்றால் அதற்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.\nமேலும், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “மீடூ போன்ற ஒரு விலைமதிக்க முடியாத இயக்கம் ஒருவருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. அதுவும் மோசமான ஆணாதிக்கம் இருக்கும் துறையில் சமத்துவத்துக்கு ஊக்கம் தரும் ஒருவருக்கு எதிராக.\nநாம் ஒரு விநோதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் உண்மையை வெளிப்படுத்துவதை விட உருவாக்குவது சுலபம். நாம் வளருவோம் என வேண்டுகிறேன். என் கவலை என்னவென்றால், மீடூ இயக்கம் மூலமாக பரப்பப்படும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளினால் அந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை கெடும். உண்மையிலேயே ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவு கிடைக்காது. இது காயப்படுத்தும் விஷயம்\" என்று தெரிவித்திருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\nஅரசியலில் ரஜினி; விரைவில் தொடங்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்...\nவெற்றிமாறன் -ஜி.வி.எம் இணையும் ‘பாவக்கதைகள்’ -ட்ரைலர் வெளியீடு...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nமீண்டும் தொடங்கிய விக்ரமின் 'கோப்ரா' \nஅடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்கிய சந்தானம்..\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் ��வருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3692-2017-08-01-10-01-50", "date_download": "2020-12-03T10:45:46Z", "digest": "sha1:UEZQIGAIT57YCM2SKX5CNST5Q6YMGVPI", "length": 30384, "nlines": 194, "source_domain": "www.ndpfront.com", "title": "சுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள்.\n16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக் மக்களது நகரம். பிற்காலத்தில் ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டு தற்பொழுது அதன்மீது புதிய மெக்சிக்கோ நகரம் உருவாகியுள்ளது.\nதற்போதைய ஐரோப்பிய பெரிய நகரங்களான பாரிஸ், இலண்டன் ஆகியன 17 -18 ஆம் நூற்றாண்டில் உருவாகியவை. முடிக்குரிய நிலங்களில் விவசாயம் செய்த மக்கள் அந்த நிலங்களை பிரபுக்களிடமும், முதலாளிகளிடமும் இழந்ததால் தொழிற்புரட்சி நடந்த பெரிய நகரங்களை நோக்கி மக்கள் குவிந்தார்கள். அப்படியான மக்கள் தொகையால் தொடர்ச்சியாக நகரங்கள் வளர்ந்தன. தற்போது இந்தியாவில் இப்படியான நிலையைப் பார்க்க முடிகிறது 18 நூற்றாண்டு இலண்டனின் நிலக்கரியைப் பாவித்ததால் ஏற்பட்ட அழுக்கையும், தூசியையும் சார்ள்ஸ் டிக்கன்ஸனின் நாவல்களில் பார்க்கமுடியும்.\nஇப்படியான நகரமயமாக்கத்தில் உணவு, தண்ணீர் என்பவற்றை மக்களுக்கு அளித்து கழிவுப்பொருட்களை சுத்திகரித்தல் நகர நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். இதற்கு ஒழுங்கான நகர நிர்வாக அமைப்புத்தேவை. இதில் உணவு, தண்ணீர் என்பவற்றுக்கு பணத்தை கொடுத்தால் தனிப்பட நிறுவனங்களால் வழங்க முடியும். ஆனால், மக்களது கழிவை வெளியேற்ற நிச்சயமாக நகர நிர்வாகம் வேண்டும். இந்தியாவின் பெரிய செல்வந்தராகிய அம்பானி கூட பம்பாய் நகராட்சியை இதற்காக நம்பவேண்டும்.\nநகரமயமாக்கம் கழிவு வெளியேற்றம் என்பதில் எந்த அடிப்படை அறிவுமற்ற எனக்கு மெக்சிக்கோவில் உள்ள யோகரான் குடாப்பகுதியில் (Yucatan Peninsula) மாயா இன மக்களின் கலாச்சார எச்சங்களை பார்க்கப் போனபோது என்னையறியாது போதி தரிசனம் கிடைத்தது.\nயோகரான் குடாப்பகுதி இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு கடலின்கீழ் இருந்தது. கடலில் வாழும் தாவரங்களான கோரல் போன்றவற்றால் உருவாகிய சுண்ணாம்பு பாறையாலான நிலப்பிரதேசம். பிற்காலத்தில் சூழல் மாற்றத்தால் இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் மேலே வந்து நிலமாகியது. ஆனாலும் அந்த நிலத்தில் பெய்யும் மழை சுண்ணாம்புப் பாறைகளை ஊடுருவி நிலத்தின்கீழ் ஆறாக ஓடும். அந்த ஆறுகள் வழியே உல்லாசப்பிரயாணிகள் நடப்பார்கள். அப்படி நான் நடந்தபோது எப்படி நீர், ஆறுகளாகி பல கிலோ மீட்டர் தூரம் ஓடுகின்றன எனப் பார்க்க முடிந்தது. அவைகளை சினோட் (Cenote) என்பார்கள். இரசாயன பொருட்கள் சுண்ணாம்பு நிலத்தை ஊடுறுவுவதைப் பார்த்தேன். அவை ஊசிகளாக நிலத்தின் கீழ் அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் கூட பெரும்பகுதி சுண்ணாம்புக்கற்களால் ஆனதுதானே என்று அப்பொழுது நினைத்தேன் . நிச்சயமாக குடாநாட்டின பெரும்பகுதி கடலின் கீழ் இருந்திருக்கவேண்டும். அப்படியான சினோட்தான் நாங்கள் காணும் நிலாவரைக் கிணறு .\nஇந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மலசல கூடங்கள், வீட்டுக் கிணறுகள் மிகவும் அருகில் உள்ளன. மலசல கூடக் குழிகளில் இருந்து பக்டீரியா, வைரஸ் போன்றவை கிணறுகளுக்குள் பரவும் . இந்த நிலையில் நகருக்கு பொதுவான கழிவுப்பொருட்களை அகற்றுவதும் தேவைப்படுகிறது. தற்போதைய வெப்பமாகும் சூழலில் நுண்ணுயிர்கள் வேகமாகப் பெருகுவதால் சூழல் மேலும் அசுத்தமாவது தவிர்க்கமுடியாதது. குடிதண்ணீர் யாழ்ப்பாணத்திற்குத்தேவை, ஆனால் அதைவிட இந்த விடயத்தை நிவர்த்திசெய்வது முக்கியமாகிறது.\nஇம்முறை யாழ்ப்பாணத்தில் நான் பார்த்தவிடயங்கள் கவலையை அளித்தன.பொலித்தீன் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பத்திரிகைக் கழிவுகளை மக்கள் எரித்தார்கள். அங்கு எந்தவிதமான ரீசைக்கிள் முறையையும் அங்குள்ள நகர நிர்வாகம் கடைப���பிடிப்பாகத் தெரியவில்லை. உணவு விடுதிகளில் பொலித்தின் பேப்பர்களில் சூடான உணவைப் பரிமாறுகிறார்கள்.\nயாழ்ப்பாணத்திலிருந்து கண்டி பஸ்சில் பணித்தபோது 100 மில்லி லீட்டர் வெத்திலைத்துப்பலை அந்த இலங்கைப்போக்குவரத்து சபை சாரதி வெளியே துப்பினார். இலாவகமாக துப்பியதால் அவருக்கு பின்பாக இருந்த எனக்கு கண்ணுக்குத் தெரிய என்முகத்தில் துவானமாக அவரது வாய்ச்சென்னீர் படவில்லை . கண்ணுக்குத் தெரியாத கடவுளை போல் நுண்ணுயிர்கள் காற்றில் கலந்திருக்கலாம். காசநோய் மற்றும் பல burning plasticsசுவாச நோய்க்கிருமிகள் துப்பலால் பரவும். நல்லவேளையாக துப்புவதை இலங்கை அரசாங்கம் தடை செய்திருப்பதை அறிந்தேன்.விரைவில் அமுல் படுத்தப்படும் என ஒரு அரசாங்க அதிகாரி சொன்னார்.\nகொழும்பில் குப்பைமேடு சரிந்து மரணங்கள் சம்பவித்ததை பற்றி பேசியபோது மிகவும் முக்கியமான ஒருவர் கூறியது “ஜேர்மன் கம்பனி ஒன்று கொழும்பில் குப்பைகளை ரீசைக்கிளிங் செய்ய வந்தபோது, அங்குள்ளவர்கள் அதற்குக் கேட்ட இலஞ்சத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள் ”.இலங்கை அரசியல்நிருவாக இயந்திரம் தெற்கிலும் வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் தைலம்போட்டால்தான் நகர்கிறது.plastics-polymerisation-7-638\nவடக்கில் அரசியல் அதிகாரமானது காலம் காலமாக கண்ணாம்பூச்சி விளையாடும் அரசியல்வாதிகளிடத்தில் தைலம் போட்டாலும் விடயம் நடக்காது. மக்கள் அவர்களினது அத்தியாவசிய தேவைகளை மீட்டெடுக்கவேண்டும். அதிலும் சூழல் பாதுகாப்பு விடயங்களை செய்வதற்கான அறிவோ உற்சாகமோ தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு சூழல்பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுவது முக்கியமானது. இல்லாவிடில் ஏற்கனவே போரால் ஒரு சந்ததியை அழிந்துவிட்டதுபோன்று அடுத்த தலைமுறையை நச்சுச்சூழலில் திக்குமுக்காடவைத்துவிடுவார்கள்.\nகிளிநொச்சியில் நைல் நதிக்கரையோரம் என்ற எனது புத்தகவெளியீட்டில் பேசியது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2409) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2381) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2388) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2825) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3030) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3023) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3163) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2895) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2988) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3015) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2670) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2955) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2785) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3034) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3077) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3014) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்���வாதம்.\t(3278) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3179) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3131) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3071) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/tamil-beauty-tips/", "date_download": "2020-12-03T10:37:42Z", "digest": "sha1:ZQFHVPFQOGZZP7O6OGG3ZDIBOVUHYA42", "length": 34068, "nlines": 308, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை அழகு குறிப்புகள்..! Natural Beauty Tips | Skin care tips in tamil language", "raw_content": "\nஅழகிற்கு அழகு சேர்க்க பல பயனுள்ள அழகு குறிப்புகள் (Natural beauty tips 2020)..\nBeauty tips in tamil: உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்க, இப்போது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்த பகுதியில் உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு பெற பல இயற்கை அழகு குறிப்புகள் (Natural beauty tips tamil) உள்ளது. அவற்றை படித்து நீங்கள் பயன்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.\nவீட்டிலிருந்தபடியே இயற்கையான முறையில் அழகைபெற, அனைத்து சருமத்திற்கும் ஏற்ற அழகுகுறிப்புகள் பற்றி முழு விவரங்களையும் Facebook – ல் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு பெற இயற்கை அழகு குறிப்புகள் (Natural beauty tips in tamil) என்னென்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..\n30 நாட்களில் முடி நீளமாக வளர செய்யும் இந்த ஹேர் ஆயில்..\nகருமையான கைகளை வெள்ளையாக மாற்ற வேண்டுமா அப்போ இந்த ட்ரை பண்ணுங்க..\nஇந்த ஒரு பேசியல் மட்டும் பன்னிங்கன்னா செம ���லரா ஆகிடுவீங்க..\nசமையலறையில் உள்ள 3 பொருட்கள் போதும் உடல் முழுவதும் வெள்ளையாக..\nபெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல்..\n உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க இதை போட்டால் போதும்..\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..\nஇந்த ஒரு டிப்ஸ் பண்ணா போதும் நீங்க நல்லா கலரா\nமுகத்தை ஜொலிக்க செய்யும் இந்த தக்காளி பேஷியல்..\nஉச்சி முதல் பாதம் வரை விட்டமின் ஈ மாத்திரையின் அழகு குறிப்பு..\nஇயற்கை முறையில் அலர்ஜி, தடிப்புகள் நீங்க வீட்டு வைத்தியம்\nசரும அழகை அதிகரிக்க 3 வகையான பியூட்டி டிப்ஸ்..\nஇதை ஒரு முறை போடுங்க முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிடும் சுருக்கம் இருக்காது Dead Skin Remover for Face at Home in Tamil\nமுக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்..\n7 நாட்களில் முகத்தை ஜொலிக்க வைக்கும் பேஷியல்..\nதினமும் முகத்தில் இதை மூன்று சொட்டு தடவினால் போதும்.. இனி நீங்கதான் பேரழகு..\nமூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடி தீர்வு..\nபெண்கள் புருவ முடி எடுப்பதால் ஏற்படும் விளைவுகள்..\nகேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஒரு முறை தடவுங்க முகம் பளீச்சென்று மாறும்..\nஉங்கள் முகம் பால் போல் பளபளக்க கற்றாழை ஃபேஸ் பேக்..\nமுகத்தை ஜொலிக்க வைக்க இது ஒன்று போதும்..\nஉங்கள் சருமத்திற்கு ஏற்ற பொதுவான பியூட்டி டிப்ஸ் இது தாங்க..\nநரை முடி முற்றிலும் மாற.. ஒரு தடவை இதை தேய்த்தால் போதும்..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nகைகளில் உள்ள சதையை குறைக்க சில பயிற்சிகள்..\nஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க..\nமுகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாழை பவுடர்..\nமுகம் பட்டுப்போல் ஜொலிக்க பேஷியல்..\nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்..\nகொத்து கொத்தா முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க.. அப்போ இந்த ஹேர் மாஸ்க் போட்டு பாருங்க..\nமுகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்..\nஉச்சி முதல் பாதம் வரை சருமம் வெள்ளையாக இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\nபார்லர் செல்லாமல் வீட்டிலே கோல்டு பேஷியல்..\nபொலிவான சருமத்தை பெற எளிய பேஷியல் டிப்ஸ்..\nஉடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா ���தை ட்ரை பண்ணுங்க..\n5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி இதோ சில சூப்பர் டிப்ஸ்.. இதோ சில சூப்பர் டிப்ஸ்..\nமுகம் பிரகாசமாக 4 வகையான ஃபேஸ் பேக்..\nமுகம் வெள்ளையாக ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி..\nமுடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா\nவெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nகழுத்தில் இருக்கும் கருமையை போக்க..\nமுடி அடர்த்தியாக வளர இயற்கை டிப்ஸ்..\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும் வழிமுறை Oily skin care tips\nமுகம் அழகு பெற மூன்று வகையான ஃபேஸ் பேக்..\nசருமத்தில் இருக்கும் கருமையை நீக்க அழகு குறிப்பு..\nசருமத்தை அழகாக்க தேன் ஃபேஸ் பேக்..\nதினமும் வீட்டில் இந்த பேசியல் செய்யுங்கள்..\nசருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..\nசரும அழகை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..\n15 நிமிடங்களில் பொலிவான சருமம் பெற இதை ட்ரை பண்ணுங்க Potato juice for face in tamil\nஅரிசி மாவில் கூட சரும அழகை அதிகரிக்கலாம்..\nமுகத்தில் கரும்புள்ளி மறைய டிப்ஸ்..\nஉடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்..\nஉடம்பில் இருக்கும் தேவையில்லாத முடிகளை நிரந்தரமாக நீக்க..\nமுகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..\nகருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய டிப்ஸ்..\nஇயற்கை ஹேர் டை செய்வது எப்படி\nமுகத்தில் எண்ணெய் பசை நீங்க இயற்கை டிப்ஸ்கள்..\nஅழகிற்கு அழகை சேர்க்கக்கூடிய புது இயற்கை டிப்ஸ்கள்..\nதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..\nஉதடு மற்றும் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள் \nமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் Mugathil mudi neenga tamil tips\nஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள் Alagu Kurippu 1000\nஅழகிற்கு மேலும் அழகை சேர்க்க பல இயற்கை டிப்ஸ்கள்.. Natural Beauty Tips in tamil.. அழகிற்கு மேலும் அழகை சேர்க்க பல இயற்கை டிப்ஸ்கள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது\nஇளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..\n100% பொடுகு நீங்க எளிய வழிகள்..\nஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய\nமுகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதைTry பண்ணுங்க Remove dark circle – Beauty tips in tamil\nஒரே வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nமுடி அடர்த்தியாக வளர வெங்காயம் சாறு..\nசருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள்..\nAzhagu Kurippugal – நரைமுடி கருமையாக இதை தடவினால் போதும்..\nபொடுகு தொல்லை தீர இதை TRY பண்ணுங்க..\nபாட்டி சொல்லும் பியூட்டி டிப்ஸ் \nஆலிவ் ஆயில் போதும் அழகை அதிகரிக்க Olive Oil Beauty Benefits in tamil\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள் Aloe Vera Beauty tips\nமுகத்தில் உள்ள மரு உதிர எளிமையான வீட்டு வைத்தியம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Mudi adarthiyaga valara tips\nஒரே இரவில் ஆண்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்..\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்(Skin whitening facial at home in tamil)..\nபுருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..\n அப்போ இதை ட்ரை பண்ணுங்க..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..\nஉங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை நெயில் டிசைன்..\nமுக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு.. இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ் (tamil beauty tips).. இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ் (tamil beauty tips)..\nதலை முதல் கால் வரை விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள் (tamil beauty tips)..\nஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..\nகண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் (tamil beauty tips) இதோ..\nClear Skin-க்கு வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்..\nசருமம் சிவப்பழகு பெற அழகு குறிப்புகள்.. Skin Whitening Tips at Home Tamil..\nஅழகை அதிகரிக்க வெண்டைக்காயை இப்படி ட்ரை பண்ணுங்க..\nRose water மூலம் முகத்திற்கு இவ்ளோ நன்மைகளா ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்\nமுகத்தை தங்கம் போல் வைத்திருக்கும் ஆவாரம்பூ அழகு குறிப்புகள்..\nரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்.. ரோஜா இதழ் அழகு குறிப்புகள்\nகண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்பு வந்துடுச்சா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ்\nஎலுமிச்சை தோல் பயன்கள் பற்றி தெரியுமா (tamil beauty tips)..\nமுகம் வெள்ளையாக வைட்டமின் இ மாத்திரை வைட்டமின் இ மாத்திரை அழகு குறிப்புகள்\nஇனி பியூட்டி பார்லர் போகாதீங்க இதை ட்ரை பண்ணுங்க face tips at tamil\nதூங்கப்போறதுக்கு முன் இதை தடவுங்க முகம் சிவப்பாக மாறும். முகம் சிவப்பாக மாற வழிகள்\nஅழகு குறிப்பு (Natural Beauty Tips)– பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா சருமத்திற்கு பூசணி தரும் அழகு\nமுகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..\nமுகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும் பகுதி 2 முகத்தில் மீசை தாடி வளர\nதலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை தலை முடி அடர்த்தியாக வளர எண்ணெய்\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்\nமுகம் சிவப்பழகு பெற தேன் இயற்கை அழகு குறிப்புகள் (beauty tips in tamil)..\nவேலைக்கு போகும் பெண்களுக்கு ஒரு நிமிட அழகு குறிப்பு (Natural Beauty Tips)..\nஅம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம்..\nஅம்மை தழும்பு மறைய டிப்ஸ்\nஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள் (Natural Beauty Tips).. ஆண்கள் முக அழகு குறிப்புகள்\nஇயற்கை அழகு குறிப்புகள் 1000..\nஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் Homemade face wash powder in tamil\nகடலை மாவு அழகு குறிப்புகள் (Natural Beauty Tips)..\nபிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம்..\nமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்பு face whitening tips in tamil\nஅனைத்து தலைமுடி பிரச்சனைகளுக்கும் இயற்கை வைத்தியம்..\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் hair growth tips in tamil\nஉங்கள் கூந்தல் பராமரிப்பு முறை..\nஉருளைக்கிழங்கு கூட சருமத்தை பாதுகாக்கிறதா..\nஅட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..\nஇதை மட்டும் செய்தால் போதும் ஒரு முடி கூட உதிராது நரைக்காது..\n24 மணி நேரமும் முகத்தை பொலிவுடன் வைக்க SECRET கிரீம் Skin glow beauty tips in tamil\nபாத வெடிப்புக்கு இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை.. பாத வெடிப்பு சரியாக பியூட்டி டிப்ஸ்\nமுடி கொட்டும் பிரச்னைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய் செம்பருத்தி எண்ணெய் பியூட்டி டிப்ஸ்\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்… Multani mitti face pack\nஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் Beauty Tips for men in tamil\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள்..\nஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nமுகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதைTry பண்ணுங்க Remove dark circle – Beauty tips in tamil\nஒரே வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி Papaya – Beauty Tips in Tamil\nஉங்களுக்கு தெரியுமா நரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை\nஉடல் முழுவதும் அழகு பெற ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் Orange Peel Face Powder – Beauty Tips in Tamil\nஅழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள் how to get white skin in tamil\nமேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nமுகம் வெள்ளையாக காபி தூள் அழகு குறிப்பு – coffee powder for skin whitening in tamil\nஉடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்..\n5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி இதோ சில சூப்பர் டிப்ஸ்.. இதோ சில சூப்பர் டிப்ஸ்..\nரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nவீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2020-2021..\n7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..\nகாதல் கவிதைகள் தமிழ் வரிகள்..\nசோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது 2 லட்சம் மானியம்..\n5 வருடத்தில் ரூ.2,80,000/- பெற அருமையான சேமிப்பு திட்டம்..\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை 2020 | Thanjavur Jobs 2020\nகொசுவை விரட்ட மிக எளிமையான முறை..\nஎந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..\nலேட்டஸ்ட் பிளவுஸ் டிசைன் 2020..\nபெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/Yazh-news-best-50-poems-in-the-poem-competition.html", "date_download": "2020-12-03T09:49:50Z", "digest": "sha1:H4C6FNVAO3E4ZYYA5QQIVKDR6Z2ICCZJ", "length": 6152, "nlines": 52, "source_domain": "www.yazhnews.com", "title": "யாழ் நியூஸ் வழங்கும் கவிதைப் போட்டி; தெரிவு செய்யப்பட்ட சிறந்த 50 கவிதைகள் இதோ!!", "raw_content": "\nயாழ் நியூஸ் வழங்கும் கவிதைப் போட்டி; தெரிவு செய்யப்பட்ட சிறந்த 50 கவிதைகள் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த யாழ் நியூஸின் கவிதைப் போட்டி முடிவுகள்\nயாழ் நியூஸின் ஏற்பாட்டில் கடந்த மூன்று வாரங்களாக Gulf Ceylon Qatar, Lanka Restaurant Qatar மற்றும் Classify Lanka வின் அனுசரணைகளில் இடம்பெற்று வந்த கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து போட்டியாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, போட்டியின் இரண்டாவது முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளோம்.\nஅதன்படி, கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான கவிதைகளில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 50 கவிதைகளை எமது நடுவர்குழு, பிரபல கவிஞர் அன்சார் எம். ஷியாம் அவர்களின் வழிகாட்டலுடன் தெரிவு செய்துள்ளது. போட்டியின் விறுவிறுப்பு தன்மையை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nதெரிவு செய்யப்பட்ட 50 கவிதைகளையும் எமது உத்தியோகபூர்வ Facebook மற்றும் Instagram பக்கங்களில் பதிவிட்டுள்ளோம். போடப்பட்டுள்ள இடுக்கைகலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் எமது வாட்ஸாப் வாயிலாக தெரிவிக்கவும்.\nகவிதைகளை வாசித்தபின் like, comment, share செய்து போட்டியாளர்களை ஊக்குவிக்கலாம்.\nமுக்கிய குறிப்பு: முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்கள் கவிதையில் தரத்தை மையமாக வைத்து மாத்திரமே தெரிவு செய்யப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.\nகீலுள்ள இணைப்புக்களின் மூலம் கவிதைகளை காணலாம்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10190-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-12-03T10:17:41Z", "digest": "sha1:ZBHG2VVPAZ3TENWJQPYXHILPGFUROFLP", "length": 37895, "nlines": 404, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு", "raw_content": "\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒற்றை இருபதுக்கு 20 போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 187 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nகொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து அணி சார்பாக ஜேசன் ரோய் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஇலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும் அமில அபோன்சா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்க\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nதெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 172 தங்கப்பத\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\n1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nவெற்றி ரகச��யத்தை கூற மாட்டேன்: டோனி\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்ப\nஇலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்\nஇலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஇலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அவசி\nஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\n277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; சாதிக்குமா இலங்கை\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியி\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதிய\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nடெண்டுல்கர் தலைமையிலான அணி அதிரடி வெற்றி\nலண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nஇங்கிலாந்தில் ���ுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொ\n17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள்\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஉலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்த\nஇலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக\nஇலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி\nஇன்றைய தினம் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அ\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nஉலகக்கோப்பை கால்பந்து; நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 2 minutes ago\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\nஷேன் வொற்சனுடன் எந்தப் பிரச்சினைகளும் இல்லை 5 minutes ago\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda/skoda-octavia/skoda-octavia-counter-260000-what-is-the-best-motor-oil-2283655.htm", "date_download": "2020-12-03T10:22:57Z", "digest": "sha1:QFEKE7YXXJEVRIW5WEJAMUBOD6U342PX", "length": 6187, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "Skoda Octavia counter 260000 what is the best motor oil | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா faqsஸ்கோடா ஆக்டிவா counter 260000 what ஐஎஸ் the best motor oil\n54 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.35.99 லட்சம்* get சாலை விலை\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஸ்கோடா ஆக்டிவா ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆக்டிவா வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volkswagen-vento/good-experience-with-this-car-120567.htm", "date_download": "2020-12-03T10:17:08Z", "digest": "sha1:LRNZ5L5F646L2ZTQRKXMODCHPDWSZLJX", "length": 10751, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "good experience with this car - User Reviews வோல்க்ஸ்வேகன் வென்டோ 120567 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோவோல்க்ஸ்வேகன் வென்டோ மதிப்பீடுகள்Good Experience With This கார்\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nவென்டோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 396 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 104 பயனர் மதிப்பீடுகள்\nbased on 174 பயனர் மதிப்பீடுகள்\nbased on 67 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1198 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2020/02/24/", "date_download": "2020-12-03T10:01:59Z", "digest": "sha1:TRHE7QK7RNAA63KCOWRXGVCNFCVMELXT", "length": 6618, "nlines": 107, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 02ONTH 24, 2020: Daily and Latest News archives sitemap of 02ONTH 24, 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n497 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் ட்ரம்ப் வர்ர நேரம் பாத்து ��ப்படி ஆகணுமா..\n497 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவுக்கு காரணம் என்ன\nதொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n806 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 1,772 பங்குகள் விலை சரிவு\nஎதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள் இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்\n4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nகோடைக் காலத்திற்கு முன்பே வரி உயர்வு.. பாவம் மக்கள்..\nகார் விற்பனையில் 92% சரிவு.. கொரோனா-வின் கொடூரம்..\nஅட ரூ.100 கோடி செலவ விடுங்கப்பா.. டிரம்ப் தங்கும் ஹோட்டலின் ஒரு நாள் கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் அமெரிக்க ஊழியர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nரூ.20 கோடி வசூல்.. தவறாகப் பாஸ்ட் டேக் வழியில் வந்தவர்கள் மீது அபராதம்..\nரிலையன்ஸ்-க்கு புதிய மகுடம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nமீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. காரணம் இந்த கொரோனா தான்..\nஅந்த விஷயம் வந்தா போதும், வேலைவாய்ப்பு தானா அதிகரிக்கும்.. டாடா தலைவர் சந்திரசேகரன் கருத்து\nஇந்திய வங்கிகள் மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு ஆபத்து வாய் திறந்த நெட்வொர்க் நிறுவனம்\nஇயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..\nமொத்த ஆபீஸ்-யும் மூடியது SAP.. காரணம் வைரஸ் தாக்குதல்..\nஇந்தியர்களுக்கு ஜாக்பாட்.. பிரிட்டன் குடியுரிமை பெறுவது இனி ரொம்ப ஈஸி..\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\nஅடி மேல் அடிவாங்கும் சீனா.. தொழில்நுட்ப துறையிலும் கைவைக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/6279/", "date_download": "2020-12-03T10:31:10Z", "digest": "sha1:QEGY5MCYWYDOWPZNBESFCBK5MLABESI3", "length": 4189, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "விஸ்வாசம் படத்தை பார்த்து கதறி அழுத பெண் குழந்தை – வைரல் வீடியோ", "raw_content": "\nHome / வீடியோ / விஸ்வாசம் படத்தை பார்த்து கதறி அழுத பெண் குழந்தை – வைரல் வீடியோ\nவிஸ்வாசம் படத்தை பார்த்து கதறி அழுத பெண் குழந்தை – வைரல் வீடியோ\nதல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.\nபடத்தின் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கிவிட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தந்தையுடன் விஸ்வ��சம் படம் பார்க்க சென்ற பெண் குழந்தை படத்தின் கிளைமாக்ஸை பார்த்துவிட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16191", "date_download": "2020-12-03T11:52:02Z", "digest": "sha1:4XS5Z5IVQFJRTKRL7E24G6FNB3OY34Q5", "length": 8204, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Curfew in India over curfew: cities deserted due to lack of civility Photos|கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்\nஇந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் உத்தரவு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபள்ளிக்கு பிறகான கல்வி உதவி தொகை திட்டத்திற்க்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் அணைத்து மக்களும் வீட்டிலேயே இருந்து தங்களது ஆதரவை தெரிவ��த்தனர். இதன்மூலம் மக்கள் நமாட்டம் இல்லாததால் நோய் கிருமிகள் பரவக்கூடிய அனைத்து இடங்களையும் சுகாதாரத்துறை அமைப்பினர் சுத்தம் செய்தனர். மேலும், மருத்துவமனையில் மருத்துவர்களும், சாலைகளில் காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டு நோய் பரவாமல் தடுக்க உறுதுணையாக இருந்தனர். இதனால் சாலை முழுவதும் வெறிச்சோடிய நகரங்களின் புகைப்படங்களை பார்க்கவும்.\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/11/60-2015.html", "date_download": "2020-12-03T10:18:21Z", "digest": "sha1:3VGDMN7EAQRE32VTXXUBDLEOLGG4KENY", "length": 17772, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015. ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம் கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.\nவாசகர்களை நோக்கி 5 ஆண்டினைக் கடந்து வந்த பாதையில் மிகவும் பயனுள்ள தகவல் அடங்கிய எமது சஞ்சிகை எவ்வித லாபநோக்கமற்ற இலக்கியப் பயணத்தில் நாளாந்தம் வாசகர்களினது எண்ணிக்கை அதிகரிப்பானது அது வெற்றிப்பாதையில் முன்னோக்கி நகர்கிறது என்பதனை உணரக் கூடியதாக இருப்பதினாலேயே,நாளாந்த வெளியீடுகள் எந்தவித தடங்களுமில்லாது இடம்பெற உற்சாகம் அளித்துக்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்எழுத்தாளர்கள்,\nவாசகர்கள் பங்களிப்பு.வளரட்டும் தமிழ் இலக்கிய உலகம். அனைவரும் வாழ்விலும், வளத்திலும் ஒளி விட்டு மேலும் பிரகாசிக்க தீபம் தனது தீபாவளி வாழ்த்துக்களை த்தெரிவித்துக்கொள்கிறது .\nமேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டதா\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சி��ப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/unarvu-23-13/", "date_download": "2020-12-03T09:57:37Z", "digest": "sha1:5GLHCSH3MYD2YQOVIN6MPLPZX4CRZ2AW", "length": 11485, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு இ-பேப்பர் 23 : 13 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2018உணர்வு இ-பேப்பர் 23 : 13\nஉணர்வு இ-பேப்பர் 23 : 13\nமுஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nதமிழகத்தில் ரபீவுல் ஆகிர் மாதம் ஆரம்பம் – 2018\nஉணர்வு இ-பேப்பர் 25 : 12\nஉணர்வு இ-பேப்பர் 25 : 11\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/06/7.html", "date_download": "2020-12-03T11:51:12Z", "digest": "sha1:7D4QPZXUXYMMCYLMGUJQ6MQR2KG4B7D3", "length": 4139, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nTNTCWU தமிழ் மாநில சங்க அறைகூவலுக்கிணங்க, 14.06.2017 அன்று சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.\nஆர்ப்பாட்டத்திற்கு TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் தலைமை தாங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் துவக்கவுரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nBSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை ���ழங்கினார். போராட்டத்தில், சுமார் 120 தோழர்கள் (10 பெண்கள்) உட்பட கலந்து கொண்டனர். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.\nபோராட்டத்திற்கு பின், DGM HR/Admn, AGM HR/Admn ஆகியோரை நேரில் சந்தித்து சம்பளம் பட்டுவாடா சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.\nபின்னர், BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், TNTCWU அவசர மாவட்ட செயற்குழு கூட்டப்பட்டது. அதில், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் பேச்சு வார்த்தை விவரங்கள், நமது நிலைபாடு, போராட்ட திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/09/tnpsc-current-affairs-important-notes-september-2020.html", "date_download": "2020-12-03T09:52:24Z", "digest": "sha1:HRIFRVKKOWZTGTS7FMYGDWAYG2D4QWSM", "length": 23403, "nlines": 64, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Important Notes: 02.09.2020 - TNPSC Master -->", "raw_content": "\nஷாங்காய் உச்சி மாநாடு: ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு ரஷ்யா செல்கிறது\nஎஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. 3 நாள் நடைபெறும் இம்மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு ரஷ்யா செல்கிறது.செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.\nஆகஸ்டில் ரூ. 86,449 கோடி ஜிஎஸ்டி வசூல்\nஆகஸ்ட் மாதத்தில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் ரூ. 86,449 கோடி வசூலாகியிருப்பதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தைக் (ரூ. 87,422 கோடி) காட்டிலும் இது ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 98,202 கோடி வசூலாகியுள்ளது.\nபிரணாப்பிற்கு சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு: வங்கதேசம்\nமறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி வரும் புதன் கிழமை தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த வங்கதேச உயர்மட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் மதிப்புமிக்க பங்காற்றியதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு வங்கதேச அரசு சார்பில் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே அவரது மறைவையொட்டி தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் வங்கதேச உயர்மட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழைப்பொழிவு\nஇந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்தியாவில் பதிவான ஒட்டுமொத்த மழைப்பொழிவு வழக்கமான இயல்பை விட 10 சதவீதம் அதிகம் என்று ஐஎம்டி திங்களன்று தெரிவித்துள்ளது.\nநாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரி இயல்பை விட 27 சதவீதம் அதிக மழை பெய்தது. இது கடந்த 120 ஆண்டுகளில் பொழிந்த நான்காவது மிக உயர்ந்த அளவு மழைப்பொழிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1926 ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 33 சதவீதம் அதிக மழை பெய்தது. 1976ஆம் ஆண்டு 28.4 சதவீதமும் 1973 ஆகஸ்டில் 27.8 சதவீதமும் அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. நடப்பாண்டு 27 சதவீதம் மழை பெய்துள்ளது.\nமழைப்பொழிவானது வழக்கமான இயல்பை விட நாட்டின் வடமேற்கு பகுதியில் 9 சதவீதம் குறைவாகவும், மத்திய இந்தியப் பகுதியில் 21 சதவீதம் அதிகமாகவும், தென்பகுதியில் 20 சதவீதம் அதிகமாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 2 சதவீதம் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.\nஸ்மார்ட்போன் பயன்பாட்டால் இளைஞர்களைத் தாக்கும் 'நோமோபோபியா'\nநோமோபோபியா' குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு தூக்கம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் ஸ்மார்ட்போன் உபயோகிக்க முடியாத நேரத்தில் ஏற்படும் பயம் அல்லது பதற்றமே நோமோபோபியா' எனப்படுகிறது. இது கல்லூரி பருவத்தினரிடையே அதிகம் இருப்பதாகவும், இது ஒருவரது தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது என்றும் அமெரிக்கப் பலக்லைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்\nமுன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, 01.09.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுதொடா்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிக்கையில், அரசமைப்பின் 324-ஆவது பிரிவு உட்பிரிவின்(2)-படி ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். அவா் தோ்தல் ஆணையராக பொறுப்பேற்பது முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் முதல் பெண் ஐ.ஜி.\nபயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் சாரு சின்ஹா. இவர் தற்போது ஸ்ரீநகர் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n64 ஆண்டுகளை நிறைவு செய்த எல்.ஐ.சி.\nஇந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி நிறுவனம் தனது 64 வருட பயணத்தை நிறைவு செய்துள்ளது. 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசால் எல்ஐசி உருவாக்கப்பட்டது. வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது 32 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள மிகப்பெரிய ஆயுள்காப்பீட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஒரு லட்சம் ஊழியர்கள், கிட்டத்தட்ட 11 லட்சம் முகவர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக இயங்கி வரும் எல்ஐசி இந்தியா முழுவதும் தனது காப்பீடு சேவையை விரித்துள்ளது.\nஅமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கொள்கை இந்தியாவின் துணையின்றி வெற்றி பெறாது; துணை அமைச்சா் தகவல்\nஅமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு குழு சாா்பில் கடந்த 31.08.2020 அன்று நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறையின் துணை அமைச்சா் ஸ்டீஃபன் பெய்கன் கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்காக அமெரிக்கா வகுத்துள்ள கொள்கையானது இந்தியாவின் உதவியின்றி வெற்றியடையாது என்று தெரிவித்துள்ளாா். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த 20 ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. இந்த நல்லுறவு வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவை அதிக வலிமை கொண்ட நாடாக மாற்றுவதற்கு உதவி புரிய அமெரிக்கா ஆா்வமுடன் உள்ளது.\nஇந்தியா-அமெரிக்கா கடற்படைகளிடையே நடைபெறும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் கடற்படையையும் இணைக்க இந்தியா ஆா்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை நெருங்கிய ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.\nசாலை விபத்துகள்: 2019-ல் 1.54 லட்சம் பேர் பலி\nஇரு சக்கர வாகனங்களின் அதிவேகம் காரணமாக 2019-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1.54 லட்சமாக உள்ளது என தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவித்து உள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் 'இரு சக்கர வாகனங்களில்' பயணிப்பவர்கள், லாரிகள் அல்லது கார்கள் மற்றும் பஸ்கள் முறையே 14.6 சதவீதம், 13.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் ஆக உள்ளது. 2.6 சதவீதம் மட்டுமே மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டில் மொத்தம் 27 ஆயிரத்து 987 ரயில் விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 24,619 பேர் பலியானதாகவும், 3,569 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ரயில் விபத்துகளில் பெரும்பாலனவை (76.3 சதவீதம்) ரயிலில் இருந்து தவறி விழுதல், மற்றும் ரயில் மோதல் காரணமாக பதிவாகி உள்ளது.\nகடந்த ஆண்டு நாடு முழுவதும் ரயில்வே கிராசிங் விபத்தாக 1,788 வழக்குகள்பதிவாகி உள்ளது. இதில் 851 வழக்குகள் (சுமார் 47.5 சதவீதம்) உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் பதிவாகி உள்ளதாக என். சி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர் எல்லையில் கிராமவாசிகளை பாதுகாக்க 8 ஆயிரம் பதுங்கு குழிகள்\nகாஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் கிராமவாசிகளின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. காஷ்மீரின் கத்துவா உள்ளிட்ட சர்வேதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதில் கிராமவாசிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் பதுங்குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. எல்லையையொட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இதுவரை சமுதாய மற்றும் தனிநபர்களுக்கென 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்றார்.\nபாட்டு பாடும் அரிய வகை நாய்: இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவில் உள்ள பப்புவா நியூ கினி காடுகளில், பாட்டு பாடும் அரிய வகை நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய் என்றாலே குரைத்து ஊரைக் கூட்டும் எனக் கருதப்படும் நிலையில், இந்த அரியவகை பாடும் நாய் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. உலகிலேயே இந்த ரக நாய்கள் 200 தான் உள்ளன. அவையும் உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக பப்புவா நியூகினியில் உள்ள காடுகளில் இந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nயு.எஸ்.ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் ஸ்மித் நெகல் சாதனை\nயு.எஸ். ஓபன் டென்னிஸ்-2020 தொடரில் முதன்முறையாக இந்திய வீரர் ஸ்மித் நெகல் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பின கிராண்டஸ்லாம் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2013-ல் இந்தியாவின் சேம்தேவ்தேவ் வர்மன் ஆஸி. ஒபன், பிரெஞ்ச் ஓபன், யு.எஸ். ஒபன் ஆகிய போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகத் தேங்காய் நாள் - செப்டம்பர் 2\nஉலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.\nவறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-12-03T10:12:15Z", "digest": "sha1:GKTGVT63EFD5USKMWJ2PPPPN34LL7NW4", "length": 18773, "nlines": 157, "source_domain": "ruralindiaonline.org", "title": "ஒடிசாவில் விதைத் திருவிழா", "raw_content": "\nஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் பல தலைமுறைகளாக நாட்டு விதைகளைப் பாதுகாத்து வருக���ன்றனர்; ஆண்டுதோறும் இதற்காக நடைபெறும் திருவிழாவில் ஒன்றுகூடும் அவர்கள் விதைகள் பரிமாறும் சடங்குகளை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்\n“இத்திருவிழா எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,” என்கிறார் பாலாபதி மஜி. குடியா கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இவரும், இவரைப் போன்ற பிற பழங்குடியினப் பெண்களும் உள்ளூர் அளவில் நடைபெறும் நாட்டு விதைத் திருவிழாவில் பங்கேற்கத் தயாராகின்றனர். மலைக் குன்றுகளும், அடர்வனமும் சூழ்ந்த அவர்களின் புர்லுபாலு கிராமமே கொண்டாட்டத்திற்கு தயாராகிறது. பாரம்பரிய இசைக் கருவிகளான முரசுகள், தாப், தமுக்கு போன்றவை இசைக்கப்பட, சிறு சிறு மண் பானைகளில் விதைகளை நிரப்பி தலையில் சுமந்தபடி, பெண்கள் பாடிக்கொண்டே நடனமாடினர்.\nகிராமத்தின் நடுவில் அமைந்துள்ள பூமித் தாய் கோயிலில் அவர்கள் திரண்டனர். கிராம பூசாரி பூஜை முடித்த பிறகு திருவிழா நடைபெறும் இடத்தை நோக்கி ஊர்வலம் தொடங்கியது. ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், துமுதிபந்தா தொகுதியில் உள்ள திறந்தவெளியில் அந்த இடம் அமைந்துள்ளது.\n“நல்ல அறுவடைக்காக நாங்கள் பூஜை செய்கிறோம். சிலசமயம் எங்கள் தெய்வங்களுக்கு ஆடு, கோழியையும் பலி கொடுக்கிறோம். நல்ல விளைச்சல் இருந்தால் ஆண்டுமுழுவதும் உணவு கிடைக்கும். திருவிழாவின்போது நாங்கள் விதைகளை பரிமாற்றம் செய்து கொள்வோம், எங்களிடமிருந்து விதை பெறுபவர் நல்ல அறுவடை செய்ய வேண்டுவோம்,” என்கிறார் இரண்டு ஏக்கர் நிலத்தில் குடும்பத்துடன் தினை, சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்துவரும் 43 வயதாகும் பாலாபதி.\nஇந்தாண்டு நடைபெற்ற விதைத் திருவிழாவில் பாலாபதி உள்ளிட்ட சுமார் 700 பழங்குடியின பெண் விவசாயிகள் கோதாகர், ஃபிரிங்கியா, துமுதிபந்தா தொகுதிகளில் இருந்து பங்கேற்றனர். மார்ச் மாதத்தில் அறுவடையின்போது நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும். விதைகளை காட்சிப்படுத்தவும், மரபு விதைகளை பரிமாற்றம் செய்யவும், இழந்த வகையினங்களை மீட்டெடுக்கவும், வேளாண் முறைகள் குறித்து பேசவும் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஇந்தாண்டு விதைத் திருவிழாவில் பங்கேற்ற பாலாபதி உள்ளிட்ட பழங்குடியின பெண் விவசாயிகள்.\nஇந்தாண்டு விதைத் திருவிழாவில் பங்கேற்ற பாலாபதி உள்ளிட்ட பழங்குடியின பெண் விவசாயிகள்\nபுர்லுபாரு (பெல்கார் ஊராட்சி) கிராமத்தைச் சேர்ந்த குதியா கோண்டு சமூகத்தைச் சேர்ந்த 48 வயதாகும் குலேலாடு ஜெயின் பேசுகையில், கடந்த காலங்களில் இத்திருவிழா அவரவர் கிராமங்களில் கொண்டாடப்படும், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விதைகளை பரிமாறிக் கொள்வோம். “நாங்கள் சந்தையிலிருந்து ஒருபோதும் விதைகள் வாங்குவதில்லை“ என்கிறார். இந்தத் திருவிழாவின் மூலமாகவே, அவர் எண்ணற்ற வகையிலான சிறுதானிய விதைகளை சேகரித்து அவற்றை தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.\n2012 முதல் நடைபெறும் இந்நிகழ்வு, மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதன் மூலம் திருவிழாவாக புத்துயிர் பெற்றுள்ளது. மில்லட் நெட்வொர்க் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சியாளர்கள், உள்ளுர் அமைப்பினர், உள்ளூர் அரசு நிர்வாகத்தினர் போன்றோருடன், இளைஞர்களும் கிராமத்தினரும் இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்.\n‘யாத்ராவின்‘ போது விவசாயிகள் கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், காய்கறி விதைகளை போன்றவற்றைக் காட்சிப்படுத்துகின்றனர். இவை தவிர பல வகையான நெல், உண்ணத் தகுந்த மர வேர்கள், உள்ளூரில் வளர்ந்த மூலிகைகளும் இடம்பெறுகின்றன. நாளின் இறுதியில் அவற்றை பரிமாற்றம் செய்துகொள்வது ஒரு சடங்காக கடைபிடிக்கப்படுகிறது. இவை சிறந்த தரமான விதைகள் என்கிறார் நந்தாபாலி கிராமத்தின் 38 வயதாகும் பிரமிதி மஜி. “நோய்கள், பூச்சிகள் தாக்காது, ஊட்டம் நிறைந்தது, நல்ல விளைச்சல் அளிப்பது.”\n“ எங்கள் நாட்டு விதைகளுக்கு உரங்கள் தேவையில்லை” என்கிறார் குலேலாடு. “நாங்கள் பசுஞ்சாணம் கொண்டு பயிர்களை நன்கு வளர்க்கிறோம், அதில் விளையும் உணவுப் பொருட்களும் சுவையாக இருக்கும் [சந்தையில் விற்கப்படும் விதைகளில் விளையும் பயிர்களைக் காட்டிலும்], அடுத்த விதைப்பு காலத்திற்காக கொஞ்சம் விதைகளை சேமித்துக் கொள்வோம்.”\nகுலேலாடு ஜெயின் (இடது) வீட்டில் விதைகளை பாதுகாப்பது குறித்து பேசுகிறார். பிரமிதி மஜி (நடுவில்) மற்றும பிற விவசாயிகள் (வலது) வீடு திரும்புவதற்கு முன் விதைகளை சேகரிக்கின்றனர்\nதிருவிழாவில் பங்கேற்ற பெண்கள் விதைக்கும் முறைகள், விதைகள் பாதுகாப்பது குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பழங்குடியின மற்று���் கிராமப்புற சமூகங்களில் நாட்டு விதைகள், மரபு விதைகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது – அவர்கள் விதைப்பது முதல் அறுவடை வரையிலும் பல்வேறு பணிகளை செய்கின்றனர். “தலைமுறை தலைமுறையாக இந்த அறிவு கடத்தப்படுகிறது. விதைகளை விதைப்பது, பாதுகாப்பது, சேகரிப்பது குறித்து பெண்கள்தான் திட்டமிடுகின்றனர்,” என்கிறார் தினை, மக்காச்சோளம், சோளம் போன்றவற்றை பயிரிடும் மஜிகுடாவின் பிரணதி மாஜி.\n“அறுவடைக்குப் பிறகு சில செடிகளை வெயிலில் உலர விடுவோம்,” என்கிறார் கோடாகர் தொகுதியின் பாராமலா கிராமத்தைச் சேர்ந்த பர்பாதி மாஜி. “உலர்ந்த பிறகு, அவற்றை தட்டி, விதைகளைப் பிரித்து, மண் பானையில் சேகரித்துக் கொள்வோம். பூச்சிகளிடமிருந்து அவற்றை பாதுகாக்க பானையின் மேல் பசுஞ்சாணத்தைக் கொண்டு மெழுகிவிடுவோம்.”\nஇங்கு பல கிராமங்களில், குடியா கோந்து சமூகத்தினர் சிறுதானியங்களை மையப்படுத்திய ஒருங்கிணைந்த வேளாண்மையின் மீது கவனம் செலுத்துகின்றனர். கந்தமாலில் உள்ள பழங்குடியின சமூகங்கள் தொன்றுதொட்டு சிறுதானியங்களையே உண்டு வந்தனர். ஆனால் கால போக்கில் பொது விநியோகத் திட்டத்தில் கிடைத்த அரிசியை உண்ணத் தொடங்கிவிட்டனர். எனினும் பல கிராமங்களில் சிறுதானிய உணவுகள் இப்போதும் பிரபலமாக உள்ளன. “ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசியில் சுவை, சத்து எதுவுமில்லை,” என்கிறார் பரிபங்கா கிராமத்தின் 45 வயதாகும் தைன்பாடி மாஜி, “ஆனால் சிறுதானியங்கள் உங்களுக்கு வலிமை அளிப்பதோடு, அதிக நேரத்திற்கு பசி தாங்கவும் உதவுகிறது,” என்கிறார் ஜரிகதி கிராமத்தின் 46 வயதாகும் சஸ்வந்தி பத்மாஜி. “மலை ஏறுவதற்கும், நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அவை நமக்கு சக்தி அளிக்கிறது.”\nதிருவிழாவின் இறுதியில் டிரம்ஸ், கைத்தாளம், கொம்புகளின் தாளத்திற்கு மெல்லிய குரலில் பாடி நடனமாடிய பிறகு, அரங்கின் நடுவில் வைக்கப்பட்டுள்ள நாட்டு விதைகளுக்கு இடையே இப்பெண்கள் ஒன்றுகூடுகின்றனர். பாக்கு இலைகள், சிறு காகித துண்டுகள் அல்லது புடவை முந்தானையில் முடிந்து பல்வேறு விதைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்படுகின்றனர்.\nSavitha சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிப���யர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.\nபொருட்களை பாருங்கள் உரிமையாளர் யார் என்று புரிந்து கொள்வீர்கள்\nபத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்\nபனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள்- 2\n'உங்கள் கல்வியில் பள்ளி தலையிடுவதை அனுமதியாதீர்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-12-03T12:14:24Z", "digest": "sha1:NBLC4PN6U7PXG2O2X7GDT7LVURZBJQGE", "length": 4274, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை \"ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்\" என்று குறிப்பிடப்படுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16192", "date_download": "2020-12-03T11:15:20Z", "digest": "sha1:BPK4F3UV7MOTEYBIB6NPY475QV5GUNCZ", "length": 8798, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Millions of medical supplies donated by China's Jack Ma Foundation arrived at the Ethiopia airport in East Africa!|சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்: அடுத்த 3மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடந்து செல்லும்: வானிலை மையம் தகவல்\nகுடியிருப்புகளில் சாதி பெயரை நீக்கும் மராட்டிய அரசின் முடிவுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டு\nநிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.64 கோடி இழப்பு: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி\nடெல்லி மருத்துவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க உத்தரவிடக்கோரிய மனு நிராகரிப்பு\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\n54 ஆபிரிக்க நாடுகளு���்கு சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை நன்கொடையளித்த பாரிய மருத்துவ பொருட்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தன. அவற்றில் 5.4 மில்லியன் ஃபேஸ் மாஸ்க்குகள், 1.08 மில்லியன் கண்டறிதல் சோதனைகளுக்கான கருவிகள், 40,000 செட் பாதுகாப்பு உடைகள் மற்றும் 60,000 செட் பாதுகாப்பு முகம் கவசங்கள் ஆகியவை அடங்கும் என்று ஜாக் மா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்கா முழுவதும் உள்ள நாடுகளுக்கு இந்த மருந்து பொருட்கள் முதலில் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 600,000 முகமூடிகள் அடிஸ் அபாபாவை அடைந்து அடுத்த சில வாரங்களில் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t3694-topic", "date_download": "2020-12-03T10:53:24Z", "digest": "sha1:WLYWAO7E2BJ4NEWMJWS2U5PG6HNYOQXP", "length": 20451, "nlines": 214, "source_domain": "www.eegarai.net", "title": "குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம���ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகுழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.\nஅந்த வகையில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி அட்டவணை:\n* பிசிஜி - பிறப்பின் போது\n* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது\n* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்\n* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்\n* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்\n* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்\n* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்\n* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்\n* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்\n* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்\n* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்\n* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்\n* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்\n* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்\n* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்\n* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்\n* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்\n* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்\n* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்\n* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)\n* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்\n* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nமிக நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்திருந்து மறந்து விட்டேன். பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\n@சிவா wrote: மிக நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்திருந்து மறந்து விட்டேன். பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று\nபாத்தீங்களா அண்ணா நீங்க நினைக்கிறீங்க நாம செய்யுறம் என்ன ஒற்றுமை\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nமிக உபயோகமான தகவல் , நன்றி ஷெரின்\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nமிக மிக அவசியமான தகவல்\nRe: குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_92.html", "date_download": "2020-12-03T10:07:18Z", "digest": "sha1:NTFUAJT4KQ4JQ3BYPAOA6XCF3BZ4YFSA", "length": 3780, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "புத்தர் சிலை மீது கழிவுத் தாக்குதல் பொலிஸார் வலை வீச்சு!", "raw_content": "\nபுத்தர் சிலை மீது கழிவுத் தாக்குதல் பொலிஸார் வலை வீச்சு\nபுத்தர் சொரூபம் மீது கழிவு தாக்குதலை நடத்தியவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.\nகம்பஹா திவுலப்பிட்டிய வைத்தியசாலை அருகே உள்ள புத்தர் சொரூபம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று (13) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-12-03T11:39:09Z", "digest": "sha1:4E3BSEPW6KVCAKAIJHOY5YABWCXA2XTO", "length": 7471, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து Archives - GTN", "raw_content": "\nTag - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெறுகின்றது :\nபொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஐரோப்பிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் – பிரித்தானியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதனை தடுக்க முயற்சி\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:24:17Z", "digest": "sha1:KI2YFLB6R2IHT6WPVYOZXXHOM5WROLNB", "length": 6581, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜார்க் கண்டில் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nவளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை\nஉத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குள்ள ......[Read More…]\nFebruary,13,17, —\t—\tஉத்தராகண்ட், காங்கிரஷ், சத்தீஸ்கர், ஜார்க் கண்டில், பாஜக\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருட� ...\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலைய� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6001.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T11:25:14Z", "digest": "sha1:I4DIB5VKRTCWRREDVMNKEQG5HW265XME", "length": 5754, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள்\nView Full Version : வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள்\nநம் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சு���ையான சம்பவங்களை இங்கு பதித்து வருகிறோம் இல்லையா சில சம்பவங்கள் ஒரு வரியில் முடிந்து விடுவது போல் இருக்கும். அப்படி பட்ட சம்பவங்களை இங்கு முன் வையுங்களே.... சரியா\nநான் எட்டாவது/ஒன்பதாவது படிக்கும் போது விளையாட்டு தலைவராக இருந்தேன். அதே போல் பெண்கள் பிரிவிலும் ஒரு பெண் தலைவராக இருந்தார்.\nதமாஸ் என்ன தெறியுமா... அவர் எபோது போட்டியில் கலந்து கொண்டாலும் என் டவுசரை தான் வாங்கி செல்வார். அதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.\nஅதுக்காக நீங்கள் எல்லோரும் நான் போட்டிந்ததையா கலற்றி கொடுத்தேன் என்று கேட்காதீர்கள்.\nஎங்களுக்கு எப்படித்தெரியும். நீங்கள்தான் சொல்லவேண்டும், அல்லது அந்தப் பெண் வந்து இங்கே சொல்லவேண்டும்.\nநான் பெண் வேடம் போட துணி வாங்கி, அது முதல் எங்கள் இருவரையும் எல்லோரும் ஓட்டுவாங்க.\nதயவு செய்து என் பழைய நினைவுகளை கிளராதிர்கள்...\nஇன்று நானே நம்பமுடியாத சில நாற்றங்கள்....\nகுறும்பாக இருப்பது எல்லாம் நினைத்து சிரிப்பேன்..\nவாலிப வயசின் அக்கிரமங்கள் பல செய்து இருக்கவேண்டாமோ\nஎன்று இன்னும் அரித்து கொண்டு இருக்கின்றன...:angry: :angry:\nதொடருங்கள் நண்பர்களே... நானும் பகிரலாம் என்று உள்ள சில விஷயங்களை பதிக்கிறேன்....:D :D :D :D\nமலரும் நினைவுகள் என்றும் இனிமையே....\nபாரதி, பரம்ஸ் பலமுறை பதிந்துள்ளனர்... இப்போ வெற்றி.....\nஅன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்\nஅன்பர்களே பதிக்கும்போது கொஞ்சம் கவனமா பதியுங்கள்... தேவையற்ற ஆபாச வார்த்தைகளை தவிருங்கள்\nமனதைத் தாலாட்டும் இனிய நினைவுகள்...\nஅதை அசைபோடுவது இனிமையிலும் இனிமை.\nஇன்னும் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இவற்றை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வர வேண்டும். சரியான வடிவம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கென்று தனி பாணி எழுத்து வேறு இல்லை. என்ன செய்வது\nஅவ்வப்போது மக்களுடன் கலந்து இடுகிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://holisticrays.com/humans-chakra/", "date_download": "2020-12-03T11:17:03Z", "digest": "sha1:3RAXD35742OWIUNYOAWJBQTC4YTCCVIQ", "length": 6198, "nlines": 132, "source_domain": "holisticrays.com", "title": "உடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும் – Holisticrays", "raw_content": "\nஉடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்\nஅமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.\nதிறன்: மனிதர்களின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் உருவாக்கும், கொடுக்கும், கட்டுப்படுத்தும்.\nஅமைவிடம்: தொப்புளில் இருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.\nதிறன்: மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது, கட்டுப்படுத்துகிறது.\nஅமைவிடம்: தொப்புளுக்கும், நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.\nதிறன்: தன்மானம், தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பை பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: நெஞ்சுப் பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.\nதிறன்: அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.\nஅமைவிடம்: கழுத்தில் தொண்டைக் குழியின் பின் அமைந்துள்ளது.\nதிறன்: பேச்சுத் திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை உருவாக்குகிறது, பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.\nதிறன்: புத்தி கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் பாதுகாக்கிறது.\nஅமைவிடம்: தலைக்கு ஒரு அங்குலம் மேலே\nதிறன்: இந்தப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை அடைவது.\nரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nGrounding / தீய ஆற்றல்களை அழித்தல்\nரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei\nஉடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/delhi", "date_download": "2020-12-03T11:28:49Z", "digest": "sha1:BH6G7TA2MCMNNCFB2R2YM43B2EIQLR6W", "length": 9889, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Delhi News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு...\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதில்லியில் செய��்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு...\n ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Attendant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.28...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஐஐடிடி-யில் வேலை வாய்ப்பு\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள...\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றலாம் வாங்க\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்...\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப...\nISRO YUVIKA 2020: இஸ்ரோவின் யுவிகா பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டியல் வெளியீடு\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்திற்கு முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளி...\nதில்லி வன்முறையைத் தொடர்ந்து மார்ச் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்தியாவில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் மார்ச் 7ம் த...\nISRO Yuvika 2020: இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி பயிற்சி\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டும் வகையில், சிறப்பு இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் (You...\nகாலியாக உள்ள 5 லட்சம் காவலர் பணியிடங்கள்\nமத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமையின் சார்பில் காவல் துறையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிட...\nஹேக்கத்தான் போன்ற போட்டியில் கலந்து���ொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்- பிரதமர் மோடி\nதேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் ஹேக்கத்தான் 2020 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். இந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16193", "date_download": "2020-12-03T10:18:42Z", "digest": "sha1:N57E4QT7VV4UY5ATWX5A3KOARH76Y6AG", "length": 7484, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Earthquake shocks Croatia amid Corona attack|கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் கிளைகளை தொடங்கி ரூ.42,000 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் 2 இயக்குநர்கள் கைது\nதமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் பதிவுகளை பதிவு செய்ய அனுமதி\nபுரெவி புயல் காரணமாக நாளை சென்னை - தூத்துக்குடி இடையே செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nகுரோஷியா தலைநகரான ஜாக்ரெப்பில் வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. இதனால் தீ விபத்துகளும் ஏற்பட்டன. இதனால், ஜாக்ரெப் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 15 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளான். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்க���ம் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/tamil-weekly-sports-roundup-episode-24/", "date_download": "2020-12-03T10:06:58Z", "digest": "sha1:H2XQZUAPQKHZEVANIOTJ4JCMZ5Q25K5C", "length": 7022, "nlines": 255, "source_domain": "www.thepapare.com", "title": "ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் - 24", "raw_content": "\nHome Videos ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 24\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 24\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் நிறைவு விழா, 68 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை குத்துச்சண்டை அணி, ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள், கோஹ்லிக்கு கிடைத்த மற்றுமொரு விருது உள்ளிட்ட தகவல்களை சுமந்து வரும் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம்.\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் நிறைவு விழா, 68 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை குத்துச்சண்டை அணி, ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள், கோஹ்லிக்கு கிடைத்த மற்றுமொரு விருது உள்ளிட்ட தகவல்களை சுமந்து வரும் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம்.\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 23\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 22\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 21\nVideo – தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடும் Galle Gladiators\nVideo – T20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றமை தொடர்பில் திசர பெரேரா\nVideo – எனக்கு எல்லாம் சரியாக அமைந்தது Russell\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-03T10:28:46Z", "digest": "sha1:3QD4XJBFC3EMHWVXPCFKR6FVCE2JIYDF", "length": 12200, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியே போதுமானது! | Athavan News", "raw_content": "\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைக���் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nஅபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியே போதுமானது\nஅபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியே போதுமானது\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரும் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் (திங்கட்கிழமை ) நடைபெற்றது.\nஇதன்போது சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.\nமட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதியினை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.\nகடந்த மாதம் 20 ஆம் திகதி இந்த நகர்த்தல் பிரதி தாக்கல் செய்யப்பட்டபோதும் 26ஆம் திகதி நீதிமன்றம் கட்டளைக்கு நியமித்திருந்தது ஆனால் கொவிட்-19 தாக்கம் காரணமாக குறிப்பிட்ட திகதியில் வழக்கு நடைபெறவில்லை.\nஅதனால் 2ஆம் திகதிக்கான கட்டளைக்கு நியமிக்கப்பட்டிருந்தது ஆயினும் இன்று மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவில்லை.\nஆனாலும் இந்த கட்டளைக்கான விசாரணை நீதிபதி ரீ.சூசைதாஸன் தலைமயில் நடைபெற்றது இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று அதன்மூலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்ற கட்டளையூடாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தினை அணுகும்படி கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரனி ச. மங்களேஸ்வரி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தி��்டம் – பிரசன்ன ரணதுங்க\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nகுழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகள\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nநாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்ற\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உ\nஅரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது ம\nயாழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்க\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்த\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\nகண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளத் தேவைக\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்��ியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T10:51:03Z", "digest": "sha1:TDPRUJFH6ADXLMODL344IH3WZQT42OZB", "length": 12751, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் | Athavan News", "raw_content": "\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.\nத லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.\nவிதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.\nஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில�� சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.\nசர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.\nஉணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர், வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் அவரை மீட்டு,\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்ட\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nகுழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகள\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nநாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்ற\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உ\nஅரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது ம\nயாழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்க\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-12-03T10:23:17Z", "digest": "sha1:27J425PKD62O5EGJXUPY22GNGRXCVSKK", "length": 9568, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "உ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஉ.பி.,யில் நடந்த உள்ளாட்சிதேர்தலில் 16 மாநகராட்சிகளில் 14ல் பா.ஜ.,வும், 2ல் பகுஜன்சமாஜ் கட்சியும் வெற்றிபெற்றன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ஒருமேயர் பதவியை கூட பெற முடியவில்லை\nஉ.பி., மாநிலத்தில் கடந்த நவ., 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சிதேர்தல் நடந்தது. மொத்தம் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.\nஅதில் பா.ஜ., 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது. வாரணாசி, கோரக்���ூர், காசியாபாத், பரேலி, ஆக்ரா, பிரோசாபாத், அயோத்தியா, மதுரா, லக்னோ, கான்பூர், ஷகாரான்பூர், ஜான்சி, மற்றும் மொராதாபாத் மாநகராட்சிகளை கைப்பற்றியது. பகுஜன்சமாஜ் கட்சி, அலிகார்க் மற்றும் மீரட் மாநகராட்சிகளை கைப்பற்றியது.\nமதுரா மாநகராட்சியில் 56வது வார்டில் வாக்க எண்ணிக்கையின் போது, பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் 874 வாக்குகளுடன் சம நிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டார். இதில் பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த வார்டில் பா.ஜ.,வின் மீரா அகர்வால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தொகுதியான அமேதி நகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nபிரதமர் மோடி- ஜெர்மன் அதிபர் சந்திப்பு\nவழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக மாறியதன் விளைவு\nஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்\nஉ.,பியில் ரூ.20,000 கோடி செலவில் மிகப் பெரிய…\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பா� ...\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி ...\nஅதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்ப ...\nவேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு � ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-12-03T09:44:23Z", "digest": "sha1:TVLXLGBTQJ4A267JPA3JTY2QXQW6AWTK", "length": 8510, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ; தேர்தல் ஆணையம் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ; தேர்தல் ஆணையம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான விமர்சனத்தில், பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சிறுபான் மையின மக்கள் அதிக முள்ளதால் சிலதலைவர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டி யிடுவதாக, தாக்கிபேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.\nஅதில் பிரதமர் மோடியின் பேச்சு, மக்களிடையே பிரிவினையை தூண்டும்விதமாக உள்ளது என குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய விரிவான அறிக்கையை ஆராய்ந்த தாகவும், அதில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி பிரதமர் மோடி பேசவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தில் ஆஜராகி படக் குழியினர் விளக்கம்\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிறது…\nபாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படுகிறது\nதோல்வி பயத்தால் இவிஎம் மீது பழி\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட…\nதேர்தல் ஆணையம், ராகுல் காந்தி\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போ� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கே� ...\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலா� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்�� கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/omniflox-p37080838", "date_download": "2020-12-03T12:00:58Z", "digest": "sha1:GLMYCFN2VLSVEE7KMGZE3R57U7TUFOJI", "length": 24675, "nlines": 349, "source_domain": "uat.myupchar.com", "title": "Omniflox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Omniflox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Omniflox பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Omniflox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Omniflox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Omniflox தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Omniflox எடுத��துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Omniflox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Omniflox ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Omniflox-ன் தாக்கம் என்ன\nOmniflox உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Omniflox-ன் தாக்கம் என்ன\nOmniflox உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Omniflox-ன் தாக்கம் என்ன\nOmniflox உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Omniflox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Omniflox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Omniflox எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Omniflox உட்கொள்வது பழக்கமாகும். மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மட்டுமே Omniflox-ஐ உட்கொள்வது அவசியமாகும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOmniflox உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Omniflox பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Omniflox-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Omniflox உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவோடு சேர்த்து Omniflox எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாக இருக்கும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Omniflox உடனான தொ��ர்பு\nOmniflox உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Omniflox எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Omniflox -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Omniflox -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOmniflox -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Omniflox -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/karaitivuman-1", "date_download": "2020-12-03T11:05:34Z", "digest": "sha1:ETBPBCUANQFKKP2KWXTV2YRHDRZYMVEN", "length": 3736, "nlines": 45, "source_domain": "www.karaitivunews.com", "title": "காரைதீவு மண்.. - Karaitivunews.com", "raw_content": "\nஆழக்கடலலையோ தாலாட்ட வயல்காற்று மறுபுறம் சீராட்ட\nவாங்கொலியோ இருபுறமும் இறைவனை கூவியே அழைத்திட\nஆலய மணிகளோ ஆங்காங்கே ஒலித்திட\nகாரைதீவு நாமம்பெற்ற பூமித்தாய் ஆடுகிறாள் திருப்பொன்னூஞ்சல்….\nமா,பலா,வாழை என்று முக்கனியும் செழிப்பு\nதென்னை, கமுகு, கொய்யா,கரும்பு, மாதுளை, என்று\nநீண்டே செல்லுது அதன் உயிர்ப்பு.\nஎலேலோ பாட்டுக்கு பஞ்சம் இல்லை\nகடலன்னை கைவிட்டு ஒருநாளும் போனதும் இல்லை..\nகல்வி என்ற சொல்லே இங்கு முன்னிற்குது\nஅந்த கண்ணகியவள் ஆட்சியும் தான் நடக்குது.\nவைகாசிமாதம் என்றால் போதும் ஐயா மனமெல்லாம்\nமகாவிஸ்னு ஆலயமும் இங்கு இருக்குது\nஅவர் அன்னையவளே கடலோரம் காளியாய் தானிருக்கிறாள்\nவீரபத்திர சுவாமி அவர் காவல் இருக்கிறார்\nகாரைதீவு மண்ணுமல்லோ செய்த புண்ணியம்\nஎங்கள் சித்தானைக்குட்டி குரு வாழும் மண்ணல்லோ..\nமுத்தமிழ் வித்தகன் பிறந்த மண்ணல்லோ\nவிபுலமண் என்ற பெயர் பெற்ற மண்ணல்லோ\nநடராஜானந்த சுவாமி வாழ்ந்த மண்ணல்லோ\nஇது கல்வியாலும் பக்தியாலும் உருப்பெற்ற மண்ணல்லோ..\nமண்ணின் பெருமை மாறாது காத்தே நிற்போம்\nஇளைஞர்களே யுவதிகளே க��ஞ்சம் நில்லுங்கள்\nஎம் மண்ணின் பெருமை காக்க- நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76798/The-most-expensive-mask-in-the-world-made-of-gold-and-diamonds-in-Israel", "date_download": "2020-12-03T11:26:29Z", "digest": "sha1:HNDGRR43N36GM7QDVZJIY6RPVIBARYFX", "length": 7996, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்கமும் வைரமும்... உலகின் விலையுயர்ந்த மாஸ்க் இது தான்..! விலை என்ன தெரியுமா? | The most expensive mask in the world made of gold and diamonds in Israel | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதங்கமும் வைரமும்... உலகின் விலையுயர்ந்த மாஸ்க் இது தான்..\nஉலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிய வேண்டியுள்ளது.\nமறுபக்கம் கொரோனாவின் தாக்கத்தால் தங்கத்தின் விலை விண்ணை முட்டி வரும் நிலையில் உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க்கை அணிய வேண்டுமென்ற விசித்திர ஆசை அமெரிக்காவில் வசித்து வரும் சீன நாட்டை சேர்ந்த கோடீஸ்வரருக்கு வந்துள்ளது.\nஅதன் விளைவாக தங்கத்தினாலான வைர கற்கள் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த மாஸ்க் ஒன்றை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பு நிறுவனம் எவல்.\n“18 காரட் வெள்ளை தங்கத்தில் தயாராகி வரும் இந்த மாஸ்க்கில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு நிற வைர கற்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதில் N99 ஃபில்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வடிவமைக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பினால் இந்த கடினமான நேரத்தில் எங்கள் நிறுவனத்தை நம்பியுள்ள ஊழியர்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். வரும் டிசம்பர் 31க்குள் இதை டெலிவரி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார் எவல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசக் லெவி.\nசுமார் பதினோரு கோடி ரூபாய் செலவில் இந்த மாஸ்க் தயாராகி வருகிறது.\nராணா திருமணம்: ’அமுல்’ நிறுவனத்தின் வித்தியாச வாழ்த்து\n“2022ஆம் ஆண்டு ஐபிஎல் வரை தோனி கண்டிப்பாக விளையாடுவார்” - சிஎஸ்கே சிஇஓ\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழு��்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணா திருமணம்: ’அமுல்’ நிறுவனத்தின் வித்தியாச வாழ்த்து\n“2022ஆம் ஆண்டு ஐபிஎல் வரை தோனி கண்டிப்பாக விளையாடுவார்” - சிஎஸ்கே சிஇஓ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/vadivel-suresh.html", "date_download": "2020-12-03T10:09:51Z", "digest": "sha1:GMHLBHCEPYK3YVCPQTVBC2UTLAGNPBYB", "length": 3781, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி\nநாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என தெரிவியவருகிறது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=0621", "date_download": "2020-12-03T10:24:43Z", "digest": "sha1:SYTYEFRLAIS5G4HIW4DUMZJP56ADPA5G", "length": 4917, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "அது ஒரு பொடா காலம் Athu Oru Poda Kalam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுயமரியாதை (ஒரு நூற்றாண்டின் சொல்)\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nநீ இன்றி அமையாது உலகு\nநேருவின் ஆட்சி : பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nஅறிவுக்கு விருந்தாகும் கிரேக்க நாடோடிக் கதைகள்\nபள்ளி மாணவர்களுக்கான பல்வேறு கதைகள்\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-03T12:07:20Z", "digest": "sha1:PJKPDFNYZHNBKKAG4YEVIQLD6V6SGTOX", "length": 4926, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "தட்டுப்பாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேவைக்கு குறைந்த அளவு; பற்றாக்குறை; போதாக்குறை; போதாமை\nவறட்சியால் ஏற்பட்ட உணவுப் பொருள் தட்டுப்பாடு (shortage of food items caused by drought)\nசீனாவில் இரும்புத் தாதுவுக்குத் தட்டுப்பாடு. அதனால் உலகச் சந்தையில் இரும்புத் தாதுவின் விலை தங்கத்தின் விலையைப்போலத் துள்ளிக் குதித்து உயர்ந்து வருகிறது. (தோண்டத் தோண்ட..., தினமணி தலையங்கம், 11 அக் 2011)\nகுடிநீர்த் தட்டுப்பாடு, பணத்தட்டுப்பாடு, சில்லரைத் தட்டுப்பாடு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2019, 18:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=745:2008-04-20-09-58-40&catid=73&Itemid=237", "date_download": "2020-12-03T11:01:46Z", "digest": "sha1:APWRL4SHQAJ7L72Y4YWHT45GIP2UXGZK", "length": 11106, "nlines": 42, "source_domain": "tamilcircle.net", "title": "அரசியல் ரீதியாக இழிவானவர்கள் எல்லாம், தேசம்நெற்றில் சரணடைகின்றனர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅரசியல் ரீதியாக இழி��ானவர்கள் எல்லாம், தேசம்நெற்றில் சரணடைகின்றனர்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2008\nநாம் முன்பு குறிப்பிட்டது போல், அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் கூடும் இடமோ தேசம் நேற்றாகிவிட்டது. சொந்தப் பெயரில் உள்ளவர்கள் கூட புனைபெயரில் வருகின்றனர். நாலாம் தரமான அரசியல் கொலைகார கும்பல்களும் கூடி நின்று எம்மை எதிர்க்கின்றனர்.\nஇப்படி நாலாம் தரமான இணையம் ஒன்று, இதற்காகவே பரிணாமித்துள்ளது. எம்மைப்பற்றி எந்த அவதூறையும், நாங்கள் எதிர்கொண்டு, எமது சொந்த அரசியல் பலத்தில் முடியடிப்போம்.\nஎன்னை, எனது அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத கூத்தாடிகளும், கொலை, கொள்ளையை, கூலித்தனத்தையே அரசியலாக செய்தவர்களும், அரசியல் இலக்கியம் என்ற பெயரில் இயங்கிய அரசியல் சீரழிவாதிகளும் சேர்ந்து, எதைத்தான் எனக்கு எதிராக சாதிக்க முனைகின்றீர்கள்.\nதமிழ் பேசும் மக்களை என்னிடமிருந்தா மீட்கப்போகின்றிர்களா எதை உங்களிடம் ஒரு துளி அரசியல் நேர்மை இருந்தால் அதைச் சொல்லுங்கள். ஏன் இந்தக் குதியம் குத்துகின்றீர்கள் எதை, எந்த அரசியலை பாதுகாக்க எதை, எந்த அரசியலை பாதுகாக்க அலட்டலை விட்ட அதைச் சொல்லுங்கள். எதற்காக, எந்த அரசியலுக்காக அதைச் சொல்லுங்கள் அலட்டலை விட்ட அதைச் சொல்லுங்கள். எதற்காக, எந்த அரசியலுக்காக அதைச் சொல்லுங்கள் அதைச் சொன்னாலாவது, கொஞ்சம் அறிவு நேர்மை, இருக்கும். அதை சொல்ல முடியாத உங்களை, நாங்கள் எப்படி அழைப்பது அதைச் சொன்னாலாவது, கொஞ்சம் அறிவு நேர்மை, இருக்கும். அதை சொல்ல முடியாத உங்களை, நாங்கள் எப்படி அழைப்பது\nசரி எனக்கு மாற்றாக, நீங்கள் யார் நீங்கள் என்ன அரசியலை வைக்கின்றீர்கள் நீங்கள் என்ன அரசியலை வைக்கின்றீர்கள் அதைச் சொல்லுங்களேன். எனக்கு சொல்ல வேண்டாம், அதை தயவு செய்து மக்களுக்கு சொல்லுங்களேன். அதை சொல்ல வக்கு கிடையாது. இப்படிப்பட்ட உங்களை, உங்கள் அரசியலை, நாங்கள் எப்படி அழைப்பது\nகற்றன் நாஷனல் வங்கி பற்றியும், மொழி பற்றியும் சுற்றி சுற்றிக் கதைக்கும் அண்ணைமாரே அக்காமாரே, இதற்கு வெளியில் உங்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாதோ எங்கே தான், அதைப் போட்டு புதைத்துப் பாதுகாக்கின்றீர்களோ.\nபுலி அரசியல் போல், உங்களிடமும் எந்த அரசியலும் கிடையாது. புலிகள் அதனால் தான் கொல்��ுகின்றனர். புலியெதிர்ப்போ, இந்திய இலங்கை உளவு அமைப்பில் சரணடைகின்றது. புலம்பெயர் நாட்டில் என்ன செய்வது, நினைத்த மாத்திரத்தில் எம்மைக் கொல்ல முடியாது. போக்கிடமாக கிடைப்பது தேசம்நெற். அதில் வந்து கும்மாளம் அடிக்கின்றீர்கள்.\nநீங்கள் தான் சொல்லுகின்றீர்கள் ஜந்து பேரைக் கூட உருவாக்க முடியாதவர் என்கின்றீர்கள். இது மார்க்சியமில்லை என்கின்றீர்கள். ஆணாதிக்க சாதி மொழி என்கின்றீர்கள். தமிழ் மக்களின் நாகரீகமான மொழியில்லை என்று தேசம் ஆசிரியர் குழு கூறுகின்றது. இதை வாசிக்கவே விளங்காதவை என்கின்றீர்கள். மொழி பெயர்க்க ஆளை தேசம் நெற் பதிவு கூப்பிடுகிறது. 'ஸோ வெஸ் தொம்பே\" என்கின்றீர்கள். அவதூறு செய்ய பாரிசில் இருந்து ஒடிவாருங்கள் என்று தேசம்நெற் ஊடாக அலறுகின்றீர்கள். இப்படி பலதைக் கூறும் நீங்கள், ஏன் தான் எனக்கு இந்தக் குதியம் குத்துகிறியள். எதைப் பாதுகாக்க\" என்கின்றீர்கள். அவதூறு செய்ய பாரிசில் இருந்து ஒடிவாருங்கள் என்று தேசம்நெற் ஊடாக அலறுகின்றீர்கள். இப்படி பலதைக் கூறும் நீங்கள், ஏன் தான் எனக்கு இந்தக் குதியம் குத்துகிறியள். எதைப் பாதுகாக்க எப்படி அதை பாதுகாக்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்கள்.\nதேசம் நெற் புரட்சி செய்யப் புறப்பட்ட நேரம் பொன்னானது. இடம் பொன்னானது. ஏன் அதை வீணாக்குகின்றீர்கள். அல்லது உங்கள் பார்வையில், உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய தேசம் நெற் அவதூறுக்காக உருவாக்கப்பட்டதா அதையாவது சொல்லுங்கள் தேசம்நெற்றின் அரசியல் நோக்கம் தான் என்ன அதையா அது செய்கின்றது\nநீங்கள் கூறுவது போல ஒருவரைக் கூட வெல்லமுடியாத எனக்கு, மினக்கிட்டு எழுதும் உங்கள் புரட்சிகர நேரம் பொன்னானது அல்லவா நீங்கள் அதைக் கூட பாதுகாக்க முடியாது, என்ன தினவ எடுக்கின்றீர்கள்.\nநாம் எதற்கும் உதவாத ஒன்றை செய்வதாக கூறும் நீங்கள், என்னிடமிருந்த மாறுபட்ட சரியான ஒன்றை எப்படி எங்கே மனித குலத்துக்கு செய்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்கள். அதை செய்து காட்டுங்கள். இல்லை உங்களுக்கு இது பொழுது போக்கோ\nஉங்களால் வேறு எந்த அரசியலும் செய்ய முடியாது என்றால் அதைச் சொல்லுங்கள். நாங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் நவீன பேர்வழிகள் என்று நேர்மையாக அதையாவது சொல்லுங்கள். இல்லை என்றால், மாற்று என்னவென்று சொல்லுங்கள். உ��்களிடம் ஒரு துளி நேர்மை இருந்தால், ஏதோ ஒன்றையாவது சொல்லுங்கள், அதை செய்து காட்டுங்கள். நாங்கள் தரம் தாழ்த்தி தலை வணங்குகின்றோம்.\nஇதைவிட்டு விட்டு வம்பளக்காதீர்கள். பொறுப்பற்றவராக நடவாதீர்கள். தேசம்நெற்றின் விபச்சாரத்துக்கு உடந்தையாக்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16194", "date_download": "2020-12-03T12:05:19Z", "digest": "sha1:CHUOCD772GQD7WYI36JL7TK2UVPN3MRA", "length": 8058, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "People curfew yesterday to stop corona spread: Madurai metropolis|கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு ஆ.ராசா சவால்\nபட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்\nஇந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் உத்தரவு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nசனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nபிரதமர் மோடி அவர்கள், \"சர்வதேச அளவில் கொலை வெறியாட்டம் ஆடும் கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதற்கு சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழியாகும். ஆதலால், நம்மையும், பிறரையும் பாதுகாக்க சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என வலியுறுத்தி நேற்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று கொரோனா பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் ஊரடங்கை, மதுரைவாசிகள் முழு வெற்றி பெற செய்தனர். இதனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்கள், ரோடுகள் என அனைத்தும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t50412-topic", "date_download": "2020-12-03T10:11:55Z", "digest": "sha1:WOV56YQOBUCX62OUNMIDWOY5AFZ2K2TJ", "length": 17594, "nlines": 141, "source_domain": "www.eegarai.net", "title": "இதயத் துடிப்பை கண்காணிக்கும் `சிப்'!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஇதயத் துடிப்பை கண்காணிக்கும் `சிப்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇதயத் துடிப்பை கண்காணிக்கும் `சிப்'\nமனிதர்களின் இதயத் துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய ஒரு `மைக்ரோசிப்'பை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.\nஓர் அரிசி அளவே உள்ள இந்த `சிப்', ஒரு நுண்ணிய குழாய் வழியாக இதயத்துக்குள் செலுத்தப்படும். அங்கிருந்தபடியே கண்காணிப்பு வேலையே இது தொடரும்.\nஇதயத்தின் செயல்பாட்டை அளவிடுவதன் மூலம் செயல்படும் வகையில் இந்த `சிப்' வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு நொடிக்கு 200 முறை ரத்த அழுத்தத்தை அளவிடும். அதன்மூலம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு போன்றவற்றை இந்த `சிப்' ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் கூறிவிடும். இந்த `சிப்' பொருத்தப்பட்டவரின் மார்பு அருகில் ஒரு மருத்துவர் தனது கையடக்கமான `ரிசீவரை' வைத்தால் போதும். தான் கண்டுபிடித்தவற்றை அந்த ரிசீவருக்கு `சிப்' அனுப்பிவிடும்.\nஇதயத்தைக் கண்காணிப்பதற்கான தற்போதைய தொழில்நுட்பத்தின் குறைபாடு, இதயத்தில் என்ன நடக்கிறது என்று குறுகிய காலத்துக்கு மட்டுமே அது தெரிவிக்கிறது. நாள் கணக்கில், வாரக் கணக்கில் இதயத்தைக் கண்காணிப்பதில்லை. அந்தக் குறையை இந்த `சிப்' போக்கிவிடும் என்று கூறப்படுகிறது.\nஇதன் மூலம், இதயத்தில் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்து, அறுவைச்சிகிச்சை மூலம் இதயத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து பாதிப்பைத் தவிர்க்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--ம���ுத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t84523-topic", "date_download": "2020-12-03T10:15:09Z", "digest": "sha1:6JVTE6SSS5VMB7UNHU6332G7B23ISR54", "length": 18701, "nlines": 175, "source_domain": "www.eegarai.net", "title": "ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nதற்போது நிலவும் கால ஓட்டத்தின் காரணமாக தினமும் ஒரே வகையான உணவை சாப்பிடும் பழக்கத்திற்கு பலர் ஆளாகி விடுகிறார்கள். இது குறித்து சத்துணவு நிபுணர்கள் ஆய்வு செய்ததில் 68 சதவீதம் மக்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.\nஆனால் இந்த ஒரே விதமான உணவை சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம் ஆகும் திறன் குறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். எனவே நாம் ஆரோக்கிய வாழ்க்கையை தொடர வேண்டுமானால் புதிது புதிதான சத்தான உணவுகளை தயாரித்து சாப்பிடுவது நல்லதாகும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nஇட்லி தோசை சப்பாத்திய தவிர நமகெல்லாம் என்ன தெரியும்.........\nRe: ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nஇதிலிருந்து விடிவு பெற அனைவரும்\nபானுவின் வடை அல்லது உமாவின் பாயசம் சாப்பிடுங்கள்.\nஒரு முறை சாப்பிட்டால் - அடுத்த முறை சாப்பிட நீங்க இருக்க மாட்டீங்க.\nஅப்புறம் இந்த��் தொல்லை இல்லை பாருங்க.\nRe: ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nகொலவெறி wrote: இதிலிருந்து விடிவு பெற அனைவரும்\nபானுவின் வடை அல்லது உமாவின் பாயசம் சாப்பிடுங்கள்.\nஒரு முறை சாப்பிட்டால் - அடுத்த முறை சாப்பிட நீங்க இருக்க மாட்டீங்க.\nஅப்புறம் இந்தத் தொல்லை இல்லை பாருங்க.\nRe: ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t91992-topic", "date_download": "2020-12-03T10:28:45Z", "digest": "sha1:MTPLMFZKE2NA2OEAXAG4YKZ4N3JPYGUQ", "length": 28240, "nlines": 151, "source_domain": "www.eegarai.net", "title": "புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்���ு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nபுரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபுரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)\nநாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விடமனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும்வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றிஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.\n1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த ��ளைஞன் என்ன சொன்னான் தெரியுமா அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போதுஅமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.\n1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறையநேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ.\nஇயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ளவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.\nஅப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒருதற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தபுரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோனபுரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.\nதி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.\nஅதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம்தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர்.\nRe: புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)\nநண்பரே உங்கள் பதிவுகளை சரியான தலைப்பின் கீழ் பதியவும். அனைத்து பதிவுகளும் மருத்துவப் பகுதியிலேயே இடுகிறீர்கள்.\nஇனியும் இதேபோல் தவறான பகுதியில் பதிந்தால் தங்கள் பதிவுகள் நீக்கப்படும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழக���்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/08/modi-s-alertness-saved-lives-cameramen.html", "date_download": "2020-12-03T09:44:31Z", "digest": "sha1:JWJCZLYVFN2NNEWVLS5BRLJXENBOH5KW", "length": 6963, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பத்திரிகையாளர்களை சைகை செய்து உயிரைக் காப்பாற்றிய மோடி! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / செய்திகள் / தேசியம் / பாஜக / பத்திரிகையாளர்களை சைகை செய்து உயிரைக் காப்பாற்றிய மோடி\nபத்திரிகையாளர்களை சைகை செய்து உயிரைக் காப்பாற்றிய மோடி\nTuesday, August 30, 2016 அரசியல் , செய்திகள் , தேசியம் , பாஜக\nகுஜராத் மாநிலத்தில் அணை திறப்பு நிகழ்ச்சியில் படமெடுக்க ஓடிய பத்திரிகையாளர்களை சைகை செய்து தடுத்து நிறுத்தி அவர்களது உயிரை பிரதமர் மோடி காப்பாற்றியதாக அம்மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்தார்.\nஜாம்நகர் மாவட்டத்தில் சாவ்னி திட்டத்தின்கீழ் ஆஜி அணை-3 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணையை திறக்கும் பொத்தானை பிரதமர் அழுத்தியபோது அந்த காட்சியை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் அனைவரும் உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தோடிவரும் காட்சியை படம் பிடிப்பதற்காக தண்ணீர் வெளியேறும் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர்.\nஇதை மேடையில் இருந்து கவனித்த பிரதமர் மோடி, அணை திறக்கப்பட்டவுடன் பாய்ந்தோடிவரும் தண்ணீரின் ஆரம்பகட்ட வேகமானது, பத்திரிகையாளர்களை மோதி சாய்த்துவிடும் என்பதை உணர்ந்தார். உடனடியாக தனது கைகளை தட்டி ஓசை எழுப்பியும், பல்வேறு வகைகளில் சைகை செய்தும் பத்திரிகையாளர்களை உடனடியாக விலகுமாறு எச்சரிக்கை செய்தார்.\nபிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கையால் பல பத்திரிகையாளர்கள் விபரீதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் அப்படி உரிய நேரத்தில் சைகை செய்யாமல் இருந்திருந்தால் பலரும் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என்றும் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110709_after.shtml", "date_download": "2020-12-03T10:18:24Z", "digest": "sha1:XRSKBGPHNF2AVGQUIGM2FSSRTID33LSI", "length": 24307, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "தாய்லாந்து தேர்தலுக்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nதாய்லாந்து தேர்தலுக்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை\nமுன்னாள் பிரதம மந்திரி தாஸ்கின் ஷனவாத்ராவின் ஆதரவிற்கு உட்பட்ட புவா தாய் (Puea Thai) கடந்த ஞாயிறன்று தாய்லாந்துத் தேர்தல்களில் மெருகூட்டும், ஜனரஞ்சகவாத பிரச்சாரமாகிய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் பாங்காங்கில் 91பேரைக் கொன்ற இராணுவ வன்முறையை அடுத்து அலையென வந்த சீற்றத்தை ஒட்டியும் வெற்றியை அடைந்தது.\nஆனால் புயா தாயின் வெற்றி அதற்கு வாக்களித்த மில்லியன் கணக்கான நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் நலன்களுக்கேற்பச் செயல்படும் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்ற நப்பாசையை எவரும் கொள்ளக் கூடாது. தாஸ்கினின் சாகோடரி யிங்லக் தலைமையில் வரவிருக்கும் அரசாங்கம் முந்தைய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தைவிடச் சற்றும் குறையாத இரக்கமற்ற முறையில் பெருவணிகத்தின் ஆணைகளைச் செயல்படுத்தும் என்பதோடு அதன் கொள்கைகளுக்கு எதிரான எந்த அரசியல் எதிர்ப்பையும் நசுக்கும்.\nஐயத்திற்கிடம��ன்றி புயா தாயின் வெற்றி பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு, வடகிழக்கு கிராமப் பகுதிகள் கடந்த ஆண்டின் எதிர்ப்புக்களுக்கு முதுகெலும்பு போல் இருந்து தேர்தலில் வெற்றிக்கு காரணமாகியுள்ளன. தொழிலாளர்களுக்கு பெரும் ஊதிய உயர்வுகள், விவசாயிகளுக்கு உத்தரவாதமான அரிசி விலைகள், மாணவர்களுக்குச் சிறிய கணினிகள், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளின் தீவிரமாக உயரும் விலைகள் கட்டுப்படுத்தப்படும் என்று அனைவருக்கும் உறுதிமொழிகளை யிங்லக் அள்ளிவீசியுள்ளார்.\nஇந்த தேர்தல் இராணுவம், முடியாட்சி மற்றும் அரச அதிகாரத்துதவம் என்ற மரபார்ந்த உயரடுக்குகளையும் நிராகரித்த தன்மையைக் கொண்டுள்ளது. இவைதான் 2006ல் ஆட்சி மாற்றத்தின்மூலம் தாஸ்கினை அகற்றி, தாஸ்கின் சார்பு இரு அரசாங்கங்களையும் பின்னர் அகற்ற உதவி, 2008ல் ஜனநாயகக் கட்சியின் தலைமையில் கூட்டணி அரசாங்கம் ஒன்றையும் நிறுவின. கடந்த ஆண்டு வந்த அரசாங்க-எதிர்ப்புக்கள் “சிகப்புச்சட்டை” தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கும் அப்பால் சென்றது. அவர்கள் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த சமூகப் பிளவை உயர்த்திக்காட்ட உடனடியான தேர்தல்களை தேவை என்றனர்.\nஆனால் புயா தாய் ஒரு முதலாளித்துவக் கட்சி. தாய் ஆளும் வர்க்கத்தின் கருத்துவேறுபட்ட பிரிவு ஒன்றின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. அதிகாரத்தில் இருக்கும்போது, பில்லியனர் தாஸ்கின் நாட்டின் மரபார்ந்த உயரடுக்கினரை விரோதப்படுத்தும் வகையில் வெளிநாட்டு முதலீட்டிற்கு இன்னும் ஊக்கம் கொடுத்து, தன்னுடைய பெரிய வணிகப் பேரரசின் நலன்களுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பல ஆதரவாளர்களின் வலைப்பின்னலை செல்வாக்கைத் தகர்த்தார். குறைந்தப்பட்ச சமூகசலுகைகளை வழங்கியதின் மூலம் கிராமப்புற ஏழைகளிடம் ஓரளவு செல்வாக்கைப் பெற்று, அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்த உட்பிரிவு மோதல்களின் சமூகத்தளத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.\nதாக்சினை ஏழைச் சார்பாளர் என்னும் தோற்றத்தில் காட்டுவதில் முக்கிய பங்கு முன்னாள் மாணவர் தீவிரவாத பிரிவினரும் பின்னர் இப்பொழுது செயல்படாத தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறியவர்கள் மற்றும் அதன் மூலோபாயமான மாவோயிச கெரில்லா போர் முறையை 1970 களின் அரசியல் கொந்தளிப்புக் காலத்தில் ஏற்றுக்கொண்டோராலும் வகிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும் ஏமாற்றம் அடைந்த பலர் பாங்காக்கிற்குத் திரும்பினர். அங்கு சிலர் தாக்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய கட்சியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அவருக்கு 2001 தேர்தல்களில் வெற்றி பெற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கிராமப்புறத் திட்டத்தையும் இயற்றினர்.\nபல்கலைக்கழக உயர்கல்வியாளர் கைல்ஸ் ஜி உங்பகோர்ன் போன்ற மற்ற போலி இடதுகள் புவா தாயில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் வெட்கம் கெட்ட வகையில் கட்சியை வளர்த்து “சிவப்புச் சட்டை” இயக்கத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் இராணுவத்திற்கு ஒரே மாற்று என்று தொடர்புபடுத்தினர். ஞாயிறு தேர்தலுக்கு முன்னதாக உங்பகோர்ன் கட்டுரை ஒன்றில் தாய்லாந்தில் உள்ள சோசலிஸ்ட்டுக்கள் “புவா தாய் முற்றிலும் முதலாளித்துவக் கட்சியாக இருந்தாலும் கூட அதற்கு வாக்களிக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர வேறு எதையும் கூறமுடியாது” என்று அறிவித்தார்.\nசந்தர்ப்பவாதத்தின் ஒரு முன்னுதாரணமான அறிக்கை என்ற வகையில் உங்பகோர்ன் பொதுவாக முதலாளித்துவக் கட்சிகளை சோசலிஸ்ட்டுக்கள் ஆதரிப்பதில்லை என்றாலும், தற்பொழுதைய தாய் தேர்தலில் ஒரு விதிவிலக்கு செய்யப்படவேண்டும் என்று வாதிட்டார். “சர்வாதிகாரம், அடக்குமுறை ஆகியவற்றிற்கும் மில்லியன் கணக்கான மக்களின் ஜனநாயக விருப்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு கட்சிக்கும் இடையேதான் போட்டி என்பது தெளிவு” என்று அவர் அறிவித்தார்.\nபல போலி தீவிரவாத வலைத் தளங்களால் சர்வதேச அளவில் விமர்சனம் ஏதுமில்லாமல் அப்படியே போடப்பட்ட உங்பகோர்னின் அறிக்கை புவா தாய் பற்றிய நப்பாசைகளுக்கு ஊக்கம் கொடுத்து, உண்மையான சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொண்ட ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு தடையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள், பலமுறையும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, காலம் கடந்து முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த நாடான தாய்லாந்து போன்ற எந்த நாட்டிலும் முதலாளித்துவத்தின் எப்பிரிவும் தொழி��ாளர்களின் தேவைகளையும் விருப்புகளையும் நிறைவு செய்ய முடியாது. இரண்டாவதாக, எண்ணிக்கை இருந்தாலும், விவசாயிகள் பிரிவு சுயாதீன அரசியல் பாத்திரத்தை வகிக்கும் திறனற்றதுடன், நகரங்களில் தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்தை அல்லது தொழிலாள வர்க்கத்தைத்தான் பின்தொடரும்; மூன்றாவதாக, தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் கிராமப்புற மக்களின் சமூக துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் உடையதுடன் அது ஒன்றுதான் அவர்களை ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவ வழிநடத்தி, சோசலிசக் கொள்கைகளுக்கும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு வழி நடத்த முடியும்.\nஇந்த அடிப்படை உண்மைகள் இன்றைய தாய்லாந்தில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. இங்கு தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாடு உலகளாவிய உற்பத்தி முறையுடன் நாடு இணைந்துள்ளதின் விளைவாக மிகக் கணிசமாகக் கூடியுள்ளது. 1990 முதல் 2010 என்னும் இரு தசாப்தங்களில் உற்பத்தித்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை தொழிலாளர் தொகுப்பில் 1.9 சதவிகிதத்தில் இருந்து 13.8 சதிகிதம் என, கிட்டத்தட்ட மில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதே காலக் கட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விகிதம் 64 ல் இருந்து 38 என தொழிலாளர் தொகுப்பில் குறைந்துவிட்டது.\nஆயினும்கூட கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பினால், தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன வர்க்க நலன்களுக்காக தலையிடுவது என்பது முற்றிலும் இல்லாத நிலையில் உள்ளது. அதன் விளைவாக வணிகப் பெரு முதலாளி தாக்சின், உங்பகோர்ன் போன்ற போலி தீவிரவாதிகளின் உதவியுடனும், உடந்தையுடனும் குறிப்பாக கிராமப்புற விவசாயிகளுடைய பெருகியுள்ள அதிருப்தியை, புவா தாய், சிவப்புச் சட்டை இயக்கம் மற்றும் தன் சொந்த அரசியல் செயல்பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடிந்துள்ளது. புவா தாய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்புவிட்டளவில் உங்பகோர்ன் வரவிருக்கும் யிங்லக் அரசாங்கத்தின் செயல்களுக்கு அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும்.\nஅதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பே, புயா தாய் உடனடியாக நிதிய உயரடுக்கில் இருந்து அதன் தேர்தல் உறுதிமொழிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது. இப்பொழுதுள்ள உலகப் பொ���ுளாதார நெருக்கடிக் கட்டத்தில், தாய்லாந்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு அதன் வளர்ச்சியில் அரைவாசியைத்தான் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்திலும் சர்வதேச அளவிலும் நிதானத்துடன் வணிக வட்டங்கள் புயா தாய் வெற்றியை வரவேற்றுள்ளது. தேர்தல்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், நாட்டில் இருக்கும் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், நிதிய மூலதனம் கோரும் சர்வதேச அளவிலான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதற்கு அதன் ஏழைகள் சார்பு என்ற அடையாளத்தன்மை உதவும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிப்பதால்தான்.\nதொழிலாள வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்பட்டு விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நோக்கி அது திரும்பும்போது யிங்லக்கின் அரசாங்கம் எவ்வித அரசியல் எதிர்ப்பிற்கும் பொலிஸ் அரசு முறைகளை பயன்படுத்த தயங்காது. உங்பகோர்ன் புயா தாய் இற்கு வாக்களிக்க அழைப்புவிடுகையில் தாக்சினுடைய சொந்த சர்வாதிகார ஆட்சிச் சான்றான 2003ல் நீதிமுறைக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான போதைக் கடத்தல்காரர்கள் எனக் கூறப்பட்டவர்களைக் கொல்ல அனுமதித்தது உட்பட மற்றும் நாட்டின் தெற்கில் 2004ல் முஸ்லிம் பிரிவினைவாதத்தை முற்றிலும் அகற்ற இராணுவத்தின் மூலம் கடுமையான அவசரகால நடவடிக்கைகளைச் சுமத்தியது ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\nதொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயக உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவி ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுதல் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் வகையில்தான் முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சி வேலைத்திட்டம் முற்றிலும் உள்வாங்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் இருந்த தொழிலாளர்களின் முக்கிய மூலோபாய அனுபவங்களும் உணரப்பட்டு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு பிரிவைக் கட்டமைக்க திரும்ப வேண்டும். அதாவது தாய்லாந்தின் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவை நிறுவ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/27-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-kandi-varmam/", "date_download": "2020-12-03T11:40:51Z", "digest": "sha1:RJLINOF7MVQOIEJSSC3DDSRARPGPMAN7", "length": 14272, "nlines": 235, "source_domain": "www.siddhabooks.com", "title": "27. கண்டி வர்மம் – Kandi Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\nகண்டி வர்மம் – Kandi Varmam\nகுழியானை வர்மம் (வர்ம ஆணி-108)\nகுளியன் வர்மம் (வர்ம நிதானம்)\nசுழி வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)\nகண்டி வர்மம் (அடிவர்ம சூட்சம்-500)\nகாரை என்பு தோள் புயத்தோடு இணையும் பகுதியில் கீழ் பக்கமுள்ள சிறு குழியில் இவ்வர்மம் உள்ளதால் இப்பெயர் பெற்றது.\nகாரை எல்லின் மேல் அருகு பற்றி இவ்வர்மம் அமைந்துள்ளது.\n‘பாரப்பா காரை எல்லுமேல் அருகுபற்றி\nபண்பான புஜத்தோடே குளியன் வர்மம்’ (வர்ம நிதானம்)\n‘மாற்றான் காலத்துக்கு உயரே காரை எல்லில் மேல் அருகுபற்றி\nகுழியானை என்ற வர்மம் கொண்டால்’ (வர்ம ஆணி-108)\n‘தானே காரை எல்லினகம் குழியானை என்ற வர்மம்’\n‘பாரப்பா காரையதின் முடிவில் தானே\nபகர்ந்து நின்ற குழிவதிலே சுழிவர்மம் தான்’\n‘சீரடா தோள்முனையில் கண்டிவர்மம்’ (அடிவர்ம சூட்சம்-500)\nஇவ்வர்மம் காரை என்பின் புற அந்தத்தின் (மேல் அருகு) கீழுள்ள ஒரு குழிவான பகுதியில் காணப்படுகிறது. இவ்வர்மம் விலங்கு வர்மம் இல்லை காரணம் ‘வர்ம ஆணி-108’ என்ற நூலில் குழியானை வர்மமும், விலங்கு வர்மமும் தனித்தனியே விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வர்மம் காரை என்பு புஜமொழியோடு சேரும் பகுதியில் என்பிற்கு கீழ் ஒட்டி அமைந்துள்ளது. இவ்வர்மத்துக்கு கீழே கைக்குழிக்குள் அரங்கு வர்மம் உள்ளது. இவ்வர்மத்தை ‘அடிவர்ம சூட்சம்-500’ என்ற நூல் கண்டி வர்மம் என அழைக்கிறது.\n16 நாழிகை (வர்ம ஆணி-108) (ஒரு நாழிகை 24 நிமிடம்)\n3 நாழிகை கழிந்த பிறகு இளக்கவும் (வர்ம நிதானம்-300)\n80 நாழிகை (அடிவர்ம சூட்சம்-500)\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134523/", "date_download": "2020-12-03T09:56:00Z", "digest": "sha1:5YFK4HQ3WTMGQ3SGGVWYNCZXNDAQQKOJ", "length": 8629, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "வெளிநாடுகளில்சிக்கியுள்ள உறவுகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன்கோரிக்கை! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவெளிநாடுகளில்சிக்கியுள்ள உறவுகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன்கோரிக்கை\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள உறவுகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் கோரிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவினை இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன், இதுதொடர்பான மகஜர் ஒன்றினையும் இரா.சாணக்கியன், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவிடம் கையளித்துள்ளார்.\nசர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபணியிடங்களுக்குச் செல்ல முடியாமலும், மூன்று வேளை உணவின்றியும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தங்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்தநிலையிலேயே குறித்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவின் கவனத்திற்கு கொண்டு வந்த இரா.சாணக்கியன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleகொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nNext articleடெங்கு மீண்டும் பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவிப்பு.\nஅக்கரைப்பற்றில் அதிகரிக்கும் கொரனா தொற்று நேற்றும் 15பேர் மொத்தம் 129.கிழக்கில் 279ஆக உயர்வு.\nஇலங்கைக்குள் நுழைந்துள்ள புராவி சூறாவளி.\nத. தே.கூட்டமைப்புக்கு தற்போது சர்வதேசத்தில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் மதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅம்பாறையில் விவசாயிகளின் முயற்சியினால் கிட்டங்கி பம்பியின் பரீட்சாத்தம் வெற்றி-வெள்ள நீரும் வடிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/08/18/press-interview-101/", "date_download": "2020-12-03T11:29:02Z", "digest": "sha1:CTVHYQ2O3UQEVRCDYLM32KERFAKOICVB", "length": 6900, "nlines": 66, "source_domain": "amaruvi.in", "title": "பேட்டி கொடுப்பது எப்படி? – Amaruvi's Aphorisms", "raw_content": "\n‘இஸ்ரேல் அரபு அமீரக நட்புறவு’ பற்றிய உங்கள் கருத்து என்ன\n‘இதற்குக் காரணமான எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என நாளையே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி அதிலிருந்தும் வெளி நடப்ப்பு செய்வோம் என தெரிவித்துக் கொண்டு..’\n‘சரிங்க. அமெரிக்க தேர்தல்ல இந்தியப் வம்சாவளிப் பெண் நிற்பதைக் பற்றி.’\n‘ஃபாசிஸ மோதி அரசில் இந்தியப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதால் அவர்கள் அமெரிக்கா சென்று அங்கு தேர்தலில் நிற்கிறார்கள். இதற்குக் கேள்வி எழுப்பாத எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று நாளையே..’\n‘ஐயா சரிங்க. சவூதி அர���பியா கிட்ட பாகிஸ்தான் அரசு கெஞ்சறாங்களே..’\n‘ஃபாஸிச மோதி அரசின் கொள்கைகளினால் அருமை நண்பர் இம்ரான் கானின் பாகிஸ்தான் அரசு இப்படி அருமை நண்பர் சவூதி அரசரின் அரசிடம் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளதைக் கண்டித்து, இதற்குக் கரணமான எடப்பாடி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி..’\n‘என்ன சார் முத்திடுச்சா. சரி. கேரளத்துல மூணாறூல தமிழர்களுக்கு நடந்துள்ள கோரத்துக்கு நீங்க என்ன சொல்ல வறீங்க\n‘கேரளத்தில் நமது தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைத் தடுக்க எடப்பாடி அரசு தனது கையாலாகத தனத்தினால் எதுவும் செய்யாமல்..’\n‘அட நாராயணா. சார், கேரளத்துல கம்யூனிஸ்ட் அரசு. உங்க தோழமைக் கட்சி. அவங்க செயல்படல்ல’\n‘கேரளத்தில் அருமையாக ஆட்சி செய்துவரும் அருமை நண்பர் பினரயி விஜயன் அவர்களின் அரசைச் செயல் படாமல் செய்து, தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இன்னல்களுக்கு விரைந்து உதவி செய்ய முடியாத நிலையில் அந்த அரசைக் கட்டிப் போட்டுள்ள ஃபாசிஸ மோதி அரசைக் கண்டிக்க முடியாத கையாலாகாத எடப்படி அரசு பதவி விலக வேண்டும் என்று சொல்லி, அனைத்துக் கட்சிக் கூட்டம்..’\nசார். உங்க பேரன் நடந்து வரான். தூக்கி வெச்சுக்கிட்டு போஸ் குடுங்க..’\n‘பேரக்குழந்தை நடந்து வர வேண்டிய நிலையில் இன்று தமிழகத்தை வைத்துள்ள எடப்பாடி அரசு பதவி விலக வேண்டி..’\n‘ஐயோ சார். நேத்து வரை தவழ்ந்துக்கிட்டு இருந்தான். இப்ப நடக்கறான். அதுக்குப் போய்..’\n‘தவழும் குழந்தை தவழ முடியாத நிலையில் இன்றைய எடப்பாடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே எடப்பாடி அவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று..’\n‘ஓடிடுவோம்டா. இன்னும் கொஞ்சம் நின்னா நமக்கும் புடிச்சுடும் போல இருக்கு..’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/brihadeeswarar-temple-details-tami/", "date_download": "2020-12-03T09:45:01Z", "digest": "sha1:YEPGJ6TBFBGHR2GXAL4MIOIJI436N4JU", "length": 19786, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "தஞ்சை பெரிய கோவில் | Thanjai periya kovil history in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்\nதஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்\nதமிழர்களின் சமயம் சைவ சமயம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. வங்காள விரிகுடாவை தங்களின் ஒரு சிறு ஏரியாக கருதி கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம் மற்றும் வாழ்க்கை முறையை பரப்பியவர்கள் “சோழர்கள்”. அந்த பரம்பரையின் பெருமையை எக்காலத்திற்கும் கூறும் வகையில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட “தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர்” ஆலயம் பற்றிய சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்\nபொது ஆண்டு 1010 ஆம் ஆண்டு “சோழ பேரரசன்” “ராஜா ராஜ சோழனால்” கட்டி முடிக்கப்பட்டது இந்த தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் பிரகதீஸ்வரர், பெருவுடையார் எனவும், அம்பாள் பெரிய நாயகி வராகி அம்மன் எனவும் அழைக்கப்படுகின்றனர். புராண காலத்தில் “தஞ்சன், தாரகன் தண்டகன்” என்ற மூன்று மன்னர்கள் தங்களை யாரும் வெல்ல முடியாத வரத்தை சிவபெருமானிடம் பெற்றனர். இதனால் கர்வம் கொண்டு தேவலோகத்தை வென்று, அக்கிரமத்தின் உச்சத்திற்கே சென்றனர். இதன் காரணமாக கோபமுற்ற சிவபெருமான் திருமாலையும், காளி தேவியையும் அனுப்பி அம்மூவரையும் வதம் புரிந்தார்.\nகெட்டவர்களாக இருந்தாலும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கியதால் தஞ்சன் பெயரில் “தஞ்சாவூர்”, தாரகன் பெயரில் “தாராசுரம்”, தண்டகன் பெயரில் “தண்டகம்பட்டு” என மூன்று ஊர்களுக்கும் பெயர் உண்டாயிற்று.சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார்.\nஅக்கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்திருக்கிறது. செதுக்கிய அக்கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆகா மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை காட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கான கல் தற்போதைய “மத்திய பிரதேச” மாநிலத்திலிருந்து கொண்டு வந்து வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் மட்டும் பன்னிரண்டு அடி. மூலவர் லிங்கம் மிக பெரிதாக இருக்கும் இந்திய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் முதலாவதாகும்.\nதஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற சைவ சமய விழாக்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ராஜ ராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயம் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த கோவிலில் “வராகி அம்மன்” சந்நிதி இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனிசந்நிதி இந்த கோவிலில் மட்டுமே இருக்கிறது. ராஜா ராஜ சோழன் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் இந்த வராகி அம்மனை வணங்கி விட்டு துவக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்க விரும்புபவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த இந்த வராகி அம்மனை வழிபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என அனுபவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த கோவிலில் கருவூர் சித்தருக்கு தனி சந்நிதி இருக்கிறது. ராஜ ராஜ சோழன் இந்த பிரகதீஸ்வர கோவிலை கட்டி அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தாமல் விலகி விழுந்துகொண்டேயிருந்தது. அப்போது சோழனின் அழைப்பை ஏற்று இங்கு வந்த கருவூரார், சிவன் மீது பதிகங்களை பாடி, இங்கிருந்த ஒரு துஷ்ட சக்தியை தன் எச்சிலை உமிழ்ந்து அதை அளித்த பின்பு, அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தியதாக வரலாறு கூறுகிறது.\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பும், விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் கோவிலின் கோபுரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தான். தஞ்சை கோவிலின் கோபுர நிழல் கோவிலின் மீது விழாமல் இருப்பது பழந்தமிழர்களின் விஞ்ஞானபூர்வமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாகும். கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பிரம்மமந்திரகல் மட்டும் 80 டன் எடை கொண்டது. சோழர்கள், நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்களும் இந்த கோவிலை சீரமைத்து காட்டியிருக்கின்றனர். இந்த கோவிலின் கட்டுமானம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில் அமைந்துள்ளது.\nஅதாவது கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216\nசிவலிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழ் உயிரெழுத்துக்கள் 12\nசிவலிங்க பீடம் 18 அடி. தமிழ் மெய் எழுத்துக்கள் 18\nசிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்.\nதங்களின் வேண���டுதல் நிறைவேறிய சில பக்தர்கள் இந்த கோவிலின் இறைவனான பிரகதீஸ்வரருக்கு 35 அடி நீள வேட்டியையும், அம்பாளுக்கு 9 கஜ புடவையையும் சாற்றுகின்றனர். இங்குள்ள வராகி அம்மனை வேண்டி கொண்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், மனத்துயரங்கள் நீங்க நோய்களில் இருந்து விடுபட, தொழில் வியாபாரங்களில் மேன்மை பெற, அரசு பணி கிடைக்க ஆகிய பக்தர்களின் எந்த ஒரு வேண்டுதலையும் பிரகதீஸ்வரரும், பெரிய நாயகி தேவி ஆகிய இருவரும் நிறைவேற்றுகின்றனர் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்கு. மிகச்சிறந்த கட்டிடக்கலையையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் 1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என அறிவிக்கப்பட்டது.\nஅருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் (பெரிய கோவில்) தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சை நகரில் அமைந்துள்ளது. தஞ்சாவூருக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை\nஅருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் (பெரிய கோவில்)\nதஞ்சாவூர் மாவட்டம் – 613001\n1000 மடங்கு புண்ணியம் தரும் பானு சப்தமி பற்றி தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nதஞ்சை பெரிய கோவில் கட்டுரை\nதஞ்சை பெரிய கோவில் வரலாறு\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/46", "date_download": "2020-12-03T11:16:15Z", "digest": "sha1:YQEVHKGGGY4JITN4DPVYKF67ZX63D5SM", "length": 10482, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின�� பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nஇந்நாள்... பிப்ரவரி 09 இதற்கு முன்னால்...\n1849 - போப் ஒன்பதாம் பயஸ், காயெட்டா நகருக்கு தப்பி ஓடியதையடுத்து, ரோமக் குடியரசு உருவானது.\nநாடாளுமன்றத்தில் உமர் அப்துல்லா குறித்த பொய் செய்தியை மேற்கோள் காட்டிய மோடி\nநாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி உமர் அப்துல்லா குறித்த பொய் தகவலை மேற்கோள் காட்டி பேசியது அம்பலமாகி உள்ளது.\nபொருளாதாரம் மேம்பட உடனடி வாய்ப்பு இல்லை... ‘கிரிசில்’ நிறுவன ஆய்வில் தகவல்\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக கிரிசில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது...\n‘ஏர் இந்தியா’வுக்கு மோடி அரசு ரூ. 822 கோடி பாக்கி... எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்\nவெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏற்றிவந்த வகையில் 12.65 கோடி ரூபாய், ஆட்களை வேறு இடத்திற்கு வெளியேற்றும் (மீட்புப்) பணியில் ஈடுபட்ட வகையில்....\nசாலைப் பாதுகாப்பு கமிட்டி கூட்டங்கள் பற்றிய விபரங்கள் அமைச்சகத்தில் இல்லை ... நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வியால் அம்பலமானது\nவெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்\nநாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள மேற்படி அனுராக் தாகூரும்,பர்வேஷ் வர்மாவும் வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய பின்னர்தான் தில்லியில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது ....\nஇந்நாள் பிப். 08 இதற்கு முன்னால்\n1918 - சோவியத் புரட்சிக்குமுன் ஜார் அரசு வாங்கியிருந்த அனைத்து அந்நியக் கடன்களையும் ரத்து செய்வதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது\nகொரோனா வைரஸ் பாதிப்பு : 91 வயது முதியவர் குணமடைந்தார்\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 91 வயது முதியவர் விடுபட்டது மக்களுக்கு சற்று ஆறுதல்...\nகாஷ்மீர் : உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nஜம்மு காஷ்மீரின் முன்னால் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nசிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபுதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்\nடிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்\nஇதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி\nகுடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு0...\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nதன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு...\nஎம்பி, எம்எல்ஏக்கள் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/10/126764?ref=right-popular", "date_download": "2020-12-03T10:09:30Z", "digest": "sha1:PONFLORWFR4YHTMQOSO7AAZN7ABN2IYR", "length": 5488, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆசை அறுவது நாள்! மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\n மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க\n மோகம் முப்பது நாளுன்னு சும்மாவா சொன்னாங்க\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/02/138.html", "date_download": "2020-12-03T11:10:18Z", "digest": "sha1:YSSFR2PVX7RKHSDGGMFLCTYGBURUOHJ3", "length": 6260, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 138 தோழர்கள் ஊதிய முரண்பாடு - நிர்வாகத்துடன் சந்திப்பு", "raw_content": "\n138 தோழர்கள் ஊதிய முரண்பாடு - நிர்வாகத்துடன் சந்திப்பு\nநமது சேலம் மாவட்டத்தில் 1993, 1994, 1995 ஆகிய ஆண்டுகளில், RM மற்றும் Group D பதவிக்கு பணி நியமனம் பெற்று, 1998-ம் ஆண்டு TM பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி, தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு நமது மாவட்டத்தில் TM பதவிகள் (Post) இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக (1998 முதல் 2000 வரை) இரண்டு ஆண்டுகளுக்கு LM ஊதியம் மற்றும் LM மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது.\nLM மேம்படுத்தப்பட்ட ஊதியம்: 3050-75-3950-80-4500\nதற்காலிகமாக LM ஊதியம் வழங்கப்பட்ட, TM தேர்ச்சி பெற்ற, தோழர்களுக்கு 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், TM பதவிகள் (Post) உருவாக்கப்பட்டு, TM பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதற்கான ஊதியம் பொருத்தம் (Pay fixation) செய்யப்படும் போது, RM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்துவதற்கு பதிலாக, தற்காலிகமாக தந்த LM ஊதியத்தில் இருந்து TM ஊதியம் பொருத்தியது DOT துறை CCA பிரிவால்(DoT Cell) கண்டறியப்பட்டு இதை சரி செய்திட வலியுறுத்தப்பட்டது.\nஇந்த தவறான ஊதியம் பொருத்தியதின் (Pay fixation) காரணமாக, 138 தோழர், தோழியர்களுக்கு (2000 முதல் ஜனவரி 2016 வரை) தோராயமாக ஒரு லட்சம் வரை (அ) ஒரு லட்சத்திற்கு மேல் நிலுவை பிடித்தமும் மற்றும் 2016 பிப்ரவரி மாதத்தில் இருந்து சரியான ஊதியம் பொருத்துவதால் (Actual Pay fixation) ஊதியக்\nDOT Cell வழிகாட்டுதல் படி 2016 பிப்ரவரி மாத ஊதியத்தில் நிலுவை பிடித்தமும் மற்றும் ஊதிய குறைப்பும் செய்திட நிர்வாகம் முடிவு எடுத்திருந்தனர்.\n08-02-2016 அன்று BSNLEU மற்றும் NFTEBSNL சங்கங்கள் சார்பாக, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார���, NFTEBSNL மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர். G.வெங்கட்ராமன் ஆகியோர் மாவட்ட துணைப்\nபொது மேலாளர் (நிதி) திரு. P.மணி, மாவட்ட துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திருமதி. உமா ஆகியோரை சந்தித்து, நிர்வாகத்தின் தவறான ஊதிய பொருத்துதளினால் (Pay fixation)\nஏற்பட்ட நிலுவை பிடித்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்தோம்.\nமேலும், இப்பிரச்சனையை மாநில சங்கத்தின் மூலமாக (வேலூர் மாநில செயற்குழு) மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு மற்றும் வழிகாட்டுதல் வரும் வரை நிலுவை பிடித்தம் செய்திட வேண்டாம், என கோரினோம்.\nநமது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64303/In-Last-Year-of-Imprisonment,-sasikala-yet-to-pay-rs-10cr-fine", "date_download": "2020-12-03T11:11:25Z", "digest": "sha1:INUWSCYZBCMUUVPC3FRCX2HIMVD4VAFW", "length": 9057, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுவரை அபராதம் செலுத்தாத சசிகலா... மேலும் ஓராண்டு சிறையா..? | In Last Year of Imprisonment, sasikala yet to pay rs 10cr fine | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇதுவரை அபராதம் செலுத்தாத சசிகலா... மேலும் ஓராண்டு சிறையா..\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில், 2014-ஆம் ஆண்டு தண்டனையை அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது. தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nதசைப்பிடிப்பு காரணமாக ரோகித் சர்மாவுக்கு ஓய்வு: களமிறங்கும் மயங்க் அகர்வால்\n2017 பிப்ரவரி மாதத்திலிருந்து சிறையில் உள்ள இந்த மூவரும், இதுவரை அபராதத் தொகையை செலுத்தவில்லை என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பில் தெரிவிக்கப்ப��்டுள்ளது. தற்போது சசிகலா அபராதம் செலுத்தாத நிலையில், அவர் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்\nஇதனிடையே சிறை தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாகவே சசிகலா வெளியே வரக்கூடும் என்ற செய்தியும் பரவுகிறது. ஆனால் இந்தத் தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலா உள்ளிட்ட மூவரும் அபராதத் தொகையை சரியாக செலுத்தும்பட்சத்தில் ஜனவரி 25, 2021 அன்று வெளிவரக் கூடும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக, விடுதலைக்கு வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.\nமும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்\nபங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பயப்படுவது ஏன்..\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்\nபங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பயப்படுவது ஏன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Investment?page=1428", "date_download": "2020-12-03T10:44:58Z", "digest": "sha1:H4UJIWMSPCPTA3K3IRQBSP3OOFH7HZ5W", "length": 4152, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபுதிய தலைமுறை செய்தி எ...\nகட��ூரில் நாம் தமிழர் க...\nஎந்த பக்கம் தேமுதிக செ...\nபுரெவி புயல் Live Updates: அரசு கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%2010?page=1", "date_download": "2020-12-03T11:04:50Z", "digest": "sha1:PGJNLDKGGOCUQ5AJTZ4F26XBYJUW6COC", "length": 2847, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேட்ச் 10", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nRCB VS MI : மேட்ச் 10 : ப்ளேயிங்...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/india_22.html", "date_download": "2020-12-03T10:59:11Z", "digest": "sha1:OQ4NY5HN2WTUETKC7LBMHGCWMK5FGSIN", "length": 6088, "nlines": 58, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்திய பாதுகாப்பு விமானம் விபத்து; 10 பேர் சாவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்திய பாதுகாப்பு விமானம் விபத்து; 10 பேர் சாவு\nடெல்லி விமான நிலையம் அருகே துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் உயிரிழந்தனர்.\nதனியாருக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த விமானம் விபத்திற்குள்ளானதில் 3 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,\nஇன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தெரிவித்துள்ளார்.\nமேலும், விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார்படுத்துமாறும் கோரியுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகள் செய்த நிலையில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், குறித்த விமானம், விமான நிலையத்துக்கு அருகிலேயே வீழ்ந்து நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு 15 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், விமானத்திலிருந்த 10 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.balabharathi.net/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:53:02Z", "digest": "sha1:FPTFSOA2ENW6CTRDUU66WXBGBKWAVAJB", "length": 17436, "nlines": 173, "source_domain": "blog.balabharathi.net", "title": "வாசிப்பனுபவம், புத்தகங்கள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nTag Archives: வாசிப்பனுபவம், புத்தகங்கள்\nஎழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு ’அடி அடி’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்��ிறான். அங்கே அவனை … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், மதிப்புரைகள், மதியிறுக்கம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அரும்பு, அரும்பு அறக்கட்டளை, எழுதாப் பயணம், கனி புக்ஸ், குழந்தை வளர்ப்பு, ஜெயமோகன், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், புத்தக வாசிப்பு, பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம், behavioral therapies, developmental therapies, sensory problems\t| Leave a comment\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nமு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன் புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகித்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விகடன், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nபுத��ய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\n அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் … Continue reading →\nPosted in நூல் விமர்சனம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged கடல், குறுநாவல், நாவல், புத்தக வாசிப்பு, மீனவர் பிரச்சனை, மீனவர்கள், ராமேஸ்வரம், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/amd-recruitment-2019-20-apply-online-for-78-driver-steno-scientific-officer-post-005565.html", "date_download": "2020-12-03T11:25:44Z", "digest": "sha1:6NPXYBFVEL7CVNXIORHNOB36KTVHE6FO", "length": 14606, "nlines": 160, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! | AMD Recruitment 2019- 20: Apply Online For 78 Driver, Steno, Scientific Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வ���லைகள்\nஇந்திய அணுசக்தி துறையின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், ஆராய்ச்சியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nநிர்வாகம் : இந்திய அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-\nகாலிப் பணியிடங்கள் : 02\nஊதியம் : மாதம் ரூ.56,100\nகாலிப் பணியிடங்கள் : 10\nஊதியம் : மாதம் ரூ. 35,400\nகாலிப் பணியிடங்கள் : 01\nஊதியம் : மாதம் ரூ.35,400\nகாலிப் பணியிடங்கள் : 02\nஊதியம் : மாதம் ரூ.35,400\nகாலிப் பணியிடங்கள் : 02\nஊதியம் : மாதம் ரூ.35,400\nகாலிப் பணியிடங்கள் : 14\nஊதியம் : மாதம் ரூ.21,700\nகாலிப் பணியிடங்கள் : 04\nஊதியம் : மாதம் ரூ.21,700\nகாலிப் பணியிடங்கள் : 03\nஊதியம் : மாதம் ரூ.25,500\nகாலிப் பணியிடங்கள் : 10\nஊதியம் : மாதம் ரூ.25,500\nகாலிப் பணியிடங்கள் : 30\nஊதியம் : மாதம் ரூ.19,900\nவிண்ணப்பக் கட்டணம் : பணிகளுக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணம் மாறுபடும். குறைந்தது, ரூ.100 கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nகல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுத் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nவயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 27 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.amd.gov.in என்னும் இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.amd.gov.in/WriteReadData/rectt/amd/Detailed%20%20Advertisement%20%20English.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் ந���றுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nLifestyle கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\nMovies மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nNews மக்கள் எழுச்சிக்காக.. காத்திருந்து ஏமாந்து.. அவராகவே அரசியலுக்கு வந்த ரஜினி.. காரணம் நிர்ப்பந்தம்\nFinance ஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-plans-to-stop-business-expansion-in-india-023960.html", "date_download": "2020-12-03T11:40:21Z", "digest": "sha1:LF6TANNHKQT5LJSDWFIEL6C2GPQ3566X", "length": 22706, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்படி வரிபோட்டா எப்படி பிசினஸ் பண்றது... முதலீடுகளை நிறுத்தி வைத்த டொயோட்டா! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா\n5 min ago இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும் என்ன விலை.. இதோ முழு விபரம்\n28 min ago பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\n1 hr ago மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\n1 hr ago புதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு\nNews ஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nLifestyle கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\nMovies மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nFinance ஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி வரிபோட்டா எப்படி பிசினஸ் பண்றது... குமுறல்களை கொட்டிய டொயோட்டா\nஇந்தியாவில் வாகனங்களுக்கு பின்பற்றப்படும் வரிவிதிப்பு முறை காரணமாக, வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய வாகன சந்தைகளுள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் தவிர்த்து, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. பல புதிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.\nஎனினும், இந்தியாவில் வாகனங்களுக்கான வரி மற்றும் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வாகன நிறுவனங்களிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை டொயோட்டா கார் நிறுவனம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் தற்போது உள்ள வரிவிதிப்பு முறைகள் குறித்து டொயோட்டா கார் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டொயோட்டா கிர்லோஸ்கர் கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது,\"தற்போது இந்தியாவில் பின்பற்றப்படும் வரிவிதிப்பு முறைகளால் பெரும்பாலான வாகன நிறுவனங்களின் வர்த்தகம் கேள்விக் குறியாகவே உள்ளது.\nவர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் கடும் இடையூறுகள் உள்ளன. வரி அதிகம் விதிக்கப்படுவதால், அதனை வாடிக்கையாளர்கள் சுமக்கும் நிலை இருக்கிறது. இதனால், இந்தியாவில் சொந்த கார் வாங்குவது இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. தற்போதுள்ள வரி விதிவிதிப்பு முறை காரணமாக, இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மாட்டோம். ஆனால், வெளியேறும் திட்டம் இல்லை,\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி ஆட்டோமொபைல் துறையின் மனக் குமுறல்களை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு வாகன நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, தற்போது கொரோனா பிரச்னையிலிருந்து மீண்டு வருவதற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு அவசியம் என்று கூறி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதற்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.\n'மேக் இன் இந்தியா' திட்டம் மற்றும் வாகனங்களுக்கான சீன மூலப்பொருட்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கொள்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில், டொயோட்டா நிறுவனத்தின் கருத்து மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது.\nஷேகர் விஸ்வநாதன் கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டொயோட்டா கார் நிறுவனம் அவசரமாக அறிக்கை ஒன்றை இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அதில்,\"உலக அளவிலான எங்களது வர்த்தக கொள்கையின்படி, இந்தியாவிலும் வர்த்தகத்தை ஸ்திரமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.\nகடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் வர்த்தகத்தை வலுவான அடித்தளத்துடன் உருவாக்கி இருக்கிறோம். இதனை தக்கவைக்க மிக சீரிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். எனவே, இந்தியாவில் இதுவரை உருவாக்��ப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகளை தக்க வைக்கும் விதத்தில், எங்களது வர்த்தக திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nஎங்களது வாகன உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நெருக்கடிகளில் இருந்து வாகனத் துறை மீண்டு வருவதற்கு சாதகமான வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுகிறோம்.\nபொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வருவதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகளை உணர்ந்து கொண்டு இருக்கிறோம். எனினும், வாகனத் துறை நிலையை உணர்ந்து சாதகமான திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.\nமேலும், இந்தியாவில் வர்த்தகத்தை வலுவாக்கும் முயற்சியாக, சுஸுகி நிறுவனத்தின் கூட்டணியில் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலு சேர்த்து வருகிறது,\" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்... எங்கு கிடைக்கும் என்ன விலை.. இதோ முழு விபரம்\nடொயோட்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் மாருதி சுஸுகி கார்கள்...\nபெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nமின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்...\nபுதிய மினி கூப்பர் எலக்ட்ரிக் காரின் டீசர் முதல்முறையாக வெளியீடு\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nமின்சாரமயமாகிறது உலகம்... 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு அதிரடி தடை\n10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் பிளாக் ஷேடோ எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nநாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇரண்டாம் உலக போரின்போது பயன்படுத்தப்பட்ட யூரல் ரேஞ்சர் பைக்- மீண்டும் விற்பனைக்கு வருகிறது\nஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா\nஇந்திய சாலைகளை இனி ஆளப்போவது எலெக்ட்ரிக் கார்கள்தான்... 2021ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாடல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-fall-rs-22-200-009646.html", "date_download": "2020-12-03T10:53:53Z", "digest": "sha1:QNBDCGD3LU6UY3PZPI3QPP6PTVVSL3YU", "length": 20064, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Tamilnadu is fall to Rs 22,200 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nமுகேஷ் அம்பானி-யின் புதிய பிஸ்னஸ்..\n56 min ago ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\n1 hr ago முகேஷ் அம்பானி-யின் புதிய பிஸ்னஸ்.. அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ் ஜியோ..\n1 hr ago வேதாந்தாவின் அதிரடி திட்டம்.. 600 பேருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பு..\n2 hrs ago கிடைச்ச வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ.. மீண்டும் தங்கம் விலை குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (05/12/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 2775 ரூபாய்க்கு���், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 22,200 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2914 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,412 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 40.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 40,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:45 மணி நிலவரத்தின் படி 64.52 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.35 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.25 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 57.47 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 62.45 டாலராகவும் இன்று விலை குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. விவரம் இதோ..\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nஅடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்��ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/the-nizam-s-museum-best-attraction-in-hyderabad-001983.html", "date_download": "2020-12-03T10:33:43Z", "digest": "sha1:IXPD2XJ7BDL3TERFEVSU3CREIWF5PBNJ", "length": 20835, "nlines": 203, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "The Nizam's Museum- Best attraction in Hyderabad - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா \nராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா \n499 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n505 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n505 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகலைப்பொருட்கள் மற்றும் கலைப் பண்பாடு, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தற்காலத்தில் பாதுகாப்பாக வைக்க முக்கியத்துவம் வாய்ந்தவை அருங்காட்சியகங்கள். மற்ற இடங்களில் காணக் கிடைக்காத பொருட்கள், அரிய கண்டுபிடிப்புகள், கைப்பற்றப்படும் வரலாற்று சான்றுகள் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண முடியும்.\nஒரு காலத்தில் தனிப்பட்ட நபர்களின் சேகரிப்புகளைக் கொண்டு அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட்டது. பின், முக்கிய நபர்களின் நினைவுச்சின்னங்கள் பார்வைக்காகவும், ஆய்வுக்காகவும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டன. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் அருங்காட்சியகம் அதுபோல் இல்லை. மற்ற அருங்காட்சியகங்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. ஆம், இங்குள்ள ஒட்டுமொத்த பொருட்களும் ஒரு மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள். இந்த பொருட்களினாலேயே அந்த காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.\nமிர் ஒஸ்மான் அலிகான் பகதூர் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர். ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராகவும் அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் அஸ்மன் அலி கான், அசஃப் ஜான் ஏழுமனின் தனிப்பட்டச் சொத்துக்களை நிஜாம் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்.\nஹைதராபாத்தின் ஏழாவது மற்றும் கடைசி ஆட்சியாளரான மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான உஸ்மான் அலி கான் ஆவார். 184.79 காரட் எடையுள்ள உலக புகழ்பெற்ற ஜேக்கப் என்னும் வைரத்தை காகித எடைக் கல்லாக அவர் பயன்படுத்தினார். கோதி அரண்மனையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் செலவழித்துள்ளார்.\nநிஜாம் அருங்காட்சியகம் முழுவதும் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்த அருங்காட்சியகமும் ஒரு மன்னரின் பரிசுப் பொருட்களை மட்டும் கொண்டதாக இல்லை.\nஹைதராபாத்தில் உள்ள நிஜாம் அருங்காட்சியகம் 1936-வது ஆண்டு, தனது நிர்வாகத்தின் 25-வது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது.\nஅருங்காட்சியகம் பல மதிப்புமிக்க பொருட்களுடன் நிறைந்து காணப்படுகிறது. நிஸாமின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதிநிதிகள் வழங்கிய நினைவுப் பரிசுகள் இன்றளவும் அந்த வரலாற்றை நினைவுகூறும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொண்டு நிஸாமிற்கு பரிசுகளை வழங்கியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.\nஹைதராபாத்தில் உள்ள கட்டிடங்களின் மாதிரி\nநிஸாமின் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட வெள்ளித் தகடால் ஆன ஆலயத்தின் மாதிரிகள் கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களில் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், சில பொருட்கள் உர��து மொழியில் கண்டறியப்பட்டுள்ளது சுல்தானின் வருகையை காட்டுகிறது.\nநிஜாமின் கிரீடம் மற்றும் தட்டுகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிஜாம் வெள்ளி விழாவில் இந்த கிரீடம் அணிந்திருந்தார் என்ற தொல்லியல் சான்றுகள் மூலம் தெரியவருகிறது.\nஹைதராபாத் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நிஜாம் ஆட்சியில் கொண்டாடப்பட்ட உலகலாவிய கொண்டாட்டங்களை மட்டுமே பிரதிபளிக்கும் வகையில் உள்ளது. பொதுவான அருங்காட்சியகம் போல் அல்லாமல் முழுவதும் பரிசுப் பொருட்களால் நிறைந்துள்ள இது பெரும்பாலான வரலாற்று ஆய்வாலர்களை ஈர்த்து வருகிறது. இதில், வைரம் மற்றும் தங்கக் கற்கள், அழங்கரிக்கப்பட்ட ஆயுதம், நறுமணப் பொருட்கள், ஓவியங்கள், உருவச் சிலைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் அடங்கும்.\nஇந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களை வெகுவும் வியப்பில் ஆழ்த்துவது இங்குள்ள விண்டேஜ் கார்களின் தொகுப்பு தான். 1930 காலகட்டத்து ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார் மார்க் 5 உள்ளிட்ட விலைமதிப்பற்ற பழங்காலத்து கார்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஆறாவது நிஜாமான மஹ்பூப் அலி கான் பயன்படுத்திய வார்ட்ரோஹோ அனைவரையும் ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கினால் செய்யப்பட்டுள்ள இது 176 அடி நீளம் கொண்டது. மேலும், இந்த காட்சியகத்தின் மூலம் ஹைதராபாத்தின் பண்டைய கால மக்களின் உடைக் கலாச்சாரத்தையும் அரிந்துகொள்ள முடியும்.\nவெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறந்திருக்கும். வயதானவர்களுக்கு 65 ரூபாய் மற்றும் குழந்தைகளுக்கு 15 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். வெள்ளிக்கிழமை இந்த அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிஜாம் அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் உள்ள புருனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது பழைய நகரம் மற்றும் டருல் ஷிஃபா அருகில் உள்ளது.\nபக்ரீத் விருந்துக்கு யாரும் அழைக்கலையா . அப்ப உடனே இங்கே போங்க\nநிஜாம் பங்களாவில் பேய், அமானுஷ்யத்தால் அதிர்ந்த அரசு அதிகாரி..\nசுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்\nதெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க\nவாசகர் விருப்பம் - சுற்றுலாவுக்கு சிறந்���து அனந்தகிரி மலையா\nவரலாற்றை சுமந்துநிக்கும் நாட்டின் பெருமைமிகு கட்டிடங்கள்..\nஹைதராபாத் பக்கத்துல இப்படியொரு திகில் கோட்டையா..\nதிராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..\nதெலுங்கானாவின் அந்த 5 கோட்டைகளைப் பற்றி தெரியுமா\nஹைதராபாத்திலும் ஒரு தாஜ்மஹால்... உங்களுக்குத் தெரியாத மர்மங்கள்..\nஉலகின் முதல் பணக்காரரின் பல லட்சம் கோடி மதிப்பு பொக்கிஷங்கள் இங்கேதான் இருக்கிறது\nஇஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=308&Itemid=259", "date_download": "2020-12-03T10:26:39Z", "digest": "sha1:5MDCLNDT37XLZKOOY3YUQRDE2WPP45RJ", "length": 10025, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "கங்கா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nபசித்த வயிறுகளின் கொதிப்பறியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது\nகடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்\nசெங்கொடிக்கு ஓர் தினம், இது எங்களின் தினம்\nயாரொடு கூடுவோம்… யாரொடு மோதுவோம்…\nஇதோ எசமானர்களே மனிதம் புதைக்கப்பட்ட புத்தகம் \nகடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்….\nமக்கள் புரட்சியாளன் தோழர் விசுவை தேசம் இழக்காது\nசாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்\nபேயரசு ஆட்சியில் வேறெது உலாவும்\nகடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்....\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nசங்கிலியன் வாளும் சிங்கத்து வாளும்\nஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்\nஎண்ணை இருந்தால் ஈழம் மலரலாம்…….\nகடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\nஅரபு மக்கள் எப்படிக் கிளர்ந்தனர்………..\nராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது……\nமகிந்த தின்று கொன்றான், உலகச் சண்டியர்கள் மிஞ்சியதை தின்றாங்கள்\nதலைவர் வழியையே புழைப்பாக்கும் புலத்துவெறியர்\nசிங்கக்கொடி வேண்டாம் செங்கொடியில் திரள்வோம்………\nதலைவரை மிஞ்சிய கேபி அண்ணயும் தலைக்கனம் மேவிய மேதாவிகழும்…\nமழலையும் ���ுலியானது மகிந்தவின் இராச்சியத்தில்……\nமக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு……..\nமீண்டும் நந்திக்கடல் நோக்கி நகர்வதா…..\nபுலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்……\nபுலியைச் சொல்லியே வயிறு வளருது…\nஇளையோரின் இழப்பில் கூத்தடித்தோர் எரியுண்டதேசத்து பெருநெருப்பில் மீளவும் குளிர்காய்வர்……\nஇனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை\nவாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி\nபறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது\nஅன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்……\nகுடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்\nவட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நீட்சியும் வாக்குச்சீட்டில் சுத்தியலும் அரிவாளும்\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…\nகதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால் பொறுக்கிப்போங்கள் ...\nமாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்\nமாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......\nமகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்\nஇந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்\nபாட்டாளி சிந்தனையே பாசிசம் அழிய படைநகர்த்தும்\nதன் வர்க்க இருப்பால் தடம் புரழுகிறது\nஇரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்\nமக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு\nநேசசக்திகளை இணைக்காவரை தேசப்போர் வெல்லாது\nஇழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே\nமக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்\nகாலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்\nகொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2020/05/15/", "date_download": "2020-12-03T10:44:16Z", "digest": "sha1:MWECACJKB4N3P2MGQFDMBCYSRFLKSQQP", "length": 8192, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "May 15, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர�� தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nCOVID-19 ஊதிய மானியம் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் : ஜஸ்டின் ட்ரூடோ\n“ஒவ்வொரு துறையிலும் உள்ள கனடியர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “COVID-19 தொற்றுநோய்களின் போது பல கனேடியர்கள் வேலை இழந்துவிட்டனர்.” இதனால், கனடா அவசர ஊதிய மானியம் (CEWS) ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட, CEWS 75 சதவீத தகுதிவாய்ந்த முதலாளிகளின் ஊதியங்களை உள்ளடக்கியது – வாரந்தோறும் ஒரு ஊழியருக்கு 847 டாலர் வரை – மார்ச் 15 முதல் 12 வாரங்கள் வரை அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் பல்வேறு “தொழில்நுட்பங்கள்” காரணமாக…\nமங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா\nதுபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் 179 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூரு (கர்நாடகா) வந்தடைந்தது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (Mangaluru International Airport) பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த பயணிகளில்…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:25:28Z", "digest": "sha1:Y2BXOVPWRFDMMH7PXC7NMP5SS4ISBIFX", "length": 10064, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "கட்சி வேட்பாளர்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கட்சி வேட்பாளர்கள் ’\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 5\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொறு விதமான கணக்கீட்டைப் பின்பற்றுகிறது. இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், தேர்தலில் ஒரு விறுவிறுப்பும் நமக்கு ஏற்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைகளில் உள்ள குழப்பங்களும், வளைவுநெளிவுகளும் தோற்றுப்போகும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் இருக்கின்றன. அனுமதியில்லாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வருபவரும், மத்தியகிழக்கு முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று குரல்கொடுத்துவருபவரும், தொலைக்காட்சிமூலம் பிரபலமானவருமான டானல்ட் ட்ரம்ப் 2016 அமெரிக்க ஆளுநர் தேர்தலுக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகும் நிலைமையில் உள்ளார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகாட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nஎழுமின் விழிமின் – 11\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/blog-post_60.html", "date_download": "2020-12-03T10:08:51Z", "digest": "sha1:LLOORNMFUKFWGWV3KYHW5FBUW44Q4VQP", "length": 14849, "nlines": 193, "source_domain": "www.gopalappattinam.com", "title": "டிக் டாக் விபரீத ஆசை!!!! கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்டிக் டாக் விபரீத ஆசை கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். சுற்றுவட்டார செய்திகள்\nடிக் டாக் விபரீத ஆசை கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவர் கைது\nபுதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்“ செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் “டிக் டாக்“ செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு “டிக் டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில வாலிபர்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் “டிக் டாக்” செய்து வெளியிட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், திருச்சி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரி மாணவர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் “டிக்டாக்” செய்து, அதை வெளியிட்டு உள்ளார். இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.\nஇதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “டிக் டாக்” செய்த கல்லூரி மாணவரை கைது செய்யுமாறு வடகாடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்சீனிவாஸ் அந்த மாணவரை கைது செய்த��ர். அவரது பெயர் கண்ணன் (வயது 21). வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்தவர். கைதான அந்த மாணவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\n‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2016/08/16110812/1032853/Pakistan-invites-self-exiled-Balochistan-leaders-for.vpf", "date_download": "2020-12-03T11:16:46Z", "digest": "sha1:WRYTCAQMX5V2AH5JT4R4J2Z5MOMNFJYQ", "length": 16074, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு || Pakistan invites self exiled Balochistan leaders for talks", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு\nமோடியின் ஆதரவு பேச்சை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.\nமோடியின் ஆதரவு பேச்சை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள பலுகிஸ்தான் பகுதி தாது வளம் மிகுந்தது. இருந்தாலும் அங்கு வளர்ச்சி எதுவும் இன்றி மிகவும் பின் தங்கியுள்ளது. அப்பகுதியை பாகிஸ்தான் அரசு வளர்ச்சி அடைய விடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஎனவே தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அப்பகுதிமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை பாகிஸ்தான் அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது. பல தலைவர்களை நாடு கடத்தியுள்ளது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலுகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு உரிமைகளுக்காக போராடும் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தார். தனது சுதந்திர தின உரையிலும் வெளிப்படுத்தினார்.\nஇதற்கு பலுகிஸ்தானில் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தியாவின் ஆதரவு கிடைத்ததால் அங்கு வாழும் மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nஇது பாகிஸ்தானை கலக்கமடைய செய்துள்ளது. எனவே, தனது நிலையில் இருந்து இறங்கியுள்ளது.\nபலுகிஸ்தான் பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ள முடிவு செய்துள்ளது. அதற்காக நாடு கடத்தப்பட்ட போராட்ட குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nபலுகிஸ்தான் முதல்- மந்திரி நவாப் சனானுல்லா ஷெக்ரி, ராணுவ தென்பகுதி கமாண்டர் லெப்டி னென்ட் ஜெனரல் அமிர்ரியாஷ் ஆகியோர் நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nநாடு கடத்தப்பட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் பாகிஸ்தான் வாருங்கள்.\nதேசிய அரசியலில் பங்கு பெறுங்கள். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தேர்ந்தெடுத்தால் உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே பிரதமர் மோடியின் பலுகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆதரவு பேச்சுக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை ஆலோசகர் சர்தாஷ் அசிஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/america-california-curry-pizza-shop-announced-one-best-offer-mobile-not-use", "date_download": "2020-12-03T10:06:34Z", "digest": "sha1:QFYMOW26FPR4YYQKB5LLT6QGFABYWNPT", "length": 10950, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "செல்போன் இல்லையா....பீட்சா இலவசம்! | america California curry pizza shop announced one best offer mobile not use pizza free | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பிரெஷ்னோ நகரில் கரி பீட்சா நிறுவனம் உள்ளது. இந்த உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் தங்களது செல்போனை பயன்படுத்தாமல் அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டு சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழுவாக சாப்பிட வந்தால் அந்தக் குழுவில் இருப்பவர்களுள் குறைந்தபட்சமாக நான்கு பேர் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் அந்த ஒட்டுமொத்த குழுவுக்குமே இலவச பீட்சா வழங்குகிறது இந்த உணவகம். இந்த சவாலுக்குத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் உணவகப் பணியாளர்களிடம் தங்களது செல்போனை ஒப்படைத்துவிட வேண்டும்.\nசெல்போன் லாக்கரில் வைக்கப்படும். அப்போது செல்போன் இல்லாமல் உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு அடுத்து வரும் போது இலவசமாக பீட்சா வழங்கப்படும். வேண்டுமென்றால் அவர்கள் கையோடு வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும்பாலும் இணைய தளம் பயன்பாடு மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றில் அதிக நேரம் செலவிடுவதாலும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்தால் கூட பேசிக்கக்கூடிய நிகழ்வுகள் குறைந்து வருவதால், பீட்சா இலவசம் என்ற சலுகை மூலம் அமெரிக்கா உணவகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து\n ஜோ பைடனுக்கு மருத்துவ சிகிச்சை...\n\"அடுத்த வாரத்தில் இருந்து கரோனா தடுப்பூசி விநியோகம் தொடக்கம்\" -அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு...\n2020 -ன் கடைசி சூரிய அஸ்தமனம்... இனி 2021 ல் தான் சூரியனைப் பார்க்கலாம் இந்நகர மக்கள்...\n\"மீண்டும் சந்திப்போம்\" - ட்ரம்ப் சூசக பேச்சு...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு...\nஅடுத்த வாரத்தில் கரோனா தடுப்பு மருந்து... பைசர் நிறுவனத்திற்கு அனுமதியளித்த இங்கிலாந்து...\nநீரா டாண்டன் நியமனத்தில் சிக்கல்... ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சி கடும் எதிர���ப்பு...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஇனி அசல் 'தேன்' சாத்தியமா - பிரபல பிராண்டுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆய்வு முடிவுகள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/anurag-kashyap-ex-wifes-supports/", "date_download": "2020-12-03T11:21:02Z", "digest": "sha1:545SH3LYJYLP63NDKBOAN6TP2JGGJCRQ", "length": 11597, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலியல் புகார்!!! இயக்குனருக்கு எதிராக நடிகை... ஆதரவாக மனைவிகள்! | Anurag Kashyap ex wifes supports | nakkheeran", "raw_content": "\n இயக்குனருக்கு எதிராக நடிகை... ஆதரவாக மனைவிகள்\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக இந்தி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக அவரது முன்னாள் இரண்டு மனைவிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅனுராக் காஷ்யப் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆவார். சில தினங்களுக்கு முன்னாள் அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் நேற்று ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், தற்போது அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், \"அனுராக் சமூக வலைத்தள சர்ச்சைகளை உங்கள் அருகே நெருங்க விடாதீர்கள். பெண் சுதந்திரத்திற்காக உங்கள் படங்கள் மூலம் குரல் கொடுத்திருக்கிறீர்கள், தொழில்முறை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் அதற்கான இடத்தை அளித்தவர் நீங்கள். நானே அதற்கான நேரடி சாட்சி. உங்களுக்கு இணைய���க என்னைக் கருதினீர்கள். நம்முடைய விவாகரத்திற்குப் பின்னும் சில இடங்களில் எனக்காகக் குரல் கொடுத்தவர் நீங்கள். நம் திருமணத்திற்கு முன்பு என்னுடைய வேலை பார்க்கும் இடத்தில் நான் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த போது என் பக்கம் இருந்தீர்கள். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அருவருப்பான செயல். இது குடும்பங்களை, நட்பைச் சிதைக்கிறது. இவைகளைத் தாண்டிய கண்ணியமான உலகம் ஒன்று இருக்கிறது. வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள். உங்கள் முன்னாள் மனைவியிடமிருந்து\". எனப் பதிவிட்டுள்ளார்.\nடாப்ஸி, சயாமி உள்ளிட்ட நடிகைகளும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\nஅரசியலில் ரஜினி; விரைவில் தொடங்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்...\nவெற்றிமாறன் -ஜி.வி.எம் இணையும் ‘பாவக்கதைகள்’ -ட்ரைலர் வெளியீடு...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nமீண்டும் தொடங்கிய விக்ரமின் 'கோப்ரா' \nஅடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்கிய சந்தானம்..\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/10/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T10:28:30Z", "digest": "sha1:X2CHVAZBN6AGCRZYIYQHRRQE2GAIWH2U", "length": 7901, "nlines": 174, "source_domain": "yourkattankudy.com", "title": "அரச, தனியார் துறை ஊழியர்க��ுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம் – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம்\nஅரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரச மற்றும் தனியார்துறைகளில் பணியுரியும் ஊழியர்கள் அவர்களது தொழில் நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கிடையிலான தூரத்தை அடிப்படையாக கொண்டே இந்த விடுமறைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.\nஅதனடிப்படையிலே வாக்களிப்பு நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் தொழில்புரியும் ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் தொழில்புரிபவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கிடையிலான தொலைவில் தொழில்புரிபவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தெலைவில் பணிபுரிபவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேல குறிப்பிடப்பட்ட தூரங்களை விட அதிக தூரம் சென்று வாக்களிக்க நேரிடும் ஊழியர்களுக்காக மூன்று நாட்கள் விடுமுறைகள் வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nPrevious Previous post: சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 73 பேர் பலி\nNext Next post: தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n ராஜபக்சாக்களுக்கு ஜால்ரா அடிப்பதனால் நன்மைகள்யாருக்கு \n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nஎப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/sri-lanka-vs-new-zealand-new-zealand-clinch-t20-series-against-sri-lanka-323566", "date_download": "2020-12-03T10:44:18Z", "digest": "sha1:CC3DNSFYMH7ENPSMPG7MZ2C2KEQFVKHD", "length": 12679, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "New Zealand vs Sri Lanka | NZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது | News in Tamil", "raw_content": "\nBig Announcement Rajinikanth: ஜனவரியில் புதிய கட்சி, சட்டமன்ற தேர்தலில் போட்டி\nRajini in Politics: என் உயிரே போனாலும் மக்களின் நலனே முக்கியம் - பேட்டி\nஇந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை\nCyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று\nNZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது\nநியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு எதிரானா டி20 தொடரையும் கைப்பற்றியது.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nSBI அளிக்கிறது விழாக்கால மகிழ்ச்சி: EMI வசதி, உடனடி கடன் வசதி, இன்னும் பல……\nபல்லேகேல்: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 1-1 என அணிகளும் சமநிலை பெற்றது. இதனையடுத்து தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.\nகடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டி-20 போட்டி தொடங்கியது. பல்லேகலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று அதே மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் சேத் ரான்ஸ் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி மற்றும் ஸ்காட் குகலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும்ம் இஷ் சோதி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீர்கள் களம் இறக்கினார்கள். 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்பொழுது காலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் டாம் புரூஸ் ஆகியோரின் அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி நியூசிலாந்து நடை போட்டது. அரை சதமடித்த காலின் டி கிராண்ட்ஹோம் 59 ரன்களும், டாம் புரூஸ் 53 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசி இரண்டு ஓவரில் ஆட்டம் பரப்பரப்பான கட்டத்தை எட்டியது. 12 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்ந்ததால், ஆட்டம் மேலும் பரபரப்பு கூடியது. 19 ஓவரில் 10 ரன்கள் கிடைத்ததால், கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடிதந்தார்.\nநியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு எதிரானா டி20 தொடரையும் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 6) பல்லேகலேவில் நடைபெற உள்ளது.\nபோபால் விஷ வாயு கசிவு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது நீதிக்கான போராட்டம்\nLPG Gas சிலிண்டரின் விலை உயர்ந்தது: நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை இதுதான்\nரஜினிகாந்த் உடன் பாஜக இணையுமா AIADMK-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்\nபிக் பாஸ் தமிழ் 4 இல் கவின் இருந்தாரா\nBest Police Station: தமிழக காவல் நிலையத்துக்கு 2-வது இடம், கலக்கும் காக்கிச்சட்டை\nதனது பயனர்களுக்கு 11GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel; இதை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ\nபிக் பாஸ் தமிழ் 4: கண்ணீரில் பாலா: \"யாரையாவது காயப்படுத்தினால் மன்னிக்கவும், ஆனால்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்\nஅனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ\nகுறைந்த விலையில் புதிய 3 திட்டங்களை அறிமுகம் செய்த BSNL\nஅனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\nIndian Railways செயல்படுத்தியுள்ள Zero Based Timetable-ன் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nAUS vs IND: 3வது ODI இல் விளையாடும் தமிழக வீரர் நடரா��ன் பற்றி தெரியுமா\nராசிபலன்: உறவினர்களிடம் முன்விரோதம் காரணமாக ஒரு சில சிக்கல் வரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/20/12457/", "date_download": "2020-12-03T12:01:47Z", "digest": "sha1:TKUN2Z5HKATOKZNLMEY574KWGBY3Y4J4", "length": 10459, "nlines": 66, "source_domain": "dailysri.com", "title": "மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 3, 2020 ] புரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] Burevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\nHomeஇலங்கை செய்திகள்மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு\nமாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு\nபரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (20) முற்பகல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nசந்தேக நபரின் ஆள் அடையாளம் அவரது மனைவியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\nமாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழந்தார்.\nகொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பிலிருந்த மாகந்துரே மதுஷ், போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.\nஇதன்போது, 22 கிலோகிராம் ஹெரோயன் மற்றும் 02 கைத்துப்பாக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமேலும், காயமடைந்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலி���் அதிகாரிகள் குழுவினரால் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஎவ்வாறாயினும், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் சாட்சியம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காணப்பட்ட மோட்டார்சைக்கிள் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.\nபிரேத பரிசோதனைகளின் பின்னர் மாகந்துரே மதுஷின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்‌ஷித்த என்பவர் 2006 ஆம் ஆண்டு தென் மாகாண சபையில் உறுப்பினராக செயற்பட்ட டெனீ ஹித்தெட்டிய கொல்லப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் திட்டமிட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.\n41 வயதான மாகந்துரே மதுஷ், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி துபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nவிழாக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்\nஇலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது\n“விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனக் கூறிய விஜயகலாவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிசேட செய்தி புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா 35 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\n கணவன் மனைவி சடலங்களாக மீட்பு\nவிசேட செய்தி மக்களே அவதானம்\nபுரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு December 3, 2020\nமீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் December 3, 2020\nமஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித் December 3, 2020\nBurevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார் December 3, 2020\nமன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2015/01/", "date_download": "2020-12-03T10:59:19Z", "digest": "sha1:GHKGNUV6E575A7XCO3IRXTIWHZHWGM4A", "length": 97003, "nlines": 646, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "January 2015 – Eelamaravar", "raw_content": "\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்.\nஅதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுத்தோம். ஆனால் செயலில் ஒன்றையாவது நாம் செய்யவில்லை.\nகிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் வீரனிலும் ஒரு மாவீரன் அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரித்தான். தன் வாழ்விடமாகிய தமிழீழத் தாயகத்தையும் தன் மொழியையும், தன் மக்களையும் காப்பாற்றிட ஆயுதப்போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினான். போரில் இறங்கி விட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தோள் கொடுத்தனர். சிலர் பலராகி பல்லாயிரக்கணக்கினராகி விட்டனர். ஆயிரத்திக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிரையும் உடலையும் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.\nபோர் நடைபெற்றது, ஓராண்டு ஈராண்டல்ல; பல ஆண்டுகள். அவனை எதிர்த்து அடக்க முயன்ற அரசுகள் ஒன்றல்ல, இரண்டு. பெரும்பான்மை மக்களைக் கொண்ட சிங்கள அரசு பிரபாகரனோடு போராடி வெல்ல முடிய வில்லை. இறுதியில் அவனோடு போர் நிறுத்தம் செய்ய வந்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்ததே தவிர சிங்கள அரசினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இதனால் பிரபாகரன் அந்த அரசுக்குச் சரிசமமாக இன்று காட்சியளிக்கிறான்.\nசீனாவையும் பாகிஸ்தானையும் போரிட்டு வென்ற இந்தியப் பேரரசு பிரபாகரனை அடக்க எழுபத்தி ஐயாயிரம் போர் வீரர்களைத் தமிழீழத்துக்கு அனுப்பியது. இறுதியில் அவனை அடக்கவோ பிடிக்கவோ முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்தது.\nஇதில் ஒரு அழகு. இந்த இரு அரசுகளுக்கும் நாடு உண்டு. படையுண்டு. ஆயுதங்களுண்டு. தங்குவதற்கு இடமும் உண்டு. உணவுண்டு. உடையுண்டு. பொருள் மற்றும் போர்க் கருவிகளுமுண்டு. கப்பற்படையும், தரைப்படையுமுண்டு.\nமேற்கூறியவற்றில் எதுவுமே இல்லாதது மட்டுமல்ல காலுக்கு மிதியடி கூட இல்லாது, உடம்பிற்கு நல்ல உடையுமில்லாது சிறுசிறு காடுகளிலும் புதர்களிலும் மறைந்து நின்று ஒரு நாள் அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரு அரசுகளோடும் போராடியிருக்கிறான் மாவீரன் பிரபாகரன்.\nஇத்தகைய வீரன், ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக எவனும் தோன்றியதில்லை.\nதம்பி பிரபாகரனின் செயல் சரியா தவறா என்று ஐயப்பட்டவரும் அவனது நோக்கம் நல்லதா கெட்டதா என்று ஐயப்பட்டவரும் அவன் அடையப் போவது வெற்றியா தோல்வியா என்று ஐயப்பட்டவருமுண்டு. ஆனால் அவன் ஒரு மாவீரன் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டதில்லை.\nதம்பி பிரபாகரன் தமது இலட்சியப் பதாகையை ஏந்தியபடி போர் முனையிலிருந்து மீண்டு பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து தமிழீழ நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டுகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.\n– முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்.\n(1990 ஆம் ஆண்டு மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி அறிஞர் கோவை மகேசன் அவர்கள் நடத்திய ‘வீரவேங்கை’ இதழுக்கு தனது 91வது அகவையின் போது முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய கட்டுரை. இது அன்றைக்கு அனைத்து தமிழராலும் பாராட்டுப் பெற்ற கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.)\nஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே\nநூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்\nஅத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.\nஉன் மேனியில் மூண்ட நெருப்பு\nநீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.\nஉன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்\nஎல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி\nஉனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.\nவாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.\nநீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல\nஉன் மூச்சை உள் வாங்குகிறேன்.\nஎமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்\nஅவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,\nஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,\nகண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.\nஉன் இறுதி மூச்சை உள்வாங்கி\nநாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு\nஎந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்\nஉயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது\nஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி\nயாராவது அவனின் புனித உடலை\nஅந்த வித்துடல் வேர் பிடித்து\nபுதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.\nஉன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக\nதமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது\nஉன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து\nஉன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.\nநீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது\nவிண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்\nபிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்\nஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்\nஎரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக\nஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்\nதம்பிக்கும் தங்கைக்கும் தாயுமானவன் முத்துகுமார்\nதிருச்செந்தூர் ஆத்தூர் அருகில் உள்ள கொளுவை நல்லூரில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் குமரசேன் சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். இவருக்கு தமிழரசி என்ற தங்கையும், வசந்தகுமார் என்ற தம்பியும் உண்டு. தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. வறுமைக்கு முகம் கொடுத்துப் பழகிப்போனது முத்துக்குமார் குடும்பம். அவரது தாயார் காசநோய் காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு முன்புபோல் வேலைசெய்ய முடியவில்லை. முத்துக்குமார் இளம்வயதிலே ஆத்தூரில் உள்ள சீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nபுலவர் தமிழ்மாறன் அவர்களால் தமிழ்த்தேசிய உணர்வு பெற்ற முத்துக்குமார் சீட்டுப் பணம் வசூலிக்க மக்களிடம் செல்லும் போதெல்லாம் தனித்தமிழில் பேசுவதை வழமையாகக் கொண்டார். அம்மாவின் காசநோய் தீவிரமானதை உணர்ந்தகொண்ட முத்துக்குமார் தனது அம்மாவை சென்னைக்கு அழைத்துச்சென்று மருத்துவம் வழங்க முடிவுசெய்தார். அப்போது அவரது அப்பாவும், தம்பி வசந்தகுமாரும் சென்னையில் இருந்தனர். தன்னுடன் இருந்த தங்கை தமிழரசியையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு சென்னை புறப்பட்டார்.\nமுத்துக்குமாரிடமிருந்து அம்மாவை காலம் பிரித்துவிட்டது. இது 29.10.2000 இல் நிகழ���ந்தது. நிலைகுலைந்து போனார். அவருக்கு அம்மா தான் எல்லாம். அவரிடம் கதைகேட்பது, விழாக்காலங்களில் அவர் சமைத்துக் கொட்டவைத்த இறைச்சி உணவு வகைகள், பட்டினி விரதங்கள் வாழ்க்கையில் நடந்த பலவும் அவரது மனத்திரையில் ஓடியது.\nஇளமையில் வறுமை என்பதும், பொறுப்பு என்பதும் சோகமானது. தாயை இழந்த தம்பி, தங்கையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மளிகைக்கடை ஒன்றில் பதினாறு, பதினெட்டு மணி நேரம் வேலைசெய்தார். தாய் இல்லாத நிலையில் தன் தங்கையின் திருமணத்தை தானே நடத்திவைக்க முன்வந்தார்.\nசுருக்குவேல் ராசன் என்பவரும் தங்கை தமிழரசியும் ஒருவருக்கொருவர் விரும்புவதைக்கண்டார். 2004இல் திருமணம் இனிதே நடைபெற்றது. தங்கைக்கு தன் கடமையைச் செய்த முத்துக்குமார் தனது தம்பிக்கும் கடமையைச் செய்வதில் பின்வாங்கவில்லை.\nதம்பி வசந்தகுமார் நான்காம் வகுப்பு வரை படித்தவர். பாக்யா அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். முத்துக்குமார் தான் படிக்கும் புத்தகங்களை அவரிடம் கொடுத்து படிக்கச்சொல்வார். இதன் மூலம் தம்பிக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். தான் ஏற்றுக்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கருத்தியலை அடிக்கடி சொல்லிக்கொடுத்து தனது தம்பியை அரசியல்ப்படுத்தினார் முத்துக்குமார்.\nதிடீரென்று ஒரு நாள் தம்பி வசந்தகுமார் 31.05.2006 அன்று சாலை விபத்தொன்றில் அகால சாவடைந்தார். அதனால் முத்துகுமார் அதிர்ந்து போனார். அவரது நண்பர் கலைச்செல்வனிடம் பின்வருமாறு கூறினார்: “எங்கள் வீட்டின் மகிழ்ச்சிப் பொருளை இழந்துவிட்டோம். அவனை நான் எவ்வளவு மனப்பூர்வமாக நேசித்தேன். அவன் எனக்குச் சகோதரனாகப் பிறந்தான். ஆனால் என் நண்பன். என் வாசகன், என் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தோழன் அவனே. அவன் இறந்த பிறகும் கூட அவனது புன்சிரிப்பு முகத்தை மறக்கமுடியவில்லையே” என வேதனைப்பட்டார்.\n(முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன் நூலிலிருந்து..)\nலெப் கேணல் காந்தன வீரவணக்க நாள்\nமுல்லை உடையார்கட்டு பகுதியில் 28.01.2009 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய் மண் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு வீரவணக்கங்கள்.\nகொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.\nசிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப். கேணல் மலரவன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nசுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்- தேசியத் தலைவர்\nஎமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது.\nஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கிறது. பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.\nகொந்தளிப்பான பல சூழ் நிலைகளுக்கு முகம் கொடுக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். சாவையும், அழுவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் நாம் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தைக் காணமுடியும். கரடு முரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப் பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்று கோலாக இருப்பது எமது உறுதிதான்.\nஇன்று ஒரு புதிய நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தை நாம் சந்தித்து நிற்கிறோம்.\nஎதிரிப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டு நிற்கின்றன. பொருளாதாரத் தடைகளை இறுக்கி உணவுப் பஞ்சத்தை உண்டு பண்ண எதிரி முனைகிறான். இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என்ற ரீதியில் இரு முனைகளில் எமது மக்கள் மீது யுத்தம் ஒன்று ஏவப்பட்டிருக்கிறது. எமது போராட்டத்தின் அசைக்க முடியாத அரணாக நிற்கும் எமது மக்களின் மனபலத்தை உடைத்துவிட எதிரியானவன் எல்லாவித தந்திரோபாயங்களையும் கடைப்பிடிக்கலாம் என்பது எமக்கு தெரியாதது அல்ல.\nஎமது மக்கள் சிங்கள இனவாத அடக்கு முறையின் அக்கினிப் பட்டறையில் புடம் போடப்பட்டவர்கள் அரச பயங்கரவாதத்தின் அகோரங்களைச் சந்தித்தவர்கள் துன்பச் சிலுவையைச் சதா சுமந்து பழகிரவர்கள். மரணத்தின் நிழலில் படுத்துறங்கி வாழ்பவர்கள்.\nகளைத்துப்போனவனின் இறுதி ஆயுதமாக உணவுப் போர் எமது மக்கள் மீது தொடுக்கப்படலாம் பட்டினித் தீயால் மக்களின் மன உர்தியைச் சுட்டெரிக்க எதிரி முயற்சிக்கலாம். ஆனால் சுதந்திரப் பசியால் உறுதி பூண்ட மக்களை சோற்றுப்பசி தீண்டி விடப்போவதில்லை.\nஇன்று நாம் எதிர் கொள்ளும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எதிரியின் எந்தச் சவாலுக்கும் நாம் முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.\nஎமது மனஉறுதிக்கு எதிரி சவால் விடுகிறான். இந்தச் சவாலை ஏற்பதற்கு எமக்கு ஆன்ம உறுதியைத் தவிர வேறு ஆயுதங்கள் தேவையில்லை.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஎரிமலை (தை 2000) இதழிலிருந்து\nகப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்\nகேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்……….\nசுடரும் ஒளியானவள் கப்டன் சுடர்மதி\nபார்ப்போரை வளைப்பவள் – உன்\nபால் வெள்ளை மனமே – இறப்பர்ப்\nபாலாய் இழுத்து ஒட்ட வைக்கும். – நண்பர்\nசுறுசுறுப்பாய் இயங்கும் நீ ஓர்\nஒன்பதாம் மாதம் ஏழாம் தேதி\nபெற்றெடுத்த முத்து – புலிப்\nஅடைக்கலம் தந்தது உன் குடும்பம்\nஎன்னோடு கூடி நீ பிறக்கவில்லை – ஆனாலும்\nநீ வளர்த்த தளிர்கள் பலர் – உன்\nநேரம் காலம் பாராது பணி செய்யும்\nநீண்ட உன் கூந்தலைப் பின்னி\nநிமிர்ந்து நீ நடந்து வர\nபார்த்து நான் ரசித்த நாட்கள்\nகலகலவென்று நீ கதைக்கும் அழகில்\nகலவாய்க்குருவி என்று பெயர் வாங்கியவள் – நாட்டியக்\nகலையில் நீ ஓர் வித்தகி\nசலங்கை அணிந்த உன் பாதங்கள்\nபடை கட்டிப் பாய எண்ணும்\nசுடர்ந்தாய் புலிமகளாய் – உன்\nபோராளிகள் ஒவ்வருவரும் – தலைவர்\n“வடை வாங்கித் தாங்கக்கா” என்று\nபாதியில் வாங்கி உண்டாய் – கண்கள்\nபனி���்தன இருவருக்கும் – நீ\nவிடைபெற்றுப் போகையில் என் மனம்\nஇன்று விரையும் உன் கால்களின்பின்\nஇது உனக்கு இரண்டாவது சமர்க்களம்\nஈழ மண்ணை விட்டுப் பிரிவாய் என்று\nகளம் கண்ட சில நாட்களிலே\nநீ கண்மூடிப் போன சேதி வந்தது\nஉற்றுப் பார்த்தேன் உன் முகத்தை – நீ\nபுலிக்கொடி போர்த்திய போர்மகள் உன்னை\nஎறிகணைகள் எக்கச்சக்கமாய் விழுந்தன அருகில்\nஎனது கண்கள் உனக்காய்க் கரைந்தது\nசிந்து நீ சிந்திச் சென்ற\nஎண்ணங்களில் நிறைகிறேன் – நாளை\nவந்து பூக்கும் தமிழீழத்தில் – உந்தன்\nஉன் போன்ற எம் உன்னத வீரர்புகழ்\nவீழும் ஒரு நாளில் விடுதலை\nகீதம் விண்ணுயர உயிர் பிரிவேன்\nகவியாக்கம் மற்றும் குரலோசை:- கலைமகள் (19.01.2015)\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்-தேசியத்தலைவர்\nமனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது.\nநான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக இனம்கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது. அவனுள் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.\nவங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையாய் எமது தேசமே விழித்துக்கொண்டது.\nஒரு புதிய மூச்சாகப் பிறந��திருக்கிறாய்.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவு சுமந்து…..\n“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது…”\nஇத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன். புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி\n“ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது”\nஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.\nமனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது.\nகறுப்பு யூலை தமிழர்களை அவர்தம் தாயகம் நோக்கி ஓடவைத்தது. அவர்களில் பலர் பல நாடுகள் நோக்கி ஓடினார்கள். இன்று அவர்கள் தங்கள் தாயகத்தில் அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு வதை முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசிய விடுதலைக்காக நாடோடியாக மாறிய கிட்டு என வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் :\nஓடுவதற்கு உடல் வலு தேவையில்லை\nமனவலு இருந்தால் மட்டும் போதும்\nஓடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை\nஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதிபெறுகின்றேன்\nஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும்\nஎன்று …தனக்கே உரிய அழகான ஆளுமையுடன் கூறுகின்றார்.\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம், தங்கத்துரை, கிட்டு, திலீபன் எனப் பல புத்திஜீவிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் கிட்டு என்ற புத்திஜீவி பற்றியே எனது பார்வை இடம் பெறுகிறது.\n“கிட்டு ஓரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.” எனகிறார் கிட்டுவை ஆட்கொண்ட தேசியத் தலைவர்.“தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய உண்மையான ஒரு தமிழ் புத்திஜீவி கிட்டு” என்கிறார், அவரால் ஆட்கொள்ளப்பட்ட திரு நடேசன் சத்தியேந்திரா\nஅவ்வாறான கிட்டுவைப்பற்றி எமது பார்வையைத் திருப்பு முன்னர், புத்திஜீவி என்றால் யார் புத்திஜீவியின் இலக்கணம் என்ன என்பவை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.\nஆங்கிலத்தில் Intellectual என்று கூறப்படும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே புத்திஜீவி என்னும் பதமாகும். ஆனால் ஆங்கிலச் சொல் உருவாவதற்கு முன்பே தமிழில் சான்றோன் என்ற பதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது. சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும், அவர்களின் பாடல்களை சான்றோர் இலக்கியங்கள் என்றும் அழைப்பர். சங்ககாலத்தின் பின் எழுந்த திருக்குறளும் சான்றோன் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளது.\nஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்,\nஎன்னும் குறள் இதற்கு ஒரு உதாரணமாகும்.\nஆனால் சங்க இலக்கியங்கள் கூறும் சான்றோருக்கும், வள்ளுவர் காணு���் சான்றோருக்கும் வேறுபாடுகள் உண்டு. காதலையும் வீரத்தையும் பாடிய சங்கச் சான்றோர் சமுதாய மாற்றங்களின் கருவியாகச் செயல்பட, திருக்குறள் காட்டும் சான்றோர் கல்வி அறிவு மிக்கவர் என்ற அர்தத்தைப் பெறுகின்றனர்.\nபின் வந்த பக்திநெறிக் காலத்தில் சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் போன்ற சமய குருவர் சான்றோராகப் போற்றப்படுகின்றனர். சமுதாய மாற்றங்கள் புத்திஜீவி பற்றிய வரைவிலக்கணத்தையும் காலத்திற்குக் காலம் மாற்றுவதைக் காண்கின்றோம்.\nஅந்தவகையில் நவீன அரசின் தோற்றத்தோடும், அந்த அரசுகளுக்கு உள்ளே காணப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் புத்திஜீவியின் பண்புகளும் மாற்றம் அடைவதைக் காண்கிறோம்.\nஇற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க புத்திஜீவிகளில் ஒருவரான எமர்சன் ( Ralph Waldo Emerson ) ” The American Scholar ” என்னும் புகழ்பெற்ற கட்டுரையில் புத்திஜீவி என்பவன் பூரண மனிதனைக் குறிக்கும் ” ஒரு மனிதன் ” என்கிறார்.\nஅந்த ஒரு மனிதனுள் பல ஆற்றல்களும், செயல்களும் ,வெளிப்படும் எனக் கூறும் எமர்சன் அந்த மனிதனை உருவாக்குவதில், இயற்கை, புத்தகங்கள், செயல்கள் ( nature, books and action) என்பன ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவரின் செயல்பாடுகள் அவரது குணநலனின் வெளிப்பாடு என்றும், குணநலன் புத்தியைவிட உயர்வானது எனவும் கூறுகிறார். (Character is higher than intellect ) எமர்சன் கூறும் ஒரு மனிதனில் ” விவசாயி, பேராசிரியர், பொறியியலாளர், சமயகுரு, அறிஞன், போர்வீரன், கலைஞன் ” என்னும் பன்முக ஆற்றல்கள் புதைந்து கிடக்கும் . இந்தப் புத்திஜீவி\nதன்காலத்தின் எல்லா ஆற்றல்களையும், கடந்த காலங்களின் அர்ப்பணிப்புக்களையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும்\nதன்னுள் சுமக்கின்றான் என்கிறார் எமர்சன்.\nஎமர்சன் கூறும் “ஒரு மனிதன்” பெண்களை உள்ளடக்கவில்லை என்ற குறைபாடு அவர்மேல் சிலரால் சுமத்தப்படுகிறது.\nஎமர்சன், கிறாம்சி போன்றோர் கூறும் வரைவிலக்கணங்களுக்கு இலக்கியமாக விளங்கக்கூடிய புத்திஜீவிகளை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது என்பதே எமது வாதமாகும்.\n19 வயதிலேயே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிட்டு சமாதான முன்னெடுப்புடன் சர்வதேச சமாதான உலகிற்கு தெரியப் படுத்திய நிலையில் ஜரோப்பாவில் இருந்து தன் மண்ணை நோக்கி கப்ப���ில் பிரயாணம் செய்தபோது சர்வதேச கடற்பரப்பில்வைத்து இந்தியக் கடல்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பலவந்தமாக இந்திய கடற்பரப்புள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரண் அடையாது வங்கக் கடலில் சங்கமமாகியபோது அவருக்கு வயது 31 மட்டுமே.\nசாவை வென்ற கிட்டு ஒரு போராளியாக, தளபதியாக. ஓவியனாக, சமையல்காரனாக, அரசியல் ஞானியாக, ஆத்மீகவாதியாக, கலைஞனாக பன்முக ஆற்றல்களை உள்ளடக்கிய எமர்சன் கூறும் ” ஒரு மனிதன் “.\nஇவரை அறியாதோர் ஓரளவு தன்னும் இவர் பற்றிய தேடலில் ஈடுபடுவதற்கு இவரின் வீர மரணத்தைத் தொடர்ந்து இவரது தோழர்களால் வெளியிடப்பட்ட “தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு ” என்ற நூலும், புலம் பெயர்ந்து இருந்த காலத்தில் கிட்டு தன் காதலிக்கு எழுதிய ” என் இனியவளுக்கு ” என்ற மடல்களும் உதவியாக உள்ளன எனலாம்.\nகிட்டுவைப்பற்றி அவரது தோழர்களில் ஒருவரான ச.பொட்டு கூறுகையில் …குட்டிசிறியின் மோட்டார் செல் லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதில் இருந்து , நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை, எல்லாக் காரியங்களிலும் செய்வன திருந்தச் செய்தார் எனக் கூறுகிறார்.\nசெய்யும் தொழிலே தெய்வம் ,அதில் திறமைதான் தமது செல்வம் என்ற கீதாசாரத்தை வாழ்வாக்கிய கிட்டு ” போராளிகளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை என்றாலும் அதை எப்படி வெள்ளையாகத் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன் ” என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.\nபோராட்டச் சுஸ்ரீழலில் சிறுவர்களின், குழந்தைகளின் மனநிலை. உளநிலை பாதிக்கப்படுவதை உணர்ந்த கிட்டு அவர்களுக்காக பல சிறுவர் பூங்காக்களை உருவாக்கியதை நாம் அறிவோம்.\nஅதேபோல் போராட்டச் சுஸ்ரீழலில் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வு குன்றாமல் இருப்பதற்காக அந்த மக்களுக்கு நன்கு பரிச்சியமான கலை வடிவங்களான வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நாடகம் என்பன மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nபோராளிகள் மத்தியில் புரட்சிகரமான அரசியல் சிந்தனைகளை செப்பனிடுவதற்காக வாசிப்புக்களை தூண்டியதோடு அவ்வாறான வாசிப்பிற்கு உரிய புத்தகங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வாறான புத்தகங்களில் ஒன்று றஸ்சிய நாவலாசிரியர் மக்சிம் கோர்கியின் ” தாய் ” என்னும் நாவல் என அவர் சகபாடி பொட்டு கூறுகிறார். இந்த நாவலை வாசிக்கத் தூண்டியத��டு அவர்கள் வாசித்து முடிந்ததும் அவைபற்றிய கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தாராம்.\nஇந்த இடத்தில் இந்த நாவலை வாசியாதோரை கருத்தில்கொண்டு சில வார்த்தைகள் கூறுவது பலனாக இருக்கும்.\nபுகழ்பூத்த றஸ்சிய நாவலாசிரியர்களில் ஒருவரான Maxim Gorky என்பவரால் 1905 ஆம் ஆண்டில் இடம் பெற்ற றஸ்சியப் புரட்சியின்போது எழுதப்பட்ட அழியா ஓவியம் இந்த ” தாய் ” . இதில் வரும் பெலகீயா (Pelageya ) ஒரு பட்டிக்காடு. படிப்பறிவற்றவள். ஆலைத் தொழிலாளி ஒருவரின் மனைவி. தாழ்வுற்று வறுமைமிஞ்சி ,விடுதலை தவறிக்கெட்டு ,பாழ்பட்டு நின்ற தங்கள் நிலமையை விதிவசம் என ஏற்றுக்கொண்டவள். ஆனால் இந்தத் தாயின் மகன், நாவலின் கதாநாயகனான பவல் (Pavel Mikhailovich ) ஒரு இளம் ஆலைத் தொழிலாளியாக இருந்தபோதும் நன்கு வாசிப்பவன், ஒரு கருமயோகி, ஒரு புத்திஜீவி. ஒரு புரட்சியாளன்.\nஆரம்பத்தில் மகனில் ஏற்பட்ட மாற்றங்களை, அவனின் புதிய நண்பர்களை, அவன் வாசிக்கும் நூல்களை எதுபற்றியும் அறியாது இருந்த தாய் கால ஓட்டத்தில் அவனை அவன் நண்பர்களை, அவர்கள் செயற்பாடுகளை உன்னதமான, தூய்மையான காரியங்களாக நோக்கத் தொடங்குகிறாள். வாசிக்க கற்றுக்கொள்கிறாள்.\nஅதிகாரவர்க்கத்தால் பவல் கைது செய்யப்படுகிறான். அந்தத் தாய் புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்களை ஆலைக்குள் இரகசியமாக கொண்டு செல்லும் அளவிற்கு மாற்றம் அடைகிறாள். வழக்கு விசாரணை நடைபெறுகிறது. புரட்சியைத் தூண்டியவன் என பவல் சைதூரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறான். ஆனால் அவன் மூட்டிய விடுதலைத் தீ பரவுகிறது. அவன் தாயும் அதற்கு விலக்கல்ல . நெஞ்சை நெருப்பாக்கும் சொற்களால் கதையைப் பின்னுகிறார் கோர்கி.\nஇதில் வரும் வழக்குரைகாதை, அதில் யாரின் துணையின்றியும் வாதாடும் பவலின் வாதம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் வழக்குரைகாதையை, சோக்கிரட்டிஸ் வழக்கை எம் கண்முன் நிறுத்தும்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் அலிப்பூர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தர் அவரின் சட்டத்தரணியான இளம் சித்தரஞ்சன் தாஸ்போல் தன் கதாநாயகன் பவல் மூலம் கோர்கி உதிரவிடும் சொற்கள் இரத்தத்தோடும் சதையோடும் பீறிட்டுபாய்வதை தமிழ்மொழிபெயர்ப்பிலும் காணலாம்.\nதமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இது போன்ற வழக்குரைகாதை உண்டு. திரு நடேசன் சத்தியேந்திரா தங்கத்துரை ச���ர்பில் தோன்றியபோதும் கோர்கியின் பவலாக தங்கத்துரை மாறிய காட்சி ஒரு உன்னதமான அரசியல் அரங்கம் (a poweful political theatre ) எனலாம். இவைபற்றி பிறிதொரு சமயம் எம் பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவை.\nகோர்கியின் நாவல் கிட்டுவை ஆகர்சித்ததில் அதிசயம் இல்லை.\nகிட்டுவின் புத்திக் கூர்மைக்கும் அதனை வெளிப்படுத்தும் படைப்பு ஆற்றலுக்கும் உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அவர் ஜரோப்பாவில் ஒழித்து ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழீழத்தின் எல்லைகள் எது என்ற கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கிட்டுவிடம் கேட்கிறார். சற்று யோசித்துவிட்டு கிட்டு கூறிய பதில் பத்திரியையாளரை வியக்க வைத்தது. இலங்கையின் வரைபடத்தை எடுத்து அதில் சிறிலங்கா அரசின் போர்விமானங்கள் குண்டு வீசிய இடங்களுக்கு சாயம் பூசினால் முடிவில் தமிழீழத்தையும் அதன் எல்லைகளையும் காணலாம் எனக் கூறினாராம்.\nசென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் சிங்கள இளைஞர் ஜே.வி.பி அணியாகப் புரட்சி செய்தபோது அவர்கள் குரூரமாக அழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருந்த பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nகிட்டு தன் மண்ணைவிட்டு பிரிந்து இருந்ததை தாங்க முடியாது தவித்ததை தன் இனியவளுக்கு எழுதிய மடல்களில் கொட்டும் விதம் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியை எம் கண்முன்னே நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக,\nபகலில் மகளிர் கல்Âரிகளைச் சுற்றும்\nகிட்டுவின் படைப்பு ஓசையில் அயர்லாந்து தேசத்தின் குடிமனைகளும், கிராமப்புறங்களும் வயல்வெளிகளும் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்ட டி வலறாவின் குரலையும் கேட்கிறேன்.\nஇன்னொரு மடலில் ஆத்மீகத்தை தேடும் கிட்டு அந்த ஆத்மீகத்தை போராட்டத்தின் நோக்கமாக அதன் தேடலாகக் காண்கிறார்.\n” வறியவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது\nகோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும்\nகிட்டுவின் காட்சியில் வர இவர்களின் வாழ்வு வளம்பெற உழைப்பது ஆத்மீகமாகிறது.\n” இதைத்தான் ஆத்மீகமும் சொல்கிறது, புரட்சியும் சொல்கிறது\nஆத்மீகம் போதிக்கிறது, புரட்சி வழிகாட்டுகின்றது.\nஅதிசயிக்கத் தக்க வகையில் தன் கடைசி நாட்களில் ஆத்மீகத்தைப் பற்றிப் பேசுக���றார்.\n” ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். எம்முள்ளே இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். தேடல் என்பது எம்முள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றுவதைதான் குறித்து நிற்கின்றது “\nதன் இனியவளுக்கு வரைந்த கடைசி மடலில்:\nபோராட்டம் புரட்சி என்பவையை சேவையின் உயர் வடிவமாக் காணும் கிட்டு அதற்காக\n” சனங்களிடையே ஆன்ம விழிப்பு ஏற்படுத்துவது அவசியம். உண்மையையும் சத்தியத்தையும் தம்முடைய வாழ்வின் உயரிய லட்சியமாகக் கொள்வதற்கு மக்களைப் பயிற்றுதல் வேண்டும். எம்மால் புரிந்துகொள்ள முடியாத கடவுளைத் தேடுவதை விட நாம் சாதிக்கக்கூடிய சத்தியத்தைத் தேடுவது மேலானது. சத்தியம் என்பது வார்த்தையிலும் செயலிலும் உண்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளத்திலும் உண்மையுடன் இருப்பதுமாகும் ”\n” நாம் உண்மையுடனும் சரியாகவும் நடக்க வேண்டியதே எமது கடமை. எமது கடமையின் உண்மை எம்மைச் சரியான பாதையிலேயே இட்டுச் செல்லும்.\nதன் இனியவளுக்கு அவர் எழுதிய கடைசி வரிகளான\n” வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எமக்கு ஏற்படும் சோதனையாகத்தான் கொள்ளவேண்டும். எவ்வித சோதனைகளையும் எதிர்நின்று வெற்றி பெறுவோம் “\nஎன்பது தமிழ் இனத்திற்கு அவர் விட்டுச் சென்ற ஆணையும் உறுதியும். இதில் உள்ள சோதனையும் வேதனையும் என்னவென்றால் சத்தியமே வெல்லும் என்னும் வேதவாக்கியத்தை தன் இலச்சனையில் தாங்கி நிற்கும் இந்தியப் பேரரசு கிட்டு என்ற ” ஒரு மனிதனின் ” மரணத்தை சம்பவித்ததாகும்.\nதொலை நோக்குக் கொண்ட கிட்டு ,விழிப்புப் பற்றி தன் கடைசி வாசிப்புக்களைச் செய்த கிட்டு இதனையும் அறிந்திருந்தாரோ\nசே குவரா, காந்தி, அரவிந்தர் ஆகியோரின் வாழ்க்கைக் கோலங்களையும் எமர்சன், கிறாம்சி என்பாரின் எழுத்தோவியங்களையும் வாழ்வாக்கிய கிட்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்துள் இருந்து வந்த ஒரு உண்மையான புத்திஜீவி. அதே சமயம் அந்தப் போராட்டமும் இவரால் வலுப்பேற்றது. கிட்டு கூறுவதுபோல், எமது கடமை அந்தக் கடமையின் உண்மை எம்மை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.\nநினைவில்:- ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா.\nகேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை\nஎட்டிப் பார்க்க முடியாத அள��ுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு\nகிட்டு ஒரு பன்முக ஆளுமை\nஇந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல்\nகாவியநாயகன் கிட்டு பழ நெடுமாறன்Pdf\nதளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு\nநினைவுத் துளிகள் (கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்)\nகேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்\nகேணல் கிட்டு நினைவு நாள் – Aruchuna\nகேணல் கிட்டு பற்றி தலைவர், தளபதிகள்\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nஈழ விடுதலைப் பொங்கல் -காணொளி\nதமிழனின் பண்பாட்டு பொங்கல் விழாவிலும் பார்ப்பனீயம்\nதைப் பொங்கல் வருகுது மகனே வீட்டில் கட்டாயம் பொங்கல் செய்\nதமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்\nபச்சை அரிசி பால் பொங்கிடட்டும்\nஅச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்\nதமிழ் தேசம் மகிழ்வினில் ஆடிடட்டும்\nஅடுத்த ஆண்டினில் வரும் பொழுது\nமீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற\nவீட்டுக்கு வீடு நாம் பொங்க்கிடலாம்\nவதை செய்தோர் காலம் போய்\nகவிதை சொல்லும் தைத்திங்கள் கனிகிறது.\nதிசை எங்கும் தமிழ் பரப்பி\nகாலம் ஒரு பதில் சொல்லும்\nகொஞ்சு தமிழ்க் கோலத் தை நீ வாழி.\nகளங்க மற்ற தைத்திங்கள் மலரட்டும்.\nபோர் ஆண்டு பூரணமாய் பொலியட்டும்\nபுகுந்து நின்று போர் முடிக்க இணையட்டும்\nவீட்டிற்கொரு விடுதலைத் தீ கிளம்பட்டும்\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழ���ழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/schools-and-colleges-instructions-after-lockdown-005951.html", "date_download": "2020-12-03T10:29:57Z", "digest": "sha1:SYFMSZQRIWLEM2UNFV7AGXVX4KRHBZXV", "length": 12582, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "Corona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? | Schools and Colleges Instructions After Lockdown - Tamil Careerindia", "raw_content": "\n» Corona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\nCorona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\nபுதுடில்லி: கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்ட வருகிறது.\nCorona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\nகொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச், 16-லிருந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் முதல் துவங்கலாம் என்றும், வகுப்புகளைச் செப்டம்பரிலிருந்து துவங்கலாம் எனவும் பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇதனிடையே, பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, பள்ளி கல்வித் துறையினர், பல்கலைக் கழக மானியக் குழுவினர் தயாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊ��ியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nஇந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n23 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:50:25Z", "digest": "sha1:EP7BUMPBL4EEGRJGYXIXZ5B3LEGODN35", "length": 4890, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "பட்டப்பகல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான வ��க்சனரியில் இருந்து.\nநேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எரித்தது. புலவர் மிகவும் களைத்துவிட்டார். பசி |வயிற்றைக் கிள்ளியது. ([1])\nபட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை.\n(திருப்பு. ) பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக (திருப்புகழ், அருணகிரிநாதர்)\nஆதாரங்கள் ---பட்டப்பகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:பகல் - அந்தி - நள்ளிரவு - அதிகாலை - வெட்டவெளிச்சம் - கும்மிருட்டு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2014, 07:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/jun/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3425274.html", "date_download": "2020-12-03T11:59:01Z", "digest": "sha1:ZLSBAEWFHVUE5X4MWZKJHFZQVS43DFDV", "length": 10525, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வரட்டனப்பள்ளியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவரட்டனப்பள்ளியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தொடக்கம்\nவரட்டனப்பள்ளியில் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தைத் தொடக்கி வைக்கும் எம்பி அ. செல்லகுமாா்.\nவரட்டனப்பள்ளியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கும் பணியை அ. செல்லகுமாா் எம்.பி. அண்மையில் தொடக்கி வைத்தாா். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பத்து ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடின்றி இருந்தது.\nஇந்த நீா்த் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வ���ண்டும் எனவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட நீரை விரைந்து வழங்கிட வேண்டும் எனவும் எம்.பி. அ. செல்லகுமாரிடம் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்திருந்தனா்.\nஇதையடுத்து, பொதுமக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட நீரைத் தேக்கி, நீரை விநியோகிக்கும் பணியை அ. செல்லகுமாா் எம்பி, அண்மையில் தொடக்கி வைத்தாா்.\nநிகழ்ச்சிக்கு வரட்டனப்பள்ளி ஊராட்சித் தலைவா் எஸ். மகாலட்சுமி சாம்ராஜ் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பி. சேகா், வழக்குரைஞா் அசோகன், வரட்டனப்பள்ளி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சந்திரா முனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீா் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கடந்த பத்து ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_208.html", "date_download": "2020-12-03T10:33:10Z", "digest": "sha1:TCAQ2S6QHZR4MH4LPNZS3E2SW5ADMHLM", "length": 8996, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கலைஞர் பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகலைஞர் பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் அறிவிப்பு\nகலைஞர் பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் அறிவிப்பு\nபுதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் 145வது பிறந்தநாள் விழா மற்றும் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.\nபுதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு படேல், இந்திராகாந்தி ஆகியோரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nபின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலமே உள்ளதால் ஒருபுறம் காங்கிரஸ் கட்சிகாரர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.\nமற்றொருபுறம் எதிர்க்கட்சிகளை சாடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைக்க வேண்டும். தேர்தல் வருவதால் இனி வரும் காலங்களில் முக்கியமான 5 திட்டங்களை செய்ய உள்ளோம்.\nஅதில், முதலாவதாக அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம். 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி திட்டம். இதில் இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும். இந்த திட்டம் நவ.12ம் தேதி கலைஞர் கருணாநிதி பெயரால் கொண்டுவரப்படுகிறது.\nமூன்றாவதாக, அரசு பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பாப்டாப் (கைப்பேசி) வழங்கும் திட்டம். இலவச குடிநீர் திட்டம், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் ஆகிய திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் ப��திப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261905?ref=media-feed", "date_download": "2020-12-03T09:56:32Z", "digest": "sha1:LI7JJQMCAHXYV2ACBGZWVIV3SOJYHE62", "length": 12696, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதலவாக்கலை - லிந்துலையில் லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டத்தின் கிளைட்ஸ்டேல் பிரிவு, பூண்டுலோயா சீன் தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் மூவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nஇவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nலிந்துலை, லிப்பகல தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர், தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் நேற்று முன்தினம் வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவராவார்.\nகடந்த 16ஆம் திகதி கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து வந்து தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இவர் இரகசியமாக தங்கியுள்ளார்.\nஎனினும், இவர் தொடர்பில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nபரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், அக்கரப்பத்தனை பெல்மோர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நபர் கொழும்பு - 12 பகுதியில் இருந்து வந்துள்ளார்.\nஇதனால் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கொழும்பில் கூலித்தொழிலாளியாக வேலை செய்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16ஆம் திகதி வந்துள்ளார்.\nபி.சி.ஆர் பரிசோதனை மூலம் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.\nஎனவே, அவருடன் தொடர்பில் இருந்த 50இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nமருத்துவப் பீடத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா தொற்று\nஇலங்கையில் முதன்முறையான ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nகுணமடைந்து மூன்று மாதத்திற்கு பின்னரும் நுரையீரலை சேதப்படுத்தும் கொரோனா வைரஸ்\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு\nஇலங்கையில் கொவிட் மரணங்க��ின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/parliamentary", "date_download": "2020-12-03T10:14:33Z", "digest": "sha1:A3VTNS4BUD3EUYJTQXGJMCQYGJSJYO34", "length": 12097, "nlines": 118, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nநாடாளுமன்ற வரலாற்றில் இருண்ட நாள்... எளமரம் கரீம் எம்.பி., கடும் கண்டனம்\nஇடைநீக்கம் எங்களை மவுனப்படுத்திவிடாது. விவசாயிகள் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்போம்....\nகுடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மீண்டும் விரிவாக விவாதிக்க வேண்டும்... நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\nஎன்பிஆர் அமலாக்கப்படாது என்கிறார் பிரதமர் மோடி. அதேநேரம் உள்துறைஅமைச்சர் அமித்ஷா நடைமுறைப் படுத்தப்படும் என்கிறார்....\nமதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு\nமதுரை நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் நுழைந்த பிரச்சனையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்மையான விசாரணை நடத்தவில்லை;\nநாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி\nநாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)\nநாகை நாடாளுமன்ற தொகுதியில் 76.43 சதம் பதிவு\nநாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு புதனன்று குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தன.\nகோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது 2009 குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பிய கேள்வி: தற்போது அமலில் உள்ள நூற்பாலை தொழிலாளர்கள் மறுவாழ்வு நிதித்திட்டம் எந்த நிலையில் உள்ளது. எத்தனை தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்\nதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது\nமுற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி\nமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிதிமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி, அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nசிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபுதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்\nடிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்\nஇதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி\nகுடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு0...\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nதன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு...\nஎம்பி, எம்எல்ஏக்கள் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/chicken-65-recipe-in-tamil-kitchen-ulagam/", "date_download": "2020-12-03T10:53:14Z", "digest": "sha1:GLO4WKUM2KO7V57EBDHY5QSCOUIXXSDN", "length": 9323, "nlines": 196, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Chicken 65 recipe in Tamil | Chicken 65 recipe | Restaurant Style Chicken 65", "raw_content": "\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nவிஜயதசமி 2020 வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nசெங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nPrevious articleரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற ���ணிகளின் நிலை என்ன\nதிருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: திருவண்ணாமலையில் விழாக்கோலம்\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110705_trade.shtml", "date_download": "2020-12-03T11:48:50Z", "digest": "sha1:VTFOHPVGE4633JC7BZOZ72O2K6QC5ROM", "length": 27612, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்னேற்றப்பாதை எதையும் வழங்கவில்லை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nபிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்னேற்றப்பாதை எதையும் வழங்கவில்லை\nஇன்றைய வேலைநிறுத்தங்கள் மீது, கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி, தொழிற் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் செய்தி ஊடகம் ஆகிய கண்டனங்களைக் குவித்துள்ளமையானது, ஒரு அடிப்படை உண்மையான 1930களுக்கு பின்னர் மிகப் பெரிய சிக்கன நடவடிக்கைகள் பொதியை எதிர்கொண்டுள்ள நிலையில், இத்தகைய வரையறையுடைய குறைந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தங்கள் உறுப்பினர்களையும் மற்றும் ஒவ்வொரு தொழிலாளரையும், இளைஞரையும் கணக்கிடப்பட்ட காட்டிப் கொடுப்பு என்ற அடிப்படை காரணத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பிவிடப்படக்கூடாது.\nஅரசாங்கம் ஒருதலைப்பட்சமாக 5.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வுதிய உரிமைகளை நசுக்கியுள்ளது. இவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு குறைந்த ஊதியம் பெறுவதற்காக அதிக கட்டணங்களை செலுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர். செலவுக் குறைப்புக்கள் அனைத்துமே இருப்பதைப் போல் இது ஒரு அப்பட்டமான பகற்கொள்ளை ஆகும். மிகப் பெரிய கொள்ளையைத்தான் இது தொடர்கிறது—அதாவது வரி செலுத்துபவர்கள் நிதியில் இருந்து பிரிட்டனின் வங்கிகளையும் பெரும் செல்வந்தர்களையும் 2008 பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிணை எடுப்பதற்காக பில்லியன்களை திருடியதாகும். மேலும் எந்தவொரு தொழிலாளரின் சட்டப்படியான ஓய்வூதிய தொகையை அகற்றுவதை நெறிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது, குறிப்பாக இளந்தலைமுறையினருடையதாகும்.\nஆயினும்கூட இன்றைய வேலைநிறுத்தத்தில் நான்கு தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. அவை தேசிய ஆசிரியர்கள் தொழிற்சங்கம், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் சங்கம், பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தொழிற்சங்கம் மற்றும் பொது மற்றும் வணிகப் பணிகள் தொழிற்சங்கம் என்பவையாகும். பதிவேட்டின்படி இவைகளின் உறுப்பினர் எண்ணிக்கை 750,000 தான். அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதை வழிநடத்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (TUC) இந்தப் பெயரளவு எதிர்ப்பு நடப்பதையும் தடுப்பதற்குத் தன்னால் இயன்றதைச் செய்தது. மூன்று பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கங்களான Unison, Unite, GMB ஆகியவை மொத்தத்தில் 3.5 மில்லியன் உறுப்பினர்களை கொண்டவைகள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற மறுத்துவிட்டன.\nகடந்த 13 மாதங்களில் இத்தகைய வேலைநிறுத்தம் நடப்பது இதுதான் முதல் தடவை என்பது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை பொறுத்தவரை TUC உண்மையில் எங்கு உள்ளது என்பதைத்தான் உறுதி செய்கிறது. உண்மையில், வேலைநிறுத்த நடவடிக்கை மூலம் இழக்கப்பட்ட நாட்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிகக்குறைவாக உள்ள 2010 இல் கூட்டணி அதிகாரத்தை எடுத்துக் கொண்ட ஆண்டிலாகும்.\nபதவிக்கு வந்ததிலிருந்து 143,000 பொதுத்துறை வேலைகள் குறைக்கப்பட்டு விட்டன. மார்ச் மாதம் 100,000 த்திற்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்களுடனான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு அதற்குப் பதிலாக குறைந்த ஊதியம் மற்றும் பணிநிலைமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தவிர, அரசாங்கம் இரண்டு ஆண்டு காலத்திற்கு செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரவைத் தொழிலாளர்களின் ஊதியங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு உயர்வு இல்லை என்ற விதியை தொழிற்சங்கங்களின் உடன்பாட்டுடன் சுமத்தியுள்ளது.\nவேலைகளை அகற்றுதல், ஊதியங்கள், பணிநிலைமைகள் அழிக்கப்படுதல், சமூகநலப் பணிகள் தகர்க்கப்படுதல் ஆகியவற்றை எப்படி தொழிற்சங்கங்கள் எதிர்க்க முடியாதோ, அதேபோல் தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கும் நம்பப்பட முடியாது. தன் நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்படாதது என்று கூட்டணி வலியுறுத்தும் வகையிலேயே இவை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு வாதிடுகின்றன.\nஏப்ரல் மாதம் அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதிய பணவீக்க விகித மதிப்பை ஒரு குறைந்த கணக்கீட்டில் குறிப்பிட்ட முறையில் நிர்வாக அளவில் ஒரு பேனா அசைவில் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. தொழிற்சங்கங்கள் சுட்டுவிரலைக்கூட இதை எதிர்த்து எழுப்பவில்லை. இப்பொழுது அரசாங்கம் இன்றைய வேலைநிறுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் தொழிற்சங்க விரோத சட்டங்களை இறுக்கிப்பிடிக்க உள்ளதாக அச்சுறுத்தியுள்ளது. ஆனால் இதுவும்கூட தொழிற்சங்கங்களை எப்படி 1983ம் ஆண்டில் முதல் முதலாவது தொழிற்சங்க விரோதச் சட்டங்கள் இயற்றப்பட்டபோது நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ, அல்லது அவை முந்தைய தொழிற்கட்சி ஆட்சி பதவியில் இருக்கையிலும் நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ, அப்படித்தான் இப்பொழுதும் விட்டுவிடும். மாறாக அவை இத்தகைய அச்சுறுத்தல்களை எந்த எதிர்ப்பும் சாத்தியமில்லை என்று வாதிடுவதற்குத்தான் பயன்படுத்தும்.\nதொழிற்சங்கங்களும் அரசாங்கத்தை போலவே பெரும் நிதிய நிறுவனங்கள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களின் ஒத்த அரசாங்கம் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையே அடிப்படையில் வேறுபாடுகள் ஏதும் இல்லை. இவர்களும் அதே உயர் ஊதிய, சமூகத்தின் உயர் அடுக்கில் இருந்து வருகின்றனர். தங்கள் சலுகைகளை தங்களுக்கு கீழுள்ள பரந்த வெகுஜனத்தின் இழப்பில் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.\nஇதே நிலைப்பாடுதான் தொழிற் கட்சிக்கும் பொருந்தும். 13 ஆண்டுகள் அது பதவியில் இருந்த காலத்தில், தொழிற்கட்சியானது லண்டன் நகரசபை கோரிய கொள்கைகள் அனைத்தையும் விசுவாசத்துடன் செயல்படுத்தியது. பொருளாதாரப் பேரழிவில் முடிவுற்ற குற்றம் சார்ந்த பொறுப்பற்ற ஊக நடவடிக்கைக்கு எரியூட்டுவதில் அது நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. அதே போல் பின்னர் வங்கிப் பிணையெடுப்பிற்கும் அதுதான் பொறுப்பு ஆகும்--இப்பொழுது தங்கள் வாழ்க்கைத்தர இழப்புக்கள் மூலம் தொழிலாளர்கள்தான் அதற்கு விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nசிக்கன நடவடிக்கைகளை இயற்றுவதில் தொழிற் கட்சிதான் முதன்மையாக இருந்தது என்பது மட்டுமின்றி, இப்பொழுது அது கூட்டணியின் சொந்த வெட்டுக்கள் திட்டத்தை செயல்படுத்தவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பொதுத்துறை ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் வேலை மற்றும் ஓய்வூதியங்கள் முன்னாள் மந்திரியாக தொழிற்கட்சி அரசாங்கத்தில் இருந்த ஹட்டன் பிரபுவின் பரிந்துரைகளைத் தளமாகக் கொண்டது. தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிராங்க் பீல்ட் கூட்டாட்சியின் சார்பாக பொதுநலன்களின் மீதான தாக்குதல்களில் முன்னணியில் இருக்கிறார். அதே நேரத்தில் முன்னாள் சுகாதார மந்திரியான ஆலன் மில்பர்ன் இப்பொழுது அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் தேசிய சுகாதாரப் பணியைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.\nதொழிற்கட்சியின் நிழல் நிதி மந்திரி எட் பால்ஸ் வேலைநிறுத்தங்களை “அரசாங்கத்தின் பொறியில் விழுவது” என்று தாக்கியுள்ளதில் வியப்பு ஏதும் இல்லை; அதே நேரத்தில் பொதுத்துறை ஓய்வூதியங்கள் முற்றிலும் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஒரு சில தொழிற்சங்கங்கள் 24 மணி நேர எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளதால் இச்சான்று கடுகளவும் மாறிவிடாது. ஈடுபட்டுள்ளவர்கள் எவரும் ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்த வகையில் நம்பிக்கைக்கு உகந்த சான்றுகளைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் கூறும் நியாயம் கூட்டணித் திட்டங்கள் தேவையற்றவை, ஏனெனில் அவை பொதுத்துறைத் தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமைகளை குறைமதிப்பதற்கு சங்கங்கள் செய்துள்ள பணிகளை அங்கீகரிக்கவில்லை என்பதுதான். குறிப்பாக தொழிற்கட்சி அரசாங்கத்துடன் 2007ம் ஆண்டில் முதலாளிகளின் பங்களிப்பு தொகை வரையறைக்கு அவர்கள் உடன்பட்டது, ஊழியர் பங்களிப்பு தொகையை அதிகரித்தது, ஓய்வூதிய வயதை புதிதாகச் சேருபவர்களுக்கு 65 என உயர்த்தியது ஆகியவற்றில் கொண்ட பங்கும் சரியாக உணரப்படவில்லை.\nபல்கலைக்கழகங்கள் ஓய்வூதியத் திட்டம் பற்றிய அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு UCU ஏற்கனவே உடன்பட்டுள்ளது. இது 1992 க்கு முன்பிருந்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொருந்தும். UCU மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளது; அவற்றின்படி இறுதி ஊதியத் திட்டம் அகற்றப்படும் மற்றும் பணவீக்கத்திற்கு CPI நடவடிக்கை ஓய்வூதியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பதும் ஏற்கப்பட்டுள்ளது. UCU வின் நடவடிக்கை ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களை மட்டும்தான் ஈடுபடுத்தும்; இது கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் தினத்தில் நடைமுறைக்கு வருகிறது\nதன்னுடைய பங்கிற்கு “இடது” எனப்படும் PCS ஏற்கனவே “அரசாங்கத்திடம் இருந்து கணிசமான சலுகைகள்” வருமேயானால் தானும் உடன்படும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது.\nமிகப் பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கமான Unison ஐப் பொறுத்தவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பொதுச் செயலாளர் டேவ் பிரென்டிஸ்—“சூடான இலையுதிர்காலம்” வரும் என்ற அச்சுறுத்தல்களைக் கொடுக்கும் வெகுஜனத் திருப்தி உரைகளை அளிப்பவர்—அரசாங்கத்துடன் நடக்கும் பேச்சுக்களுக்குக் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக வேலை நிறுத்தத்திற்கு உறுப்பினர்கள் வாக்களிப்பதை மறுத்துவிட்டார்.\nபிரிட்டனிலுள்ள தொழிலாளர்கள் ஸ்பெயின், கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் இருக்கும் நிலையைப் போல்தான் எதிர்கொள்ளுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும். அங்கெல்லாம் வாழ்க்கைத் தரங்கள் சிதைக்கப்படுகின்றன. வாடிக்கையாகக் கூறப்படுவது போல் தொழிலாளர்கள் குறுகிய காலத்தில் “மீட்பை” கொண்டுவருவதற்காக தியாகங்கள் ஏற்க வேண்டும் என்பதல்ல இது. மாறாக, பொருளாதார நெருக்கடி இன்னும் பாரியளவு செல்வத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுதல், இன்னும் பெரிய அளவு சுரண்டல் மூலம் சமூக உறவுகளை மறு கட்டமைத்தல் ஆகியவற்றிற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.\nமுதலாளித்துவ இலாப முறையில் ஒரு அடிப்படை நெருக்கடியைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொ���்கின்றனர். 1930களைப் போலவே, இது பெரும் வேலையின்மை, வறுமை, போர் என்ற அச்சறுத்தல்களைக் கொடுக்கிறது. தொழிற்சங்கங்களோ, தொழிற்கட்சியோ தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏற்ப செயல்புரியும் எனக் கூறுவதற்கு இல்லை. மாறாக, ஐரோப்பாவைப் போலவே இங்கும், அவை நிதியத் தன்னலக்குழுவின் சார்பில் வர்க்கப் போராட்டத்தை நாசப்படுத்தி அடக்குவதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளன.\nதொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சாதாரண தொழிலாளர்கள் அடங்கிய குழுக்களை ஒவ்வொரு பணியிடத்திலும் சமூகத்திலும் ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. இந்த பரந்துபட்ட குழுக்கள் தான் கூட்டணியை வீழ்த்தி அதற்குப் பதிலாக சோசலிசக் கொள்கையில் உறுதிப்பாட்டைக் கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான வெகுஜன இயக்கத்தின் மையமாக இருக்க வேண்டும்.\nதனியார் இலாபத்திற்கு என்றும் இல்லாமல், சமூகத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் பொருளாதார வாழ்வு மறுசீரமைக்கப்படுவது ஒன்றுதான் இராணுவவாதம், போர் ஆகியவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்து, வேலைகள், கௌரவமான வாழ்க்கைத் தரங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் நல்ல வருங்காலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:08:50Z", "digest": "sha1:4B776CZQ5ITWSVYPFKLGQWHJTSTDDPTK", "length": 27227, "nlines": 381, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஈழக்கனவு நிறைவேற விடமாட்டாராம் மைத்திரி! – Eelam News", "raw_content": "\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டாராம் மைத்திரி\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டாராம் மைத்திரி\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன.\nஎமது நாட்டுக்குள் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகின்றவர்கள் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.\nபாரிய தியாகங்களைச் செய்து தான், விடுதலைப் புலிகளை 2009 இல் சிறிலங்கா ஆயுதப்படையினர் தோற்கடித்தனர்.\nஇந்தப் போரில் ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nபோர்க்காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று எம்மால் கணக்கிட முடியவில்லை. குண்டுவெடிப்புகளில் கொழும்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று சரியாக கணக்கிட முடியவில்லை.\nநாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை சிறிலங்கா அரசும், ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தப் போரில், 28,708, படையினர் உயிரிழந்தனர். 40,107 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர்.\nபோரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர் என்பதை கணக்கிட முடியவில்லை. ஆனால், 1 இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். அவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇப்போது சிலருக்கு போர் எப்படி நடந்தது என்று மறந்து விட்டதால் தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். போர் வீரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலைக்குரியது.\nஅரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. நாட்டைக் குழப்பி வாழும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இந்தப் பிரச்சினை உள்ளது.\nசிறிலங்கா படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக செயற்படக்கூடாது.\nஅரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ படையினரைப் பயன்படுத்தக் கூடாது\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் கொள்கைகள் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை.\nவெளிநாடுகளில், இன்றும் தனிந��டு பற்றிய கனவுகளைக் கொண்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளனர். அவர்களின் கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக, நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும்” என தெரிவித்தார்.\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்\n‘ஈழகேசரி’ நா.பொன்னையா நினைவு நாள்\nஇலங்கையில் தாக்குதல் நடத்தவுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம்\nநினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்\n‘புரவி’ புயல் இன்று மாலை இலங்கையை கடக்கும்\nநினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அர���ுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T12:03:01Z", "digest": "sha1:7HBNTTKKWY5XPVSRIOQQV5OQ7QLEJXPJ", "length": 11593, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் ’\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\n1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது... அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்... பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது... [மேலும்..»]\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nமனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்.... இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nஅனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nயமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:15:07Z", "digest": "sha1:SNAGIYV7Y3GEMW44Z7MWTQQHBXS46HZA", "length": 19037, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "கலை வரலாறு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nமானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன... கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை... [மேலும்..»]\nஅவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்... பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது... கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு... தி மடோன்னா முத்ரா... தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா... தி சர்ச் முத்ரா... [மேலும்..»]\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nகருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்... அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்... ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். [மேலும்..»]\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nஅந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்.... ....பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், \"பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு 'சார் ஒண்ணுக்கு' என்று அனுமதி கேட்பதாக இருக்கும்,\" என்று எழுதியிருந்தார். [மேலும்..»]\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்... இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nபரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்... மரபு என்றால் என்ன இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்... மரபு என்றால் என்ன தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும் தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்... சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள். [மேலும்..»]\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nதேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத ��ிளக்கங்கள் (254)\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nஅறியும் அறிவே அறிவு – 4\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/important-news/16513-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-03T11:04:20Z", "digest": "sha1:TKFVUUXI7D5TIWZZIWNOBBRWEWYUOE3S", "length": 8319, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.\nஅவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 20 seconds ago\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள் 4 minutes ago\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது 5 minutes ago\nஅஜ்மலின் புதிய பந்து வீச்சுப் பாணி ஆரம்பம் 6 minutes ago\nLaptop பாவிக்கும் ஆண்களின் கவனத்திற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctortamil.com/questions-feed/page/2/", "date_download": "2020-12-03T11:20:37Z", "digest": "sha1:DPBZUK7ELHX35GP4OLTIBBNIRRA2MC3O", "length": 8597, "nlines": 166, "source_domain": "doctortamil.com", "title": "Questions Feed – Page 2 – Dr.தமிழ்", "raw_content": "\nஇரண்டு கைகளில் சுண்டுவிரல் மரத்து போகிறது என்னவென்று தெரியவில்லை- Youtube Question\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித்தால் ..\nடாக்டர் நான் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தடை மாத்திரைகளை பாவித்துவருகின்றேன். நான் மிகவும் ஒழுங்காகத்தான் பாவித்து வந்தேன் இருந்தாலும் கர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போதே கர்ப்பமாகி விட்டேன்.இப்போது இரண்டு மாதமாக முழுகாமல் இருக்கேன். கர்ப்பத்தடை மாத்திரை பாவித்ததன் விளைவாக குழந்தை அங்கக் குறைபாடோடு பிறக்கும் என்பதால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி உறவினர்கள் கூறுகிறார்கள்.எனது கணவரும் நான் ஒழுங்காக மாத்திரை பாவிக்காததால்தான் ...\nஎனக்கு 40 வயது . கணவர் வெளிநாட்டில் வேலை செய்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.இந்த வயதில் நான் பிள்ளை பெறலாமா\nகட்டிலில் இருந்து கீழே விழுந்து பின் தலையில் அடி\nஎன்னுடைய 3 வயது மகன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து பின் தலையில் அடி பட்டு வீக்கமாக இருக்கிறது இரத்த கசிவு எதுவும் இல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு இதனால எதாவது பிரச்சனை வருமா மருத்துவமனை க்கு கொண்டு போயி பரிசோதனை செய்து பார்கவா\nபுற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய அவசர நிலைகள்\nதிடீர் மரணம் நிகழ்வது ஏன் - 5 முக்கிய காரணங்கள்\n- இதெல்லாம் காரணமாக இருக்கலாம்\n இதை மொதல்ல செக் பண்ணுங்க…\nமூட்டு வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/imaalaya-punitha-payanam", "date_download": "2020-12-03T10:22:33Z", "digest": "sha1:VIQ2MM2CABHRX47JRFFYL72SE7FLQPQE", "length": 7154, "nlines": 216, "source_domain": "isha.sadhguru.org", "title": "இமாலய புனித பயணம்", "raw_content": "\nஈஷா புனித பயணம் மூலம் பேரற்புதம் வாய்ந்த இமயமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டு வார பயணமாக அமையும் இந்த யாத்திரை, இமயமலையில் சக்திமிக்க பல இடங்களில் தங்கி அந்த அருளில் மூழ்கித் திளைத்திட வாய்ப்பாய் அமைகிறது\nஈஷா புன��த பயணம் மூலம் பேரற்புதம் வாய்ந்த இமயமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டு வார பயணமாக அமையும் இந்த யாத்திரை, இமயமலையில் சக்திமிக்க பல இடங்களில் தங்கி அந்த அருளில் மூழ்கித் திளைத்திட வாய்ப்பாய் அமைகிறது\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:53:34Z", "digest": "sha1:PYHCNU2QB73IILDZOPI5WV3BRO77CNNW", "length": 6485, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:53, 3 திசம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநீர்‎ 04:55 +47‎ ‎ISWARYA THAVAMANI பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/india-vs-bangladesh-1st-test", "date_download": "2020-12-03T11:24:22Z", "digest": "sha1:74JDM5LQLYTQQGYVM4RHGSVE7KDFWVDD", "length": 4092, "nlines": 55, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூணு நாள் போதும்... மொத்தி எடுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nஆஸி.,யின் 89 ஆண்டுகால சாதனையை சமன் செஞ்ச இந்திய அணி\nரிவியூவை வேஸ்ட்டாக்கி ஜெயிச்ச இந்திய அணி... வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி \nமீண்டும் தத்தளிக்கும் வங்கதேசம் : இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சாதனையை அடிச்சுத்தூக்கிய மாயங்க் அகர்வால் : முன்னிலை பெற்ற இந்திய அணி\nமாயங்க் அகர்வால் அபார இரட்டை சதம்.... இந்திய அணி வலுவான முன்னிலை\nஇந்திய வேகத்திடம் சரண்டரான வங்கதேசம்: முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்\nIndore Test: வெற்றி நடையை தொடருமா இந்திய அணி...: வங்கதேசத்துக்கு கடும் சோதனை....\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547169", "date_download": "2020-12-03T12:09:12Z", "digest": "sha1:CIF25PDFWDVLAJEWVFL56JT4V4SQYIUR", "length": 9389, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1 கட்டணத்தில் இ-பைக் ��ேவை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1 கட்டணத்தில் இ-பைக் சேவை\nசென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு 1 கட்டணத்தில் இ-பைக் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வாகன சேவை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவை, ஷேர் ஆட்டோ, டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முற்றிலும் மின்சாரத்திலேயே இயங்கும் வகையினாலான இ-பைக் சேவையை கிண்டி, ஆலந்தூர், வடபழனி மற்றும் அண்ணாநகர் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. வோகோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதில் 1 கி.மீ தூரத்துக்கு ₹4 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ‘fly’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு ₹1 கட்டணத்தில் இ-பைக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த இருசக்கர வாகனம் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குறிப்பிட்ட வழித்தடத்தில் இச்சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுல் பிளே ஸ்டோரில் ‘fly’ செயலியை பதிவிறக்கம் செய்து, இச்சேவையை பயணிகள் பெறலாம். எந்தெந்த இடங்களில் பார்க்கிங் மற்றும் கட்டண விவரங்களை முழுமையாக இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். முதல்கட்டமாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 6 இ-பைக்குகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை 15 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொண்டு பல மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.\nஆலந்தூர் மெட்ரோ ரயில் 1 கட்டண இ-பைக் சேவை\n60:40 விகிதத்தில் வழங்குக: கல்வி உதவிக்தொகை திட்டத்திற்கான நிதியை உடனே விடுவியுங்கள்: பிரதமர் மோடிக்கு மு���ல்வர் பழனிசாமி கடிதம்.\nதமிழகத்தில் கரையை கடக்கும் புரெவி புயல்: ஒகி புயலை விட வலுவானதா\nகொட்டும் மழை.. கொந்தளிக்கும் கடல்.. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் பாம்பன் - குமரி இடையே நாளை கரையை கடக்கிறது புரெவி புயல்\nகட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினி அறிவிப்பு: டுவிட்டரில் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடம்.\nகுடியிருப்பு காலனிகளில் சாதி பெயரை நீக்கிய மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துக்கள்\nதேர்தலில் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி தான்: ரஜினிகாந்த் பேட்டி\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/561280-police-officers-suspended-over-missing-items.html", "date_download": "2020-12-03T10:59:26Z", "digest": "sha1:3P257ALIAC5BD3C3SL6DFGR5FXTPJAKE", "length": 22500, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "போன இடம் தெரியாத போதைப்பொருள் பொட்டலங்கள்: இரு உதவி ஆய்வாளர்கள் உள்பட மூவர் இடைநீக்கம் | Police officers suspended over missing items - hindutamil.in", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nபோன இடம் தெரியாத போதைப்பொருள் பொட்டலங்கள்: இரு உதவி ஆய்வாளர்கள் உள்பட மூவர் இடைநீக்கம்\nபோதை பொருள் பாக்கெட்டுடன் டிஎஸ்பி கார்த்திகேயன்\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புமிக்க நான்கு போதைப்பொருள் பொட்டலங்கள் மாயமான சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nபரங்கிப்பேட்டை காவல் சரகத்துக்கு உட்பட்ட சி.புதுப்பேட்டை என்ற மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி நடந்தது இந்தச் சம்பவம். அன்று அதிகாலையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் இருவர் அங்கு கரையொதுங்கிக் கிடந்த வித்தியா��மான பொட்டலங்கள் சிலவற்றைப் பார்த்தனர். அவை தண்ணீர் புகாதவாறு நன்கு பாதுகாப்பாக, பிளாஸ்டிக் உறைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மொத்தம் எட்டுப் பொட்டலங்கள் கிடந்தன. பொட்டலங்கள் சற்றே வித்தியாசமாகத் தெரிந்ததால் உடனே ஊர்ப் பஞ்சாயத்துப் பிரமுகர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஊர் நிர்வாகத்தினர் அந்தப் பொட்டலங்கள் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்த போதும் அவர்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இதனால் அந்தப் பொட்டலங்களைக் காவல் நிலையத்தில் பின்புறம் இருக்கும் ஓர் அறையில் போட்டு வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஅதோடு ஊர் மக்களும், போலீஸாரும் அந்த விஷயத்தை மறந்தே போய்விட்டனர். பரங்கிப்பேட்டை போலீஸார் இதுகுறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கும் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே விலை உயர்ந்த போதைப்பொருள் பொட்டலங்கள் கரை ஒதுங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.\nஅப்போதுதான் சி.புதுப்பேட்டையிலும் இதேபோன்ற பொட்டலங்கள் கரை ஒதுங்கியது போலீஸாருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. மாமல்லபுரம் அருகே கிடைத்த அதேவகைப் போதைப்பொருட்கள்தான் இந்தப் பொட்டலங்களும் என்று தெரிந்து பரங்கிப்பேட்டை போலீஸாரும் அதிர்ந்து போயினர்.\nஇதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் சிதம்பரம் டிஎஸ்பியான கார்த்திகேயன் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் பொட்டலங்கள் சம்பந்தமாக ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என விசாரித்திருக்கிறார். இதையடுத்து, கடந்த 21-ம் தேதி பரங்கிப்பேட்டை போலீஸார் போதைப்பொருள் பொட்டலங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். எஃப்.ஐ.ஆரில் நான்கு பொட்டலங்கள் மட்டுமே பிடிபட்டதாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மீனவர்கள் எடுத்துக் கொடுத்தது எட்டுப் பொட்டலங்கள் என்பதால், ‘மீதி நான்கு பொட்டலங்கள் எங்கே’ என சமூக ஊடகங்களில் சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.\nஇதையடுத்து டிஎஸ்பி கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் அங்கிருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை நடத்திய அவர், இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துச் சென்றார்.\nஇந்த நிலையில், டிஎஸ்பி அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன், முதல்நிலைக் காவலர் பாக்கியராஜ், மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று காலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇத்தனை தூரம் விசாரணை நடந்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மாயமான அந்த நான்கு பொட்டலங்கள் எங்கே என்பதற்கான விடை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.\nமூன்று மகன்களும் பராமரிக்கத் தவறினார்களா- மதுரையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nமதுரையில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் கார் கண்ணாடி உடைப்பு: அவனியாபுரம் போலீஸார் விசாரணை\nநெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தற்கொலை: கரோனா தொற்று உறுதியான நிலையில் விபரீதம்\nதெரு நாய்களுக்கு உணவு வழங்கிய நபர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை: டெல்லியில் வெறிச்செயல்\nபோதைப் பொருள்பொட்டலங்கள்உதவி ஆய்வாளர்கள்மூவர் இடைநீக்கம்மீனவர்கள்Police officersபரங்கிப்பேட்டை காவல் நிலையம்சி.புதுப்பேட்டைவிலை உயர் பொட்டலங்கள்\nமூன்று மகன்களும் பராமரிக்கத் தவறினார்களா- மதுரையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nமதுரையில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் கார் கண்ணாடி உடைப்பு: அவனியாபுரம் போலீஸார் விசாரணை\nநெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தற்கொலை: கரோனா தொற்று உறுதியான நிலையில்...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nபுதுச்சேரி, காரைக்காலில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: நிவர் புயல்...\nதூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்: புயல் எச்சரிக்கையால் குஜராத்,...\nபோதைப் பொருள் சிக்கிய விவகாரம்: இலங்கை பிரமுகர்களிடம் தொடர் விசாரணை\n‘கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்களில் 32 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை’\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nபிரதமர் வாய் திறக்க மறுப்பது ஏன்- விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுக:...\nவிவசாயிகளிடம் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nபயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்குக: அரசுக்கு பி.ஆர்.பாண்டியன்...\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவராக மீண்டும் விக்கிரமராஜா தேர்வு\nசாத்தான்குளம் சம்பவம்: பொறுப்பேற்க வேண்டியது முதல்வர்தான்; மக்கள் மன்றத்தால் விரைவில் தண்டிக்கப்படுவார்; ஸ்டாலின் விமர்சனம்\nகரோனா வைரஸ் | வளர்ந்த அமெரிக்கா, ஐரோப்பாவை விடவும் உ.பி. யோகி அரசுதான்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-november-09-2020/", "date_download": "2020-12-03T11:32:56Z", "digest": "sha1:BRXIQPZGRR6QK3DPMJTVQ4YRZL73MGI7", "length": 5209, "nlines": 91, "source_domain": "www.uaetamilweb.com", "title": "நவம்பர் 09, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nநவம்பர் 09, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 668 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கள்கிழமை (09/11/2020) அன்று அறிவித்துள்ளது.\nநவம்பர் 09, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143,289 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 138,959 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 515 ஆகவும் உயர்ந்துள்ளது.\nமழையை ஃபோட்டோ எடுக்க மலையேறி கொண்டிருந்தேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன்.\nபோலீஸ் சீருடையில் பிறந்த நாளை கொண்டாட ஆசைப்பட்ட வெளிநாட்டு சிறுவன். மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசளித்த...\nதுபாய்: பாம் ஜுமேராவில் நடைபெற இருந்த வான வேடிக்கை நிகழ்ச்சி திடீர் ரத்து.\nவிமான குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை சேர்த்த DXB. 166 பயணிகளுடன் இஸ்ரேலில் இருந்து துபாய்...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2016/11/", "date_download": "2020-12-03T10:39:40Z", "digest": "sha1:FTK7HTVG2UIR6ZPO5KLSRNATMWKDD74B", "length": 104071, "nlines": 440, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "November 2016 – Eelamaravar", "raw_content": "\nகரம் கொடுப்போம் வாருங்கள். இவர்களும் எம்மவர்களே \nமாவீரர்களின் தியாகத்தில் குளிர்காயும் கூத்தமைப்பு \nபுகுந்து விளையாடினார்கள் கூத்து அமைப்பு என்று சொல்லியிருந்தேன்.\nஆமா, கேடுகெட்டவர்கள், அங்கு கூத்தடித்தார்கள்.\nஒரு இணையத்தளத்தின் கட்டுரையில் இருந்து\nபொதுச் சுடரை ஏற்றி மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய அரசியல் அசிங்கங்கள்\nகிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்களில் இம்முறை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஆனால், இத்தகைய பேரெழுச்சி நிகழ்வுகளில் தன்னை தலைவர் என்றோ தளபதிகள் என்றோ, மாவீரர்களை ஈன்றெடுத்த உறவுகள் என்றோ நினைத்து சில அரசியல் அசிங்கங்கள் செய்யும் ஈனச் செயலை நினைத்தால் வயிறு குமட்டிக் கொண்டு வருகிறது.\nஇந்த அரசியல் அசிங்கங்களின் ஈனச் செயல் தொடர்பில் மக்கள் தங்களுக்குள்ளேயும், சமூக வலைத்தளங்களிலும் காரசாரமாக விமர்சித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nமாவீரர் நாள் நடைமுறையில், பிரதான சுடரினை தலைவர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்ற சம நேரத்தில் மாவீரர்களோடு களமாடிய தளபதிகள் துயிலுமில்லங்களில் ஏற்றுவார்கள். ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்து���ையவர்கள் ஏற்றுவார்கள். அவர்கள் வராதவிடத்து உடன் களமாடிய தோழர் தோழியர்கள், பிறகுதான் மற்றவர்கள்… மாவீரர்நாள் பண்பாடு, ஒழுக்கம் இவ்வாறு தான் இருந்தது.\nஇதுவரை காலமும் மிக பாதுகாப்பு கெடுபிடியான நேரம் கூட கரும்புலி மேஜர் போர்க்கின் தாயார் தான் வவுனியாவின் எல்லா ஈழ நிகழ்வுகளுக்கும் விளக்கேற்றுவார். (25-11-2016-இறைவன் அடி சேர்ந்து விட்டார்) கிளிநொச்சியில் மட்டும் என்ன அரசியல் நாடகம் இது\nகளமாடியவர்களை விடுத்து களவாணிகள் பொதுச்சுடர் ஏற்றும் நிலை வந்திருக்கிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்\nதலைவர் ஒரு முறை சொன்னாராம், தமிழீழம் கிடைத்தவுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட போராளிகளோடு வாழப்போகின்றேன். தலைவர் அவர்கள் முதலில் மாவீர்களை அடுத்தபடி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட போராளிகளை நேசித்தார். இன்று அந்த போராளிகளுக்கும் இந்த பிரதான பொதுச்சுடர் ஏற்றும் பாக்கியம் இல்லாது போயிற்று.\nநாமெல்லாம் மாவீர்ர் குடும்பங்களுக்கு இந்த நாளில் தொண்டர்களாக இருக்கவேண்டும்.மாறாக இந்த ஒரே ஒரு நாளில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையையும் மதிப்பையும் நாம் பச்சையாக சூறையாடக்கூடாது.\nமுழங்காவிலில் மாவை என்கிற அரசியல் அசிங்கமும், கனகபுரத்தில் சிறீதரன் என்கிற போலித் தமிழ்த் தேசியவாதியும் சுடரேற்றிய கொடுமையை என்னவென்று சொல்ல\nமாவீரர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகவும், அவர்களின் நினைவைச் சுமந்து தான் வருடா வருடம் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.\nகாலில் செருப்புக் கூட இல்லாமல், கல்லு, முள்ளுகள், அடர் வனங்களுக்குள் நின்று களமாடிய அந்த மாவீரத் தெய்வங்களுக்கு, மக்களிடம் சென்று அரசியல் பணியாற்ற சொகுசு கார் இல்லாமல் போக முடியாத அரசியல் வங்குரோத்துக்கள் எல்லாம் பொதுச் சுடரேற்றும் காலக் கொடுமையை என்னவென்று சொல்ல\nகூட்டமைப்பினர் ஒரு வருடம் முழுக்க செய்யும் அரசியல் பித்தலாட்டங்களை வருட இறுதியான நவம்பர் 27 இல் மாவீரர் நினைவேந்தல் எனும் பெயரில் பூசி மெழுக முயலுவதனை யாரும் அனுமதிக்க முடியாது.\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போட் மாநகரத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் பொதுச்சுடரை முதல் மாவீரன் 2ம் லெப் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் தந்தை ஏற்றி வைத்தார்.\nஅதே போல் உடுத்துறை, வவுனி���ா, மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்களில் கூட பொதுச் சுடர்களினை மாவீரர்களின் தாய், தகப்பன், உறவுகள் ஏற்றி வைத்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.\nகறை படிந்த கரங்களால் சில இடங்களில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை காணும் போது விடுதலைக்காக வீரகாவியமாகிய சகோதரர்களை கொண்ட எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.\nவேட்டி கூட கசங்காத இந்த அரசியல் அசிங்கங்கள் இங்கே செய்யும் ஈனச் செயல்களைப் பார்த்து வானத்திலிருந்து கண்ணீர் விடாதீர்கள் மாவீரத் தெய்வங்களே\nஅரசியல்வாதிகள் பின்னிருந்து மக்களை சரியாக வழிநடத்த வேண்டுமே ஒழிய, மாபெரும் தியாகங்களைப் புரிந்த மாவீரத் தெய்வங்களின் குடும்பத்தினருக்கு உரிய மதிப்பினையும், கௌரவத்தினையும் வழங்க வேண்டும்.\nமாவீரர்களின் தியாகத்தில் குளிரகாய்வதென்று இதனைத் தான் சொல்வார்கள்.\nஅதனை சிறிதரன், மாவை போன்றோர் பொதுமேடையேறி செய்துகாட்டியுள்ளனர். இதைவிட மக்களுக்கு யாரும் எளிதாகப் புரியவைக்க முடியாது.\nஇனிவரும் காலங்களில் அரசியல்வாதிகள் எவரும் மாவீரர் துயிலும் இல்லங்களில் மேடையேறுவதோ அல்லது உரை நிகழ்த்துவதோ மாவீரர் குடும்பங்களால், முன்னாள் போராளிகளால் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.\nஇனிவரும் காலங்களில் ஆவது மாவீரர் பொதுச் சுடரை யார் ஏற்றுவது என்பது தொடர்பில் ஏற்கனவே எமது மண்ணில் இருந்த நடைமுறை உரிய முறையில் பின்பற்றப் பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பும் ஆகும்.\nஇதோ இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் தமது கையால் தமக்கு குடை பிடிக்கிறார்கள்.\nஆனால் எமது தலைவர்களோ தமக்கு குடை பிடிக்கவும்கூட இன்னொருவரை வைத்திருக்கின்றனர்.\nஇது குறித்து இவர்களுக்கு வெட்கம் இல்லை. சொல்லப்போனால் பெருமையாக அல்லவா நினைக்கிறார்கள்.\nவீதியில் வந்த மாணவர்கள் சுடப்படுகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பை; பற்றி பேசவேண்டிய எமது தலைவர்கள் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு போதாது என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.\nசம்பந்தர் அய்யா தமிழ் மக்களின் தலைவர்தானே. அவர் தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு எதற்கு சிங்கள பொலிசாரின் பாதுகாப்பு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பை வைத்திருப்பதும் அல்லாமல் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லவா கேட்கிறார்கள்.\nஇவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் சலுகைகள் இரண்டு லட்சம் ரூபா. இவர்கள் திரிவதற்கு 8 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம். போதாக் குறைக்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு.\nஇத்தனை கொடுத்தும்கூட இவர்கள் குடும்பத்துடன் வாழ்வது இந்தியாவில். ஏன் இவர்களால் வாக்கு பெற்ற மக்கள் மத்தியில் வாழ முடியவில்லை\nஇவர்களை தேடிச் சென்று முறையிட்டால் கண்ணை மூடிக் கொண்டு நித்திரையில் இருப்பது, அல்லது திறப்பு என் கையில் இல்லை என்று கிண்டலாக பதில் சொல்வது.\nஇந்த கொடுமைகளுக்கு என்னதான் முடிவு\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களை நாம் சகித்தக் கொள்வது\nமாவீரர் நாளை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்ட சிறி-ரணில் நரிகள் \nமுன்னாள் போராளிகளின் அவலநிலை போராளிகளின் அவலநிலை -2 \nமாவீரர் நாளை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்ட சிறி-ரணில் நரிகள் \n2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக நடந்தேறி முடிந்திருக்கிறது.\nமாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றுமுடிந்தாலும் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீதான விமர்சனங்களும் சரமாரியாக காணப்பட்டுவருகின்றன.\nஉண்மையில் கிழக்கிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வே மிகக்கூடுதலாக அவதானிக்கப்பட்டதாக தெரிகிறது.\nநடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளில் தங்கள் உறவுகளுக்கு அவர்கள் விதைக்கப்பட்ட மண்ணில் சுடரேற்றுகின்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்தார்கள்.\nஆன போதிலும் அந்த நிகழ்வுகளில் தங்கள் பிள்ளைகளுக்காக திரண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அழைப்புக்காகத் திரண்டதாகத் தோற்றம் காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.\nஅதாவது, துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.\nஇவற்றில் குறிப்பாக கனகபுரம், முழங்காவில் மற்றும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான சுடர் ஏ��்றியிருந்தனர்.\nதுயிலும் இல்லங்களுக்கு திரண்டிருந்த பெற்றோரிலோ உறவினர்களிலோ தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மாவீரர்கள் மூவர் அல்லது நால்வரை விடுதலைக்காகக் கொடுத்தவர்களே கூடுதலாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையேனும் பிரதான சுடர் ஏற்றவைத்துவிட்டு அதற்கு துணையாக அரசியல் பிரமுகர்கள் நின்றிருக்கலாம் என்பது தான் அனைவரது அங்கலாய்ப்பாகவும் ஏதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது.\nஇந்த இடத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜனநாயகப் போராளிகள் நடந்துகொண்டவிதம் அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. மாவீரர்களின் தாயார் ஒருவரே பிரதான சுடர் ஏற்றியிருக்கிறார். இந்த இடத்தில் தான் ஜனநாயகப் போராளிகள் தாங்கள் முன்னாள் போராளிகள் தான் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகளோ அரசியல் ஆதாயத்துக்காக மாவீர்களுக்கு பிரதான சுடர் ஏற்ற ஆசைப்பட்டு தங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.\nமுழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றியபோதிலும் அதுகுறித்த ஒளிப்படங்களோ, செய்திகளோ சமூகவலைத் தளங்களையோ ஊடகங்களையோ அலங்கரிக்கவில்லை.\nஆனால் கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூலில் (கவனிக்க) நேரலையாக ஒளிபரப்பட்டப்பட்டது. அதனைவிடவும் தரமான ஒளிப்படங்களும் வெளியாகியிருந்தன.\nஎனவே தாயகத்தை மட்டுமல்லாது சர்வதேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்களையும் உற்றுப்பார்க்கும் அளவிற்கு அவருடைய முகநூல் காட்சிகள் அமைந்திருந்தன. இதுவரையில் இலட்சக்கணக்கான வாசகர்கள் அந்தக் காட்சியினைப் பார்த்திருந்ததை அவதானிக்கமுடியும்.\nஇதேவேளையில் இன்னொரு விடயமும் நடைபெற்றிருந்தது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது அந்த மாவீர்நாளின் பிரதான விடயமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உரை அமைவது வழக்கம்.\nகிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் சுடர்ஏற்றிக்கொண்டிருக்க. விடுதலைப்புலிகள் பாணியில் அமைக்கப்பட்ட பிரத���ன சுடரினை சிறிதரன் ஏற்றியிருந்தார். அதன் பின்னர் பாராளுமன்றில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ஆற்றியிருந்த உரையினை துயிலும் இல்லத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.\nதுயிலும் இல்லங்களில் உரைகளை தவிர்க்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையிலும் சிறிதரனின் ஏற்பாட்டுக்கு அமைய அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஒளிபரப்பட்டிருக்கிறது.\nசரி, அவருடைய முகப்புப்புத்தகத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டுமழைகள் ஏராளமாக குவிந்துவருவதை அவதானிக்கமுடிகிறது. தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் வடிவேலு என்கிற நகைச்சுவை நடிகரை நினைவுபடுத்தும் வகையில் சிறீதரனின் உரையும் அதன் பின்னணியும் அமைந்திருந்தமை அடுத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.\n“மண்டைக்குள்ள இருக்கிற கொண்டைய மறந்திட்டீங்களே” என்பது போல பாராளுமன்றத்தில் சிறீதரன் ஆற்றிய உரையின் மூலங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள் தமிழ்மக்கள்.\nதமிழீழத் தேசியத் தேசியத்தலைவர் அவர்கள் ஆண்டு தோறும் ஆற்றிய மாவீரர்நாள் உரைகளில் ஒவ்வொரு பந்தியை களவாடி தன்னுடைய உரையாக பாராளுமன்றில் முழங்கியிருக்கிறார் சிறீதரன். தலைவருடைய உரையை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கது தானே என்கின்றனர் சிறீதரனின் ஆர்வலர்கள்.\nஅவர் தலைவருடைய உரையினை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவர் தன்னுடைய உரையின் போது எந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர்நாள் உரையில் தலைவர் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார் என்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கலாம்.\nஆனால் அவர் ஆற்றிய உரை இரண்டு உள்நோக்கங்களின் பின்னணியைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று பாராளுமன்றில் ஆற்றப்படுகின்ற உரையை மையப்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது.\nஇன்னொன்று அதே உரையை துயிலும் இல்லத்திலும் ஒளிபரப்பினால் பாராளுமன்ற உரையைத்தான் ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துவிடலாம்.\nதலைமையை இலக்குவைத்தே அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஆனால், சொந்தமாக மாவீரர்கள் நினைவாக ஒரு உரையைக் கூட எழுதமுடியாத நிலையில் “கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன் ���ானம் ஏறி வைகுண்டம் போனேன்” என்றானாம் என்பது போல அவருடைய தலைமைக்கனவு என்கின்றனர் விமர்சகர்கள்.\nசிறீதரனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை தங்களுடைய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடந்ததாக எண்ணிக்கொள்ளலாம். அந்த எண்ண ஓட்டம் பாமர மக்கள் மத்தியில் எடுபட்டும் இருக்கலாம்.\nஆனால் இந்த விடயங்களுக்குப்பின்னால் இன்னொரு நரித்தனத்தின் தந்திரம் இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.\nமாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றன, படங்களும் வெளியாகியிருந்தன. இவை ஒருவகையான திடீர் எழுச்சியாகவும் அரசியல்வாதிகளின் சாதனையாகவும் தெரியலாம். ஆனால் இந்த விடயங்கள் பல மாதங்களுக்கு முன்னரே அரச இயந்திரத்தினால் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nதுயிலும் இல்லங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துவைத்திருந்த படையினர் அங்கு தங்களுடைய முகாம்களையும் நிறுவியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் கைவிட்ட சம்பவங்களை ஊடகங்கள் சில வெளியிட்டுமிருந்தன.\nஉண்மையில் துயிலும் இல்லங்களை விடுதலைசெய்வது என்பது பரந்த மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் என்று யாராவது கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.\nமைத்திரி அரசாங்கத்தின் பிரதான இயங்குதளமாக ரணில்விக்கிரமசிங்கவே விளங்கிவருகிறார். அவருடைய திட்டத்தின் அடிப்படையிலேயே துயிலும் இல்லக் காணிகள் சில விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் காணி விடுவிப்பிற்கான உரிமையை கூட்டமைப்பினர் கோரமுடியாது. காரணம் மண்வெட்டிகொடுப்பதையோ, கோழிக்குஞ்சு கொடுப்பதையோ அரசியலாக ஊடகங்களில் பயன்படுத்துகின்ற கூட்டமைப்பினர் தாங்கள் இவ்வாறு ஒரு கோரிக்கை விடுத்திருந்தால் அமைதி காத்திருப்பார்களா\nஇந்த இடத்தில்தான் ரணிலின் திட்டமே இது என்ற விடயம் வலுக்கிறது. எதிர்வரும் காலத்தில் ரணில் – மைத்திரி அரசின் கூட்டுஅணி வெற்றிபெறுவது என்பது சிங்கள தேசத்தினை மட்டும் வைத்துக்கொண்டால் எட்டாக்கனியே. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் இருக்கின்ற மக்களின் மனங்களை நிரந்தரமாக அபகரிக்க ஒரே வழி மாவீரர்நாளை கொண்டாட அனுமதிப்பது என்ற தன்னுடைய எண்ண ஓட்��த்திற்கு அவர் வழிசெய்திருக்கிறார் என்றே கருதவேண்டும்.\nஅடுத்த மாவீர்நாளுக்கு முன்பாக இன்னும் பல மாவீரர் துயிலும் இல்லங்களும் விடுவிக்கப்படலாம்.\nஇதேவேளையில் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் நல்லாட்சியில் சிறந்து விளங்குவதாக காட்டுவதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.\nஇதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளின் மாவீர்ர்களை நினைவுகூரும் அளவிற்கு நிலமை சுமூகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளமுடியும். இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீண்டுவருகின்ற சிங்கள ஆட்சிபீடத்தினை இன்னும் மீட்டுத்தரும் என்பதை அவர்கள் செயல்வடிவில் காட்டியும் வருகிறார்கள்.\nஇவ்வாறான நிலையில் மாவீரர்நாளை நடைபெற வைப்பதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதற்கான இன்னொரு ஆதாரத்தையும் முன்வைக்கமுடியும்,\nதுயிலும் இல்லங்களில் நிகழ்வுகளைச் செய்வதற்காக ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்தினை நாடி அனுமதி கோரியிருக்கின்றனர்.\nபொலிஸார் மூன்று நிபந்தனைகளை முன்வைத்து அனுமதி வழங்கியிருக்கின்றனர்.\nதமிழீழத் தேசியக் கொடி ஏற்றக்கூடாது, விடுதலை கீதங்கள் இசைக்கக்கூடாது, தமிழீழத் தேசித்தலைவரின் ஒளிப்படங்களையோ சீருடைகளையோ பயன்படுத்தக்கூடாது என்பன.\nஆக, மேலிடத்திலிருந்து கிடைத்திருக்கின்ற அனுமதியின் அடிப்படையிலேயே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளும் நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.\nஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக மனம் உருகி சுடரேற்றி வணங்கினார்கள் என்பது மாற்றுக் கருத்துக்கிடமின்றிய ஆறுதல் தரும்விடயம்தான்.\nஆனாலும் இந்தத் தியாகங்களை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்ற தந்திரங்கள் தென்னிலங்கை மையப்பீடத்திலும் வடக்கின் அரசியல்மைய பீடத்திலும் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை அப்பாவி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nபோரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்\nநானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.\n2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.\nஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்\n2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.\nகடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.\nஅலை அலையாக வந்த மக்கள்\nஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.\nஅத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.\nமாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.\nஉணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.\nதவிப்பை தடை செய்ய முடியாது\nதுயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை ��ரசால் எப்படி தடை செய்ய முடியும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.\nஎங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.\nமாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார��கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nமுன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், கைது செய்யப்பட்டுள்ள கருணா இன்று பிற்பகல் வேளையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.\nமஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nவிநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nவாக்குமூலம் அளிப்பதற்காக இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.\nவிநாயகமூர்த்தி முரளிதரன் பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் 800 மில்லியன் ரூபா பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.\nவிநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த அரச வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகருணா குழுவுடன் இணைந்து பல கொலைகளைச் செய்துள்ளேன்\nகருணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் பல கொலை­களை தான் செய்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ��­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் தெரி­வித்தார்.\nரவிராஜ் கொலை வழக்கின் இரண்­டா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே குறித்த சாட்­சி­யளர் மேற்­படி சாட்­சி­யத்தைப் பதிவு செய்தார். இந்த விட­யத்தை சாட்­சி­யாளர் வெளி­பப்­டுத்­திய போது மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய கடும் எதிர்ப்­பினை முன்­வைத்­ததால் மன்றில் சிறிது நேரம் வாதப் பிர­தி­வா­தங்கள் நீடித்­தன.\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­கா­வ­ல­ராக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் லக்ஷ்மன் ஆகி­யோரை படு­கொலை செய்த விவ­காரம் தொடர்­பி­லான சாட்சி விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணி லால் வைத்­திய தில­கவின் நேரடி கண்­கா­ணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் ஆரம்­ப­மா­னது. முத­லா­வது சாட்­சி­யா­ள­ரான அரச சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி முத­லா­வது சாட்­சி­யாக நேற்றும் சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.\nபிர­தி­வாதி சட்­டத்­த­ர­ணி­க­ளான அசித் சிறி­வர்­தன மற்றும் அனோஜ பிரே­ம­ரத்­னவின் குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு அவர் அளித்த சாட்­சியம் வரு­மாறு :\nஅசித்: 2005 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் கிழகில் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் சேவை­யாற்­றிய காலப்­ப­கு­தியில் கருணா குழு­வுடன் இணைந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டீரா\nஅசித்: அந் நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றா­னது என விளக்­க­மு­டி­யுமா\nபதில்: அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்­துக்கு உட்­பட்ட, உட்­ப­டாத பகு­தி­களில் புலிகள் அமைப்­புக்கு எதி­ராக கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து தாக்­கு­தல்­களை நடத்­து­வது. அவர்­களை கொலை செய்­வது.\nஅசித்: நீர் கூறு­வது அனைத்தும் உண்மை என்­பது தானே உம்­மு­டைய நிலைப்­பாடு\nஅசித்: இவ்­வ­ழக்கின் குற்றம் மற்றும் சதி தொடர்பில் நீர் கூறி­வதும் அப்­ப­டி­யானால் உண்மை தானா\nஅசித்: உம்மை பொறுத்­த­வரை இரு நிலைப்­பா­டுகள் உள்­ளன. ஒன்று, ரவிராஜ் கொலையை வெளியே கூறா­மைக்கு உயிர் அச்­சு­றுத்தல் காரணம். மற்­றை­யது, கொல்­லப்­பட்­டது ரவிராஜ் தான் என்­பதை நீர் வானொலி ஊடா­கவே அறிந்­துள்ளீர். அப்­ப­டித்­தானே\nஅசித்: நீர் பொய் சாட்சி கூறு­கின்றீர் என நான் பரிந்­து­ரைக்­கின்ரேன்.\nபதில்: அதனை நான் நிரா­க­ரிக்­கின்றேன்.\nஅசித: ரவி­ராஜை கொல்லப் போகும் திட்டம் உமக்கு ஏற்­க­னவே தெரியும் தானே\nஅசித்: கடந்த 2015.2.26 அன்று நீர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழக்­கிய வாக்கு மூலம், அதா­வது நீர் உண்­மை­களை மட்­டுமே கூறி­ய­தாக கூறும் வாக்கு மூலத்­துக்கு அமைய ரவி­ராஜை சாமி கொலை செய்ய தீட்­டிய திட்டம் உமக்கு தெரிந்­துள்­ளது. அது தொடர்பில் நீர் வாக்கு மூலம் அளித்­துள்ளீர். \n(இதன் போது எழுந்த சிரேஷ்ட சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய அக்­கேள்­விக்கு எதிர்ப்பு தெரி­வித்தார். வாக்கு மூலத்தை மன்றில் வாசித்து காட்­டு­வ­தற்கும் இடம்­கொ­டுக்கக் கூடாது என்றார்)\nஅசித் : ரவி ராஜ் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நீர் பொலிஸ் சேவையில் இருந்­தீரா\nஅசித்: அப்­ப­டி­யானால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் பொறுப்­புக்கள் உமக்கும் இருந்­தது\nஅசித்: அப்­ப­டி­யானால் நீர் சாட்­சியம் அளிக்கும் போது கூறினீர், ரவி ராஜ் கொலையின் முக்­கிய பிர­தி­வா­தி­க­ளான சாமி சரண் ஆகியோர் கொழும்பில் அதி உயர் பாது­காப்பு வல­யத்தில் தங்­கி­யி­ருந்­த­தாக. அப்­ப­டி­யானால் அது தொடர்பில் நீர் உமது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீரா\nஅசித்: ரவிராஜ் கொலைக்கு அவர்கள் தயா­ரா­னமை நீர் அறிந்­தி­ருந்தீர். அப்­படி இருந்தும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை கொலை செய்யப் போவதை ஏன் நீர் அறி­விக்­க­வில்லை.\nபதில்: என்­னிடம் புலி இயக்க முக்­கி­யஸ்தர் ஒரு­வரை கொல்லப் போவ­தா­கவே கூறினர்.\nஅசித்:இல்லை. நீர் ரவி­ராஜை கொல்லப் போகும் திட்­டத்தை முன் கூட்­டியே அறிந்­தி­ருந்தீர். ஆகவே தான் பொலி­சா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் சாமி தன்­னிடம் கூறி­ய­தாக அந்த விட­யத்தை கூறி­யுள்ளீர்\nஅசித்: சரி, ரவிராஜ் கொலைக்கு முன்னர் உளவு பார்த்­த­தாக ஏதும் தக­வல்­களை சாமி கூரி­னாரா\nபதில்: ஆம், ரவி­ராஜின் வீட்டுப் பகு­தியில் சோதனை நட­வ­டிக்கை ஒன்­றினை சாமி, சரண், டூசேன், பிரசாத், வஜிர,சென­வி­ரத்ன ஆகியோர் இணைந்து முன்­னெ­டுத்­த­���ாக கூறினார்.\n( இதன் போதும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் தமது எதிர்ப்பை முன்­வைத்­த­தை­ய­டுத்து, நீதி­பதி மணி லால் வைத்­திய திலக, அந்த சோதனை நட­வ­டிக்­கையில் சாட்­சி­யாளர் நேர­டி­யாக பங்­கேற்­ராரா என கேள்­வியை தொடுத்தார். அதற்கு சாட்­சி­யாளர் இல்லை என பதி­ல­ளித்­தை­ய­டுத்து அது தொடர்பில் கேள்வி கேட்க அனு­ம­தி­ய­ளிக்க மறுத்தார்.)\nஅசித்: உமக்கு பிறகு சாட்­சி­ய­ளிக்­க­வுள்ள 2 ஆவது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா\nஅசித்: மூன்­றா­வது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா\nஅசித்: 2006.11.09 ஆம் திகதி நீரும், ஏனைய இரு சாட்­சி­யா­ளர்­களும் சேர்ந்து தொழில் நுட்ப கல்­லூரி சந்­தியில் ரவி­ராஜை கொலை செய்ய முயன்ற போது அவ்­வி­டத்தில் மோட்டர் சைக்­கிளில் இருந்தீர் தானே\nபதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.\nஅசித்: ரவிராஜ் கொலைக்கு முன்­ன­ரேயே, கொலை செய்­யப்­பட்ட தினம் நீர் செலுத்­திய மோட்டர் சைக்கிள் உமக்கு தரப்­பட்­டது.\nகேள்வி: தலை கவசம் கூட ஒரு வாரத்­துக்கு முன்பே உம்­மிடம் கொடுக்­கப்­பட்­டது என நான் யோசனை செய்­கின்றேன்.\nஅசித்: நீர் கருணா குழு­வுடன் இணைந்து செய்த குற்­றத்தை மறைக்க பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொய் சாட்சி கூறு­கின்றீர் என் நான் பிரே­ரிக்­கின்றேன்.\nஅசித்: ரவி­ராஜின் கொலை இடம்­பெற்ற தினம் சாமி உம்மை எங்கு வரச் சொன்னார்\nபதில்: பொரளை கனத்தை அருகே\nஅசித்: கனத்தை என்­பது மிக விசா­ல­மான பகுதி. அதன் முன்­பாக ஒரு சுற்று வட்டம் உள்­ளது. அந்த சுற்­று­வட்டம் ஊடாக 5 பாதைகள் பிரிந்து செல்­கின்­ரன\nஅசித்: அப்­ப­டி­யாயின், கனத்தை அருகே வரு­மாறு சாமி கூறி­யதும் நீர் எப்­படி சரி­யாக, மாதா வீதிக்கு மிக அருகில் போய் நின்றீர் ஏற்­க­னவே உமக்கு பாதை அறி­விக்­கப்­ப­டாமல், சதி தெரி­யாமல் இருப்பின் எப்­படி அது சாத்­தி­ய­மாகும்\nபதில்: இல்லை. சாமி வரச் சொன்­ன­தா­லேயே அங்கு சென்றேன்.\nஅசித்: அங்கு சாமி, சரண் வந்­த­னரா\nபதில்: ஆம். கறுப்பு முச்­சக்­கர வண்­டியில் சாமி சரண், டூசேன் ஆகியோர் வந்­தனர்.\nஅசித்: வேறு யார் வந்­தனர்\nபதில்: பச்சை மற்றும் கிறீம் நிர முச்­சக்­கர வண்­டி­க­ளில்­பி­ர­தி­வா­திகள் வந்­தனர். கிறீம் நிற முச்­சக்­கர வண்­டியில் கடற்­ப­டையைக் குறிக்கும் எழுத்­துடன் கூடிய இலக்­கத்­த­கடு காணப்­பட்­டது.\nஅசித்: அந்த முச்­சக்­கர வண்­டி­களில் வந்தோர் யார்\nஅ��ித்: ஞாபகம் இல்லை என்­பது பொய். கறுப்பு முச்­சக்­கர வண்டி மட்­டுமே வந்­தது. அதில் கருணா குழு­வினர் வந்­துள்­ளனர்.\nஅசித்: சாமி, சரண், டூசேன் ஆகியோர் இந்த வழக்கில் தற்­போது இல்­லா­ததால் நீர் தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக இவ்­வாறு பொய்­யான சாட்­சியம் அளிக்­கின்ரீர்\nபதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.\nஅசித்: மட்­டக்­க­ளப்பில் கருணா குழு­வினர் பல கொலை­களை செய்­துள்­ளனர்\nஅசித்: கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து நீரும் பல கொலை­களை செய்­துள்ளீர்\n(இதன் போது அந்த கேள்­விக்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். புலிகள் இயக்­கத்­தி­ன­ரையே கொலை செய்­த­தா­கவும் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணியின் கேள்வி தவ­றா­னது என வாதிட்டார். இதன் போது ஏனைய பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரசிக பால­சூ­ரிய மற்றும் அனோஜ பிரே­ம­ரத்ன ஆகி­யோரும் எழுந்து அசித் சிறி­வர்­த­ன­வுடன் சேர்ந்து தொடர் வாதங்­களை முன்­வைத்­தனர். பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் தேவை­யில்­லாமல் குருக்­கீடு செய்­வ­தா­கவும் கேள்வி சரி­யா­னதே எனவும் பதிலும் கிடைத்­து­விட்­ட­தாக அவர்கள் கூறினர். வாதப் பிர­தி­வாதம் முற்­றிய நிலையில் பொது­வாக கொலை­களை செய்­தீரா என எப்­படி வினவ முடியும் என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் கேட்டார். இதன் போது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன, கடத்­தப்­பட்ட சீனி முத­லாளி, மேலும் பல தன்மிழ் அப்­பா­விகள் யார் என கேள்வி எழுப்­பினார். அதற்குள் தலை­யிட்ட நீதி­பதி மணி லால் வைத்­திய திலக வாதத்தை நிறை­வுக்கு கொண்­டு­வந்து சமா­தா­னப்­ப­டுத்­தினார்.\nஇத­னை­ய­டுத்து மூன்­றா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான அனோஜ பிரே­ம­ரத்ன சாட்­சி­யா­ள­ரான பிரித்தி விராஜ் மனம்­பே­ரியை குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.\nஅனோஜ: சாமியின் அறி­வு­றுத்தல் படி போகும் போது யாரையோ ஒரு மனி­தரை கொல்லப் போவதை நீர் அறிந்­தி­ருந்­தீரா\nபதில்: புலிகள் இயக்க உறுப்­பினர்.. என இழுக்கும் போதே\nஅனோஜ: புலிகள் இயக்­கமோ, ஐ.எஸ். அமைப்போ, போகோ ஹராமோ ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்த ஒரு மனி­தனை கொல்லப் போவதை அறிந்­தி­ருந்­தீரா\nஅனோஜ: நீர் இவ்­வ­ழக்கில் மன்­னிப்பு பெற விதிக்­கப்­பட்ட நிபந்­த­னையைத் தானே தற்­போது இப்­ப���ி சாட்சி சொல்­வது. இதனைப் பெற சட்ட மா அதி­ப­ருக்கு நீர் நன்றி தெரி­வித்­தீர்­தானே\n( இக்­கேள்­வியின் போது பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் மீள தமது எதிர்ப்பைத் தெரி­வித்தார்.)\nஅனோஜ: அர­சுக்கு பக்கச் சார்­பாக சாட்­சி­ய­ளிப்­ப­தாக கூரினீர் தானே\n( கனம் நீதி­ப­தி­ய­வர்­களே, அரசின் சார்­பாக சாட்­சியம் அளிப்­ப­தாக அவர் கூற­வில்லை. அர­சாங்­கத்­துக்கு பக்கச் சார்­பாக வாக்கு மூலம் அளிப்­ப­தா­கவே அவர் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.)\nஅனோஜ: உமக்கு நிபந்­தனை பிணை கடந்த 2015.10.05 அன்று கிடைத்­தது\nஅனோஜ: கஞ்சா தூள் 160 கிலோ விற்­பனை செய்த வழக்கில் குற்­றத்தை ஒப்புக் கொண்­டது அதன் பின்னர் தானே\nஅனோஜ: குறித்த வழக்கில் இரு சாட்­சிகள் விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே நீர் குற்­றத்தை ஒப்புக் கொண்டீர். அதன் பின்­ன­ரேயே உமக்கு தண்­டமும் 10 வருட ஒத்தி வைக்­கப்­பட்ட தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டது. இதன் போது சட்ட மா அதிபர் சார்­பிலும் உமக்கு குரைந்த பட்ச தண்­ட­னையே கோரப்­பட்­டது. இவை­ய­னைத்தும் இவ்­வ­ழக்கில் அரச சாட்­சி­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கான நிபந்­த­னை­யல்­லவா\n( இதன் போது பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த கடும் ஆட்­சே­பனை வெளிட்டார்.)\nஅனோஜ: நீர் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹனின் கீழ் எப்­போது கட­மை­யாற்­றினீர்\nபதில்: எனக்கு ஞாப­கத்தில் உள்­ளதன் படி 2005 ஜன­வரி முதல் டிசம்­ப­ருக்கு உட்­பட்ட காலப்­ப­கு­தியில்\nஅனோஜ: 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிர­பல சீனி வர்த்­தகர் நட­ராஜா ஸ்ரீ ஸ்கந்­த­ரா­ஜவை கடத்­தி­யமை தொடர்பில் நீர் 2008 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டாரா\nஅனோஜ: சட்ட மா அதிபர் அது தொடர்பில் குற்றம் சாட்­டி­யுள்ளார் தானே\n( இதன் போது அது குறித்து வேறு ஒரு வழக்கு இடம்­பெ­று­வதால் அவ்­வ­ழக்­குக்கு சாட்­சி­யா­ளரின் சாட்சியாளரின் பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் அவர் ஒரு பிரதிவாதி என்பதல் அவருக்கு பாதக நிலைமை ஏர்படலாம் எனவும் சுட்டிக்கடடப்பட்டது. அதனால் அக்கேள்விகள் தவிர்க்கப்படல் வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் கோரப்பட்டது. எனினும் சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமக்கு அக்கேள்விகளை தொடுக்க முடியும் என்பதையும், அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பத��யும் எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்)\nஇந் நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி மணி லால் வைத்திய திலக இன்று காலை10.30 க்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதுவரை பிரதிவாதிகளை கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் முதலாவது சாட்சியாளரை மெகசீன் சிறையிலும் விஷேட பாதுகப்புக்கு மத்தியில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர்விட்டார்.\nமுன்னாள் போராளிகளின் அவலநிலை போராளிகளின் அவலநிலை -1 ,என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா \nபிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் \nஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா\nபுலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் கடன் சுமையைக் குறைத்திருக்கும் \nஇதை தமிழ்மக்கள் எப்போது உணர்வார்கள் \nஉலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.\nகுறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.\nமேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.\nஇதேவேளை, பிரான்ஸ், டென்மார்க்,சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்கள��� உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் தேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு.\nதமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது.\nபுலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasstation.in/2020/10/29/malaysia-people-arrested-for-not-wear-face-mask/", "date_download": "2020-12-03T10:52:01Z", "digest": "sha1:67BBSRMPRMKXKMAX6RBHNBCSS4H6ZNJL", "length": 6178, "nlines": 69, "source_domain": "madrasstation.in", "title": "மலேசியாவில் முககவசம் அணியாத 188 பேர் கைது..!!", "raw_content": "\nHome MALAYSIA NEWS மலேசியாவில் முககவசம் அணியாத 188 பேர் கைது..\nமலேசியாவில் முககவசம் அணியாத 188 பேர் கைது..\nமலேசியாவில் உள்ள கோலாலம்பூர் கட்டுப்பாட்டு ஆணை மீதான விதிமுறைகளை மீறி அதன் தொடர்பி��் நேற்று நாடு முழுவதும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.\nமுகக்கவசம் அணியாமல் இருந்ததற்கு மட்டும் 188 பேர் கைது செய்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கமும் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை பலமுறை எடுத்துரைத்தும் நிறைய பேர் இதனை பொருட்படுத்தாமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநேற்று கைதானவர்களில் 547 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கூடலில் இடைவெளியை கடைபிடிப்பது கூடுதல் நேரம் வியாபாரத் தளங்களைத் திறந்து வைத்திருந்தது. வருகையை பதிவு செய்வதற்கான உபகரணங்களை தயார் செய்து வைப்பது போன்றவற்றை தான் அவர்கள் புரிந்த குற்றங்கள் ஆகும்.\nநேற்று நாடு முழுவதும் போலீசார் ஏறக்குறைய 46 47 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இஸ்மாயில் கூறியுள்ளார்\nPrevious articleசிங்கப்பூரில் 150 கிலோ மீட்டர் அளவிற்கு நீள கம்பிவடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..\nNext articleசிங்கப்பூரில் கழகத்தின் கீழ் தளத்தில் மாண்டு கிடந்த பெண் மற்றும் பச்சை குழந்தை..\nகாவல்துறை மீது வீசப்படும் முறைகேடுகளைத் தடுக்க ஆடையில் அணியக்கூடிய கேமரா… விவரம் உள்ளே\nமலேசியாவில் நான்காம் காலாண்டில் விற்பனை பிரச்சாரத்தால் 1.5% அதிகரிக்க இலக்கு.\nமலேசியா கோலாலம்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வெ. 1.3 மில்லியன் நிதி.\nசிங்கப்பூரில் வரும் ஆண்டு முன்பகுதியில் தனியார் வீடு விற்பனை உயரும்..\n கஞ்சாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய ஐக்கிய நாட்டு நிறுவனம்..\nசிங்கப்பூரில் உள்ள லோரோங் 3 கேலாங் குத்தகைக் காலாவதி ஆனது. 5 பேர் நிரந்தர வசிப்பிடத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை..\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..\nசிங்கப்பூரிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நச்சுசம்பவத்தின் காரணமாக ஸ்பைஸ் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் வெள்ளி அபராதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-03-28", "date_download": "2020-12-03T10:42:19Z", "digest": "sha1:23PYDT4XALJI7GRU5MZEDT6BVXOIC7AX", "length": 23162, "nlines": 258, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊரடங்கு உத்தரவை மீறும் பிரான்ஸ் குடிமக்கள்: இதுவரை விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு மில்லியன் தெரியுமா\nகொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த சுவிஸ் முதியவர் பூரண குணம்: அதிசயம் என உருகும் குடும்பம்\nசுவிற்சர்லாந்து March 28, 2020\nஇந்த குறைபாடு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை: புதிய அறிவிப்பால் கலங்கும் மக்கள்\nகொரோனாவால் முடக்கம்... பசி தாங்காமல் கால்நடைகள் போல் புற்களை தின்ற சிறார்கள்\n... எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் முருங்கை\nஆரோக்கியம் March 28, 2020\nஇளவரசி மரியா தெரசா கொரோனாவால் மரணமடைந்தார்: கதறும் அரச குடும்பம்\nஏனைய நாடுகள் March 28, 2020\nஇந்த அறிகுறிகள் கொண்ட கனேடியர்களுக்கு விமான, ரயில் சேவைகள் மறுப்பு: பிரதமர் ஜஸ்டின் திட்டவட்டம்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சிறந்த சிகிச்சை: இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு\nகொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவுகள்: வெளியான பட்டியல்\nபிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தொட்டது\nபிரித்தானியா March 28, 2020\nஊரடங்கு உத்தரவை மீறிய மக்கள் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்டுகள் அதிர்ச்சியில் விழுந்தடித்து ஓடிய கூட்டம்\nஏனைய நாடுகள் March 28, 2020\nவாழ்க்கை முறை March 28, 2020\nகொரோனா குணமாகும் என மெத்தனாலை கலந்து குடித்த சுமார் 300 பேர் மரணம்\nஏனைய நாடுகள் March 28, 2020\nஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவாக 4 மில்லியன் முகமூடிகளை அனுப்பி வைத்த சீனா\nஏனைய நாடுகள் March 28, 2020\nஉலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை குறந்து வரும் பாதிப்பு: இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி\nஏனைய நாடுகள் March 28, 2020\nகொரோனா வைரஸ் அதிகம் பரவும் பகுதி சென்னையில் இருந்து திரும்பியவர்களுக்கு இலங்கை முக்கிய வேண்டுகோள்\nவேண்டுமென்றே 11 பேருக்கு கொரோனாவை பரப்பிய இளைஞர்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்\nஏனைய நாடுகள் March 28, 2020\nகொரோனாவின் அடுத்த இலக்காக மாறவிருக்கும் அமெரிக்க மாகாணம்: காரணங்கள் ஒன்று இரண்டல்ல\n24 மணி நேரத்தில் 832 உயிரிழப்புகள்: மிக மோசமான நாளை அனுபவிக்கும் ஸ்பெயின்\nஏனைய நாடுகள் March 28, 2020\n இந்த ராசி ஆண்கள் காதலராக கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்\nவாழ்க்கை முறை March 28, 2020\nஇனி தலைபாரம், தலைவலிக்கு மாத்திரைகள் தேவையில்லை இந்த கை வைத்தியங்களே போதும்\nமருத்துவம் March 28, 2020\n‘ஒன்றாகப் போராடலாம்’.. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த பிராவோ வெளியிட்ட புதிய பாடல்\nகிரிக்கெட் March 28, 2020\n இளவரசர் சார்லஸ் மனைவி முதன் முறையாக வெளியிட்ட ஆலோசனைகள்\nபிரித்தானியா March 28, 2020\nசிவபெருமானை கரம் பிடித்த பார்வதி\nலண்டனில் உள்ள என் மகள் பயத்தில் இருக்கிறார் போனில் பேசினேன்... பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கவலை\nபிரித்தானியா March 28, 2020\nஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவனையில் அனுமதி: குட்டிகளை ஈன்று 40 நாட்களாக தவித்த பூனை\nஏனைய நாடுகள் March 28, 2020\nதாயைக் காணாமல் கண்ணீருடன் பொலிசாரை அழைத்த சிறுவன்: பொலிசாரின் ரெஸ்பான்ஸ்\nநாடு திரும்ப முடியாமல் தவிக்கும் பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏனைய நாடுகள் March 28, 2020\nகொரோனா பாதிப்புக்கு ரூ 1 லட்சம் கொடுத்த டோனி ரூ 800 கோடிக்கு சொந்தகாரர் இப்படி செய்யலாமா என விமர்சனம்\nஏனைய விளையாட்டுக்கள் March 28, 2020\nநாம் கொரோனாவின் Stage 3-யில் இருக்கிறோம்... இது தீவிரமடையும்\nகொரோனா வைரஸ் நோய்களின் அசுரன் கணவரை பறிகொடுத்துவிட்டு விதவையான கனடிய பெண் கண்ணீர்\nகொரோனா தீவிரத்தால் ஆராய்ச்சி கப்பலில் சிக்கித்தவிக்கும் 100 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு\nஏனைய நாடுகள் March 28, 2020\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி பார்சலில் தேய்த்த அமேசான் சாரதி: கமெராவில் சிக்கிய காட்சி\nBennu விண்கல்லின் HD புகைப்படத்தினை வெளியிட்டது நாசா\nசுவிஸ் குடிமக்களுக்கு ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரும் நம்பிக்கையூட்டும் செய்தி\nசுவிற்சர்லாந்து March 28, 2020\nகனேடிய தம்பதியின் 75 ஆண்டு காதலுக்கு முன் தோற்றுப்போன கொரோனா\nபிரபல நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி கமல் வீட்டில் தனிமைப்பட்டிருப்பதாக வெளியான பின்னணி\nபெண்ணிடமிருந்து பூனைக்கு பரவிய கொரோனா.. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுமா\nஏனைய நாடுகள் March 28, 2020\nஉடலில் இருக்கும் சளியை எப்படி எளிய முறையில் விரட்டி அடிக்கலாம்\nஆரோக்கியம் March 28, 2020\nதகவல்களை திருடும் கொர��னா வைரஸ் மல்வேர்: எச்சரிக்கைவிடுப்பு\nஏனைய தொழிநுட்பம் March 28, 2020\nவீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க\nஉடற்பயிற்சி March 28, 2020\nகடந்த மாதம் பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ள ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை\nஅறிமுகமாகியது iOS 13.4 பதிப்பு: அப்டேட் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பு\nதொழில்நுட்பம் March 28, 2020\nHuawei P40 Pro கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் Messenger Chatbot: காரணம் இதுதான்\nகொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் இறுதி வார்த்தைகள்\nஇலங்கையிலிருந்து திரும்பியதும் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தி: மூதாட்டியின் குரல்வளையை கடித்து வெறிச்செயல்\nலண்டனில் பிரபல மருத்துவ நிபுணர் கொரோனாவால் மரணம்.. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் அஞ்சலி\nபிரித்தானியா March 28, 2020\nதமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் அடுத்தடுத்து மரணம்\nஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர் வடித்த தந்தை\nமத்திய கிழக்கு நாடுகள் March 28, 2020\nகொரோனாவை ஒழிக்க 30 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்த TVS நிறுவனம்: குவியும் பாராட்டு\nWork From Home சிரமங்களை சமாளிக்க சில வழிமுறைகள்...\nFact Check : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய தகவல்\nஏனைய நாடுகள் March 28, 2020\nபிரான்சில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதாரத்துறை பணியார்களுக்காக ஈபிள் கோபுரத்தில் ஒளிரும் அந்த வார்த்தைகள்\n வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை\nகொரோனா அச்சத்தின் நடுவிலும் மருத்துவமனைக்கு பணிக்கு புறப்பட்ட இளம்பெண்: தெருவே கூடி செய்த நெகிழ்ச்சி செயல்\nபிரித்தானியா March 28, 2020\nஉலகளவில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை.. மிக அவசரமான அச்சுறுத்தல் கலங்கிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்\nஏனைய நாடுகள் March 28, 2020\n5 நிமிடங்களுக்குள் கொரோனா இருக்கிறதா என கண்டறியும் எளிய சோதனையை வெளியிட்டது அமெரிக்கா\nநடிகர் கமல்ஹாசன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து பயத்தில் உயிரை விட்ட இளைஞன் இரத்த பரிசோதனையில் தெரிந்த உண்மை\nதெற்காசியா March 28, 2020\nவீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம்: அறிவியலாளர்கள் கருத்து\nமரங்களின் அரசனான அரச மரத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான உண்மைகள்\nமளிகை கடைக்குள் சென்று அனைத்து பொருட்கள் மீதும் இருமிய பெண் கொரோனா அச்சத்தில் கடை ஊழியர்கள் செய்த செயல்\nஇந்தியாவில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மைக்ரோஸ்கோபி புகைப்படம்\nஉங்கள் முகத்தை பேரழகியாக மாற்ற இந்த ஒன்று மட்டும் போதும்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்\nகிரிக்கெட் March 28, 2020\nகொரோனா தீவிரம்: ‘தவிர்க்க முடியவில்லை’ .. பிரான்ஸ் பிரதமர் முக்கிய அறிவிப்பு\nஏனைய நாடுகள் March 28, 2020\nநடிகர் சேதுராமன் மரணம் குறித்து பரவிய வதந்தி:... அவரின் நெருங்கிய நண்பர் சாடல்\nபொழுதுபோக்கு March 28, 2020\n... ரத்த வாந்தி எடுத்து இறந்த வழக்கில் அம்பலமான உண்மைகள்\nகொரோனாவால் திணறும் நாடுகள்... ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468\nஏனைய நாடுகள் March 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/for", "date_download": "2020-12-03T11:00:53Z", "digest": "sha1:DVRZK6P2OQRD43IJDXWYJTOVKFV7VQQR", "length": 7247, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"for\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfor பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:frequency lists ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npour ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nago ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசும்மா ‎ (← இணைப்புக்கள் | தொக���)\nதோன்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndepuis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கரிவாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்கறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலகாலமாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்துப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிக்கூலிக்கெடுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெயர்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமானுசகூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடிற்றுக்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாயத்தையுருக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவையாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலக்கறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/advantages-issues-with-your-smartphones-while-travelling-002801.html", "date_download": "2020-12-03T11:13:21Z", "digest": "sha1:3PJCO5F2RLMJSXZWJCG6AHIWVYR3BWE5", "length": 19477, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Advantages and Issues With Your Smartphones While Travelling, சுற்றுலா செல்லும் போது மொபைல் போனின் நன்மை, தீமைகள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா \nஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா \n499 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n505 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n505 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மக்கள் எழுச்சிக்காக.. காத்திருந்து ஏமாந்து.. அவராகவே அரசியலுக்கு வந்த ரஜினி.. காரணம் நிர்ப்பந்தம்\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\n, சுற்றலாவிற்கான தலத்தில் மொழில்நுட்பம் சப்ந்தமா ஏதோ வருகிறதே என யோசிக்க வேண்டாம். மொபைல் போன் இல்லாம பக்கத்துல இருக்குற கடைக்கே நாம் செல்வதில்லை, இதில் சுற்றுலா எல்லாம் செல்வதாக இருந்தால் சும்மாவா . வீட்டில் துணிகளை எடுத்துவைத்து, காலணி அணிவதில் துவங்கி தெரு முனைக்கு ஒரு முறை போட்டோ எடுத்து சமூக வளைதலத்தில் வெளியிட்டால் தானே சுற்றுலா செல்வதற்கான முழுத் திருப்தியை அடைகிறோம். எங்க திரும்பினாலும் போட்டோ, உடனுக்குடன் பரிமாற்றம் என நம்மில் ஒருவனாக இருக்கும் இந்த கைபேசியை சுற்றுலாவின் போது எப்படியெல்லாம் பராமரிக்கலாம், என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என அறிந்துகொள்ள சில டிப்ஸ்.\nமுன்னவெல்லாம் நாம் எங்கையாவது சுற்றுலா செல்வதாக இருந்தால் பிரத்யேக கேமிரா ஒன்றையும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அப்படியா, கைக்கு அடக்கமாக, அதுவும் கைபேசியிலேயே வந்துள்ள விதவிதமான கேமிராக்களைக் கொண்டு எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதோடு அது நன்றாக இல்லையென்றால் உடனே அழித்துவிடலாம்.\nஎல்லா நண்பர்கள் அணியிலும் தனித்த ஒரு கேரக்டர் இருக்கும். எப்ப பார்த்தாலும் செல்போனை பயண்படுத்திக் கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவர். உடன் வருவோர் என்னதான் பேச்சுக் கொடுத்தாலும் எதையும் கண்டுக்காமல் போனில் மட்டுமே கடலை போடுவது. என்றாவது ஒருமுறை திட்டமிட்டு செல்லும் இதுபோன்ற சுற்றுலாவில் முடிந்த வரை தனிப்பட்ட விசயங்களுக்காக போனை பயண்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.\nசெல்போனை மட்டும் நினைவாக எடுத்துக் கொண்டால் போதுமா . மறக்காமல் அதற்கான சார்ஜரையும் எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் பயணத்தின் போது அடிக்கடி எடுக்கப்படும் புகைப்படம் உள்ளிட்டவற்றால் எளிதில் சார்ஜர் தீர்ந்துவிடும். பின், அழகிய பல புகைப்படங��களை எடுக்கமுடியாமலேயே போய்விடும்.\nசுற்றுலாத் தலங்களில் நாம் ஓடியாடி விளையாடுவதை வளக்கமாக் கொண்டிருப்போம். நீர்நிலைகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டால் ஒருபடி மேலே தான். அதுபோன்ற சமயங்களில் உங்களின் மொபைல் போனை பாதுகாப்பான பையில் வைத்துவிட்டு செல்லுங்கள். அல்லது கடல், ஆறு உள்ளிட்ட ஆழமான நீர்நிலைகளில் உங்களது கைபேசியை நினைவாக விட்டு வர வேண்டியிருக்கும்.\nநம்மில் பலருக்கு வனப்பகுதியில் விலங்குகளைப் பார்த்தவுடனேயே ஒருவித பூரிப்பு ஏற்பட்டு விடும். கூடவே வரும் ஆர்வக்கோலாரில் ஏதாவது செய்து விபரீதத்தை விலைக்கு வாங்கி விடுவோம். வனப்பகுதியோ, சரணாலயமோ... விலங்குகளைப் பார்த்தால் கொஞ்சம் பாதுகாப்பாகவே புகைப்படங்களை எடுங்கள். இல்லையென்றால் விலங்குகளால் உங்கள் கைபேசிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் ஆபத்து வரக்கூடும்.\nமலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டால் கைபேசியை உடன் எடுத்துச் செல்வது உண்மையில் மிகப் பெரிய நல்லது தான். கைபேசியில் உள்ள ஜிபிஎஸ் வசதியையும் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைப் பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக இந்த தொழில்நுட்பம் மூலம் எளிதில் உங்களை கண்காணிக்க முடியும். மேலும், மொபைல் போன் தொலைந்துவிட்டால் கூட இதன் மூலம் கண்டறிய முடியும்.\nசுற்றுலா செல்வதே இயற்கையை ரசித்தபடி, நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ நேரத்தை அழகாக செலவிடத் தான். ஆனால், அப்போதும் கையில் போனை வைத்துக் கொண்டு, விளையாடுவது, அலுவலக விசயமாக முழு நேரத்தை அதில் செலவிடுவதை தவிர்த்து விடுங்கள்.\nபெரும்பாலும், பயணம் என்றே இருக்கும் சுற்றுலாவில் நினைத்த இடத்தில் சார்ஜர் போடுவது என்பது நிகழாத காரியம். எனவே முடிந்த வரை அளவான புகைப்படங்களை எடுத்துவிட்டு கைபேசி சார்ஜரை சேமியுங்கள். மேலும், கையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான சிறிய மின்சேமிப்பு கருவியையும் உடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.\nசமீப காலமாக செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதங்கள் அதிகம். அதனைக் கருத்தில் கொண்டு உணரமான இடங்கள், அருவிகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்பி எடுத்துச் கொள்வதை தவிருங்கள். இல்லையென்றால் முதலில் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின் புகைப்படம் எடுங்கள். ஏனென்றால், அந்த புகைப்படம் உங்களின் கடைசி புகைப்படமாகிவிடக் கூடாது.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-12-03T10:10:04Z", "digest": "sha1:M5ZLRURDSTOOU2QEQB4TFQZEYUHJN5DA", "length": 8083, "nlines": 116, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nபருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி\nமுதல் தர புளியின் விலை 160 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது...\nபெட்ரோல் - டீசலுக்கு வரிக் குறைப்பு... விலை உயர்வு\nஇன்றைய ஆட்சியில் கடந்த 5 மாத காலத்தில் மட்டும் பெட்ரோல் ரூ.11, டீசல் 13 ரூபாயும் உயர்ந்திருக்கிறது....\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபெட்ரோல், டீசல் 6-வது நாளாக விலை உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவெங்காயம் விலை உயர்வு: அரசு மீது ஸ்டாலின் கடும் கண்டனம்\nவெங்காயம் மட்டுமின்றி பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் பற்றாக்குறையால் விலை உ���ர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்....\nசில்லரைப் பணவீக்கம் 4.62 சதவிகிதமானது\nஅக்டோபர் மாதத்தில் காய்கறிகளின் விலை 21.10 சதவிகிதமும், பழங்களின் விலை4.08 சதவிதமும் உயர்ந்துள்ளது...\nவெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். இப்போது வெங்காயத்தின் விலை யைக் கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும். அந்த அளவுக்கு, வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.\nஆவின் பால் விலை உயர்வு லாபம் யாருக்கு...\nசேலத்தில் களைகட்டிய மாம்பழ சீசன் விளைச்சல் குறைவால் விலை உயர்வு\nசேலத்தில் மாம்பழ சீசன் களைகட்டியுள்ள நிலையில் இவ்வாண்டு விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nசிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபுதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்\nடிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்\nஇதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி\nகுடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு0...\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nதன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு...\nஎம்பி, எம்எல்ஏக்கள் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-12-03T10:25:05Z", "digest": "sha1:4QKPEETFDABQLBMHKAQUNDTNHLUF6G3T", "length": 15427, "nlines": 144, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "வாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்க���ும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nHome / உணவே மருந்து / உணவு பழக்கம் / வாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவாழையிலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉணவு பழக்கம், உணவே மருந்து Leave a comment 580 Views\nவாழை இலையில் சாப்பிடுவது என்பது நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற பாரம்பரியமான முறையாகும்.இத்தகைய வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்களை பின்வரும் கட்டுரையில் காண்போம்\n1. இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும்.ஆதலால் உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை இது அழிக்கும் தன்மை கொண்டது.\n2.இதன் நஞ்சு முறிக்கும் தன்மையால், கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.\n3.வாழை மரத்தின் நச்சு முறிக்கும் பண்பிற்கு திருமணப் பந்தலிலும், இடுகாட்டுப் பாடையிலும், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\n4.வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.\n5.வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செரிக்கச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.\n6.வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\n7. வாழை இலை உணவு சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.\n8. வாழை இலையில் தினமும் உணவு உண்டால், நம் உடல் செல்களில் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும்.\n9. மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன\n10 . வாழை இலை குளிர்ச்சியானதாக இருக்கும், மேலும் அதிலுள்ள பாலிஃபெனால் நமது செல்களில் உள்ள டிஎன்ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது.\n11. சூடான சாதம் மற்றும் பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறும்போது, அதன் இளம் சூட்டில் வாழை இலை லேசாக வெந்து, இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்துவிடும். அதன் மூலம் வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்ஷியம் ஆகிய சத்துக்களும் உணவுடன் சேர்ந்து உடலுக்கு கிடைக்கின்றன.\n12. வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போதும் கூட வாழை இலையில் உணவுப் பண்டங்களை கட்டி எடுத்துச் சென்றால் ருசியும் மணமும் அப்படியே இருக்கும். வாழை இலையை நமது தேவைக்கேற்ப எந்த அளவிலும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தலாம்.\nPrevious மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்\nNext HDL மற்றும் LDL பற்றி தெரியுமா\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ | NEXT DAY 360\nஉடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது ���ழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87500.html", "date_download": "2020-12-03T11:03:06Z", "digest": "sha1:YU5BPKKAQHQ2G5AXLSJMROZ3JMC5XSH7", "length": 6524, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் – காயத்ரி ரகுராம் காட்டம்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nஇளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் – காயத்ரி ரகுராம் காட்டம்..\nநடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பை தடுக்க பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சுடு தண்ணீர் குடித்தால் நல்லது என்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் நிறைய இளைஞர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்ற குருட்டு தைரியத்தில் வெளியே போகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.\nநிறைய பேர் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்து இருப்பார்கள். அவர்கள் மீது வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தொலைவை கடைபிடித்தால்தான் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்கு நான் சொல்வது அவர்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள். யாருக்காவது அறிகுறி இருந்தால் அடுத்த வாரம்தான் தெரியும், அதையும் கடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜி��் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/20", "date_download": "2020-12-03T11:23:53Z", "digest": "sha1:4MYALAQSVUKV75J32KTZ3PB425OIOKLT", "length": 10454, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | June | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை\nஅமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 20, 2019 | 3:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வரும், உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.\nவிரிவு Jun 20, 2019 | 2:55 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nகம்போடியா பயணத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு,, இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 20, 2019 | 2:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nவிரிவு Jun 20, 2019 | 2:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில\nஅமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.\nவிரிவ��� Jun 20, 2019 | 2:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்ற பாதுகாப்புக்கு கருவிகளை வழங்கியது சீனா\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 33 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்புக் கருவிகளை சீன அரசாங்கம் கொடையாக வழங்கியுள்ளது.\nவிரிவு Jun 20, 2019 | 2:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாதுகாப்பு அதிகாரிகளின் சாட்சியங்கள் – இரகசியமாக பதிவு செய்ய தெரிவுக்குழு முடிவு\nசேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து சாட்சியம் அளிக்கும் போது, ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.\nவிரிவு Jun 20, 2019 | 2:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/01/blog-post_9104.html", "date_download": "2020-12-03T09:56:35Z", "digest": "sha1:TAVD2BDAGBAV6ZNUP6GBESEGBAS5PA4A", "length": 18116, "nlines": 171, "source_domain": "www.tamilus.com", "title": "ரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க!- பரோட்டோ சூரி - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / பொழுது போக்கு / ரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க\nரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க\nரஜினியை நான் ரொம்ப நேசிக்கிற ஆள். அவரை தப்பா பேசிட்டதா யாரோ இன்டர்நெட்ல வதந்தி பரப்பி என்னை ரஜினி ரசிகர்களின் விரோதியாக்கப் பார்க்கிறார்கள் என்றார் நடிகர் பரோட்டா சூரி.\nஇவன் வேற மாதிரி என்ற படத்தைப் பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அறிக்கை கொடுத்திருந்தார். இதை படக்குழுவினர், விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்த நாள் பரோட்டா சூரியின் ட்விட்டர் (Im_Actor_Soori) பக்கத்தில் ரஜினி கடிதம் கொடுத்ததைக் கிண்டலடித்து ஒரு ட்விட் வெளியானது. அதில் பிரபலங்கள் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு படத்தைப் பார்க்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த ட்விட்டர் பக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்களும் தொடர்வதால், அது சூரியின் உண்மையான பக்கம்தான் என பலரும் நம்பினர். மீடியாவிலும் இந்த செய்தி வெளியானது. இந்த நிலையில் சூரி தரப்பில், இந்த செய்திக்கு மறுப்பு வெளியானது. அந்த மறுப்பு வெளியான சில மணி நேரங்களில் மீண்டும் அதே ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினி சொன்னதற்காகவே இவன் வேற மாதிரி படத்தை நான்கு முறை பார்த்தேன்' என்று நக்கலான ட்விட் வெளியானது.\nஇது மீடியாவில் குழப்பத்தையும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் உண்டாக்கியது. இதைத் தொடர்ந்துதான் பரோட்டா சூரி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதுகுறித்து பரோட்டா சூரியிடம் நாம் கேட்டபோது, \"சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரது ரசிகன் நான். அவரைப் போய் தவறாகவோ கிண்டலாகவோ பேசுவேனா...இதெல்லாம் யாரோ திட்டமிட்டு செய்யும் வதந்தி சார்,\" என்றார்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...\nவீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...\nகம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nபி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...\nசம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...\nகுண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...\nடெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்\nஇந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...\n2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்\nதெல்­லிப்­பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி\nவீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா\nஅதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா\nசசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...\nதெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...\nஉரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...\nஇயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...\nவில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...\n‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் \"வீருடொக்கடே\"என்ற ப...\nகாதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....\nரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...\nஇலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு\n2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...\nமச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....\nநகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...\n'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...\nதடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...\nஇந்தியாவை கலக்க வரும் \"POLITICS OF LOVE\"\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...\nநடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...\nஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது\nஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....\nகோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...\nநான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...\nஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...\nமனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...\nஇப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா\nமுள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...\nஇலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு\n‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...\nமக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்\nஇந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...\nஜில்லா நல்லா விக்குது போங்க...\nஎன்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...\nசமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்\nஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...\nநமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி\n2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\nஇரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...\nஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...\nசில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...\nஅதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...\nதனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...\nஅஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...\nகுறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...\n2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்\nசந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஅடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்\nமாட்டு வண்டி ஓட்டிய அஜீத்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந���தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/RANIL-LONDON.html", "date_download": "2020-12-03T10:45:20Z", "digest": "sha1:GU5WDYLCR4JB6KREGS4D7CEEHTJZHPII", "length": 3930, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் பறந்தார் இலங்கைப் பிரதமர் ரணில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் பறந்தார் இலங்கைப் பிரதமர் ரணில்\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.05 மணிக்கு அவர் லண்டன் புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇலங்கை விமான சேவையில் ருடு 503 என்ற விமானத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டன் புறப்பட்டுள்ளார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/place-of-supply/", "date_download": "2020-12-03T11:00:26Z", "digest": "sha1:XAMYTHPP6O4WVGPG4UIN4LTQVSILIBDW", "length": 10975, "nlines": 123, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Place of Supply Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nஜிஎஸ்டியின் கீழ் பணி ஒப்பந்தம்\n வேலை ஒப்பந்தம், வரையறை மூலம், பணத்திற்காக, ஒத்திவைக்கப்பட்ட கட்டணம் அல்லது பிற மதிப்புமிக்க கருத்தில் – கட்டுமானம், கட்டுமானம், கட்டுமானம், நிறைவு செய்தல், நிறுத்த���தல், நிறுவுதல், பொருத்துதல், மேம்படுத்தல், மாற்றம், பழுது பார்த்தல், பராமரிப்பு, சீரமைப்பு, மாற்றம் அல்லது எந்த அசையாச் சொத்தும் பொதுவாக, அது பொருட்கள் மற்றும் சேவைகளின் கலவையாகும், ஆனால் CGST சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட…\nபோக்குவரத்துச் சேவைகளின் வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது\nசரக்குகள் மற்றும் சேவை வரிகளின் கீழ் ஜிஎஸ்டி , ‘சப்ளை’ என்பது ஒற்றை வரி விதிக்கப்படும் நிகழ்வாக இருக்கும், மற்றும் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் ‘இலக்கு அடிப்படையிலான நுகர்வு வரி’, எங்கே வரி உட்செலுத்தப்படும் என்று மாநிலத்திற்கு வரி கிடைக்கும். விநியோக இடத்திற்கு வரி விதிக்கப்படும் வகையிலான வரியின் அளவை நிர்ணயிக்கும். . Are you GST ready yet\nதொலைதொடர்பு மற்றும் நிதி சேவைகளின் வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது\nஜி.எஸ்.டி. கீழ், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் நிதி சேவைகள் வழங்குவதற்கான இடத்தை நிர்ணயிக்க குறிப்பிட்ட விதிகள் அமைக்கப்பட்டன. சப்ளை இடத்தைப் பற்றி தெரிந்து கொள்வது தெரிந்தால், சரியான வரி விதிக்கப்படும் என்று உறுதி செய்ய மிகவும் முக்கியம். தொலைதொடர்பு சேவைகள் மற்றும் நிதி சேவைகள் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை எங்களுக்கு விளங்கிக் கொள்ளவும். Are you GST ready yet\nவழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது எவ்வாறு\nதற்போதைய வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவையை வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது, அது ஒரு சேவையானது மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது மாநிலத்துக்குள் நடப்பதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்துக்கும் விதிக்கப்படும். இருப்பினும், ஜிஎஸ்டி-ன் கீழ், ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரியை வழங்கலுக்கான இடமே தீர்மானிக்கும். ஜிஎஸ்டி என்பது ‘சேருமிடம்…\nசரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது\n1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும். எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள். Are you…\nசரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது\nமுந்தைய வலைப்பதிவில், நாம் வழங்கல் (சப்ளை) இடம் என்றால் என்ன மற்றும் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பது ஏன் முக்கியமாகும் என்பவற்றை பார்த்தோம். அடுத்த சில வலைப்பதிவுகளில், வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான வரையறைகளை பார்ப்போம். இங்கே சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டிய போது சரக்குகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என பார்ப்போம். Are you GST ready yet\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/gumber-eye-and-dental-care-centre-amritsar-punjab", "date_download": "2020-12-03T11:21:05Z", "digest": "sha1:HI7C4RKV6LPWX4KJIXA4EZHEA7C3OPUT", "length": 6064, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Gumber Eye & Dental Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sift", "date_download": "2020-12-03T12:14:01Z", "digest": "sha1:KLNQYEM24JQ223YJBPU2HRMBEICQQ2BE", "length": 4998, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "sift - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசல்லடையால் அரி; சல்லடையாற் சலி; அரித்தெடு; ஆய்; பிரித்தெடு; கொழி; தெள்ளு; புடை\nமுதலில் அரிசி மாவை சலித்தெடு (first, sift the rice flour)\nஇடிபாடுகளில் தேடு (sift the wreckage)\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sift\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423920", "date_download": "2020-12-03T11:34:41Z", "digest": "sha1:2UD77O5XFXT3FEYETKDYL77UXR42HIQU", "length": 17758, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "974 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்| Dinamalar", "raw_content": "\nஇயற்கை நமக்கு அளித்த தண்டனை கொரோனா வைரஸ்: இளவரசர் ...\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\n974 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்\nசென்னிமலை: பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஒன்பது அரசு பள்ளிகளை சேர்ந்த, 974 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, பெருந்துறையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார். பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பேருக்கும், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், 172 பேருக்கும், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னிமலை: பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஒன்பது அரசு பள்ளிகளை சேர்ந்த, 974 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, பெருந்துறையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார். பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பேருக்கும், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், 172 பேருக்கும், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 136 மாணவ, மாணவியர், திங்களூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 116 பேருக்கும், சீனாபுரம் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 116 பேருக்கும், துடுப்பதி அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, பேருக்கும், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், 172 பேருக்கும், விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 136 மாணவ, மாணவியர், திங்களூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 116 பேருக்கும், சீனாபுரம் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 116 பேருக்கும், துடுப்பதி அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 6 பேருக்கும், நல்லாம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 32 பேர் உள்பட, 974 மாணவ, மாணவியருக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டது. சென்னிமலை ஒன்றியத்தை சேர்ந்த, 15 பயனாளிகளுக்கு, 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில், விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய டி.எஸ்.பி.,க்கு பாராட்டு\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. ���ருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய டி.எஸ்.பி.,க்கு பாராட்டு\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425702", "date_download": "2020-12-03T11:24:34Z", "digest": "sha1:7GRBJRGSNHVLWGEPLIVM3SKVM57PR5NU", "length": 17549, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்| Dinamalar", "raw_content": "\nஇயற்கை நமக்கு அளித்த தண்டனை கொரோனா வைரஸ்: இளவரசர் ...\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nநளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்\nவேலுார் : உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவும், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரியும் நவ., 28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுஉள்ளார். நேற்று, ஆறாவது நாளாக உண்ணாவிரதம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலுார் : உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவும், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரியும் நவ., 28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுஉள்ளார். நேற்று, ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள அவரது கணவர் முருகன், நேற்று நான்காவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇருவரிடமும், சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உடல் நிலை சோர்வடைந்ததால் டாக்டர்கள் கூறியபடி இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n12 மணிநேரத்தில் கோயில் கட்டி சாதனை(2)\nபெண் மருத்துவரின் புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு 'நோட்டீஸ்'(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படு���்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n12 மணிநேரத்தில் கோயில் கட்டி சாதனை\nபெண் மருத்துவரின் புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு 'நோட்டீஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/22073113/1267335/Nazriya-Nazim-part-of-Ajiths-Valimai.vpf", "date_download": "2020-12-03T11:49:28Z", "digest": "sha1:T3BCUQXSQPBMWKT6J46757VNJTO6DSJY", "length": 8118, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nazriya Nazim part of Ajiths Valimai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா\nபத���வு: அக்டோபர் 22, 2019 07:31\nஅஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nநேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.\nஇந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.\nவில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கின்றனர். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nமலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார். இதன் மூலம் அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.\nவலிமை பற்றிய செய்திகள் இதுவரை...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி... வைரலாகும் புகைப்படம்\nவலிமை பட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித் காயம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\n‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்\nவலிமை படப்பிடிப்பு தொடங்கியது... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nமேலும் வலிமை பற்றிய செய்திகள்\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமாப்பிள்ளையை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:02:16Z", "digest": "sha1:RM6HHLQDE5VIVECRWIHNRSNKQNIIBTIT", "length": 12052, "nlines": 64, "source_domain": "www.tamildarbar.com", "title": "ரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இதுவும் பா.ஜ.க.வின் திட்டம்தானா? | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nநான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பணிவோடு சொல்லிக்கொள்கிறேன் என்று ரஜினி பேசிய விஷயத்துக்குப் பின்னாலும் பா.ஜ.க. இருப்பதாக தொல்காப்பியன் எழுதியிருக்கிறார்.\nஐந்து நாட்களுக்கு முன்னால் துக்ளக் மேடை ஒன்றில் ரஜினி பேசுகிறார். அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பெரியாரையும் குறை சொல்லுகிறார். அந்தப் பின்னணியில் ‘சோ’ ராமசாமியின் உயர்வு குறித்து பெருமைபட பேசுகிறார். வெறும் அவதூறு வகையில் ஆன அவரது அந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. ரஜினி தனது கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமிழகத்தின் பொது மனசாட்சி வேண்டுகோல் வைக்கிறது.\nஇதுநாள் வரை அமைதியாக இருந்த ரஜினிகாந்த் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டின் மரக்கேட்டின் முன்னால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். பத்திரிகையாளர்களிடம் சில செய்தித் தாள்களைக் காட்டி, ‘நான் படித்ததையும் கேள்விப் பட்டதையும்தான் சொன்னேன். எனவே நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்றார்.\nரஜினி, அவருடைய பேச்சுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு இருக்கிறார். ரஜினி தவறாக பேசி விட்டார்; அவருக்கு விபரம் தெரியாது; சில தேச விரோத சக்திகளின் இச்சைக்கு பலியாகி விட்டார் என்று இதுவரை கருதிக் கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம், ரஜினிகாந்த் பதில் அளித்���ு இருக்கிறார். ‘நான் என்னுடைய பேச்சை நானே திட்டமிட்டுதான் பேசினேன். என்னுடைய கருத்துக்கு வேறு யாரும் பொறுப்பு’ அல்ல என்று தெளிவாக சொல்லி விட்டார்.\nஇதற்கு பின்னால் இருக்கும் யோசனை என்னவாக இருக்கும் தவறு என்று வந்தால் வருத்தம் தெரிவிக்கலாம்; அந்தத் தவறு, ரஜினி என்கிற தனி மனிதர் மட்டுமே சம்பத்தப்பட்டது என்றால் மன்னிப்பே கேட்டுவிடலாம். இது தவறு அல்ல; தப்பு. அதுவும் திட்டமிட்டு பேச வைக்கப்பட்ட தப்பு. அதுவும் ‘துக்ளக்’ குழும நிர்வாகிகளாகவும் காவிச் சிந்தனையாளர்களாகவும் இருக்கின்ற கூட்டத்தால் திட்டமிட்டு செய்யப்பட்ட தப்பு; நிரூபிக்கப்பட்ட குற்றம். இந்த இடத்தில் மன்னிப்புக் கேட்பதைவிட கேட்க மறுப்பதே சரியான முடிவாகும். அதைத்தான் ரஜினி செய்து இருக்கிறார்.\n மன்னிப்புக் கேட்பதால் என்ன நடந்துவிடப் போகிறது. ரஜினிக்கு மட்டும் இல்லாமல் காவிக் கூட்டத்துக்கும் அல்லவா இழிவு ஏற்படும். அப்படி மன்னிப்புக் கேட்டுவிட்டால் மட்டும் என்ன ரஜினியையும் காவிகளையும் தமிழகம் போற்றவா போகிறது. எனவே, மன்னிப்புக் கேட்க முடியாது என்று சொல்லி விட்டால் வழக்கம்போல கொஞ்ச நாள் தமிழகம் கூச்சல் போடும். பிறகு அந்த அலை ஓய்ந்து விடும். இதுதான் குருமூர்த்தி கும்பலின் திட்டம்.\nதமிழகத்துக்கும் தமிழகத்தின் விரோதிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் ரஜினி தமிழ்தேச விரோதிகளின் பக்கம் நின்று கொண்டு இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.\nராஜா, சேகர், குருமூர்த்தி, ரஜினி இவர்களுக்கு மைக்குகளும் ஒலி பெருக்கிகளும் ஏராளமாக கிடைக்கும். மேடைகளும் வெளிச்சமும் தாராளமாக கிடைக்கும். அரசியல் ஆதரவும் காவல்துறையின் பக்க பலமும் நிறைய இருக்கும். ஆனால், தமிழ்ச் சமூகம் மட்டும் அவர்களுக்கு வாய்க்காது. அவர்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள்; இவர்கள் அனைவரும் ஏற்கெனவே புறக்கணிக்கப் பட்டவர்கள்.\nஇவர்களிடம் இருக்கும் சில சுவாரஷ்யங்களுக்காக இவர்களை இன்னும் ஆட வைத்து ரசித்துக் கொண்டு இருக்கிறது தமிழ்ச் சமூகம். தங்கள் எதிரிகளை கூத்தாட வைத்து பார்த்து சிரிப்பது தமிழனின் இயல்பு. எனக்கு தமிழ் சமூகத்தின் சமூக மன நிலையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உண்டு தமிழன் என்றைக்கும் தனது மாண்பை விட்டுக் கொடுக்க மாட்டான்\nPrevious articleபா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம். தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு\nNext articleஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nபா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம். தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/dmk-rajyasaba-ex-mp-sivasubramanian-death", "date_download": "2020-12-03T10:09:49Z", "digest": "sha1:26VXQWJ3WVM5FXQ5WF3OB4Z3WL43MXCA", "length": 5473, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "திமுக முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் மறைவு; சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.! - TamilSpark", "raw_content": "\nதிமுக முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியன் மறைவு; சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.\nதிமுகவின் சார்பாக மாநிலங்களவையில் (1998 - 2004 ) வரை முன்னாள் எம்பியாக இருந்தவர் சிவசுப்பிரமணியன். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவரது மறைவால் திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nபல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்த பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.\nஅட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா தீயாய் பரவும் வீடியோ இதோ\nநிவர், புரெவி புயலை தொடர்ந்து மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.\n பிரபல தமிழ் நடிகருடன் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்த தெய்வமகள் சத்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/250803_JCB.shtml", "date_download": "2020-12-03T11:53:27Z", "digest": "sha1:7HBOJ6LR3LXMEAJTWRKERTCF722YECJF", "length": 12267, "nlines": 49, "source_domain": "www.wsws.org", "title": "John Christopher Burton, civil rights attorney and socialist, to run in California recall election The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா\nகுடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிஸ்டுமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன், கலிபோர்னியாவின் திருப்பி அழைத்தல் தேர்தலில் வேட்பாளராகிறார்\nஅக்டோபர் 7ம் தேதி நடைபெறவிருக்கும் கலிபோர்னியாவின் கவர்னரைத் திருப்பியழைக்கும் தேர்தலில், குடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிச சமத்துவ கட்சியின் ஆதரவாளருமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் சுயேச்சை வேட்பாளராக நிற்பதற்கு வேட்பு மனு செய்துள்ளார்.\n50 வயதான பேர்ட்டன் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் புகழ்பெற்ற குடிமையுரிமை வழக்கறிஞர் ஆவார். போலீஸ் அராஜகம் மற்றும் பாரபட்சம் காட்டல் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடுவதில் தனிச்சிறப்பு பெற்றுள்ளார். திருமணமாகி, இரண்டு குழந்தைகளை உடைய இவர், சோசலிச சமத்துவ கட்சியின் கொள்கைகளுக்கு செயலூக்கமான ஆதரவு கொடுத்திருப்பதுடன் உலக சோசலிச வலைத் தளத் திற்கு நிறைய கட்டுரைகளும் பங்களிப்பு செய்துள்ளார்.\nவியாழன் வரை, தேர்தல் விதிகளின்படி திருப்பியழைத்தல் வாக்கிற்கு மாவட்ட தேவைகளைப் (Country Requirements) பூர்த்தி செய்யும் 37 வேட்பாளர்களில் பேர்ட்டனும் ஒருவர் என ஆகஸ்ட் 8ம் தேதி, வெள்ளி அன்று ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅக்டோபர் 7ம் தேதி கவர்னர் கிரே டேவிஸ் திருப்பியழைக்கப்படுவது பற்றி \"வேண்டும்\" அல்லது \"வேண்டாம்\" என வாக்களிக்கும் வாய்ப்புள்ள கலிபோர்னிய வாக்காளர்கள், அதே நேரம் அவருக்கு எதிரான வாக்குகள் 50 சதவிகிதத்திற்கு மேலிருந்தால், அவருக்குப் பதிலாக வர இருப்பதற்கு இதே தேர்தலில் ஒருவரையும் தேர்ந்தெடுக்க வழிவகை உள்ளது. திருப்பி அழைத்தலுக்கான வாக்குகள் பெரும்பான்மையாகிவிட்டால், அதிகபட்ச வாக்குகள் பெற்றுள்ள வேட்பாளர் டேவிஸூக்குப் பதிலாக கவர்னராகப் பதவியேற்பார்.\nகலிபோர்னியாவின் வலதுசாரிக் குடியரசு சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்டு பண உதவியும் அளிக்கப்படும் திருப்பியழைத்தல் முயற்சிக்கு பேர்ட்டன் எதிராக உள்ளார். 9 மாதத்திற்கு முன்னர்தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் டேவிஸ் திருப்பி அழைத்திடப்பட வேண்டும் என்பதற்கு ``கூடாது`` என வாக்களிக்கச் சொல்கிறார்.\nஇந்தத் திருப்பிழைத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், டேவிசுக்கோ அல்லது ஜனநாயகக் கட்சிக்கோ அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கோ பேர்ட்டன் எந்தவித ஆதரவும் வழங்கவில்லை; ஏனெனில் மாநிலத்தின் நிதி நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு குடியரசுக் கட்சியுடன் அவர்கள் ஒத்துழைக்கின்றார்கள்.\nபெருமுதலாளிகளின் இரு கட்சிகளுக்கும் எதிராக ஜனநாயக சோசலிச மாற்றுக் கொள்கையை முன்வைக்கும்பொருட்டு பேர்ட்டன் இத்தேர்தலில் நிற்கிறார். ஒருவேளை டேவிஸ் திருப்பி அழைக்கப்படவேண்டும் என்ற முடிவு ஏற்பட்டால், வாக்காளர்கள் உண்மையான தொழிலாளர் வர்க்க அடிப்படையிலான உண்மையான சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு ஆதரவு தருவதற்காக தனக்கு வாக்களிக்குமாறு கலிபோர்னியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nலொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் பேர்ட்டனின் பெயரை வாக்குச்சீட்டில் சேர்ப்பதற்காக, ஆகஸ்ட் 7ம் தேதி அவருடைய ஆதரவாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவில், சுயேட்சைக் கருத்துடையவர் என்றோ அரசியல் க���்சிகளில் குறித்த விருப்பம் இல்லையென்றோ தெரிவித்துள்ள 87 பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன.\nதெற்கு கலிபோர்னியாவில் Orange, சான்டியாகோ மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலும் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வட கலிபோர்னியாவில் சான்பிரான்ஸிஸ்கோ, அலமெடா, சாந்தா கிளாரா, சாந்தா க்ரூஸ் மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 9, சனிக்கிழமையாகும்.\nவாக்குப்பதிவில் பங்குபெற தகுதி காண்பதற்காக, வேட்பாளர்கள், குறைந்தபட்சம் 65 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அதிகபட்சம் 100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைக் குறித்திடல் வேண்டும்.\nவேட்பு மனுத் தாக்கலுடன், பேர்ட்டன் வேட்பாளர் அறிக்கையொன்றையும் தாக்கல் செய்துள்ளார்; இந்த அறிக்கை கலிபோர்னியா வாக்காளர் செய்திச் சிறுநூலில் சேர்க்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட 10.8 மில்லியன் இல்லங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். செப்டம்பர் 7லிருந்து செப்டம்பர் 16 வரை இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்படும் என மாநில தேர்தல் அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை தொடக்கம் திருப்பி அழைத்தல் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களின் அறிக்கைகள் கலிபோர்னியாவின் அரசு செயலகத்துறை வலைத் தளமான www.ss.ca.gov வில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/05/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:37:54Z", "digest": "sha1:CVPT2UVNYDBDFNUI5VBVMCGE5VGHBTUH", "length": 15006, "nlines": 293, "source_domain": "nanjilnadan.com", "title": "காக்கைக்கு கூகை கூறியது | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்\nநீ யாமுல ஆடி பூவெடுக்க\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged காக்கைக்கு கூகை கூறியது, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்\nநீ யாமுல ஆடி பூவெடுக்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/blog-post.html", "date_download": "2020-12-03T11:21:47Z", "digest": "sha1:JMQYOWTBYZDNT7YQLX6X2NAW6EYZTXYU", "length": 4525, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "மென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்", "raw_content": "\nமென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்\nநாம் கணணியில் install பண்ணிய ப்ரோக்ராமைமுறையாக அகற்றுவதற்கு control panel இல் இருக்கும் Add or Remove Programs ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் uninstall செய்யும் போது நாம் uninstall செய்யும் program முழுமையாக கணணியில் இருந்து நீக்கப்படுவதில்லை. அந்த ப்ரோக்ராமின் சில Folder கள் மற்றும் அதன் Registry value போன்ற சில தேவையற்ற தகவல்கள் கணணியில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு தேவையற்ற File களால் கணணியில் வேகம் நாளடைவில் குறைவடைகின்றது.\nஇவ்வாறன File களையும் Registry value க்களையும் நாம் தேடித் தேடி அழிப்பது என்பது முடியாத காரியமாகும். அதற்காக உள்ளது தான் Total Uninstall என்ற மென்பொருள்.\nTotal Uninstall ஐ நம் கணணியில் install பண்ணிவிட்டால் நம் கணணியில் நாம் install பண்ணியிருக்கும் மென்பொருட்களை வரிசையாகக் காட்டும். அதில் நாம் Uninstall செய்ய வேண்டிய மென்பொருளை Click பண்ணியவுடன் Total Uninstall ஆனது முதலில் Analyze பண்ணும். (Analyze பண்ணி முடிந்தவுடன்) பின் மேல் இருக்கும்\ncreate பண்ணி unnistall ஆகும். நாம் uninstall செய்த மென்பொருளுடன் தொடர்புடைய\nஅனைத்து தேவையற்ற File களையும் அழித்து கணணியை சுத்தம் செய்கிறது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/paradise/", "date_download": "2020-12-03T11:13:22Z", "digest": "sha1:HRS4T65UAR3KKIODUPDZ2PQMCJFVNZUB", "length": 8437, "nlines": 93, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "paradise Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » சொர்க்கம்\nஅறிவு வேண்டுதல் – ஜன்னா எளிதான பாதை\nதூய ஜாதி | ஆகஸ்ட், 5ஆம் 2016 | 0 கருத்துக்கள்\nஅறிவைத் தேடுவது சொர்க்கத்திற்கு எளிதான பாதை, பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது: நபி ஸல் கூறினார், “அறிவைத் தேடுவதற்கான பாதையை பின்பற்றுபவர், அல்லாஹ் அவனை எளிதாக்குவான் ...\nதூய ஜாதி | ஜூலை, 31ஸ்டம்ப் 2015 | 1 கருத்து\nசொர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் அளிக்கிறது யார்…\nதூய ஜாதி | ஜனவரி, 30ஆம் 2015 | 1 கருத்து\nசொர்க்கத்தில் அடைந்தவன் மற்றவர்கள் சில நடத்தை கைவிடுவதன் உய���்த்துவதன் என எளிதாக இருக்க முடியும், பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது என: அபு Umamah தகவல்: அல்லாஹ்வின் தூதர், அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கும் ...\nசுவர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் மாளிகை வேண்டும் எப்படி…\nதூய ஜாதி | செப்டம்பர், 19ஆம் 2014 | 1 கருத்து\n நீங்கள் வாதிடுவதை நிறுத்தும்போது உங்களுக்குத் தெரியுமா (நீங்கள் சரியாக இருக்கும்போது கூட), நீங்கள் ஜன்னாவில் ஒரு வீட்டை உத்தரவாதம் செய்கிறீர்கள் (நீங்கள் சரியாக இருக்கும்போது கூட), நீங்கள் ஜன்னாவில் ஒரு வீட்டை உத்தரவாதம் செய்கிறீர்கள் பொய் சொல்வதைக் கைவிடுவது அல்லது ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Wangerooge+de.php", "date_download": "2020-12-03T11:14:18Z", "digest": "sha1:GKMKRLCZULLOBI4U3CGJAA7BFLNM2UZF", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wangerooge", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Wangerooge\nமுன்னொட்டு 04469 என்பது Wangeroogeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wangerooge என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டி��்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wangerooge உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4469 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wangerooge உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4469-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4469-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/the-madras-court-urges-the-government-to-make-direct-purchases-of-product-from-farmer/", "date_download": "2020-12-03T12:01:20Z", "digest": "sha1:MCRFXB4YSK4OBDIVCZSPLTGHVJBU2BDC", "length": 13892, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய சென்னை நீதிமன்றம் வலியுறுத்தல் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nவிளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய சென்னை நீதிமன்றம் வலியுறுத்தல்\nஅரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..\nவிளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய சென்னை நீதிமன்றம் வலியுறுத்தல்\nஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி விளைப்பொருள்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் சார்பில் வழங்ககூடிய ரேசன் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாயினை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையின் போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து 96 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை வழங்கியுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து பேசிய நீதிபதி கிருபாகரன், கொரோனா பாதிப்பினால் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அரசு இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி கொடுத்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறத்தினார்.\nமேலும் விளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஎன் அருமை நண்பருக்கு நன்றி... பிரதமருக்கு பெஞ்சமின் நெதன்யாகு ட்வீட்...\nகொரானா தடுப்பு மருந்தான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு எனது அருமை நண்பருக்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ், காட்டுத்தீ போல் பரவி அனைத்து நாட்டு மக்களையும் கொன்று குவித்து வருகிறது. இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதுவரை விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்காதலால், நாளுக்கு நாள் உயிரிழப்பு […]\nஇந்தியாவின் தனிப்பெரும் பெருமை தல தோனி..#HAPPYBIRTHDAYDHONI\n24 மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது..\n“அடுத்து வரும் 30 நாட்கள் அமெரிக்காவுக்கு மிகவும் சவாலான நாட்கள்..” – அதிபர் ட்ரம்ப்\nசசிகலா குறித்து பேசத் தடை தலைவர்களை தனித்தனியாக சந்தித்த அமைச்சர்கள்.. தலைவர்களை தனித்தனியாக சந்தித்த அமைச்சர்கள்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு முற்றுப்புள்ளி..\nநாட்டு மக்களை குழப்பிய பிரதமர் மோடி..விளக்கமளித்த பிரதமர் அலுவலகம்\nதி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் பதவிநீக்கம்… மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு…\nஊரடங்கு உத்தரவை மீறினால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…\nஊரடங்கு சமயத்தில் நிறுவப்பட்ட சிலையால் ஆண்டிப்பட்டியில் போலீசார் குவிப்பு…\nவீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர் அதிர்ச்சி…தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்..இதோ\nஜார்கண்டில் பாஜகவின் மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் : காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து..\nசிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் ஆக்சிமீட்டர்\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-7-11/", "date_download": "2020-12-03T10:26:46Z", "digest": "sha1:RM4S3CFK4SBN6D27YFCWWGMVMWQGAE4F", "length": 15227, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 7-11-2020 | Today Rasi Palan 7-11-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 7-11-2020\nஇன்றைய ராசி பலன் – 7-11-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் உங்களுடைய மனோதைரியம் மற்றவர்களை வியக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமாக நாளாக அமையும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதவி உயர்வு, கௌரவம், அறியாத அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் களைப்புடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவை டென்ஷனை ஏற்படுத்தலாம். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகள் கைக்கூடி வரும் யோகமுண்டு. குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.\nசிம்ம ���ாசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். தலைவலி முதுகு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான விரயங்கள் வீணாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பணரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அடுத்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் காரியங்கள் குழப்பங்களை ஏற்படுத்தலாம்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது களைப்புடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் இருப்பவர்கள் நவீன பொருட்களை வழங்கும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமையும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானம் தேவை. வார்த்தைகளை விடுவதற்கு முன் யோசித்து விட்டால் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக நடக்கும். இதுவரை இருந்துவந்த கடன்கள் குறைய வாய்ப்புகள் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வணிக ரீதியான பயணத்தின் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முன் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உங்களை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களை சுற்றி பலர் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு காரியத்தையும் செய���து விடாதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மூளையை பயன்படுத்தினால் முன்னேற்றம் காணலாம். சவால்கள் நிறைந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் அசதி, போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது உத்தமம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை கொடுக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய யோகம் வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. நீண்ட நாள் வகுப்பறையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 3-12-2020\nஇன்றைய ராசி பலன் – 2-12-2020\nஇன்றைய ராசி பலன் – 1-12-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/27/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-12-03T10:27:03Z", "digest": "sha1:FCHRVK2EOBQK4KQDMGM7C736625PRBWR", "length": 6339, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "மினுவாங்கொட கொரோனா கொத்தணி - சட்டமா அதிபர் விடுத்துள்ள உடனடி உத்தரவு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 3, 2020 ] Burevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\n[ December 3, 2020 ] ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] யாழில் தொடரும் சீரற்ற காலநிலை ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்மினுவாங்கொட கொரோனா கொத்தணி – சட்டமா அதிபர் விடுத்துள்ள உடனடி உத்தரவு\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி – சட்டமா அதிபர் விடுத்துள்ள உடனடி உத்தரவு\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு எந்த தரப்பின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அமைந்ததென கண்டறிய உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nபிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை அழைத்து சட்டமா அதிபர் இதற்கான ஆலோசனையை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.\nமினுவாங்கொட உட்பட இரண்டாவது கொரோனா பரவல் அலை ஆரம்பாகிய இடம் குறித்த சர்ச்சை மற்றும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவும் வீதம் அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமா அதிபரின் இந்த பணிப்புரை வெளியாகியுள்ளது.\nதமிழக மீனவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதா ஸ்ரீலங்கா கடற்படை\nஇலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு\n“விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனக் கூறிய விஜயகலாவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிசேட செய்தி புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா 35 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\n கணவன் மனைவி சடலங்களாக மீட்பு\nவிசேட செய்தி மக்களே அவதானம்\nBurevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார் December 3, 2020\nமன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\nராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது December 3, 2020\nயாழில் தொடரும் சீரற்ற காலநிலை ஒருவர் உயிரிழப்பு December 3, 2020\nயாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் December 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/gardening/2013/red-flowers-plant-your-gardens-004137.html", "date_download": "2020-12-03T10:55:37Z", "digest": "sha1:EC6Z4XWBD6CWXQINYKDZPK2BG4BFXF7T", "length": 17095, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "தோட்டத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த செடிகளை வையுங்க... | Red Flowers To Plant In Your Gardens - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு பூசணிக்காய் பாதுகாப்பானதா\n2 hrs ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\n3 hrs ago இந்த ராசிக்காரர்கள் பணத்த தண்ணி மாதிரி செலவழிப்பாங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\n4 hrs ago நற்செய்தி இந்த 3 உணவுப் பொருட்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாம் - ஆய்வில் தகவல்\n5 hrs ago குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோட்டத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த செடிகளை வையுங்க...\nஒவ்வொருவரும் தங்கள் தோட்டம் அழகாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுவார்கள். அதில் சிலர் பல்வேறு வித்தியாசமான செடிகளால் தோட்டத்தை அலங்கரிப்பார்கள். ஒருசிலரோ பூக்களைக் கொடுக்கும் செடிகளை வளர்ப்பார்கள். ஏனெனில் தோட்டமானது நன்கு பளிச்சென்று இருக்கும் பூக்களால் நிறைந்து இருக்கும் போது, மனம் அமைதியுடன் சந்தோஷமாக இருக்கும் என்பதால் தான்.\nஅதிலும் சிலர் சிவப்பு நிற பூக்களால் தோட்டத்தை அலங்கரிக்க விரும்புவார்கள். அப்படி சிவப்பு நிறம் என்று வரும் போது, ரோஜாவைத் தான் வளர்ப்பார்கள். ஆனால் அதை விட இன்னும் பல அழகான சிவப்பு நிற பூக்கள் உள்ளன. ஆகவே இங்கு தோட்டத்தை அலங்கரிக்கப் பயன்படும் சில சிவப்பு நிற பூச்செடிகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த பூக்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தோட்டத்தில் வைத்து வளர்த்து சந்தோஷமாக இருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதோட்டத்தில் சிவப்பு நிற துலிப் மலர்களை வளர்க்கலாம். இல்லையெனில் மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த துலிப் மலர்களை வளர்க்கலாம். இவை தோட���டத்தின் அழகை அதிகரிப்பதில் முதன்மையாது.\nஇந்த மலர்கள் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதுடன், இதனை தோட்டத்தில் வளர்த்தால், தோட்டமே வித்தியாசமான அழகில் காணப்படும். அதிலும் இந்த மலர்கள் கோடையில் நன்கு வளரக்கூடியது. ஆனால் இதற்கு அதிகப்படியான தண்ணீர் வேண்டும்.\nஇந்த மலர் இனிப்பான நறுமணத்தை வீசும். மேலும் இந்த தலியா மலர் பார்ப்பதற்கு கூடு போன்று காணப்படும். தலியா மலர் பல்வேறு நிறங்களில் கிடைக்கும். ஆனால் சிவப்பு நிறத்தில் உள்ள தலியா மலர் மிகவும் அழகாக இருக்கும்.\nரோஜாவில் ஒரு வகை (Rose Knock out)\nஇது ரோஜாவில் ஒரு வகையான ரோஜா. இந்த ரோஜா முற்றிலும் மலர்ந்து இருக்கும். இந்த மலரும் கோடையில் வளரக்கூடியது. அந்த வகையான ரோஜாவிற்கு அதிகப்படியான தண்ணீரும், சூரியவெளிச்சமும் வேண்டும்.\nபெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒருவகையான ரோஜா தான் இது. இந்த ரோஜாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த சிவப்பு நிற பூக்களின் காம்புகள் நீளமாகவும், அதன் இதழ்கள் அழகாக விரிந்தும் இருப்பதால், இதனை தோட்டத்தில் வைத்தால், இந்த மலர்களால் தோட்டம் அழகாக இருக்கும்.\nஇந்த மலர் மிகவும் விலை மதிப்புடையது. இதன் இதழ்கள் வித்தியமானதாகவும், அழகில் தனித்தும் காணப்படும். இதில் நிறைய நிறங்கள் உள்ளன. ஆனால் இதன் சிவப்பு நிற பூக்கள் மிகவும் க்யூட்டாக இருக்கும்.\nஇந்த அழகான சிவப்பு நிற பாப்பீக்களைப் பார்த்தால், மனமானது சாந்தமடையும். ஆகவே இந்த சிவப்பு நிற பாப்பீக்களை தோட்டத்தில் வைத்து, மனம் கஷ்டத்தில் இருக்கும் போது அந்த மனதை அமைதிப்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க... இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...\nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nவிதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா \nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா\nவீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் \nகுழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்\nவெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி\nதோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்\nஇரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\nRead more about: gardening flowers garden தோட்டப் பராமரிப்பு தோட்டம் பூக்கள் செடிகள்\nOct 16, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nகழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா... அப்ப இது உங்களுக்கான செய்தி.. மறக்காம படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2018/10/", "date_download": "2020-12-03T09:51:12Z", "digest": "sha1:BTZ34XZEDMBD5CQBSWW3NIC7HKTCPL4U", "length": 7013, "nlines": 117, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : October 2018", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் அக்டேரபர் - 2018 இதழ் தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி தாமிரபரணி தேவியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. பாரதப் பண்பாட்டுக்கு, உலக நாகரீகத்திற்கு தாமிரபரணி நதி ஆற்றிய பணி பற்றிய நீளமான கட்டுரை ஒன்றும் வெளியாகின்றது.\nமிருகங்களைக் காப்பாற்றி உலகப் புகழ் பெற்ற 'பசுமைப் பேரராளி கேந்திர அன்பர் டாக்டர் ரேரபின் பானர்ஜி கானுயிர் புகைப்படக் கலைக்குப் பெருமை சேர்த்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றுத் தெரடர் இவ்விதழில் துவங்குகிறது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையாக திரு. ஆர்.சி. தாணு எழுதிய தெரடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வண்ணம...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.விவேகவாணியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/10122653/1963475/Madhavan-two-movies-Ott-release.vpf", "date_download": "2020-12-03T11:19:46Z", "digest": "sha1:QEZME44CJXFF76E5HSAWFHNBEL3TJS3Z", "length": 7351, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madhavan two movies Ott release", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் மாதவனின் இரண்டு படங்கள்\nபதிவு: அக்டோபர் 10, 2020 12:26\nசைலன்ஸ் படத்தைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இரண்டு படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாக இருக்கிறது.\nபுதிய படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலன்ஸ், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று வருகிற 30-ந்தேதி ஓ.டி.டியில் வருகிறது.\nதீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களையும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.\nஇந்த நிலையில் மாதவன் நடித்துள்ள மாறா படம் ஓ.டி.டியில் ரிலீசாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். திலீப் குமார் இயக்கி உள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015-ல் திரைக்கு வந்த ச���ர்லி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது. மேலும் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.\nமாதவன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனுஷ்கா பந்தா இல்லாத நடிகை - மாதவன் புகழாரம்\nபிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன்\nமாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nகொரோனா காலர் டியூனில் இருந்து அதை மட்டும் நீக்கிவிடுங்கள் - மாதவன்\nமேலும் மாதவன் பற்றிய செய்திகள்\nமாப்பிள்ளையை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகவுதம் கார்த்திக்கிடம் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/author/eelanesan/page/99/", "date_download": "2020-12-03T11:15:30Z", "digest": "sha1:QGHAHFJOOXLNCC2YBPACTNENMQCMI6MA", "length": 9602, "nlines": 101, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nநெடுஞ்சேரலாதன் | வேர்கள் | Page 99\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nநெடுஞ்சேரலாதன் - April 19, 1995 0\nகடற்கரும்புலி மேஜர் கதிரவன் கோவிந்தன் சிவராசாகுமராபுரம், பரந்தன், கிளிநொச்சி வீரப்பிறப்பு:26.07.1973 வீரச்சாவு:19.04.1995 நிகழ்வு:திருகோணமலை துறைமுகத்தினுள் வைத்து சிறிலங்கா கடற்படையின் சூரயா, ரணசுரு கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு ஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்…. வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-12-03T11:25:01Z", "digest": "sha1:F76HZSTVSEDUMOE4QTQR2QJAT2RHLE5K", "length": 6291, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒற்றுமை யாத்திரை |", "raw_content": "\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது\nநாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும். இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் முதல் \"இரும்பு மனிதர்\" என அழைக்கப் ......[Read More…]\nOctober,31,19, —\t—\tஒற்றுமை யாத்திரை, சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வல்லபாய் பட்டேல்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nபாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி ;� ...\nஒற்றுமையின் புதிய கோணத்தை இந்தியா உரு� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சி� ...\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக� ...\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூ� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29175.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T10:38:07Z", "digest": "sha1:7FC6HXZNWYISRSCNXR7UCLAQBDYYPTNJ", "length": 26621, "nlines": 143, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெரிய வீட்டு ரகசியம் (குறுங்கதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > பெரிய வீட்டு ரகசியம் (குறுங்கதை)\nView Full Version : பெரிய வீட்டு ரகசியம் (குறுங்கதை)\n\"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்\nஇவ்வாறு பல நூறு வாசகங்கள் தாங்கிய பேரணியின் தலைவன் தனஞ்செயன்.\nஅன்றும் வழக்கம் போல் விழிப்புணர்வு பேரணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.உடலின் ரத்தம் வியர்வையாக வெளியேறுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவு கடும் வெயில்.\n\"கொஞ்சம் அந்த காத்தாடிய போடுமா..\" என்று சொல்லிக் கொண்டே வீட்டில் நுழைகிறார்.\nஇப்படி தொப்பு தொப்பா வியர்த்திருக்கு\"காபி , டீ எதாவது குடிக்குறேகளா\",வாஞ்சையுடன் கேட்டாள் மனைவி வடிவு.\n\"இல்ல வடிவு.உனக்கு எத்தன தடவ சொல்றதுகாபி , டீ எல்லாம் இனி குடிக்க போறதில்லை.ஒரே அருகம்புல்ச் சாறு தான்னு\"\n\"சரி சரி கோவிக்காதிங்க.கொண்டு வரேன்\"\n\"நாங்கெல்லாம் இயற்கையோட ரசிகர்கள்.இனியாவது மறக்காதே\",கையில் சாற்றுக் கப்புடன் வீடு வாசற்படியில் அமர்ந்தார்.\nவீடு வாசலில் நிறைய மரங்கள், செடி கொடிகள் எல்லாம் வளர்ந்திருந்தன.மா, பலா, வாழை, கத்தரி, தக்காளி, ரோஜா, மல்லிகை, என்று நறுமணம் நிறைந்திருந்தது.இந்த வகைத் தோட்டத்திற்க்காக வீட்டுக்கு முன் கொஞ்சம் இடம் விட்டுக் கட்டியதை அன்றைய பேரணியில் பலரும் வெகுவாகப் பாராட்டியதை நினைத்து ஒரு வெற்றிப் புன்னகை வெளிவந்தது.\nஅப்போது தான் கண்டார், அந்த ரோஜாச் செடிக்கு அருகில் ஒரு வேம்புச் செடி தளிர்க்க ஆரம்பித்திருந்தது.\nஎன்ன தான் வேம்பு பல மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் அதன் வேர் நீண்டு பரவும்.எதிர்காலத்தில் அது அந்த கட்டிடத்திற்கு ஆபத்தாகக் கூட அமையும்.யோசித்துப் பார்த்தார்.30 லட்ச ரூபாய் சொத்து வீண் போவதை அவர் எப்படி பார்த்துக் கொண்டிருப்பார்வேரோடு பிடுங்கி ஓரமாய் எரிந்து விட்டார் அச்செடியை.\nஎதிர் வீட்டுச் சுவரில் அடுத்த நாள் பேரணிக்கான சுவரொட்டி: \"மரங்களின் காவலன் திரு.தனஞ்செயன் அவர்கள் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைப்பார்\"\nபெரிய வீட்டு விவகாரங்கள் பாவம் அந்த சுவரொட்டி அடித்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே\n(மனிதன் இன்னும் மாறவே இல்லை.பயனிருந்தால் ஆதரிப்பதும், தேவதூதன் போல் அதைக் காப்பதும், பயனில்லை எனும் போது யாரும் அறியாமல் அழித்து விடுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த தனஞ்செயன் யாரோ ஒருவனில்லை.நம் அனைவருக்குள்ளும் இப்படி ஒரு மனிதன் இருக்கத் தான் செய்கிறான்.)\nஅந்த சின்ன வேப்பஞ்செடியை பிடுங்கி எறிந்ததில் தனஞ்செயன் சறுக்கிவிடுகிறான். மரம் வளர் எனச் சொன்னவன்...தன் சொத்துக்காக மரம் அழித்ததை குத்திக்காட்டிய கதைக்கு பாராட்டுக்கள் ராஜிசங்கர். நல்லதொரு கரு...கையாண்ட விதமும் அருமை. இன்னும் படையுங்கள்.\nஉடம்பில் ஊறிக் கடிக்கும் சிற்றெறும்பைக் நசுக்கிக் கொன்று விடுதல் போல் மரம்புடுங்கி வீசுவது அனிச்சை செயலாக ஊறிப் போயிருக்கிறது.. ஒரு வேளை அது சந்தன மரம், தேக்கு மரம், ஈட்டி மரம் (ரோஸ் வுட்) போல பசையுள்ள மரமாக இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார் இல்லையா எடுத்து பத்திரமான இடத்தில் நட்டிருப்பார். :)\nவயல்களில் களையெடுப்பதும் இப்படிப்பட்ட செயல்தானே.\nஎது வளரணும், எது வாழணும்னு நாம முடிவு பண்ணறோம்.\nஆனால் நம்ம வாழ்க்கையும் முடிவும்\nசுயநலத்தை சுவரொட்டிகளால் மறைத்து வாழும் ஒரு பெரிய வீட்டு இரகசியத்தை இப்படிப் போட்டு உடைத்துவிட்டீர்களே இராஜி\nஊருக்குதான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லையென்பது போல் இப்படிப்பட்ட போலிக் கொள்கைவாதிகளால் கொள்கைகளுக்கும் களங்கம் உண்டாகும்.\nதாமரை அவர்கள் சொல்வது போல் அதுவே வேம்பாயில்லாது ஒரு தேக்கோ, சந்தனமோ என்றால் மற்ற செடிகள் அழிந்தாலும் பரவாயில்லையென்று பத்திரப்படுத்துவார்.\nபின்குறிப்பு நச். நம்மையே சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அருமையான கதைக்குப் பாராட்டுகள் இராஜி.\nநன்றி தாமரை & கீதம்\nஊருக்கு உபதேசம் என்பதை உணர்த்திய சிறுகதை. மிகவும் நன்று...நன்றி இராஜிசங்கர்.:)\nஅருமையானக் கருத்து சொல்லும் இந்தக் கதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்குகிறேன்(எதெதுக்கோ நட்சத்திரம் கிடைக்கும்போது....இந்த நல்லக் கருத்துள்ளக் கதைக்கு கிடைக்காமலிருந்தால் குற்றம்.)\nநல்ல கருவைத் தாங்கும் கதை. 50 இ காசுகள் பரிசு.\nபிடுங்கிய வேம்பை வேறு பொருத்தமான இடத்தில் ஊன்றி வளர்த்திருந்தால் தனஞ்சயன் இன்னும் உயர்ந்திருப்பார்.\nநன்றி சிவா அண்ணா & அமரன் அண்ணா\nவீட்டுக்கு முன்பாக வேப்பமரம் இருப்பது நல்லது. நச்சுக்கிருமிகள் அண்டாது. முருங்கை மரம்தான் வளர்க்கக் கூடாது. பேய் பிசாசுகள் அண்டும். பாவம் தனஞ்சயனுக்கு இது தெரியாது போலும்\nஇந்த அவசர உலகத்தில் அவரவர் தன் நலத்தை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சுயநலம் மிகுந்ததாக ஆகிவிட்டது என்பதை உணர்த்தும் அருமையான கதை பகிர்வு ராஜி...\nவேம்பு இருந்தால் எத்தனை நற்பயன்கள் அதனால் கி��ைக்கும் என்று தெரிந்தே இப்படி செய்தார் என்றால் தன் வீடு இத்தனை லட்சம் பெருமானமுள்ள வீட்டுக்கு எதாவது ஆகிவிடக்கூடாது என்று பயந்து வீசிவிட்டார்.\nமரம் வளர்ப்பதும் பிள்ளைகளை வளர்ப்பதும் ஒன்று தான்...\nஇன்று இவர் செய்த இச்செயல் பிற்காலத்தில் பிள்ளை வளர்ந்து ஐயோ இந்த வயசான அப்பா நொய்யி நொய்யின்னு உயிரெடுப்பார்... நிம்மதி இல்லை என்று முதியோர் இல்லத்தில் சேர்க்கும்போது உணர்வார்.. எத்தனை பெரிய தவறு செய்தோம் என்று....\nவேண்டாம் என்று நாம் ஒதுக்கும் ஒரு நல்லவை பின்னாளில் நமக்கு எத்தனை பெரிய நலன் கொடுக்கும் என்று அறியாமல் போய்விட்டார்..\nஅருமையான கதை பகிர்வு ராஜி... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....\nநன்றி M.Jagadeesan & மஞ்சுபாஷிணி\nநல்ல கருத்துள்ள கதை. பாராட்டுக்கள் இராஜிசங்கர்.\nஅத்தனை செடி வளர்த்த மனுசன், ஒரேயொரு வேம்பை பிடுங்கியெறிந்ததில் தவறிழைத்தவனாகிறானா\nகதைப்படி தனஞ்செயன் சுயலாபத்திற்காக, அல்லது சுயவிளம்பரத்திற்காக இயற்கை ஆர்வலராக இருப்பதாகக் காட்டப்படவில்லை. சரியாகச் சொன்னால் தாமரை அண்ணா சொன்னது போல களையெடுத்தல் எனும் வகையில் வேம்பைப் பிடுங்கியெறிதல் சேர்ந்துவிடுகிறது. ஒரு வேம்புக்காக தனது வீட்டை இழக்க யாரும் தயாராக மாட்டார்கள் தவிர மரங்களுக்கு அவர் இடம் விட்டு வீடு கட்டியிருக்கிறார்\nஎன்னைப் பொறுத்தவரையிலும் தனஞ்செயன் சரியான செயலைத்தான் செய்திருக்கிறார் நாம் எதிர்பார்ப்பது அவர் அதை மீண்டும் நட்டியிருக்கவேண்டும் என்று. அடுத்தவர்கள் மீதான நமது எதிர்பார்ப்புகள் எல்லாமே நம்மை மீறியதாகவும், அடுத்தவர் குணத்திலிருந்து பிசகாதவாறான செயலிலும் இருக்கிறது.... ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு\nநல்ல கதை, இச்சமயத்தில் தேவையானதும் கூட...\nஅத்தனை செடி வளர்த்த மனுசன், ஒரேயொரு வேம்பை பிடுங்கியெறிந்ததில் தவறிழைத்தவனாகிறானா\nகதைப்படி தனஞ்செயன் சுயலாபத்திற்காக, அல்லது சுயவிளம்பரத்திற்காக இயற்கை ஆர்வலராக இருப்பதாகக் காட்டப்படவில்லை. சரியாகச் சொன்னால் தாமரை அண்ணா சொன்னது போல களையெடுத்தல் எனும் வகையில் வேம்பைப் பிடுங்கியெறிதல் சேர்ந்துவிடுகிறது. ஒரு வேம்புக்காக தனது வீட்டை இழக்க யாரும் தயாராக மாட்டார்கள் தவிர மரங்களுக்கு அவர் இடம் விட்டு வீடு கட்டியிருக்கிறார்\nஎன்னைப் பொறுத்தவரையிலும் தனஞ்செயன் சரியான செயலைத்தான் செய்திருக்கிறார் நாம் எதிர்பார்ப்பது அவர் அதை மீண்டும் நட்டியிருக்கவேண்டும் என்று. அடுத்தவர்கள் மீதான நமது எதிர்பார்ப்புகள் எல்லாமே நம்மை மீறியதாகவும், அடுத்தவர் குணத்திலிருந்து பிசகாதவாறான செயலிலும் இருக்கிறது.... ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு\nநல்ல கதை, இச்சமயத்தில் தேவையானதும் கூட...\nகதையில் சொல்ல வந்த கருத்து பாராட்டத்தக்கது.\nஅத்தனை செடி வளர்த்த மனுசன், ஒரேயொரு வேம்பை பிடுங்கியெறிந்ததில் தவறிழைத்தவனாகிறானா\nகதைப்படி தனஞ்செயன் சுயலாபத்திற்காக, அல்லது சுயவிளம்பரத்திற்காக இயற்கை ஆர்வலராக இருப்பதாகக் காட்டப்படவில்லை. சரியாகச் சொன்னால் தாமரை அண்ணா சொன்னது போல களையெடுத்தல் எனும் வகையில் வேம்பைப் பிடுங்கியெறிதல் சேர்ந்துவிடுகிறது. ஒரு வேம்புக்காக தனது வீட்டை இழக்க யாரும் தயாராக மாட்டார்கள் தவிர மரங்களுக்கு அவர் இடம் விட்டு வீடு கட்டியிருக்கிறார்\nஎன்னைப் பொறுத்தவரையிலும் தனஞ்செயன் சரியான செயலைத்தான் செய்திருக்கிறார் நாம் எதிர்பார்ப்பது அவர் அதை மீண்டும் நட்டியிருக்கவேண்டும் என்று. அடுத்தவர்கள் மீதான நமது எதிர்பார்ப்புகள் எல்லாமே நம்மை மீறியதாகவும், அடுத்தவர் குணத்திலிருந்து பிசகாதவாறான செயலிலும் இருக்கிறது.... ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு\nநல்ல கதை, இச்சமயத்தில் தேவையானதும் கூட...\nகதையில் சொல்ல வந்த கருத்து பாராட்டத்தக்கது.\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா அண்ணா & கீழைநாடான் அவர்களே..\nதனஞ்செயன் சுய விளம்பரத்திற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று பாத்திர வடிவமைப்பு செய்து தான் யோசித்து வைத்திருந்தேன்.\nஎழுதும் போது அதை கருத்தில் கொள்ளாமல் எழுதி விட்டேன். தவறினைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ...\nஎனக்கு தனஞ்செயன் செய்தது அப்படி ஒன்றும் தவறாகத் தெரியவில்லை..\nவேம்பைப் பிடுங்கியது, தன் கட்டிடத்துக்கு ஊறுவிளைவிக்குமே என்றுதானே.. மற்றபடி, வேறு பல தாவரங்களை வளர்த்தும், விழிப்புணர்வு ஊட்டியும் இயற்கைக் காவலராகத்தானே விளங்குகிறார்..\nஆதவாவின் கருத்தைத் தற்போதுதான் கண்ணுற்றேன்.. வழிமொழிகிறேன்..\nஉங்க கதையை படிச்சதும்... எனக்கு மறுபடியும் பட்டுகோட்டையாரின் வரிகளே நினைவில் நின்றாடுகிறது..\n”பு���ளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை\nபுளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்\nஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை\nகதையின் மூலம் கருத்துடன் சொல்லிய ரகசியம் நன்று.. பாராட்டுக்கள்..:icon_b: ஆனாலும் அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சகஜமுங்க..\nஅப்புறம் கதைக்கு தலைப்பிடும்போது சற்று கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்... எதிரொலியை மட்டுபடுத்துவதற்காக சொன்னேன்..\nநன்றிங்க ராஜா & சுகந்தப்ரீதன்\nஇக்கதையை முதலில் வாசித்து என் கருத்தை முதலில் கூறி இருந்தால் நான் இயற்கைக்கு எதிரானவன் என்னும் பெயரெடுத்திருப்பேனோ..\nஇன்றும் பல கட்டிடங்களின் மேல் ஆல் மரம் வளர்வதைக் காண்கிறோம். நாம் முதலில் செய்யும் காரியம் அவற்றினை வேறோடு பிடுங்கி எறிவது தான். இல்லையெனில் ஆல் தழைத்து கட்டிடம் தகர்த்து ஆளைக் காலி செய்திருக்கும்.\nமனிதனின் உயிர் காக்கப்படவேண்டும் என்றால் வனவிலங்குகள் கூடக் கொல்லப்படலாம் என்று சட்டமிட்டவன் மனிதன் தானே..\nஅக்குறுஞ்செடி வளர்ந்து வேர்விட்டு வீட்டைத் தகர்க்கும் என்றெண்ணி அதனைக் களைந்ததில் என்ன மாபெரும் தவறு இருக்கின்றது..\nஒரு வேளை தனஞ்செயன் சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபடாதிருந்திருந்தால் அவரது இச்செய்கை பிராக்டிகல் ஆகக் கருதப்பட்டிருக்குமோ..\nகதை சொல்ல விழைந்த கருத்து நன்று. ஆயின் சொல்லப்பட்ட சம்பவம் பொருந்தவில்லை. இதனையே பெரிய மரத்தைச் சாய்த்து விலைக்கு விற்பதாக அவரைக்காட்டி இருந்தால் ஒருவேளை கதாசிரியையின் நோக்கம் நிறைவேறி இருக்கலாமோ என்னவோ..\nவிவாதிக்க வைத்த கதைக்கு பாராட்டுகள் ராஜி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=29&cid=5", "date_download": "2020-12-03T09:51:40Z", "digest": "sha1:YMZXVHLAXE3ERAINIASMC2TGRITAQEMS", "length": 3449, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகி��ார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nதென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Jan 2013)\nடிசம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Dec 2012)\nநவம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Nov 2012) (2 Comments)\nஅக்டோபர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Oct 2012)\nசெப்டம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Sep 2012)\nஆகஸ்டு 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Aug 2012)\nஜூலை 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Jul 2012)\nஜூன் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Jun 2012)\nமே 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (May 2012)\nஏப்ரல் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Apr 2012)\nமார்ச் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Mar 2012)\nபிப்ரவரி 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் - (Feb 2012) (1 Comment)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tn-health-ministry-release-importan-statement-on-corona-virus/", "date_download": "2020-12-03T10:49:15Z", "digest": "sha1:BO5DBS6JGQDEJ7RSHZBCYSVEBFKGY5UI", "length": 16195, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா குறித்து சுகாதாரத்துறை முக்கிய அறிக்கை..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா குறித்து சுகாதாரத்துறை முக்கிய அறிக்கை..\nகடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலன���க்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. 220 காலியிடங்கள்.. ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் \"புரவி\" புயல்… வானிலை ஆய்வு மையம்..\nகொரோனா குறித்து சுகாதாரத்துறை முக்கிய அறிக்கை..\nதமிழகத்தில் கொரானா வைரஸ் அறிகுறியால் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 30 சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nஅந்த வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள, அந்த சோதனையின் அடிப்படையில் இதுவரை 1265 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 9 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 254 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், இதில் 75 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 73 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் ஆய்வு முடிவுகள் இதுவரை கிடைக்க பெறவில்லை எனவும், ஓமனில் இருந்து வந்தவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இருமல்/தும்மல் வரும் சமயங்களில் கைக்குட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் சுகாதாரத் துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, ஓமனில் இருந்து வந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையின் முடிவிலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nPosted in முக்கிய செய்திகள்\n“முதலில் தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்கட்டும்.. அப்போ வரேன்..”அரசியல் வருகை குறித்து ரஜினியின் அறிவிப்பு இதுதான்..\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹொட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தேசிய கட்சிகளை தவிர, மாநிலக் கட்சிகளில், கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே தலைவர் இருக்கின்றனர். எனவே 5 ஆண்டுகளில் மக்கள் எதுவும் கேட்க முடியாது. ஆக, கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு வேறு ஒரு […]\n“அக்டோபர் 1 முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும்..” அரசு அதிரடி அறிவிப்பு..\nஅந்தமானில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு நிலை…\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி.. இனவெறி எதிர்ப்பு போராட்டத்தில் மண்டியிட்ட பிரதமர்..\n2017 முதல் FBI அமைப்பால் தேடப்பட்டு வரும் இந்தியர்.. அவரை பற்றி தகவல் தருவோருக்கு ரூ.74 லட்சம் பரிசாம்..\nசிம்பு பற்றிய தவறான அபிப்பிராயங்களை கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் செய்யுங்கள்…தயாரிப்பாளர் சுரேஷ் அறிக்கை…\nஇந்தியாவில் நி���்சயம் ‘சமூக பரவல்’ இல்லை : கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு தகவல்..\nகாவிரி டெல்டா வேளாண் மண்டலமாக மாறினால் தமிழகத்தின் நெற்களஞ்சியங்கள் பாதுகாக்கப்படும்\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nபிப். 2021-க்குள் இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தும்.. ஆனால் வரும் பண்டிகை காலத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல்…\nவிஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் திடீர் ராஜினாமா..\nஅமெரிக்காவுக்கு அடுத்த ஷாக்.. 6 வயது சிறுவனை கொன்ற மூளையை உண்ணும் அமீபா.. பேரிடர் நிலை அறிவிப்பு..\nசாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namantech.xyz/happy-diwali-wishes-in-tamil/", "date_download": "2020-12-03T11:12:31Z", "digest": "sha1:6NUTOIFIGS562L3263KARKC624GLFQJB", "length": 19088, "nlines": 134, "source_domain": "namantech.xyz", "title": "[*2020*] Happy Diwali Wishes in Tamil Images, Wishes, Quotes", "raw_content": "\nஇந்த தீபாவளி உங்களுக்கு செழிப்பை ஏற்படுத்தட்டும், உங்களுக்கு மிகவும் இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய தீபாவளி 2020\nஇந்த தீபாவளிக்கு அன்னை லட்சுமி உங்களை மிகவும் வளமாக்குவார் என்று நம்புகிறேன், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிய தீபாவளி 2020\nஇப்போது வில் தீபாவளி வரவில்லை\nஎன் அம்மா வீட்டை சுத்தம் செய்யும் போது\nஇழந்த பந்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது \nநான் என் இதயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nகொண்டாட்டத்தில் மகிழ்ச்சி, மனதில் உற்சாகம்\nதீபொட்சவ் உங்கள் வாழ்க்கையின் இருள்\nமகிழ்ச்சியின் பிரகாசத்தை விட்டுவிட்டு பிரகாசிக்கவும்\nநான் அந்த கைகளுக்கு தலைவணங்குகிறேன்\nஎனது நாட்டின் சந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன, ஏனெனில் தீபாவளி பண்டிகை மக்களின் மனத���ல் புதிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது, தீபாவளிக்கு உங்கள் அனைவருக்கும் பல வாழ்த்துக்கள்.\nதீபாவளி பண்டிகையில், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற்றதால் மக்கள் மகிழ்ச்சியுடன் திணறுகிறார்கள். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nதீபாவளி பண்டிகை மிகவும் புனிதமானது, ஏனெனில் ராமர் 14 வருட நாடுகடத்தப்பட்ட, நல்ல தீபாவளிக்குப் பிறகு இந்த நாளில் அயோத்தியைக் கடந்தார்\nஎப்போதும் போல, நீங்கள் முன்னேற்றத்தின் பாதையில் இருக்கிறீர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nஇந்த தீபாவளியை மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடுங்கள், உங்கள் வீழ்ந்த ஷிக்வே பூலாவின் எதிரியையும் தழுவுங்கள். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nபட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள், ஏனெனில் இந்த திருவிழா பட்டாசுகளில் ஒன்றாகும் இது சுற்றுச்சூழலின் விஷயம், தீபாவளி இரவில் துப்பாக்கி குண்டின் வாசனையுடன் அனைத்து கொசுக்களும் பல பூச்சிகளும் அகற்றப்படுகின்றன\nஉங்கள் வீடு ஒளிரட்டும், உங்கள் வழிபாட்டுத் தட்டு விழித்துக் கொள்ளட்டும், இது என் இதயம், என் மகிழ்ச்சி, இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இனிய தீபாவளி 2020\nஇந்த புனித திருவிழாவின் விளக்குகள் உங்கள் வாழ்க்கையை உள் பிரகாசத்தால் நிரப்பட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nரங்கோலியின் வண்ணங்களைப் போலவே இந்த தீபாவளியும் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கலாம். ஒரு அழகான நண்பருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nஅமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஒளிரும் தீபாவளி வாழ்த்துக்கள்\nமில்லியன் கணக்கான விளக்குகள் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் என்றென்றும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அரவணைப்பும், மகிமையும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியையும் பிரகாசமான உற்சாகத்தையும் நிரப்புவதோடு, ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.\nதீபாவளி மற்றும் எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிப்பாராக. தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அற்புதமான புத்தாண்டு 2020\nவிளக்குகளின் இந்த புனிதமான திருவிழாவில், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் பிரகாசம் இருக்கட்டும். எதிர்வரும் ஆண்டில் உங்கள் நாட்களை விளக்குங்கள்.\nஉங்கள் தீபாவளி மகிழ்ச்சியுடன் மற்றும் செழிப்புடன் உங்கள் வீட்டை பிரகாசமாக்கும் விளக்குகளின் ரங்கோலியாக இருக்கட்டும்\nஇந்த தீபாவளி உங்களுக்கு நிறைய நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றிகளையும் தரட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு முடிந்துவிடும்; புதிய ஆண்டு வரும். தீபாவளியின் விளக்குகள் உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஒளிரச் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஉண்மை என்னவென்றால், இருப்பு உங்கள் வாழ்க்கை ஒரு திருவிழாவாக மாற விரும்புகிறது. ஏனென்றால், நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருக்கும்போது, ​​நீங்கள் மகிழ்ச்சியையும் சுற்றிலும் வீசுகிறீர்கள்.\nஇன்றைய எல்லா இடங்களிலும் ‘விளக்குகளின் திருவிழா’; மனதுக்கும் இதயங்களுக்கும் ஆத்மாக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள்; சிரிப்பு மற்றும் பல நாட்கள் புன்னகை; எல்லா வகையிலும் வெற்றி இருக்கட்டும்.\nஇந்த தீபாவளி உங்கள் வாழ்க்கை தீபாவளியின் விளக்குகள் போல வண்ணமயமாகவும் பிரகாசமாகவும் இருக்கட்டும். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் சூழ்ந்து கொள்கின்றன. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nதியாஸின் ஒளி செல்வம் மற்றும் செழிப்புக்கான வழியை நோக்கி உங்களை வழிநடத்தட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்த ஒளிரும் தீபாவளி விளக்குகள் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் சூழ்ந்து கொள்ளட்டும். இனிய தீபாவளி\nதீபாவளி விளக்குகள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும், ரங்கோலி அதற்கு கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்ட தீபாவளி\nஇந்த தீபாவளி, உங்கள் வாழ்க்கை, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை விளக்குகள் மற்றும் வண்ணங்களால் ஒளிரச் செய்யுங்கள். பாதுகாப்பான மற்றும் பச்சை தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2020-12-03T11:34:13Z", "digest": "sha1:4FQBXTXA2ZLGTACJ7FJVUMJLVGBWZEMO", "length": 12967, "nlines": 180, "source_domain": "swadesamithiran.com", "title": "ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் | Swadesamithiran", "raw_content": "\nராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்\nசென்னை: நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் கடன் நீக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி திரித்து பேசுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.\nநிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 பேரின் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, ஏற்கெனவே தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்காதது ஏன் என்று ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், வாராக்கடன் விதிகளின்படியே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் அளித்த 1.45 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை மறந்துவிட்டு இந்த விவகாரத்தை மக்களிடம் திசை திருப்புவதாக நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து தீக்கிரையான பாகிஸ்தான் பயணிகள் விமானம்\nவிரைவில் பொது போக்குவரத்து- நிதின் கட்காரி\nசமுதாய பாதுகாப்பு திட்டத்தில் சாலையோர வியாபாரிகளும் பயனாளிகளாக சேர்ப்பு\nNext story மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்-மு.க.ஸ்டாலின் கண்டனம்\nPrevious story நல்லோர் கூடம் – மெய்நிகர் மன்றம் தொடக்கம்: மு.க.ஸ்டாலின்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/gold-reserves/", "date_download": "2020-12-03T10:34:35Z", "digest": "sha1:7KW3TN2GWNQYIEHLNEPPOUUOCXJ7KNHQ", "length": 11671, "nlines": 88, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Gold Reserves Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி- தீயாகப் பரவும் வதந்தி\nபொருளாதார நெருக்கடி காரணமாக கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலைக்கு இந்திய ரிவர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் யு என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய கஜானா காலி – பொருளாதார நெருக்கடியால் தங்கத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை […]\nநாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா\nநாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள் புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண ச... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி ‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்... by Pankaj Iyer\nFACT CHECK: விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்\nFactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,004) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (314) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,377) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) ச��்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T09:55:07Z", "digest": "sha1:NSGSDS6R6LWQG2AOZLKCP33WFSVVNQOF", "length": 36255, "nlines": 152, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome போராளிக் கலைஞர்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் செல்வராசா மாஸ்ரர்/அன்பு...\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…\n“புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்”\nஇப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும்.\nஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது.\nஅவர் வச்ச போட்டி என்னண்டா. ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும். ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும். போட்டி SMG இல தொடங்கி,AK, SLR, எண்டு போய், கடைசியில இந்தியன்ற பிறண் LMG இல வந்து நிண்டிச்சுது.\nபோட்டியில எல்லாரும் தோத்து போக, ரெண்டு பிரண் LMG ஐ தூக்கி செல்வராஜா மாஸ்ட்டர் முதலாம் இடம் பிடிச்சார்.அவருக்கு 30- 9mm ரவுண்ஸ் பரிசா அண்ணையிட்டை இருந்து கிடைச்சுது.\nமாஸ்டர் அடிக்கடி பெடியளுக்கு உடம்பை இறுக்கோணும் உடல் பயிற்சி செய்யுங்கோ எண்டு கத்திரத்தின்ற அர்த்தம் அண்டைக்கு விளங்கிச்சுது. எங்கட ஊர் “ரம்போ” எங்கட மாஸ்ட்டர் தானே.\nபெடியள் ஏதாவது குழப்படி செய்தால் அண்ணை சொல்லுற வசனம், “செல்வராஜாட்டை ட்ரெயினிங் எடுத்திருந்த உந்தப்பிழை வந்திருக்காது” எண்டுவார். இதுவே மாஸ்ட்டரின் தகுதிக்கான விருது.\nசெல்வராசா மாஸ்ரர் இன் போராட்ட காலப்பகுதியின் முக்கிய நினைவில் இதுவுமொன்று அந்த காலப்பகுதியில் அதாவது இந்திய இராணுவ ஆதிக்கத்தில் மட்டுவிலில் தலைவரின் மனைவியும் பிள்ளைகளும்.\nஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.\nஇனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.\nஇந்தியப்படையைக் கலக்கிய கச்சாயைச் சேர்ந்த கந்தண்ணை\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nமிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.\nமட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள்.\nஇந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.\nயாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.\nஅங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரியசு டுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை.\nசாரங்கட்டிய புலிகள் ஜீன்சுக்கு மாறிய கதை\n“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம்.\n“ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.\nகச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.\nதமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.\nமீசாலை மண்ணின் மைந்தன் கப்டன் கில்மன்\nமிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாக\nபக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.\nநாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.\nநன்றி – (உலக புலனாய்வு வல்லுநர்களால் நன்கறியப்ப்பட்ட தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களினது பிரிகேடியர் தமிழ்ச்செல்வின் நினைவுக் குறிப்பிலிருந்து)\nPrevious articleவீரமங்கை செங்கொடி நினைவு வணக்கநாள்.\nNext articleதூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி \nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த...\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\nரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது ……. ‘கடற்புறாவை’ விரைவாக...\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 5, 2020 0\nபலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது. தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச்...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/94777", "date_download": "2020-12-03T10:45:58Z", "digest": "sha1:FS5BIEOW5UN6WNR54AREMOODHVJBF65K", "length": 17682, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "19 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் கல்வி நடடிக்கைகள் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந���த 882 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\n19 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் கல்வி நடடிக்கைகள்\n19 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் கல்வி நடடிக்கைகள்\nபாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்\nகம்பஹாவில் மீண்டும் அதிக தொற்றாளர்கள்\nசிறையிலிருந்து தப்பியோட முயன்ற இருவருக்கு கொரோனா\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாட்டில் தினமும் அதிகரித்து வருகிறது. அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது. எனினும் தற்போது நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போன்று அடுத்த வாரம் முதல் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பான முறையில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.\nஅதன்படி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் தரம் 06 - 13 ஆம் வகுப்புளுக்காக மீண்டும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும்.\nஇன்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி வரை 439 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 18,841 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇனங்காணப்பட்ட மொத்த தொற்றார்களில் 5,869 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு , 12,903 பேர் குணமடைந்துள்ளனர். 580 பேர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nநேற்று புதன்கிழமை இரவு 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமையவே நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று மரணங்கள் பதிவாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,\nகந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோயும் காணப்பட்டமையாகும்.\nகொழும்பு 12 ஐ சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு என்பவற்றுடன் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமை மரணத்திற்கான காரணமாகும்.\nகொழும்பு 13 ஐ சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோய் மற்றும் கொவிட் தொற்றுக்குள்ளானதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.\nகம்பஹாவில் மீண்டும் அதிக தொற்றாளர்கள்\nநேற்று முன்தினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் 327 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 157 பேர் கொழும்பிலும் , 111 பேர் கம்பஹாவிலும் ஏனையோர் களுத்துறை, இரத்தினபுரி, காலி, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், நுவரெலியா, மாத்தறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டனர்.\nஇவ்வாரம் கம்பஹா மாவட்டத்தில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணட்டனர். எனினும் புதன்கிழமை மீண்டும் 111 என அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nசிறையிலிருந்து தப்பியோட முயன்ற இருவருக்கு கொரோனா\nகண்டி - போகம்பறை பழைய சிறைச்சாலையில், நேற்று முன்தினம் தப்பியோட முயன்றபோது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றுமுன்தினம் காலை கண்டி - போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து தப்பியோட மேற்கொண்ட முயற்சியின் போது, ஒரு கைதி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்திருந்தார்.\nஇவ்வாறு உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தொற்று கம்பஹா பாடசாலை சிறை கைதி\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nசுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-12-03 16:09:22 கட்டானை பொலிஸார் சுற்றிவளைப்பு\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nயாழ் - வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இடைந்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n2020-12-03 15:52:45 யாழ் - வல்வெட்டித்துறை கடும் காற்று குடும்பங்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.\n2020-12-03 15:34:05 கிளிநொச்சி 292 குடும்பங்கள் 882 பேர்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.\n2020-12-03 15:31:39 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nபுரவி சூறாவளி தாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கிண்ணியா பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.\n2020-12-03 15:30:49 கிண்ணியா பாதிக்கப்பட்ட பகுதிகள் கிழக்கு ஆளுனர்\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/30", "date_download": "2020-12-03T09:50:07Z", "digest": "sha1:C4PBQ765N3ATNZQJK2IEAPGKF7Q3TCZA", "length": 12674, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "30 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐதேமுவுக்க��� ஆதரவு அளிப்பது அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்\nநாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nவிரிவு Nov 30, 2018 | 13:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவை பதவி நீக்கக் கோரும் மனு மீது விசாரணை\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nவிரிவு Nov 30, 2018 | 13:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரு காவல்துறையினர் சுட்டுக்கொலை – மட்டக்களப்பு விரைகிறார் பூஜித ஜெயசுந்தர\nமட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு விரைந்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 13:02 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது\nசிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.\nவிரிவு Nov 30, 2018 | 12:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்\nஇந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு வரவுள்ளன.\nவிரிவு Nov 30, 2018 | 12:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணில் – மகிந்த நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் கேச்சு நடத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 30, 2018 | 12:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த\nகொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 2:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 30, 2018 | 1:52 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணில், சம்பந்தன் தரப்புகளை இன்று மாலை தனித்தனியாகச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 1:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எ��்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84049/muttiah-muralitharan-explained-about-vijaysethupathi-acting-in-800-movie", "date_download": "2020-12-03T09:50:44Z", "digest": "sha1:N357727FWGG6MZ5TLPZPVUK6U66IXSYF", "length": 13635, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்\" - முத்தையா முரளிதரன் | muttiah muralitharan explained about vijaysethupathi acting in 800 movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்\" - முத்தையா முரளிதரன்\nதன்னை தமிழனத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மேலும், 800 பட சர்ச்சை தொடர்பாக அவர் அறிக்கை மூலம் விளக்கமும் அளித்துள்ளார்.\nகிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து குறித்து பேசினால், அதில் தவிர்க்க முடியாத தவறாமல் இடம்பெறும் பெயர் ’முத்தையா முரளிதரன்’. தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர்.\nஅவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு அரசியல் கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாரதிராஜா, விவேக்,சேரன், உள்ளிட்ட முன்னனி சினிமா பிரபலங்களும் விஜய் சேதுபதிக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.\nஇதனிடையே 800 திரைப்படம் முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது என அதன் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதா இல்லையா என்பது குறித்து ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், தன்னை தமிழனத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். மேலும், 800 பட சர்ச்சை தொடர்பாக அவர் அறிக்கை மூலம் விளக்கமும் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையனாஅலும் சரி தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.\nஎன்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் எனபலராலும் உருவாக்கப்பட்டன என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துத்தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.\nஇலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலைய தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.\nஎன் ஏழு வயதில் எனது தந்தை வெடிப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800” என்று தெரிவித்துள்ளார்.\nஅடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் கேப்டன் பொறுப்பை துறந்த தினேஷ் கார்த்திக்: காரணம் இதுதான்\nஅழிவிலிருந்து கழுகுகளைக் காப்பாற்றிய இந்தியர்: இங்கிலாந்தில் அளித்த முதல் மரியாதை\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nஜனவரியில் கட்சி தொடக்கம் : ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக டிச.5 ஆம் தேதி போராட்டம்: திமுக அறிவிப்பு\nபுரெவி புயல் Live Updates: புதுக்கோட்டையில் மூன்று வீடுகள் இடிந்து சேதம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்தடுத்த வெற்றிகள்... ஆனால் கேப்டன் பொறுப்பை துறந்த தினேஷ் கார்த்திக்: காரணம் இதுதான்\nஅழிவிலிருந்து கழுகுகளைக் காப்பாற்றிய இந்தியர்: இங்கிலாந்தில் அளித்த முதல் மரியாதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-12-03T11:31:02Z", "digest": "sha1:XANJZAAODPJWD532KRPX2BYPG4FIKC5T", "length": 5199, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனாவிலிருந்து விடுபடுகிறது பேரா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கொரோனாவிலிருந்து விடுபடுகிறது பேரா\nகொரோனா பாதிப்பில் சிக்கியிருந்த அனைத்து நோயாளிகளும் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.\nபேரா மாநிலத்தில் கொரோனா சுழிய நிலைக்குச் சென்றிருப்பதால் பச்சை மண்டலமாக பேரா மாநிலம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசுல் அசுமு தெரிவித்தார்.\nபேரா மாநில சுகாதார இலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லாய் மெங் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் எனவும் நம்பப்படுகிறது.\nPrevious articleபச்சை மண்டலமாகிறது கெடா மாநிலம���\nஇன்று 1,212 பேருக்கு கோவிட்-மூவர் மரணம்\nபோலீஸ் சீருடையில் இருந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது\n8 லட்ச வெள்ளி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்\nஇன்று 1,212 பேருக்கு கோவிட்-மூவர் மரணம்\nபோலீஸ் சீருடையில் இருந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது\n8 லட்ச வெள்ளி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரோஹிங்கினியர் பிரச்சினையை தீர்க்கப் பொறுப்பு பகிர்வுக்கு பிரதமர் வலியுறுத்துகிறார்\nஇரண்டாவது ஆடியோ கசிவு – பெர்சத்து தலைவர்களிடம் வாக்குறுதியை மீற வேண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:37:15Z", "digest": "sha1:664VUQOFGMYKBDOD2TSLIPZDMWWAL3UH", "length": 4624, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகலோன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 09:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-nexon-ev/the-future-tata-nexon-ev-93433.htm", "date_download": "2020-12-03T10:50:19Z", "digest": "sha1:ZBELSJTAVOA3KKYKWJSW6HRXR7YLWJK5", "length": 10857, "nlines": 256, "source_domain": "tamil.cardekho.com", "title": "the future - டாடா நிக்சன் ev - User Reviews டாடா நெக்ஸன் இவி 93433 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன் ev\nமுகப்புபுதிய கார்கள்டாடாநெக்ஸன் இவிடாடா நிக்சன் ev மதிப்பீடுகள்The Future - டாடா நிக்சன் Ev\nடாடா நெக்ஸன் இவி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் ev மதிப்பீடுகள் ஐயும் காண்க\n47 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nநிக்சன் ev எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் luxCurrently Viewing\nஎல்லா நிக்சன் ev வகைகள் ஐயும் காண்���\nநெக்ஸன் இவி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1409 பயனர் மதிப்பீடுகள்\nbased on 183 பயனர் மதிப்பீடுகள்\nbased on 236 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1082 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nநிக்சன் ev ரோடு டெஸ்ட்\nநிக்சன் ev உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/ibps", "date_download": "2020-12-03T11:27:34Z", "digest": "sha1:H4XZ6LBOLPY2U7RJKMLU4ADNSM456Y6I", "length": 9789, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Ibps News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்கள் 9628 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள அதிக...\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Branch Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் ...\nIBPS Clerk 2020: வங்கித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கட்டட மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் ...\nIBPS 2020: ரூ.1.45 லட்சம் ஊதியத்தில் வங்கி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் ���ணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS 2020: ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nடிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nதென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்த...\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nகொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார ரீதியாகச் சரிவைச் சந்தித்த...\nIBPS 2020: பி.இ பட்டதாரிகளே. மத்திய அரசின் வங்கியில் பணியாற்ற ஆசையா\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/facebook/", "date_download": "2020-12-03T10:30:46Z", "digest": "sha1:COAYW2BYNR4M4EUKRZ2LK7UEMC6FWZL5", "length": 4373, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#facebook | Tamilpori", "raw_content": "\nபோலி முகநூலில் அரச அதிகாரிகளை விமர்சித்த 8 பேர் அதிரடிக் கைது..\nதமிழர்கள் முதலைக்கு உணவாக்கப்பட்ட விவகாரம்; விசாரணைகள் ஆரம்பம்..\nஅதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு..\nஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..\nவவுனியாவில் தமிழ் பெண் மீது முஸ்லீம் காடையன் தாக்குதல்..\nவவுனியாவில் கடந்த 24 மணித்தியால��்தில் ஊரடங்கை மீறிய நால்வர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/budget+session+2017?page=3", "date_download": "2020-12-03T10:49:25Z", "digest": "sha1:6PUFRUACYYM2YOUWT7KIE55NQADWSXE2", "length": 3897, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 28/10/...\nநேர்படப் பேசு - 27/10/...\nநேர்படப் பேசு - 26/10/...\nநேர்படப் பேசு - 22/10/...\nநேர்படப் பேசு - 21/10/...\nநேர்படப் பேசு - 20/10/...\nநேர்படப் பேசு - 19/10/...\nநேர்படப் பேசு - 17/10/...\nநேர்படப் பேசு - 16/10/...\nநேர்படப் பேசு - 15/10/...\nநேர்படப் பேசு - 14/10/...\nநேர்படப் பேசு - 13/10/...\nநேர்படப் பேசு - 12/10/...\nநேர்படப் பேசு - 10/10/...\nநேர்படப் பேசு - 09/10/...\nபுரெவி புயல் Live Updates: அரசு கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/83-1609", "date_download": "2020-12-03T10:39:34Z", "digest": "sha1:7IDBLQ6PXHLWZ3UW4KVV3TRKUQZ7RUJ2", "length": 61530, "nlines": 380, "source_domain": "www.topelearn.com", "title": "சர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல்", "raw_content": "\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல்\nசூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஓரு படலமே ஓசோன் படலமாகும். இவ் ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரமே இன்று ஜீவராசிகள் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சி��ைகளில் ஒன்றாகும்.\nஇவ் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1987 செப்ரெம்பர் 16 இல் கனடாவில் உள்ள மொன்றியலில் பல நாடுகளின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து ஓசோன் படையின் அழிவைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டனர். இதில் இருபத்திநான்கு நாடுகள் கைச்சாத்திட்டன. அத்தினமே, 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.\nபுவியைச் சுற்றி பல்வேறு வாயுக்களைக் கொண்டிருக்கும் படையே வளிமண்டலம் ஆகும். புவியினுடைய ஈர்ப்புச் சக்தியினாலேயே இவ் வளிமண்டலம் புவியைச் சுற்றிக் காணப்படுகின்றது. வளிமண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், அயணமண்டலம் என்ற படைகளைக் கொண்டு காணப்படுகின்றது. மாறன்மண்டலத்திற்கும், படைமண்டலத்திற்கும் இடையே 12 – 45 கிலோமீற்றர் வரையான ஸ்ட்ரட்ரோ ஸ்பியர் பிரதேசத்தினுள் காணப்படும் மென்படையே ஓசோன்படை எனலாம். ஒரு மெல்லிய புகைமண்டலம் போல ஓசோன் இங்கு பரவிக் காணப்படுகின்றது. அடர்த்தி குறைந்த ஒரு வாயு ஓசோன் ஆகும். இப் பகுதியில் இயல்பாக உள்ள ஒட்சிசன் மூலக் கூறு மீது சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு ஒட்சிசன் அணுவாகப் பிரிக்கப்பட்டு, பின் இந்த அணுக்கள் ஒட்சிசன் மூலக் கூற்றுடன் இணைந்து ஓசோன் (O3) வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் சி.எப் ஸ்கோன்பின் என்பவராவர்.\nஓசோன் அமைந்துள்ள மாறன்மண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும். இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்புக் கவசமாகச் செயற்படுகின்றது. வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தியை டாப்சன் அலகினால் அளவிடுகின்றனர். ஓசோனின் அடர்த்தியை கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றுள் டாப்சன் ஸ்பேக்ட்டோ மீற்றர், ப்ருவர் ஸ்பேக்ட்டோ போட்டோ மீற்றர், ஜோடு மீற்றர், பில்டர் ஓசோன் மீற்றர் எம்.83, பில்டர் ஓசோன் மீற்றர் எம்.124, மாஸ்ட், ஆக்ஸ்போட்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் என்பவை சிலவாகும்.\nஅறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு, மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் சேர் வூட்ரொலன்ட் மற்று��் மரியா மொலினா என்போர் மனித செற்பாடுகளினால் ஓசோன்படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் படையில் துவாரமேற்பட்டிருப்பது தொடர்பாக 1982 ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவின் “கலிபே” என்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உறைபனிக் காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாக NIMBUS 7 எனும் செயற்கை செய்மதியினால் கண்டறியப்பட்டது. 1984 ஒக்டோபர் மாதம் மீண்டும் ஆராய்ந்த போது முன்னரிலும் பார்க்க 30 வீதம் விரிவடைந்திருந்தமை கண்டறியப்பட்டது.\nஓசோனைத் தேய்வடையச் செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே ஓசோன் படையின் அழிவிற்கு (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப் பொருட்கள் பிரதானமாக மனிதனின் செயற்பாடுகளினாலேயே வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரா காபன் (CFC Chloro floro carban), கார்பன் தெட்ராகுளோரைட் (Carbon Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ காபன் (HCFC), மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite), போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குப் பொறுப்பாய் உள்ளன.\nஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்களால் வெளியேற்றப்படும் (ODS Ozone Depliting Substances) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்கோ சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் அனைத்து மக்களுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மானிடக் காரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் அழிவைத் துரிதப்படுத்தி, இயற்கை சமநிலை குலைகின்றது.\nஇவ் ஓசோன் படையின் அழிவுக்கான காரணங்கள் பற்றி நோக்குகையில், நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை ஓசோன் மண்டலத்தில் ஒரு படையாகப் படிந்து தாக்கம் புரிகின்றது. அத்துடன் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் என்பனவற்றில் இருந்து வெளியேறும் CFC இதற்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. வர்ணப் பூச்சுக்கள், இலத்திரனியல் கைத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், துப்பரவாக்கல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம், ஐரோப்பிய நாடுகளில் கோதுமைத் தானியத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி நாசினிகள், அதிவேக விமானங்கள், அணுப் பரிசோதனை போன்றவை ஓசோன் படலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை விட ஏனைய வாயுக்களும் இதில் பங்களிப்புச் செய்கின்றது.\nஹொலோன், மெத்தில் புரொமைஸ், காபன் மெற்றா குளோரைட், மெத்தில் குளோரோ போம் என்பனவும் ஹைரோகாபன்களாகும். அவற்றின் அழிவுகளின் மூலம் கிளோரித், பிரோமித் போன்ற ஹெசவின் பிரிவொன்றும் உருவாகும். இவை மண்ணிலிருந்தும் கடல், நீராவி என்பவற்றில் இருந்தும் வெளிப்படுகின்றது. இது தவிர இயற்கையாக எரிமலைகள், பருவமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் இவற்றினாலும் ஓசோன்படை பாதிப்படைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைத்தொழில் பேட்டைகளில் இருந்து உருவாகும் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களாக குளோரோ புளோரா காபன், மெதேன், நைதரசன் ஒக்சைட் போன்ற வாயுக்கள் 100 – 125 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தன. எனவே, இவை படிப்படியாக ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து சுயாதீன ஒட்சிசன் மூலக்கூறுகளை உருவாக்கி ஒட்சிசன் படலத்ததைப் பிரிகையடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nகீழ் வளிமண்டலத்தில் இப் பொருட்கள் எமது சுற்றாடலுக்கு எது வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. எனவே கைத்தொழிலுக்காக இவற்றின் பாவிப்பு அதிகளவாகக் காணப்படுகின்றது. எனினும் இவை சுற்றாடலில் கலந்ததன் பின்பு கீழ் வளிமண்டலத்தில் உள்ள ஏனைய வாயுக்களும் தாக்கங்களை ஏற்படுத்தாது. படிப்படியாக மேல் வளிமண்டலம் வரை இந்த வாயு, அதிகளவான சக்தியினை சூரிய ஒளிக்கதிர்கள் ருஏ (Ultra Violet) உடன் ஒன்றிணைந்து கிளோரின் அல்லது பிராமிக்த் ஹெலயிட் ஓசோனுடன் செயற்பட்டு கிளோரின் அல்லது பிரோமின் மொனோ ஒக்சைட்டின் உற்பத்தி செய்யும். இங்ஙனமாக உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் சிதறி ஹெலயிட் அணுவினை அழிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஓசோன் அணுக்கள் அழிக்கப்படும் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளோரிக் அணுவிற்கு ஒரு மில்லியன் ஓசோன் அணுக்கள் குறைவதினால் ஓசோன் படலத்தின் தடிப்புக் குறையும். எனவே, இங்ஙனம் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைதலை ஓசோன் துவாரம் என அழைப்பார்கள். ஓசோன் துவாரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து முன்மொழிந்தவர் அமெரிக��க இரசாயனவியலாளரான சேர்.வூட்ரவ்லண்ட் என்பவராவார்.\nஓசோன் துவாரத்தின் தற்போதைய நிலையினை ஆய்வாளர்கள் செயற்கைக் கோளின் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர். அந்தாட்டிக்காவில் ஓசோன் துவாரத்தின் பரப்பு 1980 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. ஓசோன் துவாரத்தின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ அளவில் ஆரம்பித்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் துவாரம் முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் துவாரத்தின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்த நிலைமாறி, 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ்ரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்காகும். ஆனால் 2002 ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் துவாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் உயிர்ச்சுழலுக்கு பொருத்தமற்ற ஒளிக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால், மனிதனுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதாவது, தோல்புற்று நோய், கண்களில் வெள்ளை உண்டாதல், அதன் மூலம் கண்பார்வை அற்றுப்போதல், மனிதனின் நோய்த் தடுப்பு முறைகளில் தாக்கங்கள் ஏற்படுதல், நோய்த்தடுப்பு, உடல் சக்தி குறைதல் போன்றவையாகும். இதனைவிட தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், அவற்றின் பலாபலன்கள் குறைதல், மீன் இனம், ஊர்வன ஆகியவற்றின் முட்டைகள் மிக விரைவாக அழிவடைதல், UV கதிர்களின் வீச்சினால் அப்பகுதிகளில் உள்ள மீனின் உணவுகளான பிளான்டன்கள் அழிவடைதல் ஆகியவைகளினால் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் வளம் குறைவடைந்துள்ளது.\nCFC வாயுவும், காபன்டைஸ் ஒட்சையிட் வாயுவும் அதிகளவான சக்தியினை கொண்டவையாகும். இந்த வாயுவின் முக்கிய தொழிற்பாடு வெப்பத்தினை சீராக வைத்திருத்தலாகும். இவ்வகையான வாயு ஒன்று பாச்சப்படுதலின் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் முனைவுப் பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது. காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்ஙனமாக ஒன்றொடொன்று தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகள் அதிகளவு ஓசோன் படையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. எவ்விதத்திலும் ஓசோன் படலத்தின் சிதைவின் இறுதிப் பிரதிபலன் பூமியில் வாழும் சகல உயிரினங்களினதும் அழிவாகும்.\nஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்புக் கவசமாகத் தொழிற்படுகின்றது. ஓசோன் வாயுவிற்கு பங்கம் ஏற்படுத்தும் பொருட்களைப் பாவனையில் இருந்து நீக்கிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குளிரூட்கள், கொலோன் உற்பத்திக்கு CFC க்கு பதிலாக மாற்றுப் பொருட்களாக ஓசோன் விரும்பத்தக்க HFC (ஹய்ரோ புளோரோக் காபன்), வகைகளைப் பாவித்தல். தெளிபொருளாக ஹய்ரோ காபன் பாவித்தல், கமத்தொழிலுக்கு பாவிக்கப்படும் மெத்தில் போமலிங் பதிலாக வேறு பாவனைகளை மேற்கொள்ளுதல். தீயணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் காபன்டைன் ஒட்சைட் போன்ற மாற்றுப் பொருட்களைப் பாவித்தல், வளர்முக நாடுகளில் வெளியேற்றப்படும் CFC உள்ளடங்கலான பொருட்களை இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்றன இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.\nஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சுழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், உலக நிலவிய அமைப்பும் சேர்ந்து ஓசோன் படலத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைந்தனர். ஓசோனைப் பாதிக்கும் நிலைகளைத் தடுப்பதற்கான உலக நாடுகளிடையே ஒரு அனைத்துலக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி 1981 இல் தொடங்கியது. அத்துடன் 1985 மார்ச்சில் நடைபெற்ற வியன்னா மாநாடு முடிவுகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஇதனையடுத்து 1987 இல் கனடாவில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்கள் குறித்து, மொன்றியல் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மாநாடுகள் 1990 இல் லண்டனிலும், 1992 இல் கெர்பன்கேகளிலும் நடத்தப்பட்டது. 1995 இல் CFC இனை நிரத்திரமாகத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பிரச்சினை இதனுடன் தீர்ந்து விடவில்லை. CFC இன் பயன்பாட்டை ஐரோப்பிய சமூகம் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிவுக��கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றது.\n1990 களில் சுவிஸ்லாந்தில் சுமார் 52.8 மில்லியன் தொன் பாதகமான வாயுக்கள் வெளியிடப்பட்டதாக அறியப்பட்டுள்ள போதும், 2008 ஆம் ஆண்டில்; 48.4 தொன்னாக குறைவடைந்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையில் சுவிசில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.\nமொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் சூழல் – நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளைக் கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதினை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும் சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருப்பது, சூழல் நட்புத் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயப்பித்துள்ளது. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை (Coding) Harmonized System (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களை தற்போது உற்பத்தி செய்யவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிற்கே பாதுகாப்பு படையாகக் காணப்படும் இவ் ஓசோன் படையானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் உண்மையினைப் புரிந்து கொண்டு அனைத்துலக நாடுகளும் தமது சுயாதீன சிந்தனைகளைச் சற்று தியாகம் செய்து இவ் ஓசோன் படையின் பாதுகாப்பில் அக்கறை காட்டுமானால் ஓசோன் படையினைப் பாதுகாப்புடன் பேணமுடியும். வளரும் பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். “தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை” மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. ஆகவே, ஒவ்வொரு தனிமனிதனும் இதனை உணர்ந்து செயற்படுவானேயானால், இயற்கை எம் மீது தொடுக்கும் போரில் இருந்து விடுபட முடியும் என்பது திண்ணம்.\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nகண்கள் திறந்துகொஞ்சம் விட்டத்தைபார்த்தால்கோடி நி\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nஓசோன் மண்டலம் புத்துருவாக்கம் பெறுகின்றது\nபுவியை சூழவுள்ள ஓசோன் மண்டலம் புத்துருவாக்கம் பெற்\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nசிரியாவில் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்\nசிரியாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியாளர்கள் ஆ\nஇன்று(ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி) ஆசிரியர் தினம்\nமாதா, பிதா, குரு, தெய்வம் எனும் 4 பேரையும் நாம் எப\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nஉலக ஊடக சுதந்திர தினம் இன்று\nஉலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும\nஇன்று சர்வதேச தொழிலாளர் தினம்\nஉழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nபூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டல���்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்\nபூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளி\nPhoto களை Cartoon படங்களாக மாற்றுவதற்கு ஒர் Software\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் த\nபன்றிக் காய்ச்சல் ஒர் விளக்கம்\n1. அறிமுகம்: 2003 இன் நடுப்பகுதியில் தென்கொரியாவில\nComputer Programming கற்றுத்தருவதற்கு ஒர் இணையத்தளம்..\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று ப\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம் 3 minutes ago\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம் 4 minutes ago\nஆபத்தை விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள் (வீடியோ இணைப்பு) 6 minutes ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி 6 minutes ago\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’ 9 minutes ago\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு 9 minutes ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/blog-post_4804.html", "date_download": "2020-12-03T10:04:48Z", "digest": "sha1:A7H2FMLAYH5T5ZBNKOW2EMKAYLLORYAP", "length": 21269, "nlines": 204, "source_domain": "www.tamilus.com", "title": "படவெளியீட்டுத் தினமே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடு -சேரன் - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / படவெளியீட்டுத் தினமே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடு -சேரன்\nபடவெளியீட்டுத் தினமே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடு -சேரன்\nஎன் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.\nஇந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு ந��க்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா\" என்றார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், \"கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன\" என்றார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், \"கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன,\" என்று கேள்வி எழுப்பியவர், \"யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.\nயார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்,\" என்றார். விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர���தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/amer-proo/", "date_download": "2020-12-03T11:54:41Z", "digest": "sha1:3WFTAZVKT3CGKWYCLWXMBI6NYRGK5ZPD", "length": 6396, "nlines": 99, "source_domain": "orupaper.com", "title": "வொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் வொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும் வீச ஆரம்பித்துள்ளது.இதனிடையில் வொஷிங்டனை சுற்றி அமெரிக்க இராணுவத்தை பெருமளவில் குவிக்க ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே சில மாநிலங்கள் states தங்களின் பாதுகாப்பு உதவியை வொஷிங்டனுக்கு அளிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.\nI can’t breathe கோசம் போடும் அமெரிக்கர்கள்\nபெருமளவு இராணுவத்தை பஸ்களில் இருந்து குவிக்கும் அரசு\nNext articleதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாம��.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/you-are-not-alone-0", "date_download": "2020-12-03T11:09:01Z", "digest": "sha1:YE43DE7Q6C65Q5CP3N6RRQI27XN6S5BT", "length": 11240, "nlines": 91, "source_domain": "prayertoweronline.org", "title": "You are not alone! | Jesus Calls", "raw_content": "\n“தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்” (சங்கீதம் 68:6).\nதனிமை என்பது நாம் தனியாக இருக்கிறோம் என்பது மாத்திரம் அர்த்தமல்ல. நாம் உறவினர்களால் அல்லது மக்களால் சூழப்பட்டிருந்தாலும், அநேக நேரங்களில் தனிமையை உணருகிறோம். தனிமை நம் இருதயத்தை உடைக்கிறது. சில வேளைகளில் நம்மை சிறைக்கைதிகளை போன்று உணரச்செய்கிறது. உங்களை தனிமையாக உணரச்செய்வது எதுவாயிருப்பினும், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று ஆண்டவர் கூறுகிறார். இயேசு சிலுவையிலே தனிமையின் வழியாய் கடந்து சென்றார். நம் பாவங்களை அவர் தம் உடலில் சுமந்தார். நம்முடைய பாவத்தினிமித்தம், பிதாவானவர் தமது முகத்தை இயேசுவுக்கு மறைத்துக்கொண்டபோதோ, அவர் “ஏலி, ஏலி சபக்தானி” என்றார். (அதன் பொருள் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்” என்று அர்த்தமாம்). அவர் தனிமையின் சங்கிலியை உடைத்து நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும் பிளவை சரிச்செய்தார். இயேசு எப்போதும் நம்மோடுகூட இருப்பதால் நாம் தனியே இல்லை.\nதாவீது ராஜா தனிமையின் பாதை வழியே கடந்து சென்றார். சவுல் தாவீதை பொறாமையினால் கொல்லும்படி விரட்டினான். தாவீது தன் சொந்த மகனாகிய அப்சலோமால், தன் வீட்டைவிட்டு துரத்தப்பட்டான். தாவீது மிகுந்த வியாகுலத்தின்வழியாக கடந்து சென்றான். ஆகவே தான் அவன் எப்போது கர்த்தரை தன் பெலனாய் கொண்டிருந்தான். “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயு��் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (சங்கீதம் 139:8-10) என்று அவன் கூறியிருக்கிறான். அன்னை தெரெஸா ஒரு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார், “காசநோயோ அல்லது தொழுநோயோ மிகப்பெரிய ஒரு வியாதி அல்ல; உடலை பாதிக்கும் வியாதிகளை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், தனிமை, விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற நிலை ஆகியவற்றிற்கான ஒரே சிகிச்சை அன்பு மட்டுமே. இவ்வுலகில் அநேகர் ஒரு துண்டு ரொட்டி இல்லாமல் மரித்துப்போகிறார்கள். மற்றவரிடத்திலிருந்து கிடைக்கப்பெறாத ஒரு சிறிய அன்பிற்காக சிலர் இறக்கின்றனர். இது ஏழ்மையினால் ஏற்படும் தனிமையிகால் மட்டுமல்ல ஆவிக்குரிய காரியங்களிலும் இருக்கிறது. “அதுதான் அன்பின் பசி, அது தேவனுடைய பசி.”\nநம் இருதயத்திலுள்ள தனிமை என்ற வெற்றிடத்தை நிரப்ப இயேசுவால் மட்டுமே முடியும். வேறெந்த காரியத்தாலும், எந்தவொரு நபராலும் நம் தனிமையை மாற்ற முடியாது. தேவ அன்பு நம் தனிமையையும், சூழ்நிலையையும் மாற்றும். நமக்கு முன்பாக இரண்டு வழிகள் உள்ளது, ஒன்று நாம் தேவனை பற்றிக்கொள்ளலாம் அல்லது விரக்தியுடன் வாழலாம். நாம் தேவனிடத்தில் செல்ல தீர்மானித்தால், “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங்கீதம் 68:6). நாம் அவரை அண்டிக்கொள்ளும்போது, நாம் அவருக்காக பெரிய காரியங்களைச் செய்வதற்கும், தேவபக்தியுள்ள குடும்பத்தையும், தெய்வீக நண்பர்களையும், நல்ல சூழலையும் அவர் நமக்கு அமைத்துத்தருவார்.\nநீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் செல்கிற இடங்களிலெல்லாம் நீர் என்னுடனே இருக்கிறீர். நீர் எனக்கு நல்ல நண்பர்களையும், நல்ல உறவினர்களையும், நல்ல குடும்பத்தையும் , நல்ல நிறுவனத்தையும் தந்து, என் வாழ்விலுள்ள தனிமையை மாற்றியருளும். உமது அன்பினால் என் இருதயத்தை நிரப்பியருளும். நீர் என்னுடைய சிறந்த நண்பராக, ஆலோசகராக இருப்பதற்காக உமக்கு நன்றி. உமது பிரசன்னம் எனக்கு ஆறுதலையும், நிறைவையும் தரட்டும். நான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடையச்செய்தருளும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\nதேவனை பிரியப்படுத்துகிற இருதயத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும் அவர் நமது வெளிப்புறத் தோற்றத்தை���் பார்த்து நம்மை நேசிப்பவர் அல்ல. எளிமையான இருதயமுள்ளவர்களை அவர் நேசிக்கின்றார். அவர்களுக்குள் எந்தவொரு கபடும் சூதும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rgipt-recruitment-2020-apply-online-for-assistant-post-006016.html", "date_download": "2020-12-03T10:27:14Z", "digest": "sha1:ITPXBC7JIWXSJBTUXAYWQDRMTZS6O4RC", "length": 13615, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.70 ஆயிரம்!! | RGIPT Recruitment 2020: Apply Online For Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம்\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgipt.ac.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rgipt.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n23 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/mi-tv-4x-sale-starts-tomorrow-via-flipkart-price-offers-and-more-024840.html", "date_download": "2020-12-03T10:11:58Z", "digest": "sha1:AZZS5TPL3NN5GX2CAJ3PMRDBD5DJJK3G", "length": 20434, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mi TV 4X Price in India: நாளை விற்பனைக்கு வரும் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்.! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்.! | Mi TV 4X Sale Starts Tomorrow via Flipkart: Price, Offers and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago ரயில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் நிலையை இனி நொடியில் வாட்ஸ்அப் மூலம் செக் செய்யலாம்.. எப்படி தெரியுமா\n1 hr ago விவோ ஒய்51 (2020) விரைவில் அறிமுகம்: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\n1 hr ago கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.\n2 hrs ago கொட்டித் தீர்க்கும் மழை: கரையை நெருங்கும் புரவி புயல்- தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு ஆபத்து\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சாரமயமாகிறது உலகம்... 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு அதிரடி தடை\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nMovies புலி‌ வருதுனு சொன்னாங்க.. இப்போ சிங்கமே வந்துருச்சு.. ரஜினி முடிவுக்கு லாரன்ஸ், லிங்குசாமி வாழ்த்து\nFinance முகேஷ் அம்பானி-யின் புதிய பிஸ்னஸ்.. அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ் ஜியோ..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை விற்பனைக்கு வரும் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. என்ன விலை\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமியின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாளை(மார்ச் 11) சியோமி தனது மி டிவி 4எக்ஸ்(Xiaomi Mi TV 4X)ஸ்மார்ட் டி��ி\nமாடலை பிளிப்கார்ட் வழியே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nநாளை வெளிவரும் இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.\nஅடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்க்கு அதிக கவனம்\nசெலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவு இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.\n43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் சாதனத்தில் 64-பிட் குவாட்-கோர் ஏ-53 ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவரும்.\nமேலும் க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டன்ட், ஃபைல் மேனேஜர், பிளே மூவிஸ், மீடியா பிளேயர், டிவி மேனேஜர், லைவ் டிவி ஆப், டிவி Guide ஆப், எச்.265, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.\nபேட்ச்வால் யுஐ -டேட்டா சேவர்\n43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல் பேட்ச்வால் யுஐ உடன் ஆண்ட்ராய்டு 9பை வசதியுடன் இயக்கப்படுகிறது, மேலும் டேட்டா சேவர் என்ற புதிய அம்சத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்,அதன்படி ஒவ்வொரு ஆப் பயன்பாட்டிலும் பயனர்கள் தங்கள் டேட்டா பயன்பாட்டைக் காண அனுமதிக்கும் உள்ளமைக்கப்பட்ட டேட்டா கவுண்ட்டர் உள்ளது.\nஅமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி டிவி 4எக்ஸ் மாடல். பின்பு இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி மற்றும் DTS-HD ஆடியோ ஆதரவு மற்றும் 20வாட் ஸ்பீக்கர் வசதியும் உள்ளது.\nஇருமிட்டு இங்கிலீஸ்ல பேசுனா என்ன புரியும்- காலர் டியூன் தமிழில் கேட்கனும்:மத்திய அரசுக்கு வேண்டுகோள்\nமி டிவி 4எக்ஸ் சாதனத்��ில் எச்டிஎம் போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக்,புளூடூத் 4.2, வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ரிமோட் கூட மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் விலை\nநாளை விற்பனைக்கு வரும் இந்த 43-இன்ச் சியோமி மி டிவி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 10சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் கேஷ்பேக் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு கிடைக்கும் எனத்\nரயில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் நிலையை இனி நொடியில் வாட்ஸ்அப் மூலம் செக் செய்யலாம்.. எப்படி தெரியுமா\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ 11\nவிவோ ஒய்51 (2020) விரைவில் அறிமுகம்: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nMi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.\nகம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.\n ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..\nகொட்டித் தீர்க்கும் மழை: கரையை நெருங்கும் புரவி புயல்- தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு ஆபத்து\nஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.\nInfinix Zero 8i இந்தியாவில் பட்ஜெட் விலையில் டூயல் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்.. விலை என்ன\nரெட்மி நோட் 10 விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nNASA விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு ரெடி.. அடுத்து செவ்வாயில் தான் அறுவடையா\nநவம்பர் 26 ரெட்மி நோட் 9 5ஜி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-03T10:31:37Z", "digest": "sha1:FMSI2KHACKCAFZYT57LWOIRYHKBBKRAJ", "length": 7418, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் !சின்மயி விவகாரம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \nஅதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \nபாலியல் ரீதியாக பாதிக்கப்படும் விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்களுக்கு பலம் அதிகரிக்கட்டும் என சின்மயி விவகாரம் குறித்து லஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதோடு, சினிமா உலகை சேர்ந்த சிலரும் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக சின்மயி டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்.\nஇது குறித்து சின்மயி டுவிட்டர் பக்கத்துக்கு டேக் செய்து நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், #MeTooMovement டேக்-குக்கு கீழ் பதிவிடும் போது நாம் பொறுப்பாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பெண்களை மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்\nபாலின சமத்துவம் அடைய வேண்டும் என்றால், நம் உடலின் மேல் உயர வேண்டும்.\nஇது போன்ற விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்ணுக்கு இன்னும் பலம் கூடட்டும் என பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபழைய காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி\nNext articleநீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா \nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=3866", "date_download": "2020-12-03T11:39:37Z", "digest": "sha1:XSZLXDVR5EJ3ISDFGFO3B4NOFYWONTKD", "length": 7689, "nlines": 51, "source_domain": "viralnewstamil.com", "title": "பெரிய நிகழ்ச்சி – பெரிய்ய்ய்ய கவர்ச்சி – உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..! – Tamil Viral News", "raw_content": "\nபெரிய நிகழ்ச்சி – பெரிய்ய்ய்ய கவர்ச்சி – உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\nபெரிய நிகழ்ச்சி – பெரிய்ய்ய்ய கவர்ச்சி – உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\nOctober 24, 2020 October 24, 2020 oNniInVTqeLeave a Comment on பெரிய நிகழ்ச்சி – பெரிய்ய்ய்ய கவர்ச்சி – உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\nநமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.\nஇவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.\nபின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். தற்போது, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம் \nஉடலோடு ஒட்டிய மிகவும் இறுக்கமான கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்களைகொடுத்துஅசத்தியுள்ளார்.\nபெரிய நிகழ்ச்சி அதனால் பெரிய்ய்ய்ய கவர்ச்சி என கூறி பிரபலதொலைக்காட்சி ஒன்றின் விருது விழாவை ப்ரொமோட் செய்துள்ளார் அம்மணி.\nஇதனை பார்த்த ரசிக பெருமக்கள் வழக்கம் போல கோக்குமாக்கான கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.\nஉங்க பிறந்தநாளை வச்சு நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்னு தெரிஞ்சுக்கங்க இந்த கிழமையில் பிறந்தவர்கள் பேரதிஷ்டசாலியாம்\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக இன்று நுழைகிறார் பிரபலம்- அம்மாடியோவ் இவரை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா\nஅழகில் நடிகை அனுஷ்காவை ஓரம் கட்டிய ரேகாவின் மகள் அனுஷா \nபோட்டோ ஷூட் என்றாலும் ஒரு நாயம் இல்லையா வாழை இலையை மட்டும் உடுத்திய அனிகா செய்த செயல்\nபிரபல நடிகை பூங்காவில் அப்புடி இருந் ததால் ஆவேசமான கு ம்ப ல்..கதவை பூ ட்டி வெ ளி யே விடா மல் தடுப் பதாக வீடியோகதவை பூ ட்டி வெ ளி யே விடா மல் தடுப் பதாக வீடியோரசிகர்கள் அதி ர்ச் சி \nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/09/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/?replytocom=3107", "date_download": "2020-12-03T10:23:59Z", "digest": "sha1:SVY5G4ZGLXVGCFG5PHEBJLYTVYKAMC4K", "length": 56904, "nlines": 353, "source_domain": "vithyasagar.com", "title": "நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆய்வுக் கட்டுரை – விஞ்ஞானி.க.பொன்முடி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..\n37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே\nநில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆய்வுக் கட்டுரை – விஞ்ஞானி.க.பொன்முடி\nPosted on செப்ரெம்பர் 5, 2010\tby வித்யாசாகர்\nஉண்மையில் சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது.\nஇரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமி ஏற்பட்டதற்கு , இந்திய நிலத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே உரசிச் சென்றதால்தான் அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது ,என்று நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, டாக்டர் பெஞ்சமின் பாங் சா மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர், 10.01,2005, அன்று நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருகிறார்கள்.\nஆனால் மூன்று மாதம் கழித்து 27.04.2005 , அன்று அதே நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில்,இந்தோனேசியத் தீவுகள் அமைந்து இருக்கும் சுந்தா நிலத் தட்டிற்கு கீழே ஆஸ்திரேலிய நிலத் தட்டு உரசிச் சென்றதால்தான் நிலஅதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.\nஒரு நில அதிர்ச்சிக்கு எப்படி இரண்டு காரணம் இருக்க முடியும்\nகுறிப்பாகக் கண்டங்களுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தப் பாறைத் தட்டுகளுக்கு மேலே இருக்கும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும், அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.\nஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளுக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் நீளவாக்கில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.\nஆனால் 1965- ஆம் ஆண்டு முதல் 1998 – ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் ஏற்ப்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட ” உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்” இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வில்லை.\n( வரை படம் 1)\nஇதன் அடிப் படையில் நாசா அமைப்பு வெளியிட்ட கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் வரை படத்திலும் (வரை படம்-2) கூட இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப் பட்டிருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் அமைந்து இருபதாகக் கூறுவதற்கும் அதே போன்று இந்திய நிலப் பகுதியும் ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.\nஎனவே இந்திய நிலத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அதே போன்று ஆஸ்திரேலிய நிலத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவதற்கும் அடிப்படை ஆதாரம் இல்லை.\nசிமிழு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்ப்பட்டது.\nகுறிப்பாகக் கடந்த 26.12.2004, அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு,சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் சிமிழு தீவின் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரை உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.(வரை படம்3)\nஎனவே இந்திய நிலப் பகுதியும் நகர வில்லை.ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் நகர வில்லை.உண்மையில்\nசிமிழு தீவு கடல் தரையில் இருந்து நான்கு அடி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் அதனால் கடல் நீர் புறந்தள்ளப் பட்டு சுனாமியும் ஏற்பட்டது என்ற எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகிறது.\n” தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை”\nஅமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட புத்தகத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெய்ன் என்ற பேராசிரியர் கண்டங்களுக்கு நடுவில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு காரணம் தெரியவில்லை என்பதுடன்,இது போன்ற நில அதிர்ச்சிகளை ” தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை” என்று குறிப்பிடுகிறார்.\nநிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது. புகைப் பட ஆதாரம்.\n1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள், இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள லதூர் மாவட்டத்தில் உள்ள கிலாரி என்ற கிராமத்தில் எட்டாயிரம் பேர் உயிரைப் பறித்த நில அதிர்ச்சியின் பொழுது, கிலாரி கிராமத்தில் நிலம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று அடி உயர்ந்து இருந்தது.\nமேலும் கிலாரியில் ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகு கர்நாடக,ஆந்திரா எல்லைப் பகுதியில் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து கொண்���ிருந்தது.\nமுக்கியமாக நில நடுக்கத்திற்கு முன்பு கிலாரி கிராமத்தில் நிலத்தின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது லாண்ட்சாட்-5 செயற்கைக் கொள் மூலம் எடுத்த படங்கள் மெல்லாம் தெரியவந்திருக்கிறது.\nஆனால் நில நடுக்கதிற்குப் பிறகு நிலத்தின் வெப்ப நிலை பழைய நிலைக்கே திரும்பி இருந்தது.\nநிலத்தின் வெப்ப நிலை ஏன் அதிகமானது\nநிலத்திற்கு அடியில் இருந்து ஏன் வெண் புகை கசிந்தது\nபூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஆறிக் கொண்டிருக்கிறது.\nபாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீரும் வெளியேறி பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்படுவதால் அதில் பாறைத் தட்டுகள் உருவாகின்றன.\nமேலும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பில் உருவாகும் பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருக்கிறது.\nஅடர்த்தி அதிகமாக இருக்கும் தண்ணீரில் உருவாகும் பனிக் கட்டிகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மிதக்கிறது.\nஅதே போல் அடர்த்தி அதிகமாக இருக்கும் பாறைக் குழம்பில் உருவான பாறைத் தட்டுகள் அடர்த்தி குறைவாக இருப்பதால் மேல் நோக்கி உயர்கின்றன.\nஇவ்வாறு பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, ஏற்கனவே உருவாகி மேற்பகுதிக்கு உயர்ந்த பழைய பாறைத் தட்டுகளை முட்டித் தள்ளுகிறது.\nஇதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் இருக்கும் நீர் மற்றும் வாயுக்களின் அழுத்தம் அதிகரித்து அவைகள் பாறைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் மூலம் பூமியின் மேற்பகுதிக்கு வருகின்றன.\nஇதனால் நிலத்தின் வெப்ப நிலை உயர்கிறது.\nமேலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயரும் பொழுது அவற்றின் விளிம்புகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.\nஎனவே பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி உயர்ந்தால்தான் கிலாரி கிராமத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.\nஅத்துடன் நிலத்திற்கு அடியில் இருந்து வெண் புகை கசிந்து,நிலத்தின் வெப்ப நிலையும் உயர்ந்தது.\nஇவ்வாறு பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.\nஉதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் இருக்கும் பேசல் என்ற நகரில் 1356 ம் ��ண்டு ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது.2006 ம் ஆண்டு அந்நகரில், பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தைப் பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அப்பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்திற்குப் பூமியில் இரண்டு இடத்தில் துளைகளையிட்டது.\nஒரு துளையின் வழியாக நீரைச் செலுத்தி அந்த நீர் பூமிக்கு அடியில் இருக்கும் பாறையின் வெப்பத்தால் நீராவியாக மற்றொரு துளையின் வழியாக வெளிவரும் பொழுது அதனைக் கொண்டு டைனமோக்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிப்பதாகத் திட்டம்.\nஆனால் பூமிக்குள் நீரைச் செலுத்திய எட்டாவது நாளிலேயே அந்த இடத்தில் ரிக்டர் அளவு கோளில் 3.4 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.\nபூமிக்குள் நீரைச் செலுத்தியதும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட வேண்டும்\nநிச்சயம் பூமிக்குள் சென்ற நீரால் நிச்சயம் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகர சாத்தியம் இல்லை.\nஎனவே பூமிக்குள் சென்ற நீரால் அங்கிருந்த பாறைக் குழம்பில் குளிர்ச்சி ஏற்பட்டு புதிய பாறைத் தட்டுகள் உருவாகி அவைகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.\nவட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது\nவட அமெரிக்காவின் மதியப் பகுதியில் உள்ள நியூ மாட்ரிட் என்ற நகரில் 1811 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 1812 ஜனவரி மாதம் நிகழ்ந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்று இன்று வரை விளக்கப் படாமலேயே இருக்கிறது.\nகாரணம் கண்டங்கள் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nஆனால் நியூ மாட்ரிட் நகரம் வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கிறது.குறிப்பாக நில அதிர்ச்சியின் பொழுது அப்பகுதியில் உள்ள டென்னசி என்ற நகரில் ஐம்பது கிலோ மீட்டர் நீளத்திற்கும் இருபத்தி மூன்று கிலோ மீட்டர் அகலத்துக்கும் நிலம் உயர்ந்து காணப் பட்டது.\nகுறிப்பாக மிசிசிப்பி ஆறு ஓடும் கெண்டகி என்ற நகரின் தென்மேற்குப் பகுதியிலும் மிசோரி நகரின் தென் மேற்கும் பகுதியிலும் டென்னசி நகரின் வட மேற்குப் பகுதியிலும் நிலப் பகுதிகள் முப்பது அடி வரை உயர்ந்ததால் மிசிசிப்பி ஆறு ஓடும் பாதை நிரந்தரமாக மாறிவிட்டது.\nஎனவே நிலப் பகுதிகள் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது எனபது கண்கூடாகவே நிரூபணமாகிறது.\nதமிழகத்தில் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது\n1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.\n1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.\n1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.\n1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.\n1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.\n1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி..\n1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.\nமத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன,டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.\nதமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\nஅந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம்.\nஎனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும்.\nசில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nமற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.\nசீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜின்போ மலையில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.\nஇதன் அடிப்படையில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் கடலுக்கு அடியில் இருந்தது என்றும் கூறுகின்றனர்.\nகடலுக்கு அடியில் இருந்த நிலம் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்த பொழுது ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட உயிரினங்களே இன்று ஜின்போ மலையின்மேல் புதை படிவங்களாக காணப் படுகின்றன.\nஎனவே மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், நில அதிர்ச்சிக்கும் நிலப் பகுதிகள் கடலின் அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருப்பதே காரணம்.\nஇவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.\nஜாவா தீவில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்பட்டது\nகடந்த 02.09.2009 அன்று இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர்.\nஇந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும், இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால், பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.\nஆனால் நேற்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்\nஏன் நேற்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை\nஇந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் எப்படி செல்ல முடியும் \nஇந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே எப்படி செல்ல முடியும் \nஉண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன\nஇந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன.\nஇந்த எரிமலைகளுக்கு அடியில் உள்ள பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து நீரும் வெப்ப வாயுக்களும் வெளியேறுவதால், எரிமலைகளுக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைகள் உருவாகின்றன.\nஅடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.\nஎனவே இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகளுக்கு அடியில் புதிதாக உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது, உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால், குறிப்பிட்ட ஒரு தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் and tagged நீங்களுமிங்கே எழுதலாம், விஞ்ஞானி.க.பொன்முடி, வித்யாசாகர், வித்யாசாகர் பக்கம். Bookmark the permalink.\n← அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..\n37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே\n10 Responses to நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆய்வுக் கட்டுரை – விஞ்ஞானி.க.பொன்முடி\n2:58 பிப இல் செப்ரெம்பர் 5, 2010\n//மதிப்பிற்குரிய வித்யாசாகர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்\nஜியாலஜிஸ்ட் வலைத் தளத்தில் வெளியிட்ட நிலம் உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற எனது ஆய்வுக் கட்டுரையை தங்களின் பத்திரிக்கையில் வெளியிடச் சமர்பிகின்றேன்.\nபெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இங்கே பதியப் பட்டுள்ளது. ஒரு மாமனிதரின் முழு முயற்சி முழு ஆய்வு நமக்கும் அதன் சார்ந்த ஆர்வத்தையும், தெரிந்துக் கொள்ள வேண்டிய விவரத்தையும் தரலாம் என்ற நோக்கில் இப்பதிவு இங்கே பதியப் படுகிறது. இதற்கான சந்தேகம் ஏதேனும் இருப்பின்; சந்தேகத்தையோ அல்லது வாழ்த்தினை தெரிவிக்க என்னுபவராயின் வாழ்த்தினையோ இங்கே பதிவு செய்யலாம்.\nஇக்கட்டுரையின் முழு உரிமையும் ஐயா பொன்முடி அவர்களையே சாரும்.\n5:13 பிப இல் செப்ரெம்பர் 5, 2010\nதங்களின் பாராட்டிற்கும் பதிவுக்கும் பணிவுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n6:31 பிப இல் செப்ரெம்பர் 5, 2010\nமிக்க நன்றிகள் ஐயா, ராஜ் தொலைகாட்சி, கலைஞர் தொலைகாட்சி, மக்கள் தொலைகாட்சியின் மூலம் எடுக்கப் பட்ட பேட்டியின் இணைப்புகளின் மூலம் அந் நிகழ்சிகளையும் கண்டேன். தங்களை போன்றோர் தமிழராய் பிறந்து பெருமை சேர்ப்பதை எண்ணி மிகையாய் மகிழ்வு கொள்வதோடு, சுனாமியால் ஏற்பட்ட பெருந்துயரை தங்களின் கருத்துக்களை எடுத்து ஆய்வு செய்வதன் மூலம் தவிர்க்கலாம் என்கிறீர்கள், அதை மேலும் தீவிரப் படுத்தி அப்பேரழிவுகளை தடுத்து பல உயிர்காக்கும் பெரும்பணியை தாங்கள் செய்ய முயற்சித்து வருவது உண்மையிலேயே நன்றிக்கும் பெருமைக்கும் உரியதாகும். எனவே, அதுபோன்ற மேலும் ஆக்கப் பூர்வமான வெற்றிகளை தாங்கள் அடைய என் மனமார்ந்த வாழ்த்தினையும் ��றையருள் வேண்டி நிற்கும் மனதினையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்\nகலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று ஒளிபரப்பான சந்தித்த வேளையில் நிகழ்ச்சி:-\nராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சி:-\n6:21 பிப இல் செப்ரெம்பர் 15, 2010\nஇந்த ஆக்கம் எனது அறிவுப்பசிக்கத் தீனி போட்டுள்ளது.. இப்படி இன்னும் எடுத்த விடுங்கோ சகோதரா…\n8:43 முப இல் செப்ரெம்பர் 16, 2010\nமிக்க நல்லது மதி. நம் பதிவுகளை பதியவே நேரமில்லை. அதில் வேறு பிறர் பதிவை பதிவதில் அனுமதி சிக்கல்கள் உள்ளன. இது அவர்காவே நமக்கு அனுப்பி உதவிய பதிவு. அவரும் இதில் மறுமொழி இட்டிருப்பதால் அநேகம் உங்களின் ஆர்வத்தை கண்டிருப்பார். அனுப்பினால் உடனே பதிகிறேன்\nதங்கள் அன்பிற்கு மறுமொழிக்கு நன்றி\n6:08 பிப இல் நவம்பர் 8, 2011\nஅறிவு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் பயனளிக்கும் விதத்தில் வெளியிடுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. நன்றிக்குரியதும் கூட…\n10:48 பிப இல் நவம்பர் 8, 2011\nநன்றி ஐயா. பொன்முடி ஐயா கண்டால் மகிழ்வார்கள். மேலும் சில கட்டுரைகளும் பதிய வந்துள்ளன. நேரம் கிடைக்கையில் பதிவிடுகிறேன். தங்களின் கருத்தளிப்பிற்கும் நன்றி.\nநாம் சேர்ந்து கூட்டினாலன்றி நம் குப்பைகள் வாரி அகற்ற இயலாது. இயன்றதை இயன்றவரை எல்லோரும் செய்வோம்… மிக்க அன்பும் வணக்கமும்\nநம் தமிழ் மண்ணுக்குள் இத்தனை மாணிக்கமா இன்னும் காணக் கிடைக்காமல் மறைவாக இருந்து மறைந்து போன செல்வங்கள் எத்தனையோ இன்னும் காணக் கிடைக்காமல் மறைவாக இருந்து மறைந்து போன செல்வங்கள் எத்தனையோ அனைவருக்கும் மனசிருந்தால் தாங்கள் சொன்னபடி விரைவாக குப்பைகளை அல்லுவதோடு மட்டுமல்லாமல் தூரமாக அதைக் கொட்டவும் முடியுமே அண்ணன் வித்யசாகரர் அவரகளே. அதற்கும் ஒரு முயற்சி எடுத்தால் துணை நின்று முடிக்க நாமிருக்கிறோம்.\nஅய்யா பொன்முடி அய்யா நீடூழி வாழ்க; வளம் பல பெருக\nதுணை நின்ற வித்யசாகரரும் இன்னும் பல சிறப்புற வாழ்க\nமிக்க நன்றியும் அன்பும்பா, பல முனைகளில் தொக்கி நிற்கிறோம், எங்குமே எதிலுமே சரியான முடிவின்றியே முயன்றுக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிற்குமான வழி இனி; உங்களைப் போன்று, இத்தனைப் பற்றும், சமூகம் சார்ந்த அக்கறையும், துடிப்பும் உள்ள இளைஞர்களாலும்’ அவர்களை தக்க வழியில் வழிநடத்தி முன் செல்லும் நம் ��ெரியோர்களாலும் நடக்குமென நம்பி நம்மால் இயன்றதை இயன்றளவு செய்யப் பணிவோம்..\nmunu. sivasankaran க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக அக் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101002", "date_download": "2020-12-03T11:04:28Z", "digest": "sha1:MXPIULCCJU5HHQAIONKJ2EVSFLM6MIFQ", "length": 12553, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "சத்ரு திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இதை அவர் அடுத்த படத்தில் பூர்த்தி செய்துள்ளாரா பார்ப்போம்.\nகதிர் துடிப்பான இளம் எஸ்.ஐ ஆக நடித்துள்ளார். உயர்அதிகாரிகளின் உத்தரவையும் மீறி தடாலடியாக இறங்கி ரவுடிகளை வெளுத்து வருகிறார்.\nஅதேநேரத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்து தங்கியிருக்கும் 5 நண்பர்கள் குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.\nநகைக்கடை உரிமையாளரான ரிஷியின் மகனை கடத்திவைத்து 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த பணத்தை கொண்டு செல்லும் கதிர் குழந்தையை காப்பாற்றி அந்த கும்பலில் ஒருவனை சுட்டுக்கொல்கிறார்.\nஅதிகாரிகள் உத்தரவை மீறி என்கவுண்டர் செய்ததால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதேநேரத்தில் நண்பனை சுட்டுக்கொன்றதால் மற்றவர்கள் கதிரின் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் கொல�� செய்யவேண்டும் என வெறியோடு சுற்றுகிறார்கள்.\nஅண்ணன் மகளை கார் ஏற்றிக்கொல்லமுயற்சிக்கின்றனர். குழந்தை மருத்துவனையிலிருக்க குடும்பத்தில் மற்றவர்களையும், நண்பர்களையும் காப்பாற்றினாரா அந்த கும்பலை காலி செய்தாரா என்பதே மீதிக்கதை.\nபடம் முழுவதும் இளம் குற்றவாளிகளாகவே வலம் வருகின்றனர். 5 பேர் கும்பலின் தலைவனாக லகுபரன் நடித்துள்ளார். ராட்டினம் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் இதில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு. உடன்வரும் நண்பர்களாக ஆதித்யா டிவி குரு, அருவி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதில் நீலிமா ராணி, கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, சுஜா வருணி வரும் பெண்கதாபாத்திரங்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.\nபரியேறும் பெருமாள் சாயல் இல்லாமல் போலிஸாக மிடுக்காக நடித்துள்ளார் கதிர். இப்படம் இவருக்கு அடுத்த ஒரு வெற்றிப்படம் என்றே கூறலாம். படம் முழுவதும் முறைத்தபடியே வருகின்றார். இவருக்கும், லகுபரனுக்கும் நடக்கும் Cat & Mouse விளையாட்டு தான் கதையே.\nதிரைக்கதை சிறப்பாக எழுதி அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கியுள்ளார். பின்னணி இசையை நன்றாகவே கொடுத்துள்ளார் அம்ரீஷ் கணேஷ். படத்தின் பெரும்பாலான பகுதி இரவிலேயே நடக்கிறது. ஆனாலும் ஒளிப்பதிவை சிறப்பா செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி.\nபடத்தில் பல இடங்களில் போலிஸ் என்ன செய்கிறார்கள் என்று கேட்கவைக்கும் அளவுக்கு லாஜிக் மீறல் இருக்கிறது. படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் படம் நகர்கிறது.\nஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எப்போது முடியும் என்ற சலிப்பையும் ஏற்படுத்துகிறது.\nநான் மகான் அல்ல உட்பட சில க்ரைம்திரில்லர் படங்களின் சாயலும் நமக்கும் நினைவுபடுத்துகிறது.\nதேவையில்லாத பாடல்களை திணிக்காமல் படத்தை கொண்டு சென்ற விதம். கதிர், லகுபரனின் நடிப்பு\nசில க்ரைம் படங்களின் சாயல் வந்துபோகிறது. க்ரைம் படம் என்பதால் காமெடி காட்சிகள் பெரியளவில் இல்லை.\nபரியேறும் பெருமாள் கதிரை நம்பி படத்திற்கு போனவர்களுக்கு படம் சத்ரு இல்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/deo-result-community-wise-pdf.html", "date_download": "2020-12-03T09:53:20Z", "digest": "sha1:VFDROQPSDTPBIB3EEQTQD2G2HT4ECI3R", "length": 5623, "nlines": 56, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "DEO RESULT COMMUNITY WISE PDF - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : ���ுமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110716_french.shtml", "date_download": "2020-12-03T11:46:51Z", "digest": "sha1:EKN2TCP7SQW4YNLKACFF7SFLWFBS4EVU", "length": 25783, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "லிபிய போர்த் தீர்விற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்\nலிபிய போர்த் தீர்விற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள்\nநிக்கோலா சார்க்கோசியின் பிரெஞ்சு நிர்வாகம் முயம்மர் கடாபியை ஓரம் கட்டிவிட்டு நேட்டோ குண்டுத் தாக்குதலை எண்ணெய் வளமுடைய நாட்டில் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றை லிபிய அரசாங்கத்துடன் கொள்வதற்கான அதன் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த இராஜதந்திர தந்திரோபாயங்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் சட்டவிரோத இராணுவ நடவடிக்கை அதன் ஐந்தாவது மாதத்தை எட்டுகையில், திரிப்போலியின் ஆட்சிமாற்றத்தை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என்ற அதன் முக்கிய இலக்கை எட்டாத நிலையில், எதிர்கொண்டிருக்கும் பெருகிய நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.\nஞாயிறன்று பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி கெராட் லோங்குவே அவருடைய அரசாங்கம் கிழக்கு லிபிய நகரமான பெங்காசியிலுள்ள இடைக்கால தேசிய சபையிடம் (TNC) கடாபி அரசாங்கத்துடன் பேச்சுக்களைத் தொடக்க வேண்டும் எனக் கோரியுள்ளதாக அறிவித்தார்.\n“TNC உடைய நிலைப்பாடு மற்றவற்றில் இருந்து தொலைவில்தான் உள்ளது” என்று லாங்குவே கூறினார்: இது பேச்சுக்களுக்கு முன்னதாக கடாபி அதிகாரத்தை விட்டு நீங்க வேண்டும் என்று பிற “எழுச்சியாளர்கள்” கோருவதை வெளிப்படையாகக் குறைகூறுவது ஆகும்.” இப்பொழுது மேசையைச் சுற்றி உட்கார்ந்து பேசும் தேவை உள்ளது…. நாங்கள் [நேட்டோ] லிபியர்கள் ஒருவரோடு ஒருவர் பேச்சுக்களை தொடங்கியவுடன், இரு பக்கத்து இராணுவத்தினரும் அவரவர் முகாம்களுக்கு மீண்டபின், குண்டுவீச்சுக்களை நிறுத்துவோம். இப்பொழுது அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசலாம், ஏனெனில், வெறும் வலிமையின் மூலம் தீர்வு இல்லை என்பதை நாங்கள் அவர்களுக்குக் காட்டுகிறோம்” என்றும் அவர் கூறினார்.\nகடாபி ஏதேனும் ஒருவகை��ில் பதவியில் இருக்கும் வாய்ப்பு குறித்து லாங்குவே எழுப்பியதுடன், அவர் “தன் அரண்மனையில் மற்றொரு அறையில் வேறு ஒரு அதிகார பட்டத்துடன் இருக்கலாம்” என்றார்.\nவாஷிங்டன், பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரியின் கருத்துக்களை உடனே சாடியது; இது நேட்டோ நட்பு நாடுகளுக்குள் தொடர்ந்து இருக்கும் அழுத்தங்களைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. அமெரிக்க வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பிரான்சின் நிலைப்பாட்டில் குழப்பம் உள்ளது” என்று அறிவித்து, “கடாபி அகல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும் வலியுறுத்தினார்.\nஞாயிறன்றே அல்ஜீரியச் செய்தித்தாள் எல் கபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமுடன் நடத்திய பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது; அவர் ஏற்கனவே பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுக்கள் தொடங்கிவிட்டார் என்றது. “உண்மை என்னவென்றால் நாங்கள் எழுச்சியாளர்களுடன் இல்லாமல் பிரான்சுடன் பேச்சுக்களை நடத்துகிறோம்” என்றார் சைப் அல்-இஸ்லாம். “சார்க்கோசிக்கு நாங்கள் அனுப்பியுள்ள தூதர் பிரெஞ்சு ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்றும் அவரிடம் “நாங்கள் இடைக்காலக் குழுவைத் தோற்றுவித்தோம், எங்கள் ஆதரவு, பணம், ஆயுதங்கள் இல்லாமல் குழு தோன்றியிருக்கவே முடியாது” என்று சார்க்கோசி கூறியதாக கூறினார். பிரான்ஸ் கூறியது: “உங்களுடன் நாங்கள் உடன்பாட்டை அடையும்போது, குழுவை போரை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்துவோம்”.\nஇத்தகைய கூற்றுக்களை பாரிஸ் மறுத்துள்ளது. ஆனால் சில விவாதங்கள் உள்ளன என்பது தெளிவு. சார்க்கோசி கடாபியின் படைத்தலைவர் பஷிர் சலேயை ஒரு மாதம் முன்பு சந்தித்தார் என்ற தகவலை நேற்று Le Monde கொடுத்துள்ளது. ஜனாதிபதியின் அலுவலகம் இந்தத் தகவல் பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.\nபிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே பிரான்ஸ் இன்போ வானொலி நிலையத்திடம் தனியே கூறினார்: “உண்மையில் சில தொடர்புகள் உள்ளன; ஆனால் அவை உண்மையான பேச்சுவார்த்தைகளாக மாறவில்லை. லிபிய ஆட்சி அதன் தூதர்களை எல்லா இடத்திற்கும், துருக்கி, நியூ யோர்க், பாரிஸ், என அனுப்புகிறது. “கடாபி அகலத் தயாராக இருக்கிறார், அது பற்றிப் பேசுவோம்” என்று கூறும் தூதர்களைத்தான் நாங்கள் சந்தித்து வருகிறோம்.”\nயூப்பே மேலும் கூறியது: “இந்த நெருக்கடியை எப்படி முடி��்பது என்பது பற்றி ஒருமித்த உணர்வு உள்ளது; அதன்படி கடாபி பதவியை விட்டு விலக வேண்டும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் இல்லை.”\nஇந்த “ஒருமித்த உணர்வில்” ஆபிரிக்க ஒன்றியமும் உள்ளது என்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரியின் கூற்று ஆகும். ஞாயிறன்று யூப்பே எதியோப்பியாவிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்; பின்னர் அவர் அந்த அமைப்பின் முக்கிய அதிகாரிகள் “பிரான்ஸ் மற்றும் கூட்டணியுடைய நிலைப்பாட்டுடன் முன்பு இல்லாத அளவிற்கு நெருக்கமாக உள்ளனர்” என்று அறிவித்தார். ஆபிரிக்க ஒன்றியம் முன்பு ரஷ்ய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உடனடியாக நேட்டோ தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி கடாபி அதிகாரத்தில் தொடர்வதற்கான வாய்ப்பைத் திறந்து வைத்திருந்தது.\nநேற்று பாரிஸில் தேசியச் சட்டமன்றம் லிபியாவில் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் இருப்பதற்கு 482 – 27 என்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் கொடுத்தது; சார்க்கோசியின் யுஎம்பி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி ஆகியவை போர் முயற்சிக்கு ஒற்றுமையைக் காட்டின.\nபிரதம மந்திரி பிரான்சுவா பியோன் வாக்கெடுப்பிற்கு முன் சட்டமன்றத்தில் கூறினார்: “முன் எப்பொழுதையும்விட இப்பொழுது லிபியாவில் அரசியல் தீர்வு மிக முக்கியமாகும், அது இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது.” திட்டமிடப்பட்டுள்ள “தீர்வு” பற்றி வேறு விவரம் எதையும் அவர் கூறவில்லை; ஆனால் “கேணல் கடாபி அதிகாரத்தில் இருந்து நீங்க வேண்டும்” என்பது முக்கியம் என்றார்.\nபிரான்சின் இராஜதந்திர தந்திரோபாயங்கள் லிபியா மீதான நேட்டோப் போரின் மூலோபாய மைய நோக்கங்களுடன் பொருந்தியவை ஆகும். போரே கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றி ஒரு வாடிக்கையாளர் நிர்வாகத்தை திரிப்போலியில் நிறுவுதலை நோக்கமாக கொண்டிருந்தது. அக்குழு, கடாபி ஆட்சியின் மூத்த அதிகாரிகளைக் கொண்டது, பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நாட்டின் ஆதாயம் தரும் இருப்புக்களைச் சுரண்ட வசதி செய்யும் என்பதுடன் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அண்டையிலுள்ள துனிசியா, எகிப்தி மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் அவற்றின் நடவடிக்கைகளை விரிவாக்க ஒரு அரங்கையும் அமைக்கும்.\nஆனால் நான்கு மாத காலம் இடைவிடாமல் க���ண்டுத்தாக்குதல் நடத்தியும்கூட இராணுவ நடவடிக்கைகள் இந்த இலக்குகளை அடையத் தவறிவிட்டது. “எழுச்சிப்” போராளிகளுக்கு பிரான்ஸ் ஆயுதம் கொடுத்தது, சிறப்புப் படைகள் மற்றும் பிற “ஆலோசகர்களை” பெங்காசியில் நிலைநிறுத்தியது, கடாபி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல படுகொலை முயற்சிகளை மேற்கொண்டது, கடாபியின் உள்வட்டத்திற்கு அவர்களுடைய தலைவருக்கு எதிராக நடந்துகொள்ளுவதற்கான முறையீடுகள் ஆகியவையும் இருந்தன. இப்பொழுது பேச்சுவார்த்தைகள் இராணுவத் தேக்க நிலையை முறிக்கும் வழிவகைக்கான திறன் கொண்டுள்ளதாக காணப்படுகிறது.\nஇந்தப் போக்குகள் லிபியாவில் “ஜனநாயகத்திற்காக” போரிடுவதான நேட்டோக் கூற்றுக்களின் இழிந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகள் கடாபியை அகற்றி அதே நேரத்தில் அவருடைய அடக்குமுறைப் பாதுகாப்புக் கருவிகளை தக்கவைப்பதற்கு முயல்கின்றன. பெயரிடப்படாத “மூத்த மேற்கத்தைய இராஜதந்திரி” ஒருவர் பிரிட்டனின் டெலிகிராப்பிடம் “நாட்டின் மேற்குப் பகுதியில் இப்பொழுதுள்ள அரசாங்க முறை கடாபி ஆட்சி விரைவில் சரிந்தால் முற்றிலும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற கருத்து மேற்கத்தைய இராஜதந்திரிகளிடையே உள்ளது” என்று கூறினார்.\nமாற்றுக்கால தேசியக் குழு, நீண்டகாலமாக அரசாங்கத்தில் முன்பு இருந்தவர்களை அதிகமாகக் கொண்டது, கடாபி வீழ்ச்சியுற்றால் இருத்தப்பட வேண்டிய தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியின் முக்கிய பதவிகள், உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மாற்றுக்கால தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவரான நாஜி பாரகட் திரிப்போலியில் மாற்றுக்கால தேசியக் குழு “30 முதல் 40” பேருடன்தான் இணைந்து செயல்படத்தயார் என்று கூறியுள்ளார்.\nஎழுச்சிப் படைகள் எனப்படுபவற்றின் “ஜனநாயக” சான்றுகள் சமீபத்தில் திரிப்போலிக்கு தெற்கே நபுசா மலைகளில் அவை கைப்பற்றிய சிறுநகரங்கள், கிராமங்களில் மேற்கொண்ட அச்சுறுத்தும் ஆட்சி மூலம் இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஒரு மனித உரிமைக் கண்காணிப்புக் குழு, “எழுச்சிப் போராளிகளும் ஆதரவாளர்களும் சொத்துக்களைச் சேதப்படுத்தி, சில வீடுகளை எரித்து, மருத்துவமனைகள், வீடுகள், கடைகளில் இருந்து பொருட்களைக் கொள்ளையடித்து, அரசாங்கப் படைகளுக்கு ஆதரவு எனக் கருதப்பட்ட நபர்கள் சிலரை அடித்து உதைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது. காவலிஷ் கிராமத்தில் இருந்து வந்துள்ள நியூ யோர்க் டைம்ஸ் தகவல் ஒன்று கடாபி எதிர்ப்புப் போராளிகள் அரசாங்க ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பழங்குடி மக்கள்மீது மிருகத்தனக் கூட்டுத் தண்டனையைச் சுமத்துகின்றனர், முழுச் சமூகங்களும் பொறுப்பற்ற கொள்ளையடித்தல், தீவைப்பிற்கு முன்பு தங்கள் வீடுகளில் இருந்து ஓட வைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளது.\nஇத்தகைய நடவடிக்கைகள் கடாபிக்காக சண்டையிடுபவர்களால் நடத்தப்படுகின்றன என்பதுதான் நேட்டோத் தலையீட்டிற்கு மத்திய போலிக்காரணமாக இருந்தன; ஆனால் இப்பொழுது ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மை படைகள்தான் குடிமக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன.\nபிரெஞ்சுத் தலைமையிலான முயற்சிகள், நேட்டோ செயற்பாட்டை முடிப்பதற்கு என்னும் பேச்சுவார்த்தைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஐயத்திற்கு இடமின்றி போரைத் தீவிரப்படுத்த தயாரிப்புக்களை முடுக்கியுள்ளன; இதில் பேச்சுக்கள் பயனற்றுப் போனால் தரைப் போர் படைகளை நிலைநிறுத்துவது உட்பட பலவும் அடங்கியுள்ளன.\nநேற்று தேசிய சட்டமன்றத்தில் பிரான்சுவா பியோனின் உரை பல அதிகம் மறைக்கப்படாது அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்தன. ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்றின்படி, கடாபி “சுவரில் சாய்ந்துள்ள நிலையில்” உள்ளார் என்றும் அதே நேரத்தில் நோக்கம் அவரை “அகற்றுவதில்” இல்லை என்றும் வலியுறுத்தப்படுகிறது. பிய்யோன் தொடர்ந்தார்: “இன்னும் முறியும் கட்டத்திற்கு நாம் வரவில்லை. ஆனால் இப்பொழுதுதான் முன்னைக் காட்டிலும் உறுதியாக இருக்க வேண்டும். இப்பொழுதுதான் சர்வதேச சமூகம் முன்னைவிட உறுதியாக இருக்க வேண்டும்; வளையாமல் தான் இருப்போம் எனக் காட்டிக் கொள்ளவேண்டும்.” தேசிய சட்டமன்றத்தின் வாக்கெடுப்பு மற்றும் விவாதத்தின் நோக்கம் கடாபிக்கு பிரான்ஸ் மற்றும் நேட்டோவின் “முழு உறுதிப்பாட்டையும் நிரூபிப்பது ஆகும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:24:18Z", "digest": "sha1:SV4HBLVN63AB4LUAJNSNIYR5ACVLZQW6", "length": 8893, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது |", "raw_content": "\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது\nவியட்நாமில் நடைபெறும் ஆசியபசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு உச்சிமாநாட்டை முன்னிட்டு சி.இ.ஓ.க்கள் மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டிப்பேசினார்.\n“இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட இறையாண்மை பொருந்தியதேசம், உலகிலேயெ பெரிய ஜனநாயக நாடு. பொருளா தாரத்தை தாராளமயப் படுத்தியவுடன் இந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்நாட்டின் விரிவாக்கம் பெறும்நடுத்தர மக்களுக்கு புதியவாய்ப்புகள் திறந்துள்ளன.\nபிரதமர் நரேந்திரமோடி பரந்து விரிந்த இந்தியாவையும் அதன் மக்களையும் ஒருங்கிணைக்க பணியாற்றி வருகிறார். இதில் அவர் வெற்றியும்பெற்று வருகிறார்” என்று புகழ்ந்து பேசினார்.\nமேலும், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான், ஆகியநாடுகளையும் பாராட்டினார். வியட்நாமைக் குறிப்பிட்டு இன்று நாம் எதிரிகள்அல்ல நாம் நண்பர்கள் என்றார்.\nபிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nஇந்தியா மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாடாக மாறி விட்டது\nஇந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ், மலேசியா\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nப���ரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1971/", "date_download": "2020-12-03T09:55:42Z", "digest": "sha1:DHFNZVRYBANMAK5LFTRWNCFP5WXYIXEO", "length": 9963, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது\n1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்\nதனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ;\n1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான போரில் இந்தியாவுக்கு\nகிடைத்த வெற்றியின்-பலனை காங்கிரஸ்கட்சி சரியாக பயன்படுத்த தவறிவிட்டது. இதன்காரணமாக எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மதத்தின் பெயரிலான-பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.\nஇந்தியாவில் 561 சமஸ்தானங்களை-ஒன்றிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தியாவை வலிமைமிக்கதாக சர��தார் வல்லப பாய்பட்டேல் மாற்றினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர்-பிரச்ûனையில் ஜவாஹர்லால் நேருவின் தீர்வு முயற்சி தோல்வியை தழுவியது. இதற்கான-தீயபலனை இந்தியா இன்று அனுபவித்து-வருகிறது.\nகாஷ்மீருக்கு சிறப்புஅதிகாரம் வழங்கும் 370பிரிவு, தற்காலிகமானது தான் என நேரு கூறியபோதும், இன்னும் அது ரத்து செய்ய படவில்லை. எனவே இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்-சக்திகளின் உதவியுடன் பிரிவினைவாதிகள் காஷ்மீரில் தலை எடுத்துள்ளனர். காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதியல்ல என்று அவர்கள் விஷமபிரசாரம் செய்து வருகின்றனர்.\nநேரு தலைமையிலான மத்திய-அரசோ, ஷேக் அப்துல்லா-தலைமையிலான காஷ்மீர் அரசோ, காஷ்மீர் முழுமையாக இந்திய-யூனியனுடன் இணைக்கபடவேண்டும் என எப்போதும் நம்பியதில்லை என்று தெரிவித்துள்ளார்\nஇந்த நாள் வெற்றி திரு நாள்\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nதமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவோம்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே…\n1971ம், இந்தியா, காங்கிரஸ்கட்சி, சரியாக, பயன்படுத்த, பாகிஸ்தான\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nமோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகள� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ ��க்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/chennai-doctor-homosexuality/", "date_download": "2020-12-03T10:11:17Z", "digest": "sha1:QX3NBLRSPXP4UM5PV4B64WRCOPAM3TQ7", "length": 15658, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்...வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்…வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…\n\"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையு���் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. 220 காலியிடங்கள்.. ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் \"புரவி\" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு\nஇளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்…வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…\nசென்னை அபிராமபுரத்தில் சிகிச்சைக்காக வந்த இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் கார்த்திக் (54). இவர் லண்டனில் மருத்துவம் பயின்றார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணய்யர் தெருவில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அப்பகுதியில் கைராசியான டாக்டர் எனவும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில், அபிராமபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் கடுமையான தலைவலி காரணமாக அவரது கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது நோயாளிகள் யாரும் இல்லாததால், டாக்டர் கார்த்திக், பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக் பின்புறம் உள்ள ஒரு அறைக்கு இளைஞரை தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால் தவறான சிகிச்சை அளித்து கொன்று விடுவேன் என்று மிரட்டி, கட்டாயப்படுத்தி இளைஞரின் ஆடைகளை அகற்றி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.\nமேலும், இதைபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் சம்பவம் குறித்து உடனே அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் கிளினிக்கிற்கு சென்று டாக்டரிடம் விசாரணை நடத்தியதில், இளைஞரிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார். உடனடியாக டாக்டர் கார்த்திக்கை கைது செய்து, இதேபோல் சிகிச்சைக்கு வந்த வேறுயாரிடமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா பீதி.. 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடல்.. சுமார் 30 கோடி பள்ள��� செல்லும் குழந்தைகள் பாதிப்பு..\nகொரோனா பீதி காரணமாக 25-க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளதால், சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச பொருளாதார நிலைமையும் மோசமடைந்து வருகிறது. இதனிடையே தொடக்க பள்ளிகளை மூட பல்வேறு நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளதால் உலகம் முழுவதும் சுமார் […]\nஎங்கு சென்றாலும் துரத்தும் கொரோனா..\nபேனர்கள் வைத்திருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகொரோனாவிலிருந்து மீள்கிறது தமிழகத்தில் மற்றொரு மாவட்டம்\nபேரணியில் பங்கேற்ற காவலர்களுக்கு ஸ்டாலின் நன்றி\nகொரோனா எதிரொலி.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. தமிழக அரசு அதிரடி..\n'அப்பா எனக்கு ஆன்லைன் கிளாஸ் புரியல'… 11ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு..\nஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வென்றால்… ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி செய்தி…\nஉயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா துணை நிற்கும் – பிரதமர் மோடி\n20 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 18 பேர் பலியான சோகம்..\nநிசார்கா புயலில் சிக்கிய ஸ்பைடர் மேன்… வைரலாகும் வீடியோ…\nவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆடையின்றி நிர்வாணமாக நின்ற இளைஞன்… அலறி அடித்து ஓடிய குழந்தைகள்… எதற்காக\nமாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்….\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\nஇந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் \"புரவி\" புயல்… வானிலை ஆய்வு மையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dharbaranyeswarar-temple-tamil/", "date_download": "2020-12-03T10:47:39Z", "digest": "sha1:7PXZPV3IIBZGOVAY7X2ZG5GJG4AUOLFY", "length": 14630, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "திருநள்ளாறு கோவில் | Thirunallar temple pooja details in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்\nஎப்போதும் மனிதர்கள் தாங்கள் கஷ்டப்படும் காலங்களில் இறைவனை வழிபட்டு தங்களின் குறைகளை கூறி வழிபடுவர். ஆனால் தனது சக்தி மிகுந்த தாக்கத்தால் தெய்வங்களையே ஆட்டிப்படைத்தவர் நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு ஆயுளை நிர்ணயிப்பவராகவும், எமனுக்கு சகோதரனும், காகத்தை வாகனமாக கொண்டவரான சனிபகவான். இந்த சனி பகவான் சனீஸ்வர பட்டதோடு வீற்றிருக்கும் “திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்” கோவிலை பற்றிய பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதிருநள்ளாறு கோவில் தல வரலாறு\nசுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலான இந்த ஆலயத்தின் இறைவனான சிவ பெருமான் தர்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலின் சிவபெருமான் தர்பை புல்லிலிருந்து தோன்றியதால் இவருக்கு “தர்பாரண்யேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்த நளன் எனும் அரசன் தமயந்தி என்னும் பேரழகு வாய்ந்த இளவரசியை மனைவியாக அடைந்ததை பொறுக்க முடியாத தேவர்கள், சனீஸ்வர பகவானிடம் சென்று நளனை பிடித்து தகுந்த படம் கற்று கொடுக்குமாறு கூறினார். சனீஸ்வர பகவானும் நளனை ஏழரை நாட்டு சனியாக பிடித்து கொண்டார். இதனால் அரசனாக இருந்த நளன் தனது மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை பிரிந்ததுடன் தனது நாடு, ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து ஏழரை ஆண்டு காலம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தான்.\nஏழரை ஆண்டுகள் கழித்து இந்த திருநள்ளாறு கோவிலுக்கு வந்த நளன், இக்கோவில் குளத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்ட பின் தான் முன்பு இழந்த தனது குடும்பம், நாடு , ராஜ்ஜியம் என அனைத்தையும் திரும்ப பெற்று இன்பமாக வாழ்ந்தான். நளன் நீராடிய தீர்த்தம் இன்றும் “நள தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.ஏழாம் நூற்றாண்டில் சமண மதத்தினரின் ஆதிக்கம் அதிகமிருந்த போது “திருஞானசம்பந்தர்” சைவ மதமே உண்மையானது என்று நிரூபிக்க இந்த கோவ��லின் இறைவனான தர்பாரண்யேஸ்வரரை போற்றி இயற்றிய பதிகம் கொண்ட ஓலை சுவடிகளை தீயிலிட்ட போது அந்த ஓலைச்சுவடிகள் எரியாமல் அப்படியே இருந்ததால், அதை “பச்சை பதிகம்” என அழைத்தனர். இதன் மூலம் சைவ மதம் உண்மையானது என நிரூபித்தார் திருஞானசம்பந்தர். தமிழகத்தில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது.\nஇக்கோவிலின் சிறப்பே இங்கு நவகிரக நாயகர்களின் வலிமை வாய்ந்தவரும், ஆயுள்காரகனும் ஆன “சனி பகவானுக்கு” விஷேஷ சந்நிதி இருப்பதும், அவருக்கு ஆகம விதிப்படி பூஜைகளும் செய்யப்படுவதும் தான். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தனது குறை நீங்க பெற்ற சனிபகவான் சனி என்றார் பெயரோடு ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து சனீஸ்வரன் என ழைக்கப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாகும் சனி பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுகின்றனர். ஜாதகத்தில் “ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி” ஆகிய கெடுதலான சனி பகவானின் கோட்சாரம் பெறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தேய்த்து “நள தீர்த்தத்தில்” நீராடி சிவ பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட சனி பகவானால் தீமையான பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் நடக்க தொடங்கும்.\nதிருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு எனும் ஊரில் அமைந்துள்ளது. காரைக்கால் செல்வதற்கு தமிழகத்திலிருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nசனி கிழமைகளில் 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.\nபுதுச்சேரி மாநிலம் – 609607\nஉடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந��த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/220-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-12-03T11:15:28Z", "digest": "sha1:YKQB3I2VRRXYCS2D5M3MEVO355IC2P6A", "length": 9555, "nlines": 65, "source_domain": "thowheed.org", "title": "220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்\n220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்\nஇவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.\nபொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.\nஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச்செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய்விடும். எனவேதான் இவ்வசனத்தில் \"நாம் ஓதிக்காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனக் கூறி வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படாது எனக் கூறப்படுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் எந்த ஒன்றையும் மறதியின் காரணமாக நமக்குக் கூறாமல் விட்டிருப்பார்களோ என்று கருதக் கூடாது என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.\nஇந்த இடத்தில் இன்னொரு சந்தேகத்தை நாம் தெளிவுபடுத்தும் அவசியம் உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் கட்டுக்கதை என்று நாம் கூறுகிறோம். இதற்கு ஏராளமான சான்றுகளை 285, 357, 468, 495, 499 வது குறிப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்கள் மனநோய்க்கு ஆளானார்கள் என்று நம்பினால் அது திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும்; மனநோய் காரணமாக திருக்குர்ஆன் அல்லாததை திருக்குர்ஆன் என்று சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தும் என்பதையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டோம்.\nநபிகள் நாயகத்துக்கு பொதுவாக மறதி ஏற்பட்டாலும் திருக்குர்ஆனை மட்டும் மறக்காத நிலை ஏற்படுத்தப்பட்டது போல், அவர்களுக்கு மனநோய் ஏற்பட்டாலும் திருக்குர்ஆனில் இல்லாததை திருக்குர்ஆனில் சேர்த்து விடாமல் இறைவன் பாதுகாத்து இருக்க மாட்டானா என்று சிலர் கேள்வி எழுப்பி சூனியத்தை நிலைநாட்டும் ஆதாரமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.\nமறதி வேறு; மனநோய் வேறு என்பதை 357 வது குறிப்பில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு\nNext Article 221. தண்ணீர் பொங்கியபோது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/amp/", "date_download": "2020-12-03T11:14:41Z", "digest": "sha1:MFNVTVSTA7QULGL35F2OEN22MNX4JYYJ", "length": 4772, "nlines": 71, "source_domain": "www.colombotamil.lk", "title": "Amp | ColomboTamil.lk", "raw_content": "\nஇறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nடிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா �� உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்\nபைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம்; இணைய கருத்து கணிப்பை சுட்டிகாட்டும் டிரம்ப்\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nஅரசியல் களம் காணும் ரஜினிகாந்த் – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஇந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்\nமுள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஆண்களின் அழகை அதிகரிக்க இயற்கை டிப்ஸ்.\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nமுதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்\nகால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார் \nமோதலில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதியானது\nஇறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\n10 நாட்களுக்கு திருமலையில் சொர்க்க வாசல் திறக்க முடிவு\nமுருகனின் சாகசங்களும் அவரது பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு\nஇந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது\nஇந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்\nஇந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/9487", "date_download": "2020-12-03T11:04:20Z", "digest": "sha1:RIMGSFJC5KID2KKQKGT3R2DN3BRMYCHI", "length": 5445, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | gowtham vasudev menon", "raw_content": "\nகௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா... தொடங்கப்பட்ட ஷூட்டிங்\nகௌதம் மேனனோடு இணைவதை உறுதிப்படுத்திய சூர்யா..\n‘புத்தம் புது காலை’ ட்ரைலர் வெளியானது\nமிஷ்கினுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்...\nகமல் ரசிகர்களுக்கு ஒரு தரமான சம்பவம்... மீண்டும் நடக்குமா\n“உங்களுக்கும் ஜிவிஎம்க்கும் என்னதான் பிரச்சனை”- பதிலளித்த கார்த்திக் நரேன்\nகுயின் இணையதள தொடர் தடை கோரிய மனு தள்ளுபடி\n'ஜெ.வின் சட்டப்பூர்வ வாரிசு தீபா இல்லை'- இயக்குநர் ஏ.எல்.விஜய்\nபோதும் கௌதம், போதும்... எனை நோக்கி பாயும் தோட்டா - விமர்சனம்\n\"நான் சிரிக்க அவர்தான் காரணம்...\" - கெளதம் மேனன் நெகிழ்ச்சி\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/sumanthiran/", "date_download": "2020-12-03T11:32:02Z", "digest": "sha1:L7QIZUCDAHQUFV6ULN4SIAGLECKLHZR2", "length": 4433, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#sumanthiran | Tamilpori", "raw_content": "\nதனது சட்டத் திறமையால் ரஞ்சனை சிறை மீட்ட சட்டத்தரணி சுமந்திரன்..\nநாளைய தினம் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் பணிப் பகீஸ்கரிப்பு..\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று..\nஇலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு..\nதமிழரின் தீர்வுக்காக கட்சி அரசியலுக்கு அப்பால் அனைவருடனும் இணைந்து செயற்பட தயார்..\nஇலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இஸ்ரேல் ஆர்வம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:06:25Z", "digest": "sha1:SMMXPU2NGV4KK4HVVEXV56LOZX3LIJPC", "length": 9457, "nlines": 111, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "பிரண்டை மருத்துவம் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் ���ளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nHome / Tag Archives: பிரண்டை மருத்துவம்\nTag Archives: பிரண்டை மருத்துவம்\nஉணவு பழக்கம், உணவுகள், உணவே மருந்து 0\nபிரண்டை சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி ஆகும்.பற்றுக்கம்பிகளும், மடலான இலைகளும் கொண்டிருக்கும். இதன் சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளை உடையது. வேர், தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி. பிரண்டை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். பிரண்டையின் பயன்கள்: இதன் தண்டுகளில் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:05:33Z", "digest": "sha1:RHESV5BIZ4G7725WI3EO26XDEWF2IOOG", "length": 5397, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட��டியில் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ......[Read More…]\nMay,26,11, —\t—\tஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/06/blog-post_30.html", "date_download": "2020-12-03T10:18:17Z", "digest": "sha1:GYVUQBLKCDR3N5BYHT42FFQ7CQZKU6O4", "length": 18505, "nlines": 150, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஏன் ஹிஜாப்?-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\n-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)\nஇவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:\nமரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள். இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.\n) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.\n) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)\nஇந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும் தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்ட��ாம்.\n2006 டிசம்பர் 11 அன்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா. இதில் என்ன அதிசயம் எனில், இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான். அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:\n‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’\nஇஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.\nமுக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது. இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.\nLabels: ஏன் ஹிஜாப் போட்டி, பரிசுபெற்ற கட்டுரைகள், ஹிஜாப்\nமாஷா அல்லாஹ்... ஒரு முஸ்லிமல்லாத சகோதரரிடம் இஸ்லாம் குறித்த இவ்வளவு தெளிவான, தீர்க்கமான பார்வையா வாழ்த்துகள் சகோதரர்... கண்கள் பனிக்கச்செய்துவிட்டன உங்கள் கருத்துகள்.\nமாஷா அல்லாஹ் ... அருமை சகோ\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nதமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்தி...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்..... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்.....\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nஅபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந...\nஇது சகோ.ரஜினின், பதிவுக்கு எதிர் பதிவு இல்லை. துணைப்பதிவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன பதிவில் ஒரு சகோ, இப்படி கமெண்ட் எழுதிய...\n-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற...\n” போட்டியில் முதலிடம் வென்ற கட்டுரை- ச...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nகலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nபிரசவத்தில் அங்கம் வகிக்கும் தண்ணீரும் உடலுக்குத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-12-03T11:22:30Z", "digest": "sha1:MZ7LRU6RK66S4A2P7M6AYPOZSCCEQ7TA", "length": 14402, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொள்ளை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nஇன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [மேலும்..»]\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன். [மேலும்..»]\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nகூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்து வீடுகளைக் கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர். [மேலும்..»]\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன... அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன... இந்தத் தகவல்களின் சாரம் என்ன \nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nவிவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா\n” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nஅறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nஇராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13\nபாரதியின் சாக்தம் – 3\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=12446&p=f", "date_download": "2020-12-03T11:25:13Z", "digest": "sha1:4D546CJHSPMX64M6C4JQW7BIJFBO3W7D", "length": 2850, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பா��்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/corona-yaal/", "date_download": "2020-12-03T11:56:06Z", "digest": "sha1:CDSZD2RKYQYH6SJRWGIOGEKWWRKPKBZO", "length": 11323, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "மீண்டும் கொரானா பீதி? யாழில் தங்கி சென்ற இந்திய வியாபாரிக்கு கொரானா | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் மீண்டும் கொரானா பீதி யாழில் தங்கி சென்ற இந்திய வியாபாரிக்கு கொரானா\n யாழில் தங்கி சென்ற இந்திய வியாபாரிக்கு கொரானா\nஇணுவில் மீண்டும் முடங்கியது; யாழில் தங்கியிருந்த புடவை வியாபாரிக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தைச்சேர்ந்த கணேஸ்பாபு என்ற 40 வயது நபருக்கே கொரேனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவருடன் மாற்றும் இரு இந்தியரும் சென்றுள்ளார். கொரோனா பரவலையடுத்து நாடு திரும்பமுடியாத நிலையில் அண்மையில் ஜுன் மாதம் முதலாம் திகதி கொழும்பில் இருந்து 713 பேர் இந்தியக் கடற்படைக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.\nஅங்கு பரிசோதனை செய்ததில் கணேஸ்பாபு என்பவருக்கு கடந்த 2 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகாலையில் கொழும்பு சென்ற அவர்கள் கப்பலுக்குச் செல்வதற்கு முன்பாக புறக்கோட்டையில் உள்ள ஓரிடத்தில் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டே சென்றனர். கணேஸ்பாவுடன் சென்ற ஏனையவர்களுக்கு தொற்று ஏதும் இல்லாத நிலையில் அவருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.\nபுறக்கோட்டையில் காலைக் கடன்களை முடிக்கச் சென்ற இடத்திலிருந்தே இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என இந்திய தூதரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஇது தொடர்பான விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள. கணேஸ்பாபு தங்கியிருந்த இடங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.\nPrevious articleஇறுதி போரில் காணாமல் போன மகனை தேடி அலைந்த தந்தை மரணம்\nNext articleமன்னார், வங்காலை தோமஸ்புரி படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=60&Page=2", "date_download": "2020-12-03T11:43:06Z", "digest": "sha1:CWJKV6PNZASUSKTKVSYJTZT6SPXB6MFF", "length": 4658, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சம��யல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nபட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்\nஇந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் உத்தரவு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nவால்நட் ஃப்ரூட் மிக்ஸ் சாலட்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-12-03T09:59:57Z", "digest": "sha1:7IH3DHFRGYYJLDIJBASNWIPZVJ6AEKIF", "length": 29938, "nlines": 264, "source_domain": "www.ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 1414\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 1315\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 1422\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 1410\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 1369\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 1474\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 2333\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 2153\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 2236\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 2379\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 2279\nஅன��த்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 2223\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 2307\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 2454\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 2235\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 2313\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\t Hits: 2241\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 2392\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 2265\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 2387\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 2297\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 2289\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 2636\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\t Hits: 2465\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 2540\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 2538\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 2563\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 2392\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 2470\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 2549\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 2463\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 2422\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\t Hits: 2241\nஇலங்கை இஸ்லாமியப் பயங்க��வாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\t Hits: 2793\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\t Hits: 2439\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\t Hits: 2339\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\t Hits: 2439\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\t Hits: 2288\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்\t Hits: 2390\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\t Hits: 2403\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\t Hits: 2467\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும் Hits: 2130\nமலசலகூடம் கழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\t Hits: 2268\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\t Hits: 2073\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\t Hits: 2300\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்\t Hits: 2020\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\t Hits: 1932\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\t Hits: 1950\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\t Hits: 2201\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்\t Hits: 1649\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\t Hits: 1640\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\t Hits: 1589\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\" Hits: 1474\nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\t Hits: 1636\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\t Hits: 1489\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\t Hits: 1556\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக���கியமும்\t Hits: 1484\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\t Hits: 1523\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2408) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2380) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2388) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2824) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3030) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3022) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3162) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2894) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2988) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3015) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2670) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2954) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2785) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3034) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3076) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்���ம் (3014) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3278) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3179) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3130) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3070) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/tmvp/", "date_download": "2020-12-03T12:00:34Z", "digest": "sha1:3N4TZJPGTFGJAATVZ25FR5IMKPQA2LQE", "length": 4268, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#tmvp | Tamilpori", "raw_content": "\nபிள்ளையான் கட்சியின் அமைப்பாளர் பேரூந்தில் சாராய கடத்தலின் போது கைது..\nரிஷாட்டின் சகோதரரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய்; விசாரணைகள் ஆரம்பம்..\n17. 11. 2020 இன்றைய இராசி பலன்..\nநாடாளுமன்ற தேர்தலின் பின்னரே மாகாண சபை தேர்தல் – கோட்டா\nவாள் வெட்டுக் குழுக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்..\nகம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை முதல் விசேட விடுமுறை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத���திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/261842?ref=archive-feed", "date_download": "2020-12-03T11:29:17Z", "digest": "sha1:4AMMER5HMFK3DB6PADHBP2JHKEO53I6I", "length": 9810, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒரு வாரத்திற்குள் செலவு செய்ய 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை - வீரவங்ச - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒரு வாரத்திற்குள் செலவு செய்ய 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை - வீரவங்ச\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு வாரத்திற்குள் செலவு செய்து விட்டு தற்போது எதுவும் இல்லை எனக் கூறுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு வாரத்தில் செலவு செய்வதற்காக இந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் விசாரித்த பின்னரே இதனை நான் கூறுகின்றேன் எனவும் அமைச்சர் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகொழும்பில் மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் இல்லை எனவும் அவர்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.\nமருத்துவப் பீடத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா தொற்று\nஇலங்கையில் முதன்முறையான ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nகுணமடைந்து மூன்று மாதத்திற்கு பின்னரும் நுரையீரலை சேதப்படுத்தும் கொரோனா வைரஸ்\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு\nஇலங்கையில் கொவிட�� மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T10:45:21Z", "digest": "sha1:MSOWV7YLJFHRFX522G2QBKPOWSXNPQLI", "length": 12491, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஎழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்\nசீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் நவம் அவர்கள் 2017-04-12 அன்று மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்ப��க்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738\nபிரபல எழுத்தாளர் நவம் (இயற்பெயர் சீனித்தம்பி ஆறுமுகம்) அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார். தனது கடைசிக் காலத்தை தனது பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தவர். அவரது மகன் முகுந்தன் அமெரிக்கா செல்ல வதிவிட இசைவுச் சீட்டு எடுத்துக் கொடுத்தும் அவர் அங்கு நிரந்தரமாக இருக்க மறுத்துவிட்டார்.\nநீண்ட காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த அவர் அவரது பிள்ளைகளைப் பார்க்க அமெரிக்கா, கனடா வந்து சிலகாலம் இருந்து விட்டு ஓராண்டுக்கு முன்னர் ஊர் திரும்பினார். கனடாவில் அவரது பேத்தியின் நடன அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். அதுவே அவரோடும் அவரது குடும்பத்தோடும் ஆன எனது கடைசிச் சந்திப்பு. சென்ற கிழமை அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரைவிட லீலாதான் 30 நிமிடம் அளவில் பேசினார். வழக்கம் போல பழைய நினைவுகளை இரை மீட்டுக் கொண்டோம். எப்போதும் போல நகைச் சுவை கலந்த கல கல பேச்சு. தொண்ணூறு அகவையை நெருங்குவதாக அவரது மனைவி லீலா சொனனார். இப்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.\nநவம் – லீலா திருமணம் காதல் திருமணம். இருவரும் ஆசிரியர்கள். அன்றில் பறவைகள் என்று சொல்வோமே அது போல இணைபிரியாத சோடிகள். வாழ்க்கையில் நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார் கண்ணதாசன். அப்படியே ஒரு மனைவி வந்து வாய்த்தாலும் வாழ்க்கை துணையாக அமைவது அருமை.\nகனடாவுக்கு வந்தால் கட்டாயம் எங்களது வீட்டுக்கு வருவார். ஐம்பதுகளில் நான் இரத்தினபுரியில் பணிபுரிந்த காலத்தில் ஆசிரியர் நியமனம் பெற்று அங்கு வந்தார். பின்னர் நான் மட்டக்களப்பில் பணயாற்றிய காலத்தில் வார இறுதி நாள்களில் ஆரையம்பதியில் இருந்த அவரது வீட்டுக்குப் போய்விடுவேன். வாவிக்கரையில் அவரது வீடு.\nஐம்பதுகளில் கல்கி நடத்திய சி��ுகதைப் போட்டியில் நந்தினி என்ற கதை எழுதி முதல் பரிசு பெற்றவர். மறைந்த ஜெமினி கணேசன், மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா கவிப்பேரரசு வைரமுத்து போன்றோரது உற்ற நண்பன். ஜெமினி கணேசனோடு நெருங்கிய தொடர்பு. அவரது பிற்ந்த நாளில் மறக்காமல் அவரது இல்லம் சென்று வாழ்த்துவார்.\nவந்தது தெரியும் போவது எங்கே\nவந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த\nவாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்\nஜனனம் என்பது வரவாகும் – அதில்\nஅவரது மனைவி லீலா, முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜெர்மனி), கீதாஞ்சலி,(கனடா), நளாயினி ( கனடா) தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோருக்கும் உற்றார் உறவினருக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/false-minister-veeramani-sings-mgrs-song-at-the-wedding-video-goes-viral-on-the-internet/", "date_download": "2020-12-03T09:56:32Z", "digest": "sha1:4WJ4QAYMHD4QIBKDOMFDHLOEM7EYWKDX", "length": 10740, "nlines": 144, "source_domain": "dinasuvadu.com", "title": "திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ! -", "raw_content": "\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி.\nஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதா அன்பரசன் அவர்களின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், வணிகவரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர் kc.வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்.\nஇந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வீரமணி, பாடகர் குழுவுடன் இணைந்து புரட்சி தலைவர் எம்ஜிஆ-ரின் பாடலான ‘நாளை நமதே’ என்ற பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,\nஆம்பூர் நகர கழக இணை செயலாளர் லலிதாஅன்பரசன் அவர்களது மகன் திருமணத்தில்.\nமாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் மண்ணின் மைந்தர் பாசமிகு அண்ணன் KC.வீரமணி BA மாவட்ட கழக செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் பாடலைப் பாடி கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் pic.twitter.com/q3XPMZ7Lqh\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய \"பாவ கதைகள்\" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.\nசமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய \"பாவ கதைகள்\" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமி��் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.\nசமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Apple+co-founder?page=1418", "date_download": "2020-12-03T10:59:09Z", "digest": "sha1:AGTUDYIXDHXLCBMV3HOSMHTGV4W5SMII", "length": 4056, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n200 அடி பள்ளத்தில் கார...\nமண்டல அளவிலான ஆணழகன் ப...\nநிதி நிலை அறிக்கை நாட்...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T11:43:33Z", "digest": "sha1:JCJ4XPQ7N76I65NPPLWJAI6FSRC4GUWR", "length": 6685, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "நத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநத்தாசை காட்டு - show a desire\nதிருமணம் அன்று எடுத்துக்கொண்ட, பெரிதுபடுத்தப்பட்ட, சட்டம் கட்டி சுவரில் மாட்டப்பட்ட, கறுப்பு - வெள்ளைப் புகைப் படத்தில் இருந்த அல்கா பாயியைச் சில நாட் கள் நெடு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார் புட்டா நாத்ரே. மூக்கில் முத்துக்கள் கோத்த நத்து, பெரிய தோடுகள் செவியில், வட்டப் ப���ட்டு, மராத்திப் பெண்களுக்கேயான தார் பாய்ச்சிய புடவைக் கட்டு. (ஆத்மா, நாஞ்சில் நாடன் )\nநத்தையணி நாசிவள்ளி (தனிப்பா. ii, 234, 557\nநான் நத்தாக (திருப்புகழ்த். 84)\nநத்தி வரும் மச்சானுக்கு முத்துச்சரம் நாணாவேன் (திரைப்பாடல்)\nநடுவரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. (வளவு)\nநாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை (தமிழ்நா. 74).\nஆதாரங்கள் ---நத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:விருப்பம் - விரும்பு - ஏங்கு - ஆவல் - மூக்கணி - பேசரி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 07:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/09/30/286795/", "date_download": "2020-12-03T10:46:15Z", "digest": "sha1:HSH74IP4DGYA4H2VWHIM2X5ZCC6ULPJT", "length": 6893, "nlines": 101, "source_domain": "www.itnnews.lk", "title": "343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு.. - ITN News Breaking News", "raw_content": "\n343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு..\nபட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பம் 0 28.பிப்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை 0 31.மார்ச்\nஅகதியென அடையாளப்படுத்தி அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 20 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 0 30.மே\n343 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடு திரும்புகின்றனர். அதற்கமைய, இதுவரை 46 ஆயிரத்து 673 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். தொடர்ந்தும் 74 மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 132 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\n��ல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tea-seller-modi-just-gimmick-get-sympathy-says-praveen-togadiya", "date_download": "2020-12-03T09:44:24Z", "digest": "sha1:DJU5TQE6DLVUEH7KV6FAHT7JOLAEE4SR", "length": 11226, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "டீ வியாபாரி மோடி? உண்மையை உடைத்த பிரவீன் தொகாடியா! | Tea seller modi is just a gimmick to get sympathy says Praveen togadiya | nakkheeran", "raw_content": "\n உண்மையை உடைத்த பிரவீன் தொகாடியா\n2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. குஜராத் மாடலாக அடையாளம் காட்டப்பட்ட மோடி, இந்தியாவையும் குஜராத்தைப் போல நம்பர் ஒன் நாடாக ஆக்கிக்காட்டுவார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.\nவெளிநாட்டு கட்டடங்களை போட்டோஷாப் செய்து குஜராத் என்று நம்ப வைத்தார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை செய்துதருவதாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விளம்பரங்களை வெளியிட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இளமைக் காலத்தில் டீ விற்றார் என்றும், கட்ட பிரம்மச்சாரி என்றும் பிரச்சாரம் செய்தார்கள். மோடி ஒரு கட்ட பிரம்மச்சாரி என்று சொன்னது முழுமையான உண்மை கிடையாது என்பது, அவரது இளம் வயது மனைவி யசோதா பென் பொதுவெளியில் தோன்றியபோது அம்பலமானது. தற்போது, மற்றொரு பொய்யும் அம்பலமாகி இருக்கிறது. ஆம், அவர் ஒரு டீ வியாபாரி என்று சொன்னதெல்லாம் பொய்யாம்.\nகரசேவகராக மோடி தன் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் இருந்து, அவரது நண்பராக இருந்தவர் பிரவீன் தொகாடியா. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக செயல்பட்ட இவர், அந்தராச்சாரியா ஹிந்து பரிஷத் என்ற அமைப்பை நடத்திவருகிறார���. அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக ஒரு நண்பராக மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவர் டீ விற்றதாக நான் எந்தக் காலமும் கேள்விப்பட்டதில்லை. ஒரு அனுதாபத்தை உருவாக்க இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாது என்றும், அதைச் செய்துவிட்டால் அவர்களுக்கு செய்வதற்கு இங்கு அரசியல் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பு...\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nசென்னையில் பா.ம.க. மூன்றாவது நாள் போராட்டம்... (படங்கள்)\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nஅமைச்சர் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.எஸ் போட்டியா\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஇனி அசல் 'தேன்' சாத்தியமா - பிரபல பிராண்டுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஆய்வு முடிவுகள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-aug-2005/37939-2019-09-10-05-41-40?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T09:59:06Z", "digest": "sha1:I5ESWPVCCXD3P7NKBWJE7Q2BI6GUMKDO", "length": 34584, "nlines": 51, "source_domain": "keetru.com", "title": "பறை வெல்லும்", "raw_content": "\nபிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2005\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2005\nவிடுதலைப் பார்வையில் தலித் கலைகள்\nதீண்டாமையின் ஓர் வடிவமாகவும், இழி தொழிலாகவும் \"பறையடித்தல்' கருதப்படுவதால், அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என உறுதி கொண்டு பறையடிக்கும் தொழிலை அழித்தொழிக்கும் போராட்டத்தில் த���ித் முன்னோடிகளில் சிலர் தீவிரமாகக் களமிறங்கினர். குறிப்பாக, வட தமிழகத்தில் இந்திய குடியரசுக் கட்சி, தமிழக மனித உரிமைக் கட்சி போன்ற இயக்கங்கள் இம்யற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டன. அவர்களின் முயற்சி வீண் போகவில்லை. பல கிராமங்களில் பறையடிக்கும் பழக்கத்தை ஒழித்தனர். இருப்பினும், அதையே தொழிலாகக் கொண்டிருப்போர் தொடர்ந்து பறையடிப்பதை நிறுத்த முடியவில்லை.\nதமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் பறையிசை, சத்தமின்றி ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் பலத்த ஒலியுடன் பறையிசை அதிரத் தொடங்கியது. அண்டம் கிடுகிடுக்க ஆர்ப்பரித்து எழுந்த பறையொலி, சாதி இந்துக்களை அச்சுறுத்துவதற்கு முன் தலித்துகளில் சிலரை அச்சுறுத்தியது. எங்கே மீண்டும் பறையடிப்பை அடிமைத் தொழிலாக நம் தலைமேல் சுமத்தி விடுவார்களோ என்றெண்ணி, தங்களுடைய எதிர்ப்புக் குரல்களைத் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.\nஅவர்களுடைய நியாயமான உணர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் \"பறை' குறித்த சில தகவல்களை, அந்த இசை ஏற்படுத்தியுள்ள விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில், \"பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். \"பேசு' எனப்பொருள்படும் \"அறை' என்ற சொல்லினின்று \"பறை' தோன்றியது. (நன்னூல் : 458) பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி \"பறை' எனப்பட்டது. \"பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய \"பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் \"பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என அய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. \"பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.\nபெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகள�� மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் என வாழ்வியல் கூறுகளுடன் இணைந்து இயங்கியுள்ளது \"பறை'. உற்பத்தி செய்யும் தொழிற் களங்களில்தான் நிகழ்த்துக் கலைகள் பிறந்தன உருவாயின எனக் கொள்ளலாம். ஆனால், இக்கலைகளை வளர்த்த பெருமை கோயில்களையே சாரும். ஏனெனில், கோயில் கொடைகள், விழாக்கள் நடைபெறும் நேரத்தில் தான் இக்கலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.\nஇன்று செத்த பிணத்திற்கு முன்பு அடிக்கப்படும் பறை, ஒரு காலத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருக்கொடி ஏற்றும் நாளில் பறை முழக்க நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்வாகும். இப்பறை முழக்கும் நிகழ்வுக்கு \"திருப்பறையறைவு' எனப் பெயர் வழங்கப்பட்டது. இப்பறை இசைக்கும் நிகழ்வுக்குப்பிறகுதான் திருவிழா நடைபெறும். ஆக கோயில்களில் வாசிக்கப்பட்ட பறை இடைக்காலங்களில் நிறுத்தப்பட்டு பிணத்திற்கு முன் இசைக்கும் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்புலங்களை அலசி ஆராய வேண்டியுள்ளது.\nபுரட்சிக் கவிஞன் பாரதிதாசன்கூட தன்னுடைய வீரியமிக்க எண்ணங்களை பறை, முரசு, சங்கு போன்ற தமிழருக்குரிய கருவிகளைக் கொண்டு தமக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.\nஅன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி\nஅறைந்திடடா புவி முற்றிலும் எங்கள்\nஅறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம்...\nஇன்னும் செல்லாது பிறர் செய்யும் சூழ்ச்சிகள்\nஎன்று சொல்லிப் புயம்தட்டு அட\nயானையின் மேல் வள்ளுவா சென்று நீ பறை\nநான்கு கோடித் தமிழர் பட்டாளம்\nநாட்டை மீட்கக் கிளம்பிற்றுக் கண்டாய்\nதீங்கு செய்யும் வடவரின் ஆட்டம்\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்புவோம்\nஇவ்வாறு பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து; தோலிசைக் கருவிகளின் தாய்; தமிழினத்தின் தொன்மையான அடையாளம்; உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்; தமிழர் வாழ்வியலின் முகம்; ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டுச் சின்னம்; கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம்; இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல். இசையறிவை விளக்கும் இக்��ருவி தாழ்ந்து வீழ்ந்தது எப்படி ஒரே பதில் சாதி வெறி.\nசாதிய படிநிலைக் கட்டமைப்பில் தலித் மக்கள் அடி மட்டத்தில் இருப்பதாகக் கருதப்படுவதுதான் காரணமே தவிர, பறையடிப்பதால் அவர்கள் கீழானவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது. தாழ்த்தப்பட்டோரை சரிசமமாக எண்ணுகிற மனநிலை, சாதி இந்துகளுக்கு எள்ளளவும் இல்லாதபோது அவர்கள் செய்கின்ற தொழிலை மட்டும் எப்படி உயர்வாகவோ, பெருமையாகவோ ஏற்றுக் கொள்வார்கள் இந்திய சாதியச் சமூகத்தில் எந்த ஒரு தொழிலும் அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு பொருளின் தரம் அதற்கான அங்கீகாரம் என்பது அது பயன்படுத்தப்படும் தன்மை, சூழல், நபர் இவைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. அதுபோலவே, தாழ்த்தப்பட்டோர் செய்யும் தொழிலும் அதே அளவுகோலால் கவனிக்கப்படுகிறது.\nஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும், பெருமையும் சிறுமையும் அம்மக்களின் பண்பாட்டு அடையாளங்களில்தான் புதைந்து கிடக்கின்றன. இந்தியாவில் அய்ந்திலொரு பகுதி மக்களின் முகவரி அழிக்கப்பட்ட நிலையில் அம்மக்களின் பண்பாடுகளும் இழிவானது, அவமானச் சின்னமானது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. மண்ணைப் பிடுங்கி, அடிமைப்படுத்தியது போல் இன்று அவர்களின் சிந்தனையையும் அடிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளி விட்டனர்.\nபறையடிப்பது இழிவான தொழில் என்பது சாதி இந்துக்களின் கருத்து. அக்கருத்தை சில தலித்துகளும் தலையாட்டி ஏற்றுக் கொள்கிறார்கள். சாதி இந்துக்களின் மனதில் இழிவு என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் செயலை, நாம் செய்யக் கூடாது என்று தலித்துகளில் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.\nஅமெரிக்க நிறவெறியால் வெள்ளையர்கள் அந்நாட்டின் பூர்வகுடி மக்களான கருப்பர்களைப் பார்த்து \"கருப்பு அசிங்கமான நிறம், கருப்பர்கள் இழிவானவர்கள்' என எள்ளி நகையாடினர். வெள்ளையர்களின் இப்பிரச்சாரத்தைக் கண்டு கருப்பர்கள் முடங்கி அடங்கி ஒடுங்கி விடவில்லை. வெள்ளையர்களின் கருத்துக்கு எதிராக \"கருப்பு மேன்மையானது, கருப்புதான் அழகு, கருப்பர்கள் அழகானவர்கள்; ஆற்றல் மிகுந்தவர்கள்' என மாற்றுக்கருத்தை முன்வைத்து அணிதிரண்டுப் போராடினர். கல்வியிலும், விளையாட்டிலும், அறிவிலும், ஆற்றலிலும் வல்லமை பொருந்தியவர்கள் கருப்பர்கள் என்பதை இன்று உலகுக்கே பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதுபோல பறையடிப்பது இழிவு என்று கருதினால், அந்த இழிவைத் துடைத்தெறிய வழிவகை காண வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு தப்பித்து ஓடி மறைவதால் முத்திரை குத்தப்பட்ட பார்வை நீங்கிவிடாது. பறையைக் கொண்டு அடிமைப்படுத்துகிற சமூகத்தில், அதையே தங்களை விடுவிக்கிற ஆயுதமாகக் கையாள்கிற வகையில்தான் \"பறை' மீண்டும் கரங்களில் தவழ்கிறதே தவிர, செத்த பிணத்திற்கு முன்பு அடித்தாட வேண்டும் என்பதற்காக அல்ல.\nபார்ப்பனியப் பண்பாடுதான் உயர்ந்தது என சாதியை ஏற்றுக் கொண்ட அனைத்துச் சாதியினரும் அக்கழிசடைப் பண்பாட்டைப் பின்பற்றி, தங்களையும் பார்ப்பனர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. அதற்கெதிரான பண்பாட்டை முன்னிறுத்த வேண்டியது, சாதியத்திற்கு எதிரானவர்களின் சமூகக் கடமையாக இருக்கிறது. மாட்டுக் கறி உண்பது, எப்படி இந்துத்துவத்திற்கு எதிரான பண்பாடாகக் கருதப்படுகிறதோ, அதுபோலவே பறையடித்தலும் இந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு யுத்தமாகவே இசைக்கப்படுகிறது. பறை இசைத்தல் என்பது மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, அது சாதிகளற்ற சமத்துவ மானுட உலகைப் படைக்கும் ஆற்றல்மிகு பேரிசை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇன்னும் \"பறை' என்பது ஏதோ சாவுக்கு மட்டுமே அடிக்கின்ற இசைக் கருவியாகப் பார்ப்பது தவறான அணுகுமுறையாகும். திருமணம், சடங்கு, காதுகுத்து, ஊர்வலங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், கல்லூரி பல்கலைக் கழக நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், கலை விழாக்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பறை இடம் பெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, ஏராளமான ஒலி நாடாக்களில் பறையிசை இடம் பெற்றுள்ளது. வெகுசன ஊடக இசையில் பறையிசை தனக்கென ஓர் தனி இடம் பிடித்துள்ளது. தம்புராவும், வீணையும், மிருதங்கமும், தபேலாவும் ஆக்கிரமித்திருந்த தமிழ்த் திரையிசையில் பறையொலி இணைந்துள்ளது. தமிழ்த் திரையில் பறையாட்டக் கலைஞர்கள் அடித்தாடுவது போன்ற காட்சிகள் வந்து போகின்றன. குறிப்பாக \"சங்கமம்' படத்தில் ஒரு பாடல் முழுக்க பறையிசை எழுப்புகின்ற ஓசை, ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்திருக்கும்.\nஅதுபோலவே, \"தென்றல்' படத்தில் ஒரு பாடல் முழுக்க பறையிசைக் கருவியின் பெ���ுமைகளைக்கூறி பறையை வர்ணிக்கும் ஓர் அற்புதமான பாடலை வித்யாசாகர் அளித்திருக்கிறார். அண்மையில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில், அலங்காநல்லூர் பறையாட்டக் கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அதாவது, பாடல் ஒலிப்பதிவில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன.\nஒரே நேரத்தில் இசைக் கலைஞர்கள், பாடகர்கள், இவர்களைக் கொண்டு நேரடியாக ஒலிப்பதிவு செய்வது ஒரு முறை. இன்னொன்று தனித்தனியாக இசை, பாடல், இவைகளைக் கோர்த்து ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து ஒலிப்பதிவு செய்வது ஆகும். பொதுவாக, பறையிசைக் கலைஞர்கள் முதல் வகை ஒலிப்பதிவில்தான் அதிகம் பயன்படுத்தப்படுவார்கள்.\nஏனெனில், அவர்களால் இரண்டாம் வகை ஒலிப்பதிவு முறையில் இசைக்கத் தெரியாது என்பது இசையமைப்பாளர்களின் கருத்து. ஆனால், கடந்த சூன் 11 அன்று இசையமைப்பாளர்களின் எண்ணத்தை உடைத்தெறியும் வகையில், இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கும் புதிய படத்தின் பாடலொன்றிற்கு பறையிசைக் கலைஞர்கள், தடுமாற்றமின்றி தெளிவான முறையில் பறையிசைத்து முடித்தார்கள்.\nவட தமிழகத்திலுள்ள தலித்துகள், பறையிசைக் கருவியை அடிமைப்படுத்தப்பட்ட தீண்டாமையின் ஓர் வடிவமாகவே பார்க்கிறார்கள். ஏனெனில், \"பறை'யடிப்பது, இப்பகுதிகளில் நிகழும் சாவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த நகழ்வுக்கும் பறையைப் பயன்படுத்துவதில்லை. அதனால் பறையை இழிவான தொழில் கருவியாகப் பார்க்கிறார்கள். ஆனால், தென்மாவட்டத்தில் ‘பறை' சாவுக்கு மட்டுமல்ல; எல்லா நகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இழவுக்கு அடித்த தொழில் கலையை மேடையில் நிகழ்த்தும் ஆட்டக் கலையாக மாற்றி விட்டனர். வடமாவட்டங்களில் “பறை” மேடையேறும் நிகழ்ச்சியாக மாறவில்லை. வழக்கத்திலிருந்த தொழில் கலையை இப்பகுதி கலைஞர்கள் நிகழ்த்துக் கலையாக மாற்றி, அதற்கு வேறு முகத்தை ஏற்படுத்தி விட்டனர்.\n\"தலித் கலை விழா' தொடங்கி பத்தாண்டுகள் முடிந்த பிறகும் தலித் கலைகள் தலித் அல்லாதோரிடம் ஒரு சில அசைவுகளையும், மாற்றங்களையும் உருவாக்கியுள்ளன. தலித் கலைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைக் கற்றுக் கொள்ள முன்வந்துள்ளனர். இன்று தமிழகத்தில் தலித் அல்லாதோர் இக்கலைகளை கற்றுக் கொண்டு, கலைக்குழுக்களாகவும் இயங்கி வருகின்றனர். தலித் அல்லாதோரும் பறையடிக்கின்றனர். ஆனால், அவர்கள் சாவு நிகழ்வுகளுக்கு அடிப்பதில்லை. மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமே பறையடிக்கின்றனர். மேடை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, திரையரங்கம் போன்ற வெகுசன ஊடகங்களிலும் நிகழ்த்தி வருகின்றனர்.\n\"பறை' மேடைக் கலையாக, நிகழ்த்துக்கலையாக பரிணாம வளர்ச்சி பெற்றதால் அதைக் கற்றுக் கொள்ளும் தேவையும் அதிகரித்திருக்கிறது. செவ்வியல், மேற்கத்திய கலைகளைக் கற்றுக் கொள்வதற்கு எவ்வாறு முறையான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதோ, அதுபோல பறையாட்டத்தைக் கற்றுக் கொள்வதற்கும் முறையான பயிலரங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெறுகின்றன. இப்பயிலரங்குகளில் பறையாட்டக் கலைஞர்களே கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாக, கலை ஆசான்களாக அடையாளப்ப டுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அரிய வாய்ப்புகள், பறையாட்டக் கலைஞர்களிடையே புதிய ஆளுமைப் பண்புகளையும், தலை நிமிர்வையும் ஊட்டுகின்றன.\nஇதனால், பறையிசைக் கருவியின் விலையும் உயர்வடைந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் ரூ. 100, ரூ. 150 என ஒரு பறையின் விலை இருந்தது. ஆனால், இன்று அதே பறை 700 ரூபாய் என உயர்ந்துள்ளது. பறை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு இதன் மூலம் வருமானம் அதிகரித்திருக்கிறது. செவ்வியல் கலைகளும், மேற்கத்திய, மெல்லிசைக் கலைகளும் பயிற்றுவிக்கக்கூடிய அரசு இசைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பறையை ஒரு பாடமாகச் சேர்த்து பறையிசையை கற்றுக் கொடுக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இசைக்கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் \"பறை'யும் ஒரு பாடமாக இணைக்கப்பட்டிருப்பது, தொடர்ந்து பறையிசை முழங்கியதன் விளைவால் ஏற்பட்ட பயனாகும்.\nஇன்றும் சிலர், \"பறை' நமது கைகளில் திணிக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் நிலத்தோடும், உற்பத்தி உறவுகளோடும் தொடர்புடைய உழைக்கும் மக்கள் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர்கள் இசைக் குடிகள் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்துதான் இசையும், கலையும், இலக்கியமும் பிறக்கின்றன. தொழிற்களங்களில் ஒவ்வொரு தொழிலும் செயலும், சூழலும் எடுத்துக் கொள்ளும் கால அளவுதான் கலையை, இசையைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே, பறை நம்மீது திணிக்கப்பட்ட ஓர் இழிநிலைக் கருவியல்ல; மாறாக இசையறிவை விளக்கும் ஓர் தொன்மையான இசைக் கருவி.\nஎனவே, பறையை மீண்டும் கையிலேந்தி இசைப்பதா அல்லது விட்டொழிப்பதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. சாவுக்குப் பறையடிக்க யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூற முடியாது. சாதியத்தை ஆழமாய் உள்வாங்கிய பகுதிகளில் இந்நிலை இன்னும் நீடிக்கிறது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பறையிசை விடுதலைத் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. சமகால பண்பாட்டுத் தளத்திலிருந்து \"பறை'யை உற்று நோக்குவோருக்கு அது அடிமைப்படுத்தப்பட்ட கருவியா அல்லது விட்டொழிப்பதா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. சாவுக்குப் பறையடிக்க யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூற முடியாது. சாதியத்தை ஆழமாய் உள்வாங்கிய பகுதிகளில் இந்நிலை இன்னும் நீடிக்கிறது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பறையிசை விடுதலைத் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. சமகால பண்பாட்டுத் தளத்திலிருந்து \"பறை'யை உற்று நோக்குவோருக்கு அது அடிமைப்படுத்தப்பட்ட கருவியா அல்லது விடுதலைக்கான கருவியா என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழலாம். ஆனால், பறை வெல்லும்போது தீர்வுகளும், தீர்ப்புகளும் மாற்றியமைக்கப்படும். மறுபார்வை விரியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/y%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-12-03T11:35:54Z", "digest": "sha1:A4WFJQYTVDXIGMX4IIWAQBRKCTXICN2C", "length": 21065, "nlines": 106, "source_domain": "www.trttamilolli.com", "title": "கவிதை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nகைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்காய் மார்கழித் திங்கள் மூன்றினை மகத்துவமாக்கியதே ஐ.நா.வும் மாற்றத்திற்கான விதையாக முன்னேற்றப் பாதையாக ஏற்றி வைத்ததே ஒளிவிளக்கை கைத்தடம் பற்றிச் செல்வோம் நாமும் சாதிக்கத் துடிப்பவர்களை குறைபாடுகளை எதிர்த்து நின்று எதிர்நீச்சல் அடிப்பவர்களை உலகைமேலும் படிக்க...\nகடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த – கார்த்திகையின் மைந்தனே காலமெல்லாம் நீவிர் வாழ்க விடியலின் பேரொளியே வீரத்தின் விளைநிலமே விளைநிலத்தின் சுடரொளியே விதியை மாற்றிய வீரனேமேலும் படிக்க...\n“ வேந்தனார் பிறந்தநாள் நினைவுக்கவி “\nதிருப்பல்லாண்டிற்கு சேந்தனார் கவிதைக்கோ எம் வேந்தனார் பாடி வைத்தார் பல பாலர் பாடல்கள் கார்த்திகைத் திங்கள் ஐந்தினில் பாரினில் உதித்தாரே என் மண்ணின் மைந்தர் வேந்தனார் ஐயா ஈழம் தந்த தமிழ் அறிஞன் சைவப்புலவர் பண்டிதர் சித்தாந்த சிரோன்மணி எழுத்தாளர்மேலும் படிக்க...\n“அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா“ (பிறந்தநாள் நினைவுக்கவி)\nஇராமேஸ்வரத்தின் இமயம் ஒன்று உதயமானதே ஐப்பசித் திங்கள் பதினைந்தில் தாய்மொழி தமிழில் கல்வி கற்று அறிவியல் துறையில் சாதனை பெற்று அக்கினிச் சிறகை விரித்து அண்டத்தை ஆய்ந்தாரே அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா காலம் தந்த மகான் மண்ணையும் விண்ணையும் அளந்தமேலும் படிக்க...\n“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\nஅவனியைக் காட்டியவள் அன்னை சான்றோர் ஆக்கியவர் தந்தை எண்ணும் எழுத்தும் கற்றுத் தந்து மண்ணும் விண்ணும் போற்றும் வண்ணம் நல் மனிதராக்கியவர் ஆசான்களே சமுதாயத்தின் அச்சாணியான ஆசான்களே உங்கள் சேவைக்கு நன்றி நன்றி அறிவிற்கு ஒளியாகி ஆற்றலைத் தூண்டி உயரத்தில்மேலும் படிக்க...\nமுதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)\nஐப்பசித் திங்கள் முதலாம் நாளை ஐ.நா சபையும்அறிவித்து மகிழுது சர்வதேச முதியோர் தினமாக முதியோர் நலன் பேணவும் மூத்தோரைப் போற்றவும் முத்தாப்பாய் தந்ததே ஐ.நா வும் மூத்த குடிகளை மதித்து ஆற்றிய பணிகளை நினைவூட்டி அடிப்படைச் சுதந்திரங்களை வழங்கி மூத்தோரின்மேலும் படிக்க...\nஇராகங்களால் தாலாட்டி இசையால் எமைக் கட்டிப் போட்டு இசையுலகின் இமயமாய் நின்று இசைப் பாக்களையும் இராகங்கள் பதினாறையும் இசைத்த பாடும் நிலா இடை நிறுத்தி���தே தன் மூச்சுக்காற்றை இன்னும் நம்ப முடியவில்லையே அரை நூற்றாண்டுகளாய் இசை மீட்டிய இசைக்குயில் ஆறுமுறைமேலும் படிக்க...\nஅகிம்சையின் மைந்தனே தியாகத்தின் செம்மலே வேரோடு விழுதுகளைக் காக்க பசியை மறந்தாய் பட்டினியைத் தாங்கினாய் உன்னையே ஒறுத்தாய் எமக்காய் உருகினாய் பைந்தமிழ் வீரம் காக்க ஐந்தம்சக் கோரிக்கையை காணிக்கை ஆக்கி தாகத்தை பசியை வெறுத்தாய் தியாகத்தைப் புரிந்தாய் யாகத்தில் வெந்தாய்மேலும் படிக்க...\nஉலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)\nஅகில உலகிலும் அமைதி வேண்டி சகல வகையிலும் ஆதரவு கொடுத்து கலகங்களை நிறுத்தக் கோரி உலக அமைதி தினமாக உருவாக்கித் தந்ததே ஐ.நாவும் திங்களாம் புரட்டாதி இருபத்தியொன்றை சமாதானமும் அகிம்சையும் சர்வ தேசமெங்கும் மலரவும் தீவிரவாதமும் போர்களும் தூர விலகிப்மேலும் படிக்க...\nஉந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்… மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்வேரோடு வெட்டி எறி… மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்வேரோடு வெட்டி எறி… அது புதிதாய் வளரட்டும்… உன்னை அவமானாம்படுத்திய தருணங்களைஒருபோதும் மறக்காதேஅவை தான் உந்தன்உயர்வுக்கு காரணமாய்மேலும் படிக்க...\n“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)\nஏக்கம் மனதை வாட்டதேக்கமாய் நினைவுகள் புதையதுக்கம் தொண்டையை அடைக்கதூக்கத்தைத் தொலைத்துஏக்கத்தை தேக்கமாக்கிதேடும் உறவுகளைத் தேடித் தேடிபூத்தவிழி பூத்திருக்கதொடர்கிறது காத்திருப்பு வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை வருவார்கள் என்ற நம்பிக்கையில்நகர்கிறது நாட்களும்வருடமும் பதினொன்றைகடந்து விட்டதுகண்துடைப்பும் தொடர்கிறதுகாணாமல் ஆக்கப் பட்டோர்இன்றுவரை விடையில்லை உறவுகளைத் தேடி ஏங்கி ஏங்கிஉருக்குலைந்துமேலும் படிக்க...\n“ மலர���்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)\nவன்முறைகளுக்கு சமாதி கட்ட வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளியிட மாக்களை மண்ணிலிருந்து விரட்ட மலரட்டும் எங்கும் மனிதநேயம் மகிழட்டும் மனித உள்ளங்கள் நெகிழட்டும் உங்கள் நெஞ்சமும் இருகரம் கூப்பி வணங்குவதை விட ஒரு கரம் நீட்டி உதவுவது உன்னதமானது என்ற உயரிய நோக்கத்தைமேலும் படிக்க...\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநட்பென்பது அழகான பூ வாழ்வியல் தோட்டத்தில் பூத்திட்ட பூ வனப்பு மிக்க பூ என்றுமே வாடாத பூ வாசப் பூ அது நேசப் பூ வாழ்வியலின் வசந்தப் பூ நட்பு என்ற நல்லுறவு வளர்பிறை போல் வளர்ந்து வளைந்து நெளிந்துமேலும் படிக்க...\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\nநவாலியூர் ஜோதி நாமமோ சோமசுந்தரனார் தங்கத் தாத்தாவென பங்கமின்றி அழைத்தனரே பாசம் மிகப் பொங்கி ஆங்கிலமொழி ஆட்சியிலே அன்னை மொழியை, அரும்பெரும் சைவத்தை அழிய விடாமல் காத்து நாவலரின் பணி தொடர்ந்தாரே நவாலியூர் சோமசுந்தரனார் ஆங்கிலமொழி ஆட்சியிலே அன்னை மொழியை, அரும்பெரும் சைவத்தை அழிய விடாமல் காத்து நாவலரின் பணி தொடர்ந்தாரே நவாலியூர் சோமசுந்தரனார் வட்டுக் கோட்டையிலே கட்டானமேலும் படிக்க...\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\nஎண்பத்தி மூன்று ஆடியில் ஆடித்திங்கள் இருபத்திமூன்றில் அரங்கேறிய அனர்த்தங்கள் கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள் வெறுப்பாகி நீறு பூத்த நெருப்பாகி தணலாகக் கொதிக்கிறதே இன்றும் இனவாதம் தூண்டப்பட்டு அரசியல் இலாபம் பேணப்பட்டு கொலைகள் அரங்கேறப்பட்டு குளிர் காய்ந்த கொடியநாள் கறுப்புமேலும் படிக்க...\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\nபாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து தாளக்கட்டு எமைக் கட்டிப்போட ஆர்மோனியப் பெட்டியால் மெட்டுப் போட்டு எம் ஹார்மோன்களை எல்லாம் எழிற்சி பெற வைத்த இசையுலகின் முடிசூடா மன்னனே ஏழிசையின் இமயமே உலக இசையைத் தமிழில் புகுத்தி தமிழிசைக்கு புகழும் சேர்த்துமேலும் படிக்க...\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nபோராலும் போராட்டங்களாலும் வன்முறையாளர்களின் வன்முறைகளாலும் வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு அண்டை அயல் நாடுகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கி ��திலிகளென்ற பெயரும் தாங்கி அடைக்கலம் தேடியவர்கள் இவர்கள் தம் உயிரைக் காப்பாற்ற உயிர்களையே பணயம் வைத்து உத்தரவாதமில்லாத கடல்மேலும் படிக்க...\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\nஊரைப் பெருமைப் படுத்த காரையென்ற பெயர் தாங்கி தாரை தாரையாக படைப்புக்களைத் தந்த காரை சுந்தரம்பிள்ளை ஆசானை என் இந்துநாகரீக ஆசானை ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த அறிஞனை பன்முகப்பட்ட திறமை கொண்ட ஆசானை நினைவில் நிறுத்திடுவோம் \nதமிழரின் நிலையான சொத்து தலைமுறை தலைமுறையாய் தடங்கள் பல பதித்து அறிஞர் பெருமக்களையும் ஆசான்களையும் உருவாக்கி அறிவுப்பசி தீர்த்த அறிவாலயம் ஆசியாவின் மிகப்பெரிய அறிவுச் சுரங்கம் யாழ் குடாநாட்டின் அறிவுப் பொக்கிஷம் அனலுக்குள் பொசுங்கியதே ஆனித் திங்கள் ஒன்றிலே \nதன்மானத்தோடு நாம் வாழ தன்முனைப்போடு வீறுநடை போட தேவைகளை நிறைவேற்றிட உடலைப் பலப்படுத்த உலகினை வளப்படுத்த வாழ்வினை மாற்றும் திறவுகோல் உழைப்பு எனும் ஊன்றுகோலே வாழ்க்கைப் படகில் பயணிக்க துடுப்பாகுமே உழைப்பு சாதனை ஏட்டைத் தொட்டுவிட தூண்டுகோலாகுமே உழைப்பு உழைப்பிற்குமேலும் படிக்க...\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/316-technology/hacking-security/6641-blocking-facebook-or-other-websites-on-your-computer", "date_download": "2020-12-03T10:22:00Z", "digest": "sha1:IOONWCOPA7O7UL3JFQ6UU37W2N7CDNQZ", "length": 17844, "nlines": 302, "source_domain": "www.topelearn.com", "title": "Blocking Facebook or Other websites on your computer", "raw_content": "\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nட்விட்டரை வாங்க Facebook முயற்சி\nகுறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்த�� க\nComputer ஐ தாக்கும் புதுவகை வைரஸ். தயாராக இருங்க \nவங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சா\nFacebook Hand Phone கள் விரைவில் அறிமுகம்\nசமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் ம\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குற\nFacebook இல் Chat செய்பவர்கள் அழகிய Animations களை​ப் பயன்படுத்தலாம்.\nபேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்க\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nஉங்கள் Computer Screen னை Camera இல்லாமல் Record செய்யவேண்டுமா\nநாம் இணையத்தில் நிறைய வீடியோ Tutorial பார்த்து இர\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஉங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவ\nதற்பொழுது கணனிகளைத் தாக்கக்கூடிய‌ புதிய கணினி வைரஸ\nமிக‌ விரைவில் வருகின்றது Facebook App Center\nபேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள\nFacebook நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு PIN VIEW எனும் புதிய சேவ\nமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக\nFACEBOOK இல் +Music வசதியை பெறுவதற்கு\nFace Book இல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3,\nநம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பய\nComputer இல் திறக்க முடியாத File களின் விவரங்களை தெறிந்து கொள்ள\nபலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலு\nஉமது Facebook Account Hack பண்ணப்படுகின்றது அவதானம்..\nகடந்த சில காலமாக Facebook இன் wall இல் பல்வேறுபட்ட\nFacebook Themes களை மாற்றம் செய்யலாம்..\nநாம் இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் த\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nFacebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்ட\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது அன்ரோயிட், பிளக் பெரி,\nFacebook க்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு..\nசமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள்\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து ���றைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\nComputer Programming கற்றுத்தருவதற்கு ஒர் இணையத்தளம்..\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று ப\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி 1 minute ago\nஇரகசியமாக‌ வீடியோக்களை பதிய‌ பல்பு வடிவில் கமெரா‍ இதை எப்படி நாம் கண்டுபிடிப்பது இதை எப்படி நாம் கண்டுபிடிப்பது\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது 2 minutes ago\nசுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க... 3 minutes ago\nதொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு 4 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/188904?ref=archive-feed", "date_download": "2020-12-03T11:13:01Z", "digest": "sha1:C3XBFICDIOD7N734765LYGFZSS64ACHD", "length": 10491, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு குற்றமல்ல: உலக நாடுகள் என்ன சொல்கிறது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு குற்றமல்ல: உலக நாடுகள் என்ன சொல்கிறது\nதிருமணத்தை தாண்டிய உறவு தண்ட​னைக்கு உரிய குற்றமில்லை என்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nஒரு பெண், தனது கணவரல்லாத வேறோருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு கொண்டால், தண்டனைக்குரிய குற்றம் என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சட்டப்பிரிவுப்படி, குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு தான் தண்டனை வழங்கப்படும். தகாத உறவில் ஈடுபடும் ப��ண்ணுக்கு தண்டனை கிடையாது.\nஇந்நிலையில், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.\nஅதில், திருமண பந்தத்தை தாண்டிய உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.\nமேலும், தற்கொலைக்கு தூண்டாத பட்சத்தில், 497-வது பிரிவு பயனற்றது எனக் கூறிய நீதிபதிகள் அந்த சட்டப்பிரிவை நீக்கியும் உத்தரவிட்டுள்ளனர்.\nகணவருக்கு மனைவி அடிமை இல்லை என்றும், இருவரும் சரிசமமாக சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக நாடுகளின் நிலை என்ன \nஇந்த சட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரித்தானியாவில் இச்சட்டம் தற்போது அமலில் இல்லை.\nபிரித்தானியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் தகாத உறவை குற்றமாக பார்ப்பதில்லை.\nஅமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 17 மாகாணங்களில் மட்டும் தகாத உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது.\nஅதே நேரத்தில் கனடாவில் இது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இதை காரணமாக காட்டி, விவாகரத்து பெறும் வகையில் சட்டம் வழிசெய்கிறது.\nமலேசியாவிலும் தகாத உறவு குற்றமே. ஜப்பானில் தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கணவனோ, மனைவியோ இதை காரணம் காட்டி விவகாரத்து பெறலாம்.\nதுருக்கி 1926 லும், தென்கொரியா 2015 லும் தகாத உறவை கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கியது.அதே நேரத்தில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் தகாத உறவு குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/community-health-centre-panchkula-haryana", "date_download": "2020-12-03T11:19:54Z", "digest": "sha1:3AIMLF2DMI6BEQA2JXN6ZNXH2PNOIR4N", "length": 5897, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Community Health Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Mumbai/cardealers?modelSlug=toyota-vellfire", "date_download": "2020-12-03T11:46:45Z", "digest": "sha1:DGR5A7DOLLHX36JBBU3JST35MCRAFNHQ", "length": 9632, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 9 டொயோட்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nடொயோட்டா மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடொயோட்டா ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டொயோட்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டொயோட்டா சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nலாகோசி டொயோட்டா 1, sanghi oxygen, mahakali குகைகள் சாலை, அந்தேரி ( east ), mahal தொழிற்பேட்டை, மும்பை, 400093\nமதுபன் டொயோட்டா 16, குர்லா மேற்கு, எல் b எஸ் marg near hotel geeta vihar, மும்பை, 400070\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n16, குர்லா மேற்கு, எல் B எஸ் Marg Near Hotel Geeta Vihar, மும்பை, மகாராஷ்டிரா 400070\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசிடிஎஸ் No 399, Cosmos, எஸ்.வி சாலை, வைல் பார்லே வெஸ்ட், கோல்டன் புகையிலை அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400056\nget டீ���ர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n1, Sanghi Oxygen, Mahakali குகைகள் சாலை, அந்தேரி ( East ), Mahal தொழிற்பேட்டை, மும்பை, மகாராஷ்டிரா 400093\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடொயோட்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2018/08/", "date_download": "2020-12-03T11:29:28Z", "digest": "sha1:76VTALBIPWY7VXQPE7CKWCLHNNURBP2T", "length": 7640, "nlines": 115, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : August 2018", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் ஆகஸ்ட் - 2018 இதழ் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு மஹாலக்ஷ்மியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மஹாலக்ஷ்மி அஷ்டகம் அதன் தமிழாக்கம் ஆகியவை உள்பக்கம் நான்கில் இந்த மாத மந்திரமாக வெளியாகின்றன. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு தினமான ஆகஸ்ட் - 22 அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலும்,\nஇந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து பேரனவர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்துள்ளன. அதுபேரலவே ரஷ்யாவில் இருந்து வெளியேறின யூதர்களின் அமெரிக்க வாழ்க்கையும், வாய்ப்புக்களும், சவால்களும் நிறைந்தவையாக இருந்தன. கிழக்கு ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா பேரன ஒரு யூதப் பாட்டியின் கதை உள்ளத்தைத் தெரடுவது. மற்ற அம்சங்கள் இட வசதிக்கேற்ப வெளியாகின்றன.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nகேந்திரக் கிளைகளிலும் நடைபெறும். அன்பர்கள் கலந்து கெரள்ள வேண்டும். ஆகஸ்ட் - 27 காயத்ரி ஜபம் செய்வதற்கு மிக உகந்த நாள் ஆகும். ஆயிரம் காயத்ரி செய்வது வழக்கம்.\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வ��்ணம...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/05/", "date_download": "2020-12-03T10:16:18Z", "digest": "sha1:QZGRPC6TRYZQ4IP47OPWN6OGCBZ3XOAV", "length": 66796, "nlines": 383, "source_domain": "www.ttamil.com", "title": "May 2013 ~ Theebam.com", "raw_content": "\nஅரசியல் வசனங்களை தனது படத்தில் இருந்து நீக்கும் வடிவேலு\nதேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும். முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான், விஜயகாந்துடனான பிரச்னை, அரசியல் பிரவேசம் என்று ட்ராக் மாறிப்போய் ஒன்வேயில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படி படமாகும் காட்சிகளுக்கு முன்பு டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் வடிவேலு, ஏதாவது இடத்தில் அரசியலையோ அல்லது வேறு யாரையோ குத்திக்காட்டுவது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்குமாறு டைரக்டர் யுவராஜை கேட்டுக்கொள்கிறாராம். இது கதை சம்பந்தப்பட்டது.\nஇதனால் ஒரு பிரச்னையும் வராது என்று அவர் சொன்னாலும். நாம் கதைக்காக வ��த்தாலும், எனக்கு வேண்டாதவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்களைத்தான நான் மறைமுகமாக திட்டுவதாக தவறாக எடுத்துக்கொள்வார்கள். அதனால் எதற்கு வீண்வம்பு என்று சொல்லி, ஆட்சேபத்திற்குரிய அனைத்து டயலாக்குகளையும் நீக்கிவிட்டு, ஜனரஞ்சகமான, ஜாலியான வார்த்தைகளை உள்ளே திணித்து வருகிறாராம் வடிவேலு.\nமகிழ்ச்சியான நாடு அவுஸ்ரேலியா - ஆய்வில் தகவல்\nபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் சிறந்த வாழ்க்கை நிலை பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று பாரிஸ் நகரில் இது வெளியிடப்பட்டது. வீட்டுவசதி, வருமானம், வேலை, வாழ்க்கையில் திருப்தி உள்ளிட்ட 11 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 34 வளர்ந்த நாடுகள் மற்றும் சில வளரும் நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் பல பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெற்று அவுஸ்ரேலியா முதல் இடத்தில் உள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ளவர்களில் 84 சதவீதம் பேர் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nசுவீடன், கனடா, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் வந்துள்ளன. அமெரிக்கா 6 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து 10 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, இலங்கையில் வாழ்பவர்களின் நிலை பற்றி ஆய்வு நடத்தப்படவில்லை.\nஉங்கள் திருமணத்திற்கு இரத்தப்பொருத்தம் பார்த்தீர்களா\nகல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும்.\nபெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் கூறியிருக்கிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது – உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. – குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.\nதிருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவரு��்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.\nஇதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.\nசிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.\nஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஇரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்���ியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.\nஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும்.\nஇந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது.\nமுதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது.\nமுதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும்.\nஇரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.\nகுழந்தைRh + தாய்Rh – என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்���வாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும்.\nஇது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.\nரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது.\nஇதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.” என்கிறார்கள் மருத்துவர்கள்\n1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும்.\nகேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\n2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.\n3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.\n4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.\n5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.\n6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது\n7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது\nஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.\n9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.\n10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.\n11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.\n12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.\n13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.\n15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்\n16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.\nஉடலில் கேன்சர் செல் வளர காரணிகள் :\n1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.\n2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.\n3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..\n4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும் நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.\n5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும் இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்\nவை திஸ் காதல்வெறி -யாழ் ஒலி\nநீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து\nஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.\nநீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.\nஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.\n2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான்.\nஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஅலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில், இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.\nஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.\nஆய்வில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:\n45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.\nஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரை விட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.\nவேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.\nவேப்பம் இலை கிருமி நீக்கியாக,\nவேப்பம் பூ வடகமாக,வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென நினைந்து ஏங்கவே முடிகிறது.\nவேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.\nதொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nசுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.\n’ என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் ‘குடிக்கிறது கஷ்டம்’ என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.\nஇன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.\nஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.\nதொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.\n“இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்”என்றும் சொல்கிறது.தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.\nஆனால் இது பழம் கதையல்ல.இன்றும் தொடர்கிறது.\nபூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு வேப்பெண்ணெயைக் கொடுத்த போது மூளை மண்டலம் பாதிப்புற்று வாந்தி,மயக்கம்,முழுமையான வலிப்பு (Generalized Seizures) ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.\nஈரல் வீக்கம், ஈரல் பாதிப்பு, Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.\nவேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.\nவேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol) மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.\nமருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும் பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.\nஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும் எண்ணெயானது எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி எங்கும் கட்டுப்பாடின்றி விற்பனையாகிறது.\n‘வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது’என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.\nஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.\nஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.\nவேப்பெண்ணெய் கசத்தாலும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்\nஅதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.\nரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிப��்டு வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது.\nசில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.\nவெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர்.\nநெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர்.\nசத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது.\n\"இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும்\" என்றார்.\nபல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை.\n\"விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். \"\n\"கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅரசியல் வசனங்களை தனது படத்தில் இருந்து நீக்கும் வட...\nமகிழ்ச்சியான நாடு அவுஸ்ரேலியா - ஆய்வில் தகவல்\nஉங்கள் திருமணத்திற்கு இரத்தப்பொருத்தம் பார்த்தீர்...\nவை திஸ் காதல்வெறி -யாழ் ஒலி\nநீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1/44-168050", "date_download": "2020-12-03T11:07:58Z", "digest": "sha1:PLYPPGFTGZ2ROJZQXWHITSEDXQFRBZUM", "length": 8553, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பார்சிலோனா வெற்றி TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவ�� தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு பார்சிலோனா வெற்றி\nஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின் கடந்த சனிக்கிழமை (12) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றுள்ளது.\nபார்சிலோனா, கெட்டாபே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 6-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக போட்டியின் 19ஆவது நிமிடத்தில் முனிர் எல் ஹாடாட்டியும் 32ஆவது, 51ஆவது நிமிடங்களில் நேமரும் 40ஆவது நிமிடத்தில் லியனல் மெஸ்ஸியும் 57ஆவது நிமிடத்தில் அர்டா துரானும் கோல்களைப் பெற்றனர். போட்டியின் எட்டாவது நிமிடத்தில் ‘ஒவ்ண் கோல்’ முறையில் கோலொன்று பெறப்பட்டிருந்தது.\nஇப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் 75 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா முதலிடம் வகிப்பதுடன் இரண்டாமிடத்தில் 67 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இருக்கின்றது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடாளுமன்ற பிரதி பொதுசெயலாள��ாக குசானி\nபுரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்\n11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nபணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-10-24-07-11-43/76-9764", "date_download": "2020-12-03T10:23:03Z", "digest": "sha1:S6V6DYJCK5DLY7WZ6T7CF5O4BWUWC24X", "length": 9057, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தம்பியின் கிரிக்கெட் மட்டை தாக்குதலில் அண்ணன் பலி: மாத்தளையில் சம்பவம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் தம்பியின் கிரிக்கெட் மட்டை தாக்குதலில் அண்ணன் பலி: மாத்தளையில் சம்பவம்\nதம்பியின் கிரிக்கெட் மட்டை தாக்குதலில் அண்ணன் பலி: மாத்தளையில் சம்பவம்\nஅண்ணன், தம்பிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த தம்பி கிரிக்கெட் மட்டையால் தாக்கி அண்ணனை கொலை செய்த சம்பவமொன்று மகாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லாவெல கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.\nமாத்தளை மாவட்டத்தில் மகாவெல மில்லாவெல என்ற கிராமத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், 35 வயதுடைய சமன் மகிந்த என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.\nஅண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் தனிப்பட்ட காரணமொன்றினால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, அண்ணன் மீது ஆத்திரம் கொண்ட தம்பி வீட்டிலிருந்த தமது கிரிக்கெட் மட்டையால் அண்ணனை தாக்கியதை அடுத்து அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணை��ளை மேற்கொண்ட மகாவெல பொலிஸார், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் தம்பியான டி.ஜி.குமார என்பரை கைதுசெய்துள்ளனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்\n11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nபணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு\nமஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sanam-shetty-with-tharshan-photo-viral", "date_download": "2020-12-03T11:39:59Z", "digest": "sha1:NUUFY5ZTP2HZCW6EKFCFXZCU2HQ2SESM", "length": 7087, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "என்னம்மா இது ! தர்ஷனின் காதலி சனம்ஷெட்டி வெளியிட்ட புகைப்படம்! மண்டை காய்ந்து போன ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\n தர்ஷனின் காதலி சனம்ஷெட்டி வெளியிட்ட புகைப்படம் மண்டை காய்ந்து போன ரசிகர்கள்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த விளம்பர மாடலான இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.\nமேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தநிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் தனது ராஜ்கமல் ப்ரொடக்ஷன் மூலம் தர்ஷனுக்கு படவாய்ப்பு வழங்குவதாகவும் கமல் வ���க்கு அளித்தார்.\nமேலும் தர்ஷன் காதலி நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். இந்நிலையில் சமீபத்தில் சனம் ஷெட்டி தர்ஷனுடன் தனது காதல் முடிவடைந்தது போன்று கோபமாக பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.\nஇதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் தர்ஷனுடன் கமலின் 60 வருட திரைப்பயண கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/districts/nilgiris7.html", "date_download": "2020-12-03T10:07:09Z", "digest": "sha1:ZUZHL6UYKT26GANWD4I2U6HRMYSWEVAO", "length": 12958, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, நீலகிரி, சுமார், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, சிம்ஸ், நிலையம், கூனுர், தொ���ைவில், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், உள்ளது, | , பூங்கா, பயிரிடப்படுகின்றன, இவ்வாராய்ச்சி, பாறை, அருவி, ஆராய்ச்சி, இங்கிருந்து, காணப்படுகிறது, மலபார், உயர்ந்த, மரங்களும், முதுமலை, information, nilgiris, districts, அமைந்துள்ளது, இடத்தில், யானைகள், வருகின்றன, குரங்கு, வருகிறது, அளவு, விலங்குகளுக்கு, பார்க்க", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநீலகிரி - தமிழக மாவட்டங்கள்\nமுதுமலை உயர்ந்த மலைகளும், ஆறுகளும் மழை இருப்பதால் உயர்ந்த மரங்களும் சூழ அமைந்துள்ளது. 3000-3800 அடி குத்துயரம் உள்ள இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு சராசரி 55 அங்குலம் மழை பெய்கிறது. வெப்ப அளவு 55 முதல் 90 டிகிரி பாரன்ஹஂட் அளவினது. கோடைக்காலத்தில் அருகிலுள்ள வறண்ட காடுகளிலிருந்து இப்பகுதிக்கு விலங்குகள் வந்துவிடும். இங்கு பயிர் வகைகளும், விலங்குகளுக்கு தேவையான அளவு உணவும் கிடைத்து விடுகிறது. இங்குள்ள மரங்கள் பாதி இலையுதிர்க்கும் வகையை சார்ந்ததால் இலையுணவு விலங்குகளுக்கு பெருத்த தீனி கிடைக்கிறது. முதுமலை யானைகளுக்கும், புலிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. கார் என்று சொல்லப்படும் காட்டுக் காளையும், சம்பூர் மான்களும் இங்கு உள்ளன. இவை தவிர எலிமான், வேலிமான், சிறுத்தை, சாதாரண குரங்கு (மா முகமுக), எபினட் குரங்கு என்கிற செம்முக மந்தி, மலபார் அணில் போன்றவைகளும் உள்ளன. வனத் துறையினரால் யானைகள் போற்றிக் காக்கப்படுகின்றன; இங்கு யானைகள் பலவிதவேலைகளையும் செய்து வருகின்றன. பறவை இனங்களில் ஹனி புகார்ட், மலபார் டிரோகான், கருந்தலை மஞ்சட் கொழும்பன், மரங்கொத்தி, மீன்கொத்தி போன்றவைகள் சாதார��மாகப் பார்க்க முடியும்.\n1874-ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஜே.டி.சிம்மால் தோற்றுவிக்கப்பட்டதால் 'சிம்ஸ்' சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு மலர்க் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் இங்கு பயிரிடப்படுகின்றன.\nஇவ்வாராய்ச்சி நிலையம் 1907 ஆம் ஆண்று தோற்றுவிக்கப்பட்டது. இங்கு வெறிநாய் கடிக்கு ஆராய்ச்சிகளும் மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இளம்பிள்ளைவாதத் தடுப்பு நோய்க்கான போலியோ மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்வையாளர்கள் இவ்வாராய்ச்சி நிலையத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன் அருகிலேயே மத்திய அரசின் பட்டு உற்பத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளளது.\nகூனுரில் 1920-இல் அரசுத் துறையால் தொடக்கப்பட்டது. சுமார் 5600 அல்லது 5900 அடி கொண்ட மலைச்சரிவில் 16.10 ஏக்கர் நிலம்பரப்பில் ஆப்பிள், பிளம், பீச், பர்சிம்மன், லெமன், ஆப்ரிகாட் முதலிய பழவகைகள் பயிரிடப்படுகின்றன. 1949-இல் தொடங்கப்பட்ட நர்சரி ஒன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nகாட்டேரி-கூனுர் ஆறுகள் கூடும் இடத்தில் கூனுருக்கு அப்பால் 7 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. சிறிய அருவி என்றாலும் பார்ப்பதற்கு இன்பமளிக்கும்.\nவிளக்குப் பாறை (லேம்ஸ் பாறை):\nகூனுர் சாலை வழியாக இதை அடையலாம். இங்கிருந்து கோயமுத்தூர் மாவட்டத்தின் செழிப்பான சமவெளிப் பகுதிகளைக் காணமுடியும்.\nகூனுலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து, கூனுரின் மலைச்சரிவுகளில் பயிராகும் தேயிலைத் தோட்டங்களைச் சிறப்பாகக் காணலாம்.\nகூனுரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்விடம் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து கடக்க முடியாத பகுதிகளும் உள்ளன. இங்கு பாழடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, நீலகிரி, சுமார், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, சிம்ஸ், நிலையம், கூனுர், தொலைவில், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஏக்கர், உள்ளது, | , பூங்கா, பயிரிடப்படுகின்றன, இவ்வாராய்ச்சி, பாறை, அருவி, ஆராய்ச்சி, இங்கிருந்து, காணப்ப��ுகிறது, மலபார், உயர்ந்த, மரங்களும், முதுமலை, information, nilgiris, districts, அமைந்துள்ளது, இடத்தில், யானைகள், வருகின்றன, குரங்கு, வருகிறது, அளவு, விலங்குகளுக்கு, பார்க்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/08/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:29:20Z", "digest": "sha1:Z3FKTCJHZ6GFPU2YZQINR2PF6GFRMGBL", "length": 16853, "nlines": 332, "source_domain": "nanjilnadan.com", "title": "களமும் களவும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← முதல் ஆண்டு நிறைவு\nஅலசி நீலமும் கஞ்சியும் முக்கி\nபிணமோ எனப் பீதி புலர்த்தியது\nவாசலில் நிறுத்தி வந்த பன்னிரு\nஉந்தன் முகத்தில் ஏற்றியது செம்மை\nஇருந்த எனக்கு கல்லூரி நாட்களில்\nThis entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged களமும் களவும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← முதல் ஆண்டு நிறைவு\n3 Responses to களமும் களவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இ���ம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-vijayawada.htm", "date_download": "2020-12-03T10:59:06Z", "digest": "sha1:4ESRZQ3FDKYVCJM6GIIOX3NKZ47NHXFT", "length": 24449, "nlines": 463, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ விஜயவாடா விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price விஜயவாடா ஒன\nவிஜயவாடா சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in விஜயவாடா : Rs.8,84,209*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.9,53,555*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.53 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.6,46,120*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.46 லட்சம்*\non-road விலை in விஜயவாடா : Rs.7,57,074*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.8,26,420*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.26 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in விஜயவாடா : Rs.8,84,209*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.9,53,555*அறிக்கை தவறானத�� விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.53 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in விஜயவாடா : Rs.6,46,120*அறிக்கை தவறானது விலை\non-road விலை in விஜயவாடா : Rs.7,57,074*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in விஜயவாடா : Rs.8,26,420*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.26 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை விஜயவாடா ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் விஜயவாடா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை விஜயவாடா Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை விஜயவாடா தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.53 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.46 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.57 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.26 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.84 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவிஜயவாடா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nவிஜயவாடா இல் டியாகோ இன் விலை\nவிஜயவாடா இல் ஸ்விப்ட் இன் விலை\nவிஜயவாடா இல் ஆல்டரோஸ் இன் விலை\nவிஜயவாடா இல் பாலினோ இன் விலை\nவிஜயவாடா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nவிஜயவாடா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nகுண்டூர் Rs. 6.46 - 9.53 லட்சம்\nகாம்மாம் Rs. 6.46 - 9.53 லட்சம்\nராஜமுந்திரி Rs. 6.46 - 9.53 லட்சம்\nநால்கோடா Rs. 6.46 - 9.53 லட்சம்\nகாக்கிடா Rs. 6.46 - 9.53 லட்சம்\nவாரங்கல் Rs. 6.46 - 9.53 லட்சம்\nநெல்லூர் Rs. 6.46 - 9.53 லட்சம்\nஐதராபாத் Rs. 6.53 - 9.61 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-12-03T11:11:57Z", "digest": "sha1:FIAJTK4MJ2B2M7XXKA6GHUXKNQO57RCK", "length": 18325, "nlines": 78, "source_domain": "thowheed.org", "title": "ஈத் முபாரக் சொல்லலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nபெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.\nஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணில்லாத தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை.\nஅல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை.\nஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.\nஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nநபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அனைவரும் சுன்னத் என்ற அடிப்படையில் சொல்ல முடியும்.\nஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். துஆச் செய்தல் என்பதை மனதில் கொண்டு வாழ்த்துக்கள் என்றோ வாழ்த்துகிறேன் என்றோ கூறலாம்.\nஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித்அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.\nஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.\nநான் இன்று காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் – அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் – அது பித்அத் ஆகிவிடும்.\nதன்னளவில் வைத்துக் கொண்டால் அது நஃபில் ஆகக் கருதப்படும். அனைவருக்கும் அதை ஆர்வமூட்டினால் அது பித்அத் ஆகிவிடும்.\nநான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் அந்த நாளில் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ, அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினாலோ அதுவும் பித்அத் ஆகி விடும்.\nஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்ட காரியத்தை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். தான் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று ஒருவர் கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.\nஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு வைக்கக் கூடாது என்று கூறுகிறோம்.\n அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.\nஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.\nஅனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.\nஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முகமன் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காகச் சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அதுதான் பித்அத்.\nஎவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வி��் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.\nஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை.\nஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.\nஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குறிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர்.\nபத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாது உள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.\nமிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று இவர்கள் கேட்கின்றனர்.\nஎன்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அதைவிட முக்கியமானது.\nஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி-\nநூல் : புகாரி 2697\nகுறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் ஆசிவழங்கும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ, மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nPrevious Article புதுமனை புகுவிழா கொண்டாடலாமா\nNext Article சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா\nஅரசியல்அல்லாஹ்வை நம���புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2020/02/blog-post_29.html", "date_download": "2020-12-03T09:51:01Z", "digest": "sha1:AWED37Y4WFCD2WGBDVHBUTHIRSTG3S7K", "length": 26005, "nlines": 366, "source_domain": "www.azhisi.in", "title": "கோயில் சிலை | தி. ஜ. ரங்கநாதன்", "raw_content": "\nகோயில் சிலை | தி. ஜ. ரங்கநாதன்\n'அரிச்சந்திரன் உண்மையே பேசுவான்; ஒரே ஒரு பொய்கூடச் சொல்ல மறுத்தான். அதனால் நாட்டை இழந்தான்; மனைவியைப் பிரிந்தான்; மகனை இழந்தான்; துன்பங்களை அனுபவித்தான். அவனைப் போலவே ஏன் எல்லாரும் உண்மையே பேசக்கூடாது' இப்படி எண்ணினார், காந்தி. அப்போது அவர் சிறு பையன்.\nஇரவும் பகலும் அவர் அரிச்சந்திரனைப்பற்றியே நினைத்தார். 'அரிச்சந்திரனைப் போலவே நான் நடப்பேன்' என்று உறுதி கொண்டார்.\nகாந்திக்குப் பல தோழர்கள் உண்டு. எல்லாரும் களிமண் பொம்மை செய்வார்கள். அதைச் 'சுவாமி' என்று சொல்லுவார்கள். அந்தச் சுவாமிக்கு ஊர்வலம் நடத்துவார்கள்.\nஒருநாள் அவர்களுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. \"இந்த மண் பொம்மை வேண்டாம். கோயிலுக்கு போவோம். அங்கே சுவாமி சிலை இருக்கிறது அல்லவா அதை எடுத்து வருவோம். அலங்காரம் செய்வோம். ஊர்வலம் நடத்துவோம். அது மிகவும் நன்றாய் இருக்கும். அல்லவா அதை எடுத்து வருவோம். அலங்காரம் செய்வோம். ஊர்வலம் நடத்துவோம். அது மிகவும் நன்றாய் இருக்கும். அல்லவா\" என்றான் ஒரு தோழன்.\n எல்லாரையும் விட சிறியவன் சாந்து. அவனை அனுப்பினார்கள்.\nஉச்சி நேரம். பூசாரி ஒரு சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அதுதான் சரியான சமயம். கருவறையிலே சாந்து நுழைந்தான். அங்கு சில சிலைகள் இருந்தன. அவற்றைச் சாந்து எடுத்தான். 'கிண்கிண்' என்று ஓசை உண்டாயிற்று.\nவெளியே பூசாரியின் மனைவி இருந்தாள். அவளுக்கு இந்த ஓசை கேட்டது.\n\" என்று அவள் கத்தினாள்.\nபூசாரி விழித்துக்கொண்டார்; ஓடி வந்தார்.\nசாந்துவின் கைகளில் சிலைகள் இருந்தன. சிலைகளோடு அவன் ஓடினான். பூசாரி துரத்தினார். அவன் ஓட, இவர் துரத்த ஒரே அமளிதான்.\nவாயிலில் காந்தியும் மற்றச் சிறுவர்களும் இருந்தார்கள். அவர்கள் இதைக் கண்டார்கள்; ஓட்டம் பிடித்தார்கள்; ஆளுக்கு ஒரு திசையில் மறைந்தார்கள்.\nவழியிலே இன்னொரு கோயில் இருந்தது. அக்கோயிலுக்குள் சாந்து நுழைந்தான். பிராகாரத்தில் சற்று நின்றான். சிலைகளை அப்படியே வைத்தான். ஓடி மறைந்தான்.\nஇதைப் பூசாரி பார்க்கவில்லை. அவர் காந்தியின் வீட்டுக்கு ஓடினார். காந்தியின் பங்காளிதான் சாந்து. சாந்துவின் சந்தையைப் பூசாரி கண்டார்; நடந்ததைச் சொன்னார். \"சிலைகளை வாங்கிக்கொடுங்கள். இல்லாவிட்டால், நான் இங்கிருந்து நகரமாட்டேன்\" என்றார்.\nசிந்துவின். தந்தை கோபக்காரர்; தவிர, தெய்வத்திடம் பக்தி உள்ளவர். சாந்துவை விசாரித்தார்; பிற பையன்களையும் விசாரித்தார். காந்தி மட்டும் அங்கு இல்லை. அப்பொழுது அவர் எங்கோ போயிருந்தார்.\nகடுமையான விசாரணை நடந்தது. பையன்கள் நடுங்கினார்கள். உண்மையை எவனும் சொல்லத் துணியவில்லை.\nசாந்துவின் அண்ணன் சொன்னார்: \"நாங்கள் கோயிலுக்குப் போனோம்; அங்கே விளையாடினோம். இது உண்மை. ஆனால், சிலைகளை நாங்கள் தொடவில்லை; யார் எடுத்தார்களோ\nகடைசியில் காந்தி அங்கு வந்து சேர்ந்தார். காந்திக்கு 'மோனியா' என்று செல்லப்பெயர் உண்டு.\n நீ சொல். நடந்தது என்ன\" என்றார், சாந்துவின் தந்தை.\nஅடி விழுமே என்று காந்தி பயப்படவில்லை.\n\"சிலைகளைச் சாந்து எடுத்தது உண்மைதான்\" என்றார். நடந்ததை நடந்தபடி சொன்னார்.\nஇதனால் பிற பையன்கள் கோபம் கொண்டார்களா அதுதான் இல்லை. 'காந்தி நம்மைப் போல் அல்ல; அவன் உயர்ந்தவன்' என்று அவரை மதித்தார்கள். அவர்களுக��குள் ஏதாவது சண்டை வரும். அதைத் தீர்த்துவைக்க காந்தியையே அழைப்பார்கள். காந்தி சொல்லும் முடிவை அப்படியே ஏற்பார்கள்; அதன்படி நடப்பார்கள். காந்தி வேறு என்ன தவறு செய்தாலும் சரி; பொய் மட்டும் சொல்லவே மாட்டார். என்ன துன்பம் வந்தாலும் சரி; உண்மையே சொல்வார். சிறு வயது முதல் இந்த உறுதியோடு அவர் நடந்தார். தம் ஆயுளில் அவர் இந்த உறுதியிலிருந்து ஒருபொழுதும் மாறவே இல்லை.\nஅடுத்தக் கதை: சிறுவனின் அன்புப் பரிசு\nGandhi 150 காந்தி 150 தி. ஜ. ரங்கநாதன் பாப்பாவுக்கு காந்தி கதைகள் மகாத்மா காந்தி\nLabels: Gandhi 150 காந்தி 150 தி. ஜ. ரங்கநாதன் பாப்பாவுக்கு காந்தி கதைகள் மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714", "date_download": "2020-12-03T12:05:00Z", "digest": "sha1:B2OZ7VUWAM4FTSWDHEUZUMU744ZSLNZR", "length": 7504, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மா���ட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஸ்ரீநகர்: தொடர் போராட்டங்களில் சிக்கி தவித்த ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா நகரில் சிறுமி ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதை கண்டித்து பல்வேறு நகரங்களில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டம் டிரெக்காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக வதந்தி பரவுவதை தவிர்க்க செல்போன், இணையதள சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் சிலபகுதிகளில் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இயல்பான வாகன போக்குவரத்தும் இருந்தது.\nபசுக்களை குளிரிலிருந்து பாதுகாக்க சிறப்பு கோட்டுகள்.. : உத்தரபிரதேச அரசு உத்தரவு..\nபாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்; குமரிக்கு 230 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை\nமாஸ்க் அணியாவிட்டால் கொரோனா மையத்தில் பணி : குஜராத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: வேளாண் அமைச்சர் தலைமையில் விவசாய சங்க தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை; சட்டம் ரத்து செய்யப்படுமா\nபிரதமர் மோடியின் அழைப்பு ஏற்பு: 72-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வெளிச்சந்தையில் கிடைக்க ஏற்பாடு: மார்ச் - ஏப்ரலில் விற்பனைக்கு வரும் என சீரம் தகவல்..\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/09/30112212/1931079/sixth-month-of-pregnancy.vpf", "date_download": "2020-12-03T11:13:27Z", "digest": "sha1:ARQWNI7TNFIA5KN2YNMCYBRQHYS3MOUI", "length": 19547, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்.. || sixth month of pregnancy", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்..\nபதிவு: செப்டம்பர் 30, 2020 11:22 IST\nஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.\nஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்..\nஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.\nஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும். குழந்தையின் உடலில் கொழுப்பு சேரும். குழந்தை அதிக நேரம் தூங்கும். அது வெளிப்புற சத்தத்தையும் கிரகிக்கத் தொடங்கும்.\nதாய்க்கு இந்த காலகட்டத்தில் அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.\nமனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.\nவயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும்.\nஉடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது.\n24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும்.\nஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது.\nஅம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.\nதாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும்.\nமாலை நேரங்களில் கால்களில் நீர்கோர்க்கும். அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலைபார்க்க வேண்டியிருப்பவர்கள் கால்களை சற்று மேல் நோக்கி தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும்.\nபாதுகாப்பான தாம்பத்ய உறவு சுகமான அனுபவமாக தோன்றலாம். இந்த தருணத்தில் உறுப்பில் அதிக அளவில் லூப்ரிகேஷன் திரவம் சுரப்பது அதற்கான காரணமாகும்.\nகால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.\nகர்ப்பிணியின் வயிற்றில் கை வைத்து பார்த்தால் குழந்தையின் சலனம் தெரியும்.\nசர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்தால், அதற்கான சிகிச்சையை கவனமாக தொடரவேண்டும்.\nபயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.\nநன்றாக பசி எடுப்பதால் அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிட்டுவிடக்கூடாது. சமச்சீரான சத்துணவை மட்டுமே அளவோடு சாப்பிடவேண்டும். மாக்னீஷியம் சத்து நிறைந்த உணவு கர்ப்பிணிக்கு மிக அவசியம். உணவினை சக்தியாக மாற்றுவதற்கும், உடல் சீதோஷ்ணநிலையை சீராக வைத் திருக்கவும் இந்த சத்து அவசியம். பச்சை பட்டாணி, பயறு வகைகளில் மாக்னீஷியம் சத்து இருக்கிறது.\nPregnancy | Women Health | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம் |\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல��� மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ\nபெண்ணுறுப்பை பாதுகாக்க பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி\nபெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஇரண்டாவது குழந்தை: குழப்பமும்.. குதூகலமும்..\n35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்\nஇரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankumbannew.blogspot.com/2013/07/blog-post_16.html", "date_download": "2020-12-03T10:49:11Z", "digest": "sha1:KO5F7OSOD72YWQOKDNRCW3BD4UYPU6RS", "length": 7863, "nlines": 46, "source_domain": "mankumbannew.blogspot.com", "title": "மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN : மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!", "raw_content": "மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.\nமண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழா இம்முறை மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ விநாயகப்பெருமான் சித்திரத்தேரேறிப் பவனி வந்தார்.\nஉலகமெல்லாம் பரந்து வாழும் பக்தர்கள் இக்காட்சியினை முழுமையாகப் பார்வையிடும் நோக்கோடு-அல்லையூர் இணையம் பல சிரமங்களுக்கு மத்தியிலும் முழுமையாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு\nமண்கும்பானைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவஞானம் (கந்தசாமி) அவர்களின் இறுதிக் கிறுகை படங்கள் விபரங்கள் இணைப்பு..\nநயினாதீவுக்கான கடற்போக்கு வரத்துக்கான பாதையின் வெள்ளோட்டம் மிக விரைவில் -விபரங்கள் படங்கள் இணைப்பு\nஉங்கள் பிறந்தநாள், திருமணம், அரங்கேற்றம், மற்றும்மரண அறிவித்தல்கள் போன்றவற்றைஇலவசமாக பிரசுரிப்பதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.தொடர்புகளுக்கு NEWMANKUMBAN@GMAIL.COM\nமண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இலங்கையின் வடபாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் மண்கும்பான் அமைந்துள்ளது.மண்கும்பான்ற்கு அருகாமையில் வேலணை ,அல்லைபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மண்கும்பான் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம்,வர்த்தகம் என்பன அவர்களுடைய பிரதான தொழில���களாக விளங்குகின்றன.\nமண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும் . ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/World%20bank%20?page=1", "date_download": "2020-12-03T11:20:33Z", "digest": "sha1:HNBMXGCIY43BE65GLIRRYRTEUSFLZOA2", "length": 2966, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World bank", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முத...\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B8-%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA/47-243626", "date_download": "2020-12-03T10:57:26Z", "digest": "sha1:H2LM6YIBUL675QLSICM2ZTJSDQVNXIRM", "length": 9427, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ரனுக பிரபாத்துக்கு பீப்பள்ஸ் லீசிங் கௌரவிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் ரனுக பிரபாத்துக்கு பீப்பள்ஸ் லீசிங் கௌரவிப்பு\nரனுக பிரபாத்துக்கு பீப்பள்ஸ் லீசிங் க���ரவிப்பு\nபீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், தமது ஊழியர் எம்.பி.டி. ரணுக பிரபாத், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் Taekwondo தங்கப் பதக்கம் வென்றமையை கௌரவித்திருந்தது.\nஇந்தக் கௌரவிப்பு நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வில், ரனுக பிரபாத் பெருமைக்குரிய விருதையும், பணப்பரிசையும் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nநேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெற்ற 13 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், Taekwondo போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆடவர் Pumse பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்டிருந்தார். இதில் ஆண்கள் தனிநபர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும், குழுநிலை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் ரணுக வெற்றியீட்டினார்.\nதெற்காசிய போட்டிகளில் Taekwondo போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றமை இது முதலாவது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடாளுமன்ற பிரதி பொதுசெயலாளராக குசானி\nபுரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்\n11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nபணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://holisticrays.com/events/reiki-students-meeting-and-group-healing-12-nov-2020/", "date_download": "2020-12-03T10:52:02Z", "digest": "sha1:QAYRF5UNYZF2RDBQWCLBWJ6ULMSWLNID", "length": 3268, "nlines": 108, "source_domain": "holisticrays.com", "title": "Reiki Students meeting and Group Healing 12 Nov 2020 – Holisticrays", "raw_content": "\nஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்\nவாழ்க்கையில் பிரச்சனைகளோ, தொந்தரவுகளோ, தேவைகளோ நோய்களோ உள்ளவர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுக்காகப் பிரார்த்தனை மற்றும் ஹீலிங் செய்ய விண்ணப்பிக்கலாம்.\nரெய்கி ஹீலிங், பிரானிக் ஹீலிங் போன்ற ஹீலிங் முறைகள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு ஹீலிங் வழங்க விருப்பமிருந்தால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.\nGrounding / தீய ஆற்றல்களை அழித்தல்\nரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei\nஉடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/alimony/", "date_download": "2020-12-03T10:18:02Z", "digest": "sha1:JMYC56MZC6KZJC6XSTJEUWI3OLXAXGNZ", "length": 27707, "nlines": 151, "source_domain": "lawandmore.co", "title": "ஜீவனாம்சம் | Law & More B.V.", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nநெதர்லாந்தில் ஜீவனாம்சம் என்பது உங்கள் முன்னாள் பங்குதாரர் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்கான நிதி பங்களிப்பாகும். இது நீங்கள் பெறும் அல்லது மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை. நீங்கள் வாழ போதுமான வருமானம் இல்லையென்றால், நீங்கள் ஜீவனாம்சம் பெறலாம். விவாகரத்துக்குப் பிறகு உங்கள் முன்னாள் பங்குதாரருக்கு தன்னை அல்லது தன்னை ஆதரிக்க போதுமான வருமானம் இல்லை என்றால் நீங்கள் ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கும். திருமணத்தின் போது வாழ்க்கைத் தரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்னாள் பங்குதாரர், முன்னாள் பதிவுசெய்யப்பட்ட கூட்டாளர் மற்றும் உங்கள் குழந்தைகளை ஆதரிக்க உங்களுக்கு ஒரு கடமை இருக்கலாம்.\nகுழந்தை ஜீவனாம்சம் மற்றும் கூட்டாளர் ஜீவனாம்சம்\nவிவாகரத்து ஏற்பட்டால், நீங்கள் கூட்டாளர் ஜீவனாம்சம் மற்றும் குழந்தை ஜீவனாம்சத்தை எதிர்கொள்ளக்கூடும். கூட்டாளர் ஜீவனாம்சம் தொடர்பாக, உங்கள் முன்னாள் கூட்டாளருடன் இது குறித்து ஒப்பந்தங்களை செய்யலாம். இந்த ஒப்பந்தங்களை ஒரு வழக்கறிஞர் அல்லது நோட்டரி எழுதிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் வைக்கலாம். விவாகரத்தின் போது கூட்டாளர் ஜீவனாம்சம் குறித்து எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை எனில், உதாரணமாக, உங்கள் நிலைமை அல்லது உங்கள் முன்னாள் கூட்டாளர் மாற்றங்கள் ஏற்பட்டால் நீங்கள் ஜீவனாம்சம் பெற விண்ணப்பிக்கலாம். தற்போதுள்ள ஜீவனாம்ச ஏற்பாடு இனி நியாயமானதாக இல்லாவிட்டாலும், நீங்கள் புதிய ஏற்பாடுகளை செய்யலாம்.\nகுழந்தை ஜீவனாம்சம் தொடர்பாக, விவாகரத்தின் போது ஒப்பந்தங்களும் செய்யப்படலாம். இந்த ஒப்பந்தங்கள் பெற்றோருக்குரிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் உங்கள் குழந்தைக்கான பராமரிப்பு விநியோகத்திற்கான ஏற்பாடுகளையும் செய்வீர்கள். இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை எங்கள் பக்கத்தில் காணலாம் பெற்றோருக்குரிய திட்டம். குழந்தை 21 வயதை அடையும் வரை குழந்தை ஜீவனாம்சம் நின்றுவிடாது. இந்த வயதிற்கு முன்பே ஜீவனாம்சம் நிறுத்தப்படலாம், அதாவது குழந்தை நிதி ரீதியாக சுயாதீனமாக இருந்தால் அல்லது குறைந்த பட்ச இளைஞர் ஊதியத்துடன் வேலை இருந்தால். குழந்தை 18 வயதை அடையும் வரை அக்கறையுள்ள பெற்றோர் குழந்தை ஆதரவைப் பெறுகிறார்கள். அதன் பிறகு, பராமரிப்பு பொறுப்பு நீண்ட காலம் நீடித்தால் அந்த தொகை நேரடியாக குழந்தைக்குச் செல்லும். குழந்தை ஆதரவு தொடர்பான உடன்பாட்டை எட்டுவதில் நீங்களும் உங்கள் முன்னாள் கூட்டாளியும் வெற்றிபெறவில்லை என்றால், பராமரிப்பு ஏற்பாடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்யலாம்.\nகடனாளியின் திறன் மற்றும் பராமரிப்புக்கு தகுதியான நபரின் தேவைகளின் அடிப்படையில் ஜீவனாம்சம் கணக்கிடப்படுகிறது. திறன் என்பது ஜீவனாம்சம் செலுத்துபவர் மிச்சப்படுத்தக்கூடிய தொகை. குழந்தை ஜீவனாம்சம் மற்றும் கூட்டாளர் ஜீவனாம்சம் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும்போது, ​​குழந்தை ஆதரவு எப்போதும் முன்னுரிமை பெறுகிறது. இதன் பொருள் குழந்தை ஜீவனாம்சம் முதலில் கணக்கிடப்படுகிறது, அதன்பிறகு அதற்கு இடம் இருந்தால், கூட்டாளர் ஜீவனாம்சம் கணக்கிடப்படலாம். நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அல்லது பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே உங்களுக்கு கூட்டாளர் ஜீவனாம்சம் கிடைக்கும். குழந்தை ஜீவனாம்சத்தைப் பொறுத��தவரை, பெற்றோருக்கு இடையிலான உறவு பொருத்தமற்றது, பெற்றோர் ஒரு உறவில் இல்லாவிட்டாலும், குழந்தை ஜீவனாம்ச உரிமை உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஜீவனாம்ச அளவு மாறுகிறது, ஏனென்றால் ஊதியங்களும் மாறுகின்றன. இது அட்டவணைப்படுத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புள்ளிவிவர நெதர்லாந்து (சிபிஎஸ்) கணக்கிட்ட பிறகு, ஒரு குறியீட்டு சதவீதம் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரால் நிர்ணயிக்கப்படுகிறது. வணிக சமூகம், அரசு மற்றும் பிற துறைகளில் சம்பள வளர்ச்சியை சிபிஎஸ் கண்காணிக்கிறது. இதன் விளைவாக, ஜீவனாம்ச அளவு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி இந்த சதவீதத்தால் அதிகரிக்கிறது. உங்கள் ஜீவனாம்சத்திற்கு சட்டரீதியான அட்டவணைப்படுத்தல் பொருந்தாது என்பதை நீங்கள் ஒன்றாக ஒப்புக் கொள்ளலாம்.\nபராமரிப்புக்கு உங்களுக்கு எவ்வளவு காலம் உரிமை உண்டு\nஜீவனாம்ச கட்டணம் எவ்வளவு காலம் தொடரும் என்பதை உங்கள் கூட்டாளருடன் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். கால அவகாசத்தை நிர்ணயிக்க நீதிமன்றத்தையும் நீங்கள் கேட்கலாம். எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றால், எவ்வளவு காலம் பராமரிப்பு செலுத்த வேண்டும் என்பதை சட்டம் கட்டுப்படுத்தும். தற்போதைய சட்ட ஒழுங்குமுறை என்பது ஜீவனாம்சம் காலம் திருமணத்தின் பாதி காலத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். இதற்கு பல விதிவிலக்குகள் உள்ளன:\nவிவாகரத்துக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், திருமணத்தின் காலம் 15 வயதைத் தாண்டினால், பராமரிப்பு கடனாளியின் வயது அந்த நேரத்தில் பொருந்தும் மாநில ஓய்வூதிய வயதை விட 10 வருடங்களுக்கு மிகாமல் இருந்தால், கடமை முடிவடையும் போது மாநில ஓய்வூதிய வயது எட்டப்பட்டுள்ளது. எனவே விவாகரத்து நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மாநில ஓய்வூதிய வயதுக்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தால் இது அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு மாநில ஓய்வூதிய வயதை ஒத்திவைப்பது கடமையின் காலத்தை பாதிக்காது. எனவே இந்த விதிவிலக்கு நீண்ட கால திருமணங்களுக்கு பொருந்தும்.\nஇரண்டாவது விதிவிலக்கு இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைப் பற்றியது. இந்த விஷயத்தில், திருமணத்தில் பிறந்த இளைய குழந்தை 12 வயதை அடையும் வரை கடமை தொடர்கிறது. இதன் பொருள் ஜீவனாம்சம் அதிகபட்சம் 12 ஆண்டுகள��� வரை நீடிக்கும்.\nமூன்றாவது விதிவிலக்கு என்பது ஒரு இடைக்கால ஏற்பாடாகும், மேலும் திருமண வயது 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பராமரிப்பு கடனாளர்களுக்கான பராமரிப்பு காலத்தை நீட்டிக்கிறது. 15 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் பிறந்த பராமரிப்பு கடன் வழங்குநர்கள் அதிகபட்சம் 1970 ஆண்டுகளுக்கு பதிலாக அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பெறுவார்கள்.\nசிவில் நிலை பதிவுகளில் விவாகரத்து ஆணை உள்ளிடப்பட்டவுடன் ஜீவனாம்சம் தொடங்குகிறது. நீதிமன்றம் நிர்ணயித்த காலம் காலாவதியாகும்போது ஜீவனாம்சம் நிறுத்தப்படும். பெறுநர் மறுமணம், கூட்டுறவு அல்லது பதிவுசெய்யப்பட்ட கூட்டாண்மைக்குள் நுழையும்போது இது முடிவடைகிறது. கட்சிகளில் ஒருவர் இறக்கும் போது, ​​ஜீவனாம்சக் கட்டணமும் நிறுத்தப்படும்.\nசில சந்தர்ப்பங்களில், முன்னாள் பங்குதாரர் ஜீவனாம்சத்தை நீட்டிக்க நீதிமன்றத்தை கேட்கலாம். ஜீவனாம்சம் நிறுத்தப்படுவது இதுவரை நியாயமானதாகவும், நியாயமானதாகவும் தேவைப்படாவிட்டால், இது ஜனவரி 1, 2020 வரை மட்டுமே செய்ய முடியும். 1 ஜனவரி 2020 முதல், இந்த விதிகள் இன்னும் கொஞ்சம் நெகிழ்வானவை: பெறுதல் தரப்பினருக்கு பணிநீக்கம் நியாயமானதாக இல்லாவிட்டால் ஜீவனாம்சம் இப்போது நீட்டிக்கப்படலாம்.\nஜீவனாம்சத்தை தீர்மானிக்க, மாற்ற அல்லது நிறுத்த ஒரு நடைமுறையைத் தொடங்கலாம். உங்களுக்கு எப்போதும் ஒரு வழக்கறிஞர் தேவை. முதல் படி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த பயன்பாட்டில், பராமரிப்பை தீர்மானிக்க, மாற்ற அல்லது நிறுத்துமாறு நீதிபதியைக் கேட்கிறீர்கள். உங்கள் வழக்கறிஞர் இந்த விண்ணப்பத்தை வரைந்து, நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலும், விசாரணை நடைபெறும் இடத்திலும் உள்ள நீதிமன்ற பதிவேட்டில் சமர்ப்பிக்கிறார். நீங்களும் உங்கள் முன்னாள் கூட்டாளியும் நெதர்லாந்தில் வசிக்கவில்லையா பின்னர் விண்ணப்பம் ஹேக்கில் உள்ள நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். உங்கள் முன்னாள் கூட்டாளர் பின்னர் ஒரு நகலைப் பெறுவார். இரண்டாவது கட்டமாக, உங்கள் முன்னாள் கூட்டாளருக்கு பாதுகாப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பாதுகாப்பில் ஜீவனாம்சத்தை ஏன் செலுத்த முடியாது, அல்லது ஏன் ஜீவனாம்சத்தை சரிசெய்யவோ நிறுத்தவோ முடியாது என்பதை அவர் அல��லது அவள் விளக்க முடியும். அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை இருக்கும், அதில் இரு கூட்டாளிகளும் தங்கள் கதையை சொல்ல முடியும். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கும். கட்சியின் ஒருவர் நீதிமன்றத்தின் முடிவை ஏற்கவில்லை என்றால், அவர் அல்லது அவள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அந்த வழக்கில், உங்கள் வழக்கறிஞர் மற்றொரு மனுவை அனுப்புவார், மேலும் வழக்கு நீதிமன்றத்தால் முழுமையாக மறு மதிப்பீடு செய்யப்படும். உங்களுக்கு மற்றொரு முடிவு வழங்கப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் மீண்டும் ஏற்கவில்லை என்றால் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டம் மற்றும் நடைமுறை விதிகளை சரியாக விளக்கி நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதையும், நீதிமன்றத்தின் தீர்ப்பு போதுமான அளவு நன்கு நிறுவப்பட்டதா என்பதையும் மட்டுமே உச்ச நீதிமன்றம் ஆராய்கிறது. எனவே, இந்த வழக்கின் பொருளை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவில்லை.\nஜீவனாம்சம் குறித்து உங்களுக்கு கேள்விகள் இருக்கிறதா அல்லது ஜீவனாம்சம் பெற, மாற்ற அல்லது நிறுத்த விரும்புகிறீர்களா பின்னர் குடும்ப சட்ட வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளவும் Law & More. எங்கள் வழக்கறிஞர்கள் ஜீவனாம்சத்தின் (மறு) கணக்கீட்டில் நிபுணத்துவம் பெற்றவர்கள். கூடுதலாக, எந்தவொரு ஜீவனாம்ச நடவடிக்கைகளிலும் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். இல் வழக்கறிஞர்கள் Law & More குடும்பச் சட்டத் துறையில் வல்லுநர்கள் மற்றும் இந்த செயல்முறையின் மூலம் உங்கள் கூட்டாளருடன் சேர்ந்து உங்களை வழிநடத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.\nமுந்தைய இடுகைகள் நிறுவன அறையில் ஒரு விசாரணை நடைமுறை\nஅடுத்த படம் வேலை மறுப்பு\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T12:11:09Z", "digest": "sha1:DX5XAOODURQYU5LVY6NUAMI5VMAVTZ7B", "length": 7562, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அக்கினிஸ்நானம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்கினிஸ்நானம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸ்நானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிக்கட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசகாயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சுவாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிக்கரப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுமாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகோத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சேர்வை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிகுலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிச்சுவத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிஸம்ஸ்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினித்தம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிசாட்சியாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினித்தாழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினியோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினியாதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிமண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபுராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபரீட்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிபஞ்சகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிதீபனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிதிவ்வியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கினிப்பிளாஸ்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவகஸ்நானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T09:55:13Z", "digest": "sha1:42K5VUW4LPFZTR4FLZI7D4O222J7UOKB", "length": 9894, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகம் News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்ப...\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவை தள்ளி வைத்து மாநில அரசு உத்தரவிட்டு...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகள் அனைத்...\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரும் நவம்பர் 16ம் தேதியன்று பள...\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிப்போகிறதா தமிழக அரசு தீவிர ஆலோசனை\nகொரோனா தளர்வுகளின் ஒரு பகுதியாக நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும், 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசின...\nபள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nகொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என பல்வேற...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா\nகொரோனா ஊரடங்கின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள் வரும் நவம்பர் 16ம் தேதியன்று திறக்கப்பட���ம் என தமிழக கல்வித் துறை அமைச்ச...\nபொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு நவ.,23 முதல் வகுப்புகள் தொடக்கம்\nகொரோனா தொற்றின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்க...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித் துறை அமைச்சர்\nநாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வ...\nபள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிரே முக்கியம் கல்வித் துறை அமைச்சர் அதிரடி\nநாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் பல்வேறு சர்ச்...\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்\nகொரோனா தளர்வுகளின் ஒரு பகுதியாக அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று எதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/student-killed/", "date_download": "2020-12-03T10:48:08Z", "digest": "sha1:YIWZDBXN4SRFZBCM72NIUUZIOP4RAHWF", "length": 10286, "nlines": 84, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Student Killed Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபடுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nகாவி பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படத்தையும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியின் படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ஜாமிய மாணவியை படுகொலை செய்த காவி இந்துத்துவ ஃபாசிச கும்பல்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ghouse Basha Arcot Tmmk […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உ��ார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள் புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண ச... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வ... by Chendur Pandian\nFACT CHECK: விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்\nFactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,004) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (314) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,377) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-11-10", "date_download": "2020-12-03T10:20:59Z", "digest": "sha1:ELT4T42QFGDDXAJGC5CGXYWBISA7IDPK", "length": 12773, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "10 Nov 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம்.. பிக்பாஸில் கலந்துகொள்ளமுடியாததற்கு காரணத்தை வெளியிட்ட அஸீம்\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nநேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nதுருவ் விக்ரமின் வர்மா படத்தை விமர்சித்த பிரபல இயக்குனர்\n'பதுங்கி பாயனும் தல' படத்தின் பாடல்\n19 வயது பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம்\nதிருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில்\n2.0 வில்லனுடன் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் டிரைலர்\nலட்சுமி மேனன் நடிப்பிற்கு வந்த புதிய தடை\nமுதல்முறையாக சென்னை ரசிகர்களுக்காக நயன்தாரா எடுத்த முடிவு \nவிக்ரம் மகன் நடிக்கும் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் தலைப்பு வெளிவந்தது - இதோ \nமுடியாது என்ற சொன்ன இடத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய விஜய்\nபிரபல நடிகரை ராக்கிங் செய்த விஜய்- வெளிப்படையாக கூறிய நடிகர்\nசோனம் கபூர் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை- வீடியோ உள்ளே\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் சிறப்பு விமர்சனம்\nஅஜித் சார் கையை பிடித்து இழுத்து வர முடியுமா, யார் சொல்றது தெரியுமா\nவிஜய் சேதுபதியை வாழ்த்திய முன்னணி அரசியல் பிரமுகர்\nஆளப்போறான் தமிழன் முதன் முறையாக இதோ வீடியோ வடிவில்\nஅரசாங்கத்திற்கு சாட்டையடியா இந்த அறம்\nதிருமணம் செய்துகொள்ள போகும் தனது வருங்கால கணவருடன் நடிகை நமீதா\nகார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மேக்கிங் வீடியோ\nசமூக வலைத்தளத்தையே கலக்கும் இந்த லட்சுமி யார் தெரியுமா\nஅட்லீயை மோசமாக விமர்சித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாரிப்பாளர் சங்கம்- மெர்சல் படத்தால் வெடித்த பிரச்சனை\nவிஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல்\nஅந்த ஒரு இடத்தில் விஜய்யின் மெர்சல் No.1- முன்னணி நடிகர்களின் சாதனைகள் முறியடிப்பு\nஒவ்வொரு அரசியல்வாதியும் பார்க்கவேண்டும், மக்களின் ஆதங்கம், அறம் மக்கள் கருத்து\nஇதுவரை ரூ.100 கோடி வசூலித்த அஜித், விஜய், ரஜினி படங்கள்- முழு விவரம்\nசீரியல் நடிகை சபர்ணா தற்கொலைக்கு இதுவே காரணம்- பிரபல நடிகை வெளியிட்ட தகவல்\nபிரியா நடிக்கும் அடுத்த படம்- அவரே உறுதிப்படுத்திய தகவல்\nவிஜயை தொடர்ந்து விஜய்சேதுபதியும் அனிதாவின் நினைவாக செய்த அற்புத செயல்\nகமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த BiggBoss பிரபலம்\nஅனைத்து தரப்பினருக்கும் அதிக லாபம் கொடுத்து, பல சாதனைகளை அஜித் உர���வாக்கிய நாள் இன்று\nபிரபல நடிகையின் தாயார் மரணம்- சோகத்தில் குடும்பம்\nஇப்படை வெல்லும் படத்தின் சிறப்பு விமர்சனம்\nதெலுங்கில் முதல் நாள் மெர்சல் வசூல் எவ்வளவு தெரியுமா\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மெர்சல் பிடித்த இடம்- அடுத்த டார்க்கெட் இதுதானா\nசாய் பல்லவி தெலுங்கில் நடித்திருக்கும் MCA படத்தின் டீஸர்\nதற்கொலை செய்து கொள்வேன் என்று பிரபல நடிகரை மிரட்டிய ரசிகை\nயூடியூபில் இருந்து நீக்கப்பட்ட விஜய் பட வீடியோ- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமச்சான்ஸ் நம்ம நமீதாவுக்கு கல்யாணம்- மாப்பிள்ளை யார் என்ற வீடியோவை வெளியிட்ட BiggBoss பிரபலம்\n முதல் படம் இந்த இயக்குனருடன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/lamimat-p37104393", "date_download": "2020-12-03T11:06:23Z", "digest": "sha1:TXWA3JL72ZMJBBTACNHAI54JIMWQX5MV", "length": 20994, "nlines": 281, "source_domain": "uat.myupchar.com", "title": "Lamimat in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lamimat payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lamimat பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lamimat பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lamimat பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLamimat-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lamimat பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Lamimat-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தி���்தால் Lamimat உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Lamimat-ன் தாக்கம் என்ன\nLamimat-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Lamimat-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Lamimat-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Lamimat-ன் தாக்கம் என்ன\nLamimat பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lamimat-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lamimat-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lamimat எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nLamimat உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Lamimat உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Lamimat-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Lamimat உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Lamimat உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Lamimat எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Lamimat உடனான தொடர்பு\nLamimat-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lamimat எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lamimat -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lamimat -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLamimat -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lamimat -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டு���்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/reliclam-sf-p37115155", "date_download": "2020-12-03T12:09:37Z", "digest": "sha1:G7TX66FFD4DRMZE3EI2FFRMTH6DGE44W", "length": 20843, "nlines": 365, "source_domain": "uat.myupchar.com", "title": "Reliclam Sf in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Reliclam Sf payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Reliclam Sf பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Reliclam Sf பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Reliclam Sf பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Reliclam Sf பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Reliclam Sf-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Reliclam Sf-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Reliclam Sf-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Reliclam Sf-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Reliclam Sf-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Reliclam Sf எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Reliclam Sf உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Reliclam Sf உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Reliclam Sf எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Reliclam Sf -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Reliclam Sf -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nReliclam Sf -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Reliclam Sf -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-oct18/36076-2018-11-13-15-52-50", "date_download": "2020-12-03T10:42:19Z", "digest": "sha1:P7DZKJUGRQ4SVBYELUANI7VDWUNBRLOB", "length": 33022, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "சுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - அக்டோபர் 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nஉயிர் காக்கும் தமிழ் மருத்துவம் எங்கே போனது\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்\nகாலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்\nஅம்மை - பிளேக் நோய் பரவலுக்கு அந்தக் காலங்களில் மக்கள் காட்டிய எதிர்ப்புகள்\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nபிரிவு: காட்டாறு - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்��து: 13 நவம்பர் 2018\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nஅண்மையில் நடந்த சில நிகழ்வுகளைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவத்திற்கு ஆதரவாக வாதிடும் போக்கு, படித்த, ஓரளவு சம்பாதிக்கிற (மாதச்சம்பளம் வாங்குகிற) நடுத்தர வர்க்கத் தமிழக மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அவர்கள் கருத்துப்படி, நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்ததால், அவர்களது வாழ்க்கை இனிமையும் வசந்தமும் நிறைந்ததாகவும் இருந்தது. பசி பட்டினி ஏதுமில்லை. பேறுகாலம் சுகமாகவும் (சுகப்பிரசவம்) இனிமையாகவும் இருந்தது. உண்மையில், இவர்கள், தங்களின் தாத்தா - பாட்டிகளுடன் உரையாடி யிருப்பார்களா என்கிற ஐயமே இந்தக் கட்டுரைக்கான கரு\nநமது தாத்தா-பாட்டி காலத்திலேயே (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு) கூட, பெரும் பண்ணையார் களைத்தவிர மீதியிருந்த அத்தனை சிறு குறு உழவர்களும், மிகக் கடுமையான உடலுழைப்பைக் கொண்டே அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். ஆற்றுப் பாசனம் தவிர்த்த மற்ற எல்லா இடங்களிலும் மழையை நம்பியே பெரும் பாலான விவசாயம் இருந்திருக்கிறது. அதிக உடலுழைப்பு, மிகக்குறைந்த வருவாய், மழை பொய்த்தால் கடும் வறுமை என்று பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்தான் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்தச் சிறு குறு உழவர்கள் “பெரியவனாகி விவசாயம் பார்த்து ஓகோ ன்னு இருக்கணும்டா” என்று தங்களுடைய மகன் - பேரன்களுக்குச் சொல்லி எங்காவது கேள்விப்பட்டதுண்டா” என்று தங்களுடைய மகன் - பேரன்களுக்குச் சொல்லி எங்காவது கேள்விப்பட்டதுண்டா “நாங்கதான் இப்படிக் கெடந்து கஷ்டப்படுறோம், நீங்களாவது படிச்சி முன்னேறணும்பா” என்றுதான் அடித்தட்டு வர்க்கத்திலிருந்த நம் தாத்தாவும் பாட்டியும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்று படித்து முன்னேறிய, நடுத்தர வர்க்கமாக மாறியுள்ள பலரும் தங்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதார பலத்தின் நம்பிக்கையால், நிலம் வாங்கி விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்லது, அது உங்களது தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம்.\nஆனால் அதுதான் உங்கள் தாத்தனும் பாட்டியும் விரும்பிய வாழ்க்கை என்பது போல் ‘ஜோடிக்காதீர்கள்’. அவர்கள் விருப்பம் இதுவல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் அவர்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் உடல் வலுவுள்ளவர்களாக இருந்திருக்கலாம். உங்கள் உடலை வலுவாக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி செய்யுங்கள், போதும் \nசுகப்பிரசவம் - வாங்க ‘பூ’ மிதிக்கப் போகலாம்\nபலரும் ‘சுகப்பிரசவம்’ என்றவுடனே ‘பூ’ மிதிப்பதற்கு, கவுண்டமணி கிளம்புகிற மாதிரிப் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், பேறுகாலம் அப்படி இல்லை. ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் ஒரு ‘பேராபத்து’தான் குழந்தைப் பிறப்பில் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்று ஊகிக்க இயலாது. தலை திரும்பவில்லை, நஞ்சுக்கொடி சுற்றல், அளவுக்கதிகமான இரத்தப்போக்கு, குறைப்பிரசவம் என்று, கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் குழந்தைப் பிறப்பின்போது ஏற்பட்ட ஏதோ ஒரு உயிரிழப்பாவது கட்டாயம் இருந்திருக்கும். சில இடங்களில் தாய் இறந்திருப்பார்.\nஅக்காலங்களில் 5- க்கும் மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பல குடும்பங்களிலும் நடந்த ஒன்றுதான். அதற்கான உழைப்பும் உடலுறுதியும் இருந்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால், 10 குழந்தைகள் பெற்றால் 8 குழந்தைகள்தான் மிஞ்சியிருக்கும். இதெல்லாம் இப்போதும் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்திகள்தான். நம் பாட்டிகளிடம் கேட்டால் இப்போதும் சொல்வார்கள், “அப்பெல்லாம் எங்கப்பா ஆஸ்பத்திரி இருந்துச்சு, பக்கத்திலயே ஆஸ்பத்திரி இருந்திருந்தா உசுரக் காப்பாத்தியிருக்கலாம்”. இன்று மருத்துவ முறைகள் வளர்ந்துவிட்டன. மருத்துவமனைகள் பரவிவிட்டன.\nதமிழகத்தில் 1,00,000 பிறப்பில் 62 இறப்பு என்கிற, வளர்ச்சியடைந்த உலக நாடுகளோடு போட்டிபோடுகிற MMR (Maternal Mortality Ratio) இருக்கிறதென்றால் அது இந்த அலோபதி மருத்துவத்தினால்தான், பாட்டி காலத்து மரபு வழி வைத்தியத்தால் அல்ல. இதுபோன்ற மருத்துவம் சார்ந்த புள்ளிவிபரங்களெல்லாம் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் பிற்போக்கு ஹீலர் வகையறாக்களுக்கும் ஒரு பொருட்டே அல்ல.\nஹீலர் பாஸ்கர் கைதுக்குப் பின்:\nயார் இந்த ஹீலர் பாஸ்கர் தமிழ்த்தேசியர்கள் ஆதரிக்கிற ‘மரபுவழி’ மருத்துவத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு தமிழ்த்தேசியர்கள் ஆதரிக்கிற ‘மரபுவழி’ மருத்துவத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று அவரது இணையதளத்தில் போய்ப் பார்த்தால், யோகா, ஆன்மிகம், பிராணாயாமம், செவிவழித் தொடு சிகிச்சை இப்படி பலவற்றையும் கலந்துகட்டிக் கொடுக்கிற ஒரு ‘Mixer’ தான் இந்த ஹீலர் பாஸ்கர். அவருடைய இணைய தளத்தில், Guru Gallery (http://anatomictherapy.org/guru-gallery.php#) என்று சிலரைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்.\nஐந்தாவது இடத்தில் இருப்பவர் ரவிசங்கர் (‘உலக கலாச்சார விழா’ என்று நடத்தி யமுனை நதிக்கரையை நாசம் செய்த அதே ரவிசங்கர்தான்). ‘யாரையோ காணவில்லையே’ என்று அந்த பன்னிரெண்டு குருக்களின் பட்டியலையும் திரும்பத் திரும்பப் பார்த்தேன். நம்மாழ்வார் - ஹீலர் பாஸ்கருடைய குருக்கள் பட்டியலில் இல்லை. (ஐயகோ ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிற போலித் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இது தெரியுமா ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிற போலித் தமிழ்த்தேசியவாதிகளுக்கு இது தெரியுமா\nஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் இவர்கள் 1,000, 5,000 50,000 என்று மேல்தட்டு மக்களுக்கான ழபைா ஊடயளள திட்டத்துடனும் அணுகுமுறையுடனும் இயங்கும் போது, நடுத்தர வர்க்க மக்களை 200, 300, 500 என்று இதே முறையில் வியாபார ரீதியில் அணுகும் ஒரு ஆள்தான் (Mixer) இந்த ஹீலர் பாஸ்கர். இவர் தன்னுடைய குருக்கள் என்று பட்டியலிடுகிற யோகா, ஆன்மிகம், மருத்துவம் (எல்லாம் கலந்துகட்டின சிலபேர்) என அந்தப் பட்டியலைப் பார்த்தாலே இது புரிந்துவிடும்.\n‘போலி’களுக்குப் ‘போலி’ அரசியல்களின் ஆதரவு\nஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அறிக்கையில், அதன் பொதுச்செயலாளர் பார்ப்பனரான கி.வெங்கட்ராமன் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\n“இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும் ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய்ய முடியும்”\nஇவரது தாய் - தகப்பன் வயதில் இருப்பவர்களிடம் எத்தனை பேரிடம் இந்தக் கணக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.\nஇப்படி ஒரு அபாண்டமான பொய்யை எந்தக் கூச்சமும் இன்றி எழுதிவிட்டும் பேசிவிட்டும் செல்கின்றனர் தமிழ்த்தேசியவாதிகள். தாங்கள் தூக்கிப் பிடிக்கும் தமிழ்த்தேசியத்தின் மக்களுக்கு சிறிதளவாவது நேர்மையோடு இருப்பார்கள் எனில், தங்கள் பாட்டி - தாத்தன்களுக்கு எத்தனை சுகப்பிரசவம் நிகழ்ந்தது பிரசவங்களில் எத்தனை தாய் - சேய் இறந்தார்கள் பிரசவங்களில் எத்தனை தாய் - சேய் இறந்தார்கள் என்று கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். கணக்கெடுக்கவும் வேண்டாம், நான்கைந்து பேரிடம் விசாரித்தாலே போதும். இன்னும் அவர் சொல்கிறார்,\n“அறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் ‘வளர்ச்சி’ வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்\nஇதேபோல்தான் ‘காவிச்சங்கிகள்’ தங்களுடைய மூடத்தனமான மதவாதங்களுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். ·\n1,00,000-க்கு 62 இறப்பு விகிதம் கொடுக்குற மருத்துவ முறை வேண்டுமா அல்லது · 10 பிரவத்துல 1 அல்லது 2 இறப்பு விகிதம் கொடுக்கிற மருத்துவ முறை வேண்டுமா அல்லது · 10 பிரவத்துல 1 அல்லது 2 இறப்பு விகிதம் கொடுக்கிற மருத்துவ முறை வேண்டுமா என்கிற கேள்வியை குழந்தை பெற்றுக் கொள்ளப்போகும் பெண்களிடத்தில் கேட்டுவிட்டு முடிவை அவர்களிடமே விட்டுவிடலாம்.\n‘நாம் தமிழர்’ தம்பிகளின் அண்ணன் சீமானும் இதேமாதிரி எந்தப் புள்ளவிபரங்களும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\n“அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை”\nஅடுத்து வணிகநோக்கம் பற்றிப் பேசுகிறார்,\n“இதனை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படை வாதமாகவும், அறிவற்ற செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினைப் பெரும் வணிகமாக்கி அதன்மூலம் இலாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் இலாப வேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்”\n(சீமான் அண்ணே, அப்படியெனில் நீங்கள் உங்கள் தம்பிகளைப் போகச் சொல்ல வேண்டிய இடம் அரசு மருத்துவமனைகளுக்கு) இயற்கை மருத்துவம், மரபுவழி மருத்துவம் என்று ஹீலர் பாஸ்கரின் கைதைக் கண்டித்து அறிக்கை விடுபவர்கள் மறந்தும் எந்தப் புள்ளிவிபரங்களையும் கொடுப்பது கிடையாது. மரபுவழி மருத்துவத்தை ஆதரிப்பதற்காக இவர்கள் வைக்கும் மிக முக்கியமான காரணம் ‘அலோபதி மருத்துவம் வணிகமயமாகிவிட்டது, இலாபமீட்டும் நோக்குடன் மரபுவழி மருத்துவத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்’ என்பது.\nஇதுதான் இவர்களின் ஆதங்கம் எனில், இவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அல்லவா செல்ல வேண்டும் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பார்ப்பதற்கு ��ந்தப் பணமும் வாங்குவ தில்லை. அதோடு, அரசு மருத்துவமனைகளில் கருவுற்ற காலத்திலிருந்தே பதிவுசெய்து மகப்பேறும் பார்ப்பவர்களுக்கு அரசு உதவித்தொகையும் வழங்குகிறது\nஆனால், ‘மிடில் கிளாஸ்’ மாதவன்கள், தங்கள் ‘கெளரவம்’ என்று எதையோ நினைத்துக் கொண்டு, அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் இருப்பது தான் இன்றைய நிலை ஒருபுறம் ‘அதிகக் கட்டணம்’ என்று வாதிட்டுவிட்டு, மறுபுறம் ‘மரபுவழி மருத்துவம்’ சிறந்தது என்றும் வாதிடுவது முன்னுக்குப் பின் முரணானது. அலோபதி வணிகமாகிவிட்டது என்பவர்கள், மருத்துவமுறை சரி என்று ஏற்றுக் கொண்டு, இலவசமாக மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டும். அலோபதி மருத்துவமே மோசமானது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக ஏதேனும் புள்ளிவிபரங்களைக் கொடுக்க வேண்டும்.\nஹீலர் பாஸ்கர் கைது நிகழ்வுகளுக்குப் பின்னான விவாதங்களின் போது, பல்வேறு அரசு மருத்துவமனைகளின் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் படங்களாகப் பகிரப்பட்டுவருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் என்று வாதாடுகிறவர்கள், இலவசச் சிகிச்சையளிக்கும் இந்த நவீன அரசு மருத்துவமனைகளை எட்டிக் கூடப் பார்த்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்\nமரபுவழி மருத்துவத்தை ஆதரிக்கிறவர்களிடம் வைக்கிற ஒரே கேள்வி இதுதான். நீங்கள் உங்கள் தாத்தா-பாட்டியிடம் அந்தக் காலத்துச் சிகிச்சை முறைகளையும், பிள்ளைப்பேறுகால இறப்பு குறித்தும் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-12-03T09:43:26Z", "digest": "sha1:ZE3AAN6X7MZZCLSCEMOTHA34BSMORPOF", "length": 12398, "nlines": 181, "source_domain": "swadesamithiran.com", "title": "உலகம் பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்து | Swadesamithiran", "raw_content": "\nஉலகம் பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்து\nநியூயார்க்:கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அடுத்து உலக மக்களை பசியால் வாடச் செய்யும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலக உணவு திட்ட நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி பேசும்போது, கொரோனாவை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 265 மில்லியன் மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஐ.நா.வின் மனிதாபிமான தலைவர் மார்க் லோகாக் பேசும்போது, கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது., தொற்றுநோய் 3 முதல் 6 மாதங்களுக்கு உலகின் ஏழ்மையான நாடுகளை எட்டும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.\nஏழை நாடுகளில் வருமானம் இல்லை. வேலையில்லை.உணவுபொருள் உற்பத்தியில்லை. வரும் காலத்தில் பசியையும், பட்டினியையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது ஐ.நா.\nஜெர்மனியில் மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள்\nசுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இந்திய தேசியக்கொடி ஒளிர்ந்தது ஏன் தெரியுமா\nNext story 10 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு தமிழக அரசு முன்பதிவு\nPrevious story உலகில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைக் கடந்தது\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/09/18/article-334/", "date_download": "2020-12-03T09:52:52Z", "digest": "sha1:HJSFNVQ3MDRUP6QTQDOEWM644SBBWF5P", "length": 82644, "nlines": 368, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்", "raw_content": "\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n17-9-2009 அன்று எழுதிய இந்தக் கட்டுரையை பெரியார் பிறந்தநாள் நினைவுகளை ஒட்டி மீண்டும் பிரசுரிக்கிறேன்\nபெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது.\nஇந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, வச்ச செடி முள்ளானா’ என்கிற பாணியில் அவரால் ஆளக்கப்பட்டவர்களாளேயே உண்டாக்கப்படுகிறது. பெரியார் காலத்திலேயே இதுபோன்ற நெருக்கடிகளை அவர் சந்தித்திருக்கிறார்.\n1936ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைவர் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே ப.ஜீவானந்தம், ‘பெரியார் நீதிக்கட்சிகாரர்களிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்தார். ஜீவானந்ததி்ற்கு நன்றாக உரைப்பது போல், பெரியார் உரிய சாட்டையடி பதிலை தன் தலைமை உரையில் தந்தார்.\nஆனாலும், பின்னாளில் ஜீவா, பெரியாரிடம் இருந்து விலகி, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கட்டினார். அதான் கம்பராமாயணத்திற்கு மார்க்சிய முலாம் பூசினார்.\nஅதற்குப் பிறகும் பார்ப்பனர்கள் மனம் குளிர வைக்கும் வகையில், பெரியாரை மிக கேவலமாக, ‘கைகூலி, சாக்கடை’ என்றெல்லாம் திட்டி எழுதினார். உண்மையில் அவரின் நோக்கம், பெரியாரிடம் இருந்தால் இந்து மதத்தை, பார்ப்பனர்களை, ஜாதி வெறியர்களை பகைத்துக்கொண்டு வாழ வேண்டும். பார்ப்பன ஆசிர்வாதம் இல்லாமல், நாம் தனி தலைவராக உருவாவது தடைபடும் என்பதுதான்.\nசுருக்கமா சொல்லுனும்னா ‘கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’\nஇன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜீவா அறியப்படுகிறார். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் பெரியார்தான் தலைவராக போற்றப்படுகிறார்.\nபெரியாரின் பிள்ளைகளாக இருந்த அண்ணாத்துரையும் அவரது கூட்டாளிகளும், 1949 ல் பெரியாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அவர்கள் பெரிய குற்றமாக சொன்னது பெரியாரின் இரண்டாவது் திருமணம். உண்மையில் அதுவல்ல காரணம். நடிகர் வடிவேல் பாணியில் சொல்வதாக இருந்தால் அது ‘ச்சும்மா…’\nஅவர்கள் தனி வண்டி ஓட்ட ஆசைப்படடார்கள்.\nபெரியார்-மணியம்மை திருமணம் 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் நடபெற்றது. அண்ணாத்துரை புதுகட்சி துவங்கியது அதே ஆண்டு செப்டம்பர் மாதம். அவ்வளவு வேகம்.\nபெரியாரோடு இருந்தால், அது சாத்தியப்படாது. அதனால்தான், வெளியில் சென்றவுடன் பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதியை விமர்சிப்பதை நிறுத்தி, எல்லோரும் வந்து எறிக்கொள்ளும்படியான, ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற போர்டு மாட்டிய தமிழ் வண்டி ஓட்டினார்கள். பெரியாருடன் சேர்ந்து பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்று பேசி, போராடி மக்களிடம் செருப்படியும், கல்லடியும் வாங்குவதற்கு பதில் – தமிழ், தமிழன் என்று பேசி தமிழர்களிடம் செல்வாக்கு பெருவது சுலபமாகவும், வசதியாகவும் இருந்ததால், இந்த தமிழ் வண்டி 100 மைல் வேகத்தில் பறந்தது.\n‘தமிழன்’ என்ற சொல் கூட்டம் சேர்ப்பதற்கு வசதியாக இருந்தது. கூட்டம் சேர, சேர தமிழ் உணர்வும் பீறிட்டுக் கிளம்பியது. தமிழ் உணர்வு கட்சியாக மாறியது. கட்சி ஆட்சியாக மாறியது.\nஇன்றைக்கும் விஜயகாந்த் வரை, ‘தமிழ்-தமிழன்’ என்று கொஞசம் டென்சனாக சவுண்டு கொடுத்துப் பேசினால், கூட்டம் சேருகிறது. கூட்டத்தை பார்த்த உடனே அவர்களுக்கு ஆட்சி கனவு வருவதற்கு அண்ணாதுரையின் ‘பார்மெட்டே’ பிள்ளையார் சுழியாக பயன்படுகிறது.\nஇதில் வேடிக்கை, பெரியாரின் தலைமை பிடிக்காமல் தனியாகப் போய் கட்சி ஆரம்பித்த அண்ணாத்துரை, ‘திமுகவின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அது தந்தை பெரியாருக்காக க��த்திருக்கிறது’ என்று பெரியாரை திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். அல்லது பெரியார் மீது செண்டிமென்டாக தாக்குதல் நடத்தினார். இத்தனைக்கும் பெரியார், மணியம்மையை விவாகரத்துகூட செய்துவிடவில்லை. அப்புறம் ஏன் இந்த அழைப்பு\nபெரியாரின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்கள் ஏன் பெரியாரை விட்டு விலக வேண்டும் ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும் ஏன் புதுக் கட்சி துவங்கவேண்டும் பெரியாரின் தலைமைதான் முக்கியம் என்றால் மீண்டும் திகவிற்கே திரும்பி இருக்கலாம் அல்லது திகவைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்.\nபெரியாருக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, தொண்டர்கள் மத்தியில், ‘அண்ணாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை இவரல்லவா தலைவர்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான யுக்தியல்லவா இதை விடவா பெரியாரை கேவலப்பத்த முடியும்\nஅண்ணாத்துரை மற்றும் கூட்டாளிகளின் இந்த செயல்களைப் பற்றி, சுருக்கமா சொல்லுனும்னா ‘இந்தக் கிளிக்கும் இறக்கை முளைளச்சிடுச்சி ஆத்தவிட்டு பறந்து போயிடுச்சி’\nஇன்றைக்கும் ஆட்சியில், அதிகாரத்தில் அண்ணாவும் அவரின் திமுகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பெரியார் மட்டும்தான் வரலாற்றில் இருக்கிறார்.\nபெரியாருக்கு பின் மிக சமீப காலங்களில் பெரியாரின் பேரன்களில் சிலர் திடீர் என்று ஒருநாள், ‘பெரியார் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை. தலித்துகளுக்கு எதிராக இருந்தார்’ என்று அவதூறுகளை அள்ளி வீசி பெரியாரின் மார்பில் முட்டினார்கள்.\nஇன்னும் சில பிற்படுத்தபப்பட்ட குழந்தைகள், பெரியாரை நேரடியாக விமர்சிக்க தயங்கி, ’திராவிட இயக்கம் என்ன செஞ்சி கிழிச்சிது’ என்று பெரியாரின் தாடி மயிரை பிடித்து இழுக்கிறார்கள்.\nப.ஜீவானந்ததிலிருந்து, இன்றைக்கு பெரியாரை விமர்சிப்பவர்கள் வரை, தங்கள் கொள்கை என்ன வென்று சொல்லாமல், பெரியாரை விமர்சிப்பதே தங்கள் கொள்கையாக அடையாளப்படுத்துகிறார்கள்.\n பெரியார் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா\nஇல்லை. தமி்ழ் நாடு கடவுளையே செருப்பால் அடித்த ஊரு. இங்கு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை.\nஆனாலும் பெரியாரை விமர்சிப்பவர்கள் அவரைத் தாண்டி சிந்தப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது செயல்படவேண்டும். ஆனால், இவர்களோ வரலாற்றை பின்னோக்கி இழுத்து, பெரியாரிடம் சண்டையிட்டு, பார்ப்பனியத்திடமும், இந்து மதத்திடமும், ஜாதிய அபிமானிகளிடமும் சரணடைகிறார்கள்.\nபெரியாரை விமர்சித்த ஜீவா, பெரியாரின் தாக்குதலால் சாய்ந்தபோன கம்பராமாயணத்திற்கு முட்டுக்கொடுத்தார். பெரியாருக்கு எதிராக பார்ப்பன பாரதிக்கு காவடி தூக்கினார்.\nபெரியாரோடு முரண்பட்டு புதுக்கட்சி உருவாக்கிய அண்ணாத்துரை, பெரியாரின் அரசியல் எதிரியான பார்ப்பன ராஜாஜியோடு தேர்தலில் கூட்டு வைத்துக்கொண்டார்.\nபெரியாரை தலித் வீரோதியாக சித்திரித்த குணா, ரவிக்குமார் போன்றவர்கள் அதற்கு மாற்றாக பார்ப்பனியத்தை பரிந்துரைத்தார்கள்.\n‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் சுற்றி வளைதது மூக்கை தொடுவதைப்போல், மறைமுகமாக பெரியாரை சீண்டுகிற நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், பார்ப்பனியத்தை ஆசையோடு கள்ளப் பார்வை பார்க்கிறார்கள்.\nஇப்படி பார்ப்பன ஆதரவு நிலைகொண்டு, பார்ப்பனரல்லாதவர்கள் கொடுக்கிற நெருக்கடியை பெரியார் மிகச்சாதரணமாக, பலமுறை தகர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரை தகர்க்க நினைத்தவர்கள்தான் தகர்ந்து போயிருக்கிறார்கள். மீண்டும் பெரியாரிடமே வந்து மண்டியி்ட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்கள்.\nஇதுபோன்ற பெரியார் எதிர்ப்பு-திராவிட இயக்க எதிர்ப்பு சூழல் 1992-93 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது.\nபிரபஞ்சன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள், பார்ப்பன குடும்ப சூழலை பின்னணியாக கொண்டு, பார்ப்பன மொழி நடையில் எழுதப்பட்ட பார்ப்பன இலக்கியங்களை, ‘நவீன இலக்கியங்கள்’ என்று பெயர் சூட்டி, குறிப்பாக மவுனி, சுந்தர ராமசாமி, மலையாள பிட்டு படத்து கதையான ‘மோகமுள்’ நாவலை எழுதிய தி. ஜானகிராமன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டே –\nஇன்னொருபுரத்தில் தமிழ் மொழி உணர்வு, அரசியல் விழிப்பபுணர்ச்சி, யார் வேண்டுமானாலும் கவிதை, கதை எழுதலாம், எழுத்தாளராகலாம், பேச்சாளராகலாம், பத்திரிகை நடத்தலாம் அதற்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியோ, மொழிப் புலமையோ தேவையில்லை. சமூக அக்கறையும், மொழி உணர்வும் இருந்தால் போதும் என்று இலக்கியத்தை ஜனநாயகப்படுத்திய திக, திமுகவைச் சேர்ந்த திராவிட இயக்க எழுத்தளார்களை கேவலப்படுத்தினார்கள். இதில் பா��்ப்பனரல்லாத பிரபஞ்சன் போன்றவர்களின் பங்கும் இருந்தது. ஆனால், பிரபஞ்சனின் பங்கு மிகத் தீவராமாக இருந்தது. (அப்போது ரவிக்குமார் திராவிட இயக்க ஆதரவாளராக, தீவிர பெரியார் பற்றாளராக இருந்தார். எஸ்.வி. ராஜதுரை-வ.கீதாவின் பெரியார் சமதர்மம் நூலை (96ஆம் ஆண்டு) அவர்தான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.)\n‘பெரியார்-மணியம்மை திருமணம் தவறு. அது செல்லாது’ என்கிற பாணியில் மிக கடுமையாக பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து நக்கீரனில் எழுதினார் பிரபஞ்சன். அவர் எழுதியதை ‘நன்றி பிரபஞ்சன்’ என்று நோட்டிஸ் போட்டுக் கொடுத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.\nஆக, பார்ப்பன ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனரல்லாதவர்களின் பெரியார் எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க எதிர்ப்பு காலபோக்கில் அவர்களாலேயெ கடைப்பிடிக்க முடியாமல் மீண்டும் பெரியாரிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம், பெரியார் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதைவிட, பார்ப்பனர்களால் இவர்களுககு காரியம் ஆகவேண்டும் என்பதுதான் முக்கியம்.\nபெரியார் எதிர்ப்பாளராக இருந்தால் அந்தக் காரியம் சீக்கிரம் நடக்கும் என்பதுதான் பெரியார் எதிர்ப்பின் உள்ளர்த்தம். அப்படியும் காரியம் நடக்காமல் போனால்…… இருக்கவே இருக்கிறது மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு.\nபெரியார் எதிர்ப்புக்கும், பாரதி அபிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பெரியார் எதிர்ப்பையும் பெரியார் ஆதரவையும் மாறி மாறி செய்கிற இந்த அறிவாளிகள், பெரும்பாலும் பாரதி மீது் அபிமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காரணம், பெரியார் கருத்துக்களில் தன்னை ஈடுபாடு உள்ளவர்களாக காட்டிக் கொண்டாலும் பாரப்பனர்களோடு சுமுகமாக பழகுவதற்கு பாரதிதான் இவர்களுக்கு கைகொடுக்கிறார். பார்ப்பனர்களிடம் தன்னை முற்போக்காளனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் உறவு முறியக்கூடாது. அப்படியானால் அங்கே பெரியார்-அம்பேத்கர் பற்றியா பேச முடியும் பேசினால், கை குலுக்கலா நடக்கும். பேசினால், கை குலுக்கலா நடக்கும்.\nஇந்த இக்கட்டில் இருந்து பார்ப்பனரல்லாத அறிவாளிகளை காப்பதற்காகத்தானே, அவதாரம் எடுத்திருக்கிறான் ஆபத்தாண்டவன் பாரதி. அந்தக் காலத்து ஜீவா முதல் இந்தக் காலத்து திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்கள் வரை இவர்களுக்கு கைகொடுக்கிற ஒரே கடவுள் பாரதி அய்யர்தானே.\nபெரியாரின் மார்பில் முரட்டுத்தனமாக முட்டி மோதி பிறகு சறுக்கி, பெரியாரின் பாதத்தில் வந்து விழுந்துவிடுகிறார்கள், பரிதாபத்திற்குரிய பார்ப்பனரல்லாத, இந்த பெரியார், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள்.\nபார்ப்பனரல்லாத திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பெரியார் மீது வீசிய கேள்விகளை குறித்து, 1993 ல் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நடத்திய ‘இனி’ இதழில் ஒரு கவிதை எழுதினேன்\nபிரபஞ்சனின் திராவிட இயக்க எதிர்ப்பு மனோபாவமே, இந்த கவிதையை எழுதுவதற்கு எனக்கு உந்துதலாக அல்லது உள்ளடக்கமாக இருந்தது.\nபெரியாரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்தக் கவிதையை இங்கு பிரசுரிக்கிறேன்.\nஇதை எழுதி 16 ஆண்டுகள் ஆகிறது. அப்போது பெரியாரின்-திராவிட இயக்கத்தின் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அப்போது ஆதரவாளராக இருந்தவர்கள் இப்போது எதிப்பாளராக மாறி இருக்கிறார்கள். இப்போதும் இந்தக் கவிதை பொறுத்தமாக இருக்கிறது. இந்தக் கவிதை எப்போது பொறுத்தமற்று போகிறதோ அப்பபோது் சமூகம் பல படி முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம். பார்ப்போம்.\n“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்\nதலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்.\nஇதுமுடி வெட்டும் தோழரின் மகனான\nஇலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது\nஅப்படி என்னதான் செய்தார் பெரியார்\nதமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்\n அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா\nதமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு\nதேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1\n‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2\n‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3\n‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4\n‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5\n‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6\nபெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்-7\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nகாந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பன அகிம்சாமூர்த்திகளும்\n21 thoughts on “பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்”\nமிகவும் நல்ல ஆதாரபூர்வமான கட்டுரை.அண்ணா அவர்கள் பெரியாரை விட்டு பிரிந்தாலும் பெரியார் மீது மரியாதையை வைத்து இருந்தார் என்பது எனது கருத்து. வெற்றி பெற்று தான் ஒரு முதலமைச்சர் ஆன பிறகு திருச்சியில் இருந்த பெரியாரை சந்தித்தார் அண்ணாதுரை அதற்கு காரணம் அவர் மீது வைத்த மரியாதை தானே. தந்தை பெரியாரின் சுய மரியாதையை திருமணத்தை செல்லு படி ஆகும்படி செய்தாரே.அரசு அலுவலகங்களின் மத அடையாளங்களை அகற்ற உத்தரவிட்டரே.மதராச பட்டினத்தை தமிழ் நாடு என்று மாற்றினாரே.இவை எல்லாம் செய்தது ஒரு ஆண்டிலேயே .உண்மையிலே அவர் பெரியாரின் கொள்கையை பின்பற்றி இருக்கவிட்டால் இவாறு செய்வாராஅவர் பிரிந்தது எந்த நோக்கமாக இருந்தாலும் ஐயாவின் கொள்கைகளை விடவில்லை.தான் அமெரிக்காவில் இருந்த பொது கூட மணியம்மையாரை விசாரித்து கடிதம் எழுதி உள்ளார் .இறுதி காலங்களில் அண்ணாவும் பெரியாரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகவே இருந்தனர்.அண்ணாவை பெரியாரிடம் இருந்து நாம் பிரிப்பது,இருவரின் கருத்து வேறுபாடுகளை விமர்சனம் செய்வது என்பது ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு செய்யம் நன்மையே என்பது எனது கருத்து.அண்ணாவை எந்த பார்ப்பானும் ஆதரிக்க மாட்டன் ஆனால் நாம் பெரியாருக்கும்,அண்ணாவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை விமர்சித்து அண்ணாவை தாழ்த்தினால் பார்ப்பானுக்கு மகிழ்ச்சி தானேஅவர் பிரிந்தது எந்த நோக்கமாக இருந்தாலும் ஐயாவின் கொள்கைகளை விடவில்லை.தான் அமெரிக்காவில் இருந்த பொது கூட மணியம்மையாரை விசாரித்து கடிதம் எழுதி உள்ளார் .இறுதி காலங்களில் அண்ணாவும் பெரியாரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகவே இருந்தனர்.அண்ணாவை பெரியாரிடம் இருந்து நாம் பிரிப்பது,இருவரின் கருத்து வேறுபாடுகளை விமர்சனம் செய்வது என்பது ஒரு வகையில் பார்ப்பனியத்திற்கு செய்யம் நன்மையே என்பது எனது கருத்து.அண்ணாவை எந்த பார்ப்பானும் ஆதரிக்க மாட்டன் ஆனால் நாம் பெரியாருக்கும்,அண்ணாவிற்கு���் இடையேயான கருத்து வேறுபாடுகளை விமர்சித்து அண்ணாவை தாழ்த்தினால் பார்ப்பானுக்கு மகிழ்ச்சி தானே இவ்வாறு நாம் விமர்சிப்பதால் நம் சமுதாயதிற்கு என்ன பயன் இவ்வாறு நாம் விமர்சிப்பதால் நம் சமுதாயதிற்கு என்ன பயன்அல்லது அண்ணா இந்த சமுதாயதிற்கு எதிராக செயல் பட்டாராஅல்லது அண்ணா இந்த சமுதாயதிற்கு எதிராக செயல் பட்டாரா ஊசிமுனை அளவும் பார்ப்பானுக்கு இடம் கொடுக்க கூடாது.\nபெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது\nகடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.\nபுத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார்.\nஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.\nஇதை நாம் சொல்லுவது ஏன் என்றால், தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை வழங்குபவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே\nஇளஞ்சேரன், ஞாநி போன்ற பார்ப்பணர்கள் பெரியாரை மட்டம் தட்ட அண்ணாவைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள், தெரியுமா உங்களுக்கு. தி.மு.க.வில் ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு அவைத் தலைவர், முன்னவர் என்று ஏகப் பட்ட பதவிகள் இருக்கும். எவனும் ஓடிப் போயிடக் கூடாதுன்னு அது மாதிரி பதவிகளை உருவாக்கி வைத்து ஆட்களைப் பிடித்து வைத்திருந்தனர். எவ்வளவு செய்திருந்தாலும் அண்ணா ஒரு பிழைப்புவாதி என்பதில் மாற்றம் இல்லை.\nதிருச்சி, பெரியார் மனித வாழ்வின் துன்பங்களுக்கு தீர்வு சொல்லவில்லைன்னு சொல்றீங்களே, தீர்வு சொல்ல வந்தவர்களில் யாராவது உருப்படியான தீர்வைச் சொல்லியிருக்கிறார்களா (புத்தரைத் தவிர). புத்தர் ஒருவர் தான் வலியை ஏற்றுக் கொள் என்று சொன்னார். உன் வலியை மறக்க வைக்கிறேன் என்று சொல்லி ப்ரேமானந்தா, நித்தியானந்தா மாதிரி மோசடி பண்ணலை. மனித துன்பங்களுக்கு விடிவு கண்டறிய வேண்டுமென்றால் பெரியாரும் விபூதி பூசுகிற வேலைதான் பாத்திருக்கனும்.\nஎம். ஆர் ராதா அவர்களே,\nவலி என்பது உடல் வலி மட்டும் அல்ல. நெருங்கிய உறவினர் இறந்தால் உடல் வலி இல்லை, ஆனால் மனதால் துடிக்கிறோம். மொத்தத்திலே நம்முடைய மன வலிமை அதிக மாக்கப் பட்டால், மன வலிமையின் உச்சத்தை நம்மால் அடைய முடியுமானால், துனபத்தையும் இன்பத்தையும் சமமாகக் கருதும் மன நிலையை நாம் அடையக் கூடும்.\nபுத்தர் துன்பத்தை ஏற்றுக் கொள் என்று சொல்லவில்லை, துன்பம் வந்து தாக்கும் போது அதை பொருட் படுத்தாத வலிமையான நிலைக்கு நம்முடைய மனதை உயர்த்த முடியும் என்பதே புத்தரின் கோட்பாடு.\nவள்ளுவர், “இடுக்கண் வருங்கால் நகுக” என்றார்.\nஅப்பரின்(திருநாவுக்கரசரின்) தலையில் யானையின் காலை வைத்து மிதிக்க உத்தரவிட்டான் அரசன். யானை அருகில் வந்த நிலையிலும்\n‘”நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்”\nஎன்றார் அவர். அந்த அளவுக்கு அச்சமற்ற மன நிலையை அவர் அடைந்து இருக்கிறார்.\nசித்தர்கள் , விவேகானந்தர் போன்றவர்கள் புத்தரைப் போலவே மனித வாழ்க்கையை துபத்தில் இருந்து மீட்கும் வகைக்கான கருத்துக்களை சொல்லி உள்ளனர்.\nஇந்த அளவு உறுதியான மன நிலையைப் பெற வெறுப்பற்ற மன நிலை, பிறரை நட்புடன் அணுகுதல், தொண்டு, சுயநலமற்ற போக்கு, பிறர் மீது அன்பு, மனக் குவிப்பு பயிற்ச்சிகள் போன்றவை உதவக் கூடும் என்றே நான் கருதுகிறேன்.\nஎன்னுடைய நோக்கம் பெரியாரை குறை சொல்லுவதோ, குறைத்து மதிபிடுவதோ அல்ல. பெரியார் சொன்னதோடு பகுத்தறிவு முடிந்தது என்று நாம் இருந்து விடக் கூடாது என்பதுவே. மேலும் பெரியாரின் கருத்துக்கள் சொல்லப் பட்ட கால கட்டம் வேறு, இப்போதைய கால கட்டம் வேறு.\nஉங்களைப் போன்றவர்களை உண்மைப் பெயரை சொன்னால் சாதி வெளியே தெரிந்துவிடும் என்று முகமூடியோடு சுற்றவிட்டிருப்பதே பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.\nபேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களோடு முரண்பாடு இல்லைதான், ஆனால் முதன்மைக் கொள்கையான, அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கொள்கையுடன்தான் அண்ணா அவர்கள் முரண்பட்டார். காரணம் தவறான புரிந்துகொள��ளல் கூட அல்ல அரசு அதிகாரம் தம் கையில் இருக்க வேண்டும், ஒரு பகுதியாக, அய்யாவின் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கலாம் என்ற எண்ணம் கூட அய்யாவுடன் அவர் முரண்படக் காரணமாயிருக்கலாம் அரசு அதிகாரம் தம் கையில் இருக்க வேண்டும், ஒரு பகுதியாக, அய்யாவின் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கலாம் என்ற எண்ணம் கூட அய்யாவுடன் அவர் முரண்படக் காரணமாயிருக்கலாம் அண்ணாவின் நோக்கம் சரியாக இருந்தாலும், அவர் கணித்தது மிகப் பெரிய தவறாகவே ஆனது. திமுக வினுள் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சீரழிக்கவும், தான் அய்யத்திற்கு இடமின்றி அறிந்து தெழிவுடனிருந்த கடவுள் என்ற முழு முட்டாள்தனத்தை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சப்பைக் கட்டு கட்டி, அதை, மக்களைத் தடவிக் கொடுத்து வாக்குகளை வாங்கவதற்கான தூண்டில் புழுவாக பயன் படுத்தி, அரசு அதிகாரத்தைப் வசப் படுத்தி, பார்ப்பனர்களோடு சமரசம் செய்தது; அண்ணாவுக்குப் பிறகு திமுக முழுச் சீரழிவுக்குள்ளாகி பார்ப்பனரே தலைமைக்கு வரும் கொடூரமான, திருத்தவே முடியாத அசிங்கங்களூடன், தவறுகளையே முழுநேர வேலைத் திட்டமாக்கி, சீரழிந்து, தமிழனின் முதல் எதிரியான பார்ப்பனர்களின் ஆலோசனையின் கீழ் தமிழர்களை அழித்து, முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் நலம் மட்டுமே குறிக்கோள் என்ற கேவலமான நிலையைத் தொட்டிருக்கிறது அண்ணா அவர்கள் ஆரம்பித்து வைத்த திராவிட முன்னேற்றக் கழகம். என்றாலும், அண்ணா அவர்களை கடுயையான விமர்சனத்துக்குட் படுத்துவது, தமிழனின் எதிரியான பார்ப்பனர்களிடம் நம்மை நாமே கையளிப்பது போலாகிவிடும் என்பதால், எதிரி என்ற நிலையில் எண்ணாமல் நம்மவர் என்ற எண்ணத்தோடே அண்ணாவை அணுகுவோம் அண்ணாவின் நோக்கம் சரியாக இருந்தாலும், அவர் கணித்தது மிகப் பெரிய தவறாகவே ஆனது. திமுக வினுள் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சீரழிக்கவும், தான் அய்யத்திற்கு இடமின்றி அறிந்து தெழிவுடனிருந்த கடவுள் என்ற முழு முட்டாள்தனத்தை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சப்பைக் கட்டு கட்டி, அதை, மக்களைத் தடவிக் கொடுத்து வாக்குகளை வாங்கவதற்கான தூண்டில் புழுவாக பயன் படுத்தி, அரசு அதிகாரத்தைப் வசப் படுத்தி, பார்ப்பனர்களோடு சமரசம் செய்தது; அண்ணாவுக்குப் பிறகு திமுக முழுச் சீரழிவுக்குள்ளாகி பார்ப்பனரே தலைமைக்கு வரும் கொடூரமான, திருத்தவே முடியாத அசிங்கங்களூடன், தவறுகளையே முழுநேர வேலைத் திட்டமாக்கி, சீரழிந்து, தமிழனின் முதல் எதிரியான பார்ப்பனர்களின் ஆலோசனையின் கீழ் தமிழர்களை அழித்து, முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் நலம் மட்டுமே குறிக்கோள் என்ற கேவலமான நிலையைத் தொட்டிருக்கிறது அண்ணா அவர்கள் ஆரம்பித்து வைத்த திராவிட முன்னேற்றக் கழகம். என்றாலும், அண்ணா அவர்களை கடுயையான விமர்சனத்துக்குட் படுத்துவது, தமிழனின் எதிரியான பார்ப்பனர்களிடம் நம்மை நாமே கையளிப்பது போலாகிவிடும் என்பதால், எதிரி என்ற நிலையில் எண்ணாமல் நம்மவர் என்ற எண்ணத்தோடே அண்ணாவை அணுகுவோம் அய்யாவின் இயக்கத்தை அண்ணா சிறுமை படுத்தியது போலவே, அவரின் இயக்கத்தை இப்போதுள்ள தலைமைகள் நாசப்படுத்தி விட்டு தமிழர்களை அழிக்கும் பார்ப்பனர்களோடு பகிரங்கக் கூட்டு வைத்து ஈழத்தமிழர் நாற்பதாயிரம் பேரையும், அய்ந்நூற்றுக்கு மேற்பட்ட தமிழகத் தமிழர்களையும் கொன்று, அண்ணாவையும் பழிதீர்த்துக் கொள்கிறார்கள், அவரின் வாரிசுகள் அய்யாவின் இயக்கத்தை அண்ணா சிறுமை படுத்தியது போலவே, அவரின் இயக்கத்தை இப்போதுள்ள தலைமைகள் நாசப்படுத்தி விட்டு தமிழர்களை அழிக்கும் பார்ப்பனர்களோடு பகிரங்கக் கூட்டு வைத்து ஈழத்தமிழர் நாற்பதாயிரம் பேரையும், அய்ந்நூற்றுக்கு மேற்பட்ட தமிழகத் தமிழர்களையும் கொன்று, அண்ணாவையும் பழிதீர்த்துக் கொள்கிறார்கள், அவரின் வாரிசுகள்\n பகுத்தறிவிற்கு சொந்தக்காரர் பெரியார் என்று யாரும் சொல்லவில்லை. பகுத்தறிவு என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொண்டு பேசவும். உங்க பருப்பு இங்க வேவாது வேறு எங்காவது முயற்சிபண்ணுங்கள்.\nஉங்களது மனதில் இருந்து சாதிக் காழ்ப்புணர்ச்சி, சாதி வெறி, கோட்பாடுகளை விரைவில் நீக்குவீர்கள் என நம்புகிறோம்.\nசாதிகளற்ற, மத வெறியற்ற சமத்துவ , சமரச நாகரீக முற்போக்கு மனிதர்களாக இணைவோம்.\nபெயர் முகவரி போட்டோக்களைப் போட்டு இணையத்தில் சில நண்பர் கஷ்டப்ப பட்டது தெரியாதா அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களையும் சிறுமைப் படுத்தி எழுதியதாகவும் செய்திகள வந்ததை நீங்கள் படிக்கவில்லையா\nஎன் பெயரைப் போட வேண்டும், அந்தப் பெயர் இட்டு அழைத்து டேய், ….அவனே , உன் …. என்று எல்லாம் அழைக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா\nஅப்படி அழைக்காத அளவுக்கு பண்பட்ட, பிறருக்கு மரியாதை தரும் மன நிலையை எல்லோரிடமும் உருவாக்கிய நாகரீக சமுதாயத்தை நாம் எட்டி விட்டோமா\nஅப்படிப் பட்ட நாகரிக சமுதாயத்தை அடையும் முயற்ச்சியில் ஈடுபடுகிறோம்.\nஅன்பு நண்பர் Matt அவர்களே,\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்.\nபகுத்தறிவு பற்றி இதே தளத்திலே பின்னூட்டமாக ஏற்கெனவே நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறோம்.\nசகோ. மதிமாறனின் தளத்தில் பெரிய பின்னூட்டங்களை இட்டு அவருடைய தளத்தில் என் பின்னூட்டங்கள் அதிகம் இருப்பது போல ஆகி அவரை அதிகம் சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.\nநமது தளத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.\n“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.\nஇப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.\n………..கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால் புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.\n இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.\n“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா\nமனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்ட���ள்ளதா\n“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு\nஉடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.\nஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.\nஇப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்\nஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும் நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்\nநான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை\nஅதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா\nமனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை\nஇந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு\nமனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்\nஎனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே காட்டு” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்\nமெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப���பிரிக்க கண்டம் எனக்கு காட்டு பார்க்கலாம்” என்று கேட்பது போல் உள்ளது\nநான் கடவுளைப் பார்த்தது இல்லை எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை\nகடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்\nகடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்\nஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா\nஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍ அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா\nசகோ. மதிமாறனின் தளத்தில் பெரிய பின்னூட்டங்களை இட்டு அவருடைய தளத்தில் என் பின்னூட்டங்கள் அதிகம் இருப்பது போல ஆகி அவரை அதிகம் சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.\nநமது தளத்துக்கு வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.\nஇதே தளத்திலே பின்னூட்டமாக முன்பே நாம் அது போல தொடர்ந்து விவாதித்து நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் ஆகி இருக்கின்றன. அப்போது சில நண்பர்கள் உரிமையுடன் நம்மைக் கடிந்து கொண்டனர்.\nஎனவே தொடர்ந்து விவாதிக்க விரும்புபவர்கள் தயவு செய்து நம்முடைய தளத்துக்கு வரலாம்.\nமற்றபடி இது வரையில் சகோ. மதிமாறன் என்னை அதிகப் பின்னூட்டங்கள் இட வேண்டாம் எனக் கூறவில்லை. அந்த அளவிலே அவருடைய பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.\nஆனாலும் சகோ. மதிமாறனின் கோட்பாடுகளும் நம்முடைய கோட்பாடுகளும் வெவ்வேறானவை.\nஎனவே நாம் இங்கு வந்து பின்னூட்டம் இடுவது அவரது தளத்தை நம்முடைய கோட்பாட்டால் நிரப்புவது போல ஆகி அவருக்கு ஒரு சங்கடத்தை நான் அளிக்க விரும்பவில்லை.\nநாம் அப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் முந்தைய பல கட்டுரைகளில் விவாதமானது கேள்வி, பதில், அந்த பதிலில் ஒரு கேள்வி, அதற்க்கு பதில்…. என்று நாம் தொடர்ந்து விவாதிக்கும் படி ஆகி விட்டது.\nநீங்கள் சொல்லும் பொய்களையெல்லாம் உண்மை என்று நம்ப இங்குள்ளவர்கள் ஒன்றும் கேணையர்கள் அல்ல.\nநான் சொல்வது எல்லாம் உண்மை என்று எல்லோரையும் நான் ”நம்ப” சொல்லவில்லை.\n“இதை நம்புங்கள் , அதை நம்புங்கள், இதற்க்கு சாட்சி கொடுங்கள , அதற்க்கு சாட்சி கொடுங்கள்”, என்று சொல்லி நாம் எந்த மார்க்கத்தையோ, மதத்தையோ இங்கே பிரச்சாரம் செய்யவில்லை.\nபகுத்தறிவு என்பது நம்பிக்கையை அப்படியே ஒத்துக் கொள்வதில்லை. நான் சொல்வது உண்மையா, இல்லையா என்று சிந்திப்பவர்கள ஆராயட்டும். நான் சொல்வதை அப்படியே நம்புங்கள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை.\nநாம் எழுதுவது உண்மையானதா இல்லையா என்பதற்கான பதிலைக் காலம் வழங்கும்.\n//நாம் எழுதுவது உண்மையானதா இல்லையா என்பதற்கான பதிலைக் காலம் வழங்கும்// நீர் இங்கே சொல்வது எல்லாம் பொய் என்பது உம்முடைய பிளாக்கை படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும். இதற்கெல்லாம் காலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை.\n//நீர் இங்கே சொல்வது எல்லாம் பொய் என்பது உம்முடைய பிளாக்கை படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும். //\nஎன் ப்ளாக்கில் நான் என்ன எழுதி இருக்கிறேனோ, பெரும்பாலும் அதையே இங்கு வெட்டி ஒட்டி இருக்கிறேன். சில விடயங்கள் இங்கே கேட்கப்பட்ட விடயங்களுக்காக தனியாக எழுதி இருக்கலாம்.\nநாம் எந்த தளத்தில் எழுதினாலும் நம்முடைய நிலைப் பாடு ஒன்றாகத் தானே இருக்கிறது. நீ\nங்க அவசரப் பட்டு தீர்ப்பை வழங்கி விட்டீர்களோ, அல்லது இது பொய், பொய் என்று திரும்ப திரும்ப சொன்னால் எல்லோரும் அது பொய் என்று நினைப்பார்கள் என்று கருதினீர்களோ தெரியவில்லை.\nமொத்தத்திலே நான் எழுதிய கருத்துக்களை மேற்கோள் காட்டி விவாதிக்கவோ, ஆராயவோ நீங்கள் தயாராக இல்லை. சட்டு புட்டுன்னு இது பொய்னு சொல்லி விட்டு போகலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள்.\nநீங்கள் பொய் என்று சொன்னதை எல்லோரும் அப்படியே “நம்ப” போகிறார்களா அல்லது இந்தக் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்கப் போகிறார்களா என்பது அவர்கள நம்பிக்கையாளரா அல்லது பகுத்தறிவாளரா என்பதைப் பொறுத்தது.\nநாம் எழுதுவது இன்றைக்காக மட்டும் அல்ல. வருங்காலத்திலும் இவற்றைப் பலரும் படிக்கக் கூடும், சிந்தனையாளராக இருந்தால் சிந்திக்கக் கூடும்\nசரி சரி கொஞ்சம் நகருங்க காத்து வரல …\nதிருச்சிக்காரனின் விஷக்கருத்துகள்: “சமத்துவ சமூகத்துக்கு பெரிய தடையாக சாதித் துவேசமும், சாதி வெறியும் வளரும்படியாக வே பெரியாரின் கருத்தும், பிரச்சாரமும் அமை���்து விட்டது என்று எழுதி இருக்கிறோம். “\nதந்தை பெரியார் இல்லை என்றால் நம் கோவணத்தை கூட பார்ப்பான் பிடுங்கி இருப்பான்\nஆகா ஆகா இத்துணை நாள் பார்க்காம இருந்துட்டேன் …\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதமிழ் ப்ரதானம் ஆனால்... பாரதியின் மாறுவேடம்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/02/06135454/1284577/NDA-govts-determination-solved-many-problems-Modi.vpf", "date_download": "2020-12-03T11:48:21Z", "digest": "sha1:BR6FVXDMHT2IGHOSEJAUKCTZQ46F5P4K", "length": 9344, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NDA govt's determination solved many problems: Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு- மோடி பெருமிதம்\nபதிவு: பிப்ரவரி 06, 2020 13:54\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாடும், விரைந்து முடிவெடுக்கும் திறனும், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுத்தது என பிரதமர் மோடி பேசினார்.\nபாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி\nபாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nபுதிய இந்தியாவுக்கான பார்வையை ஜனாதிபதி தனது உரையில் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உரையானது, நம்பிக்கையின் உணர்வைத் தூண்டுகிறது. மேலும், எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றுவதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறது.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாடும், விரைந்து முடிவெடுக்கும் திறனும், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுத்தது.\nநாங்கள் பழைய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளின் படி பணியாற்றியிருந்தால் அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ஒருபோதும் ரத்து செய்யப்பட்டிருக்காது. முத்தலாக் காரணமாக முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.\nபழைய வழிமுறைகளின்படி நாங்கள் பணியாற்றியிருந்தால், ராமஜென்ம பூமி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் வந்திருக்காது. இந்தியா-வங்கதேசம் நில ஒப்பந்தம் வந்திருக்காது.\nபல ஆண்டுகளாக, வடகிழக்கு பிராந்தியத்தை புறக்கணிப்பதற்கு, தூரம் ஒரு காரணமாக அமைந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறி வருகின்றன. பல துறைகளில் சிறப்பான பணிகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்பகுதிக்கு தவறாமல் வருகை தருகின்றனர்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nParliament Session | PM Modi | பாராளுமன்ற கூட்டத்தொடர் | பிரதமர் மோடி | தேசிய ஜனநாயக கூட்டணி அரசு\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T10:38:06Z", "digest": "sha1:HVPAUCCSWLF2EXS4YPF7QXBFLGEBTT3Z", "length": 1584, "nlines": 32, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "நிவேதா தாமஸ்", "raw_content": "\nநீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிவேதா தாமஸ்\nவருங்கால கணவருக்கு நிவேதா தாமஸ் போடும் நிபந்தனைகள்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nராஜ மௌலியின் பிரமாண்டமான திட்டமிடல்: ஒரே ஒரு சண்டைக் காட்சிக்காக 50 நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/angelus/2020-11/angelus-081120.html", "date_download": "2020-12-03T10:29:16Z", "digest": "sha1:BK7S3T4YMUT3MEF2OUFJ5LMEZCMV4LV4", "length": 13303, "nlines": 282, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 081120 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (01/12/2020 15:49)\nதிருத்தந்தையின் மூவேளை செபவுரை - 081120\nவிசுவாச விளக்கும், பிறரன்பு நற்செயல்கள் எனும் எண்ணெயும்\nஇறையருளுக்குரிய நம் பதில்மொழிகள் இறுதி நேரத்திற்கென ஒதுக்கி வைக்கப்படாமல், ஒவ்வொரு நொடியும் செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்\nஅமைதிக்கும் நிலையான தன்மைக்கும் என செபியுங்கள்\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்\nஅவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறை\nஉமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை\nநம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை\nகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக\n- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.\n வானதூதர் அறிவித்தபடியே உமது திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை நாங்கள் அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்\nதந்தைக்கும், மகனுக்கும்….( மூன்று முறை )\nதிருத்தூதர் அல்லது திருத்தந்தையின் ஆசிர்வாதம்\nஇயேசு உங்களுடேனே இருக்கிறார். உங்கள் ஆன்மாவுடனும் இருக்கிறார்.\nஎங்கள் உதவி இயேசுவின் நாமத்தில் இருக்கிறது.\nஅவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.\nஎல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் , தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.\nமூவேளை செபம் என்றால் என்ன\nமூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம், புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில் திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை, அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை, மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.\nஅண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி\nமூவேளை செபவுரை - 291120\nமூவேளை செபவுரை - 221120\nமூவேளை செபவுரை - 151120\nதிருத்தந்தையின் மூவேளை செபவுரை - 081120\nமூவேளை செபவுரை - 011120\nதிருத்தந்தையர் வரலாறு: அதிகார தலையீடுகளும் மோதல்களும்\nவிதையாகும் கதைகள் : வியாபார தந்திரம்\nகிறிஸ்தவ சபைகளின் உலக அவை - கிறிஸ்மஸ் செய்தி\nவத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம்\nஇறைவேண்டல் நம் வாழ்வாக மா���வேண்டும் – செபக் கருத்து\nகிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற முயற்சி, நிகழ்கால உண்மை\nமறைக்கல்வியுரை - இறையாசீரின் முக்கியத்துவம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/12/17/21-4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:54:09Z", "digest": "sha1:VXSVFLGW43IOKTVLRNWM7WRFSH2JYHV4", "length": 7075, "nlines": 174, "source_domain": "yourkattankudy.com", "title": "21/4 தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணில் மற்றும் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரணை – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n21/4 தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணில் மற்றும் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரணை\n21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு சட்ட மா அதிபர் விசாரணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, பிரதி சொலிச்சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மேற்படி விடயத்தை அறிவித்தார்.\nஇந் நிலையில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.\nNext Next post: இந்தியா: உத்தரப் பிரதேசத்தில் போராடிய 5 பேர் பலி\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n ராஜபக்சாக்களுக்கு ஜால்ரா அடிப்பதனால் நன்மைகள்யாருக்கு \n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\n'நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது.' - பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84557/A-lady-attempt-chain-snatching-from-82-year-old-lady-in-Chennai", "date_download": "2020-12-03T11:25:10Z", "digest": "sha1:DGPSICX45ROGDBJW6PX2CPNGNV675STL", "length": 11513, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல வந்த டிப்டாப் லேடி : மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | A lady attempt chain snatching from 82 year old lady in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவாடகைக்கு வீடு பார்ப்பதுபோல வந்த டிப்டாப் லேடி : மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை தாம்பரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல வந்து 82 வயது பாட்டியின் மீது மிளகாய் பொடி தூவி பெண் ஒருவர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த ரவிக்குமார், தனியார் மழலை பள்ளி நடத்தி வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகை விடுவதற்காக அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் அவரது தாயார் அம்பிகா (வயது 82) வீட்டில் தனியாக இருக்கும்போது, நேற்று காலை 11 மணியளவில் டிப்டாப் லேடி ஒருவர் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்துள்ளார். வீட்டை பார்த்துவிட்டு வீடு பிடித்து இருப்பதாக பாட்டியிடம் கூறி, அவரின் குடும்பத்தை பற்றி நீண்ட நேரம் விசாரித்துள்ளார்.\nபாட்டியும், அன்பாக பேசும் டிப்டாப் லேடியை நம்பி, வீட்டில் இருந்த முறுக்கு தண்ணீர் எல்லாம் கொடுத்து உபசரித்து உள்ளார். பின்னரும் நீண்ட நேரமாகியும் டிப்டாப் லேடி வீட்டை விட்டு கிளம்பாமல், தனது கணவரிடம் அட்வான்ஸ் பணம் எடுத்து வரச்சொல்லி இருப்பதாகவும், அவர் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி வீட்டை நோட்டமிட்டுள்ளார். மதியம் வரை அந்த டிப்டாப் லேடி அங்கிருக்க, அவரது மகன் ரவிக்குமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.\nஅவரிடமும் வீட்டை பற்றி விசாரித்த அந்த பெண், பின்னர் அங்கிருந்து கிளம்பி உள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த டிப்டாப் பெண் மாலை 4 மணிக்கு மீண்டும் பாட்டி தனியாக இருந்தபோது வந்துள்ளார். மறுபடியும் அவர் நீண்ட நேரம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி, வீட்டிலிருந்து செல்லுமாறும், நாளை வருமாறும் எச்சரித்துள்ளார்.\nஇதையடுத்து வீட்டிற்கு வெளியே இருந்த பெட்டிகடையில் மிளகாய் பொடிய�� எடுத்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பாட்டியின் முகத்தில் வீசிய அப்பெண், பாட்டியின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை பறிக்க முயன்றுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை விசினாலும், தைரியமாக இருந்த பாட்டி தனது தங்க சங்ககிலியை இறுக்கி பற்றி கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த டிப்டாப் லேடியால் நகை பறிக்க முடியாமல் திணறிய நிலையில், பாட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கதினர் பாட்டியின் வீட்டிற்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்டு அப்பெண் கண் இமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்றார்.\nபின்னர் அக்கம்பத்தினர் பாட்டியின் மகனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இது குறித்து பாட்டியின் மகன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த டிப்டாப் லேடியை தேடி வருகின்றனர்.\nசென்னையில் கொட்டி தீர்த்த மழை : குழந்தைகள் நல மருத்துவமனையில் புகுந்த நீர் - வீடியோ\n‘ஓடினேன்… ஓடினேன்… மைதானத்திற்கு வெளியே இருந்த சாலைக்கே ஓடினேன்’ தாஹிர் உருக்கம்\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் கொட்டி தீர்த்த மழை : குழந்தைகள் நல மருத்துவமனையில் புகுந்த நீர் - வீடியோ\n‘ஓடினேன்… ஓடினேன்… மைதானத்திற்கு வெளியே இருந்த சாலைக்கே ஓடினேன்’ தாஹிர் உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/video%20?page=1", "date_download": "2020-12-03T11:12:27Z", "digest": "sha1:ITGLANGU5VRJ5ON7MGHOEURQ7TJC7IES", "length": 4463, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | video", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரசிகரின் பிறந்தநாளுக்கு வீடியோ வ...\nகுடும்பத் தகராறில் அண்ணனை கொல்ல ...\nதேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்...\nபாட்ஷா படத்தை ரசிக்கும் குழந்தைய...\n'இவர் பெண் ஜாண்டிரோட்ஸ்' - வேற ல...\nகாதலனுடன் ஆபாச வீடியோ: மனைவியை க...\n”கடல்நீரை உறிஞ்சும் வானம்” - மீன...\n’நிஜ பாம்பை லாவகமாக பிடிக்கும் ச...\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூல...\n“இதுதான் என் ஆட்டம்”- கூடைப்பந்த...\nமெய் சிலிர்க்க வைக்கும் குரலால் ...\nஐந்தே விநாடிகளில் அள்ளி எடுத்த ச...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ishta-dheiva-mudichu/", "date_download": "2020-12-03T10:05:15Z", "digest": "sha1:5E7ZEQZT3WJ77EVYDPKFP7DZUFLUJV3R", "length": 13086, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது! சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால். - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல,...\nகையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால்.\nபணம் என்பது மனிதர்கள் அனைவருமே வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஒரு விடயமாக இன்றைய காலங்களில் இருக்கின்றது. பலருக்கும் பணத்தை நன்றாக சம்பாதிப்பதை காட்டிலும் அதை முறையாக சேமிப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. அதிலும் சிலர் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாத்தியங்கள் கொண்டிருந்தாலும், அதற்கு ஈடான வகைகளில் அவர்களுக்கு வீடு மற்றும் தொழில் வியாபாரங்களில் ஏதேனும் வீண் பண விரயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். அப்படி வீண் விரயங்கள் ஏற்படுவதை அவர்கள் என்னதான் பலவகைகளில் தடுக்க முயற்சித்தாலும், அது முடியாமல் போய் விடும். இப்படியான ஒரு கட்டான பிரச்சனையை சந்தித்து அவதிப்படுபவர்களுக்காக கூறப்பட்டி ருக்கின்ற ஒரு அபூர்வ பரிகார முறையை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவீண் செலவீனங்களை குறைக்க செய்கின்ற இந்த பரிகாரத்தை நிச்சயம் ஒரு செவ்வாய்க்கிழமை தினத்தில் தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல் உங்கள் வீட்டுற்க்கு அருகில் இருக்கின்ற, உங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு கீழ்கண்ட பரிகாரப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி கோயிலுக்கு செல்லும் போது சிவப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்வது கூடுதல் சிறப்பு.\nதெய்வீக பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்\n1) ஒரு சிறிய அளவிலான செஞ்சந்தன மரக்கட்டை துண்டு. இந்த செஞ்சந்தன மரக்கட்டை மத்திய, மாநில அரசு நடத்துகின்ற கைவினை மட்டும் கிராமப்புற பொருட்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் கிடைக்கும்.\n2) சிறிய கருமஞ்சள் கிழங்கு துண்டு\n3) சில புத்தம் புதிய சிவப்பு நிற ரோஜா மலர்கள்\n4) புத்தம் புதிய சிவப்பு நிற துணி சிறிதளவு\nகோயிலுக்குள் சென்றதும் மேற்சொன்ன சிவப்பு நிற துணியை எடுத்து, விரித்து அதில் மேற்கூறிய செஞ்சந்தன மரத்துண்டு, கரு மஞ்சள் கிழங்கு துண்டு, ரோஜா மலர்கள் என மூன்றையும் போட்டு அந்த சிவப்பு நிறத் துணியை முடிபோட்டு முடிந்து, நீங்கள் வழிபாடு செய்யக்கூடிய உங்களின் இஷ்ட தெய்வ கோவிலின் அர்ச்சகரிடம் அந்த மடிப்பை கொடுத்து, கோயில் கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைத்து தர செய்ய வேண்டும்.\nஒரு வாரம் கழித்து உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைக்கப்பட்ட அந்த முடிப்பை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து, பூஜையறையில் அந்த முடிப்பை வைத்து ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி, கற்பூர சூடம் ஏற்றி காட்டி, உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்தோத்திரம் போன்றவற்றை துதிக்க வேண்டும். பின்பு உங்கள் இஷ்ட தெய்வத்திடம் மானசீகமா “உன் ஆசீர்வாதத்தால் நான் சம்பாதிக்கக்கூடிய செல்வம் அனைத்தும் வீண் விரயங்கள் ஏ���ும் ஏற்படாமல், எனக்கு அதிகளவு சேமிப்புகளாக மாறி, அவை மேலும் பெருக வேண்டும்” என மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.\nஇந்த பூஜையை முடித்த பின்பு, அந்த முடிப்பை எடுத்து உங்கள் வீட்டில் பணம் சேமிக்கின்ற அலமாரியில் வைக்கலாம். அல்லது உங்கள் தொழில், வியாபார கூடங்களில் இருக்கின்ற பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இதன் பிறகு உங்கள் வீடு மற்றும் தொழில், வியாபாரங்களில் ஏற்படுகின்ற வீண் செலவுகள் வெகுவாக குறைவதை அனுபவத்தில் காணமுடியும்.\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karthigai-pournami-valipadu-tamil/", "date_download": "2020-12-03T10:42:58Z", "digest": "sha1:FJOAZL4LSUKRXULSAZF5YGONSKKJWILN", "length": 12678, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை பௌர்ணமி வழிபாடு | Karthigai pournami valipadu Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கார்த்திகை பௌர்ணமி வழிபாடு மற்றும் பலன்கள்\nகார்த்திகை பௌர்ணமி வழிபாடு மற்றும் பலன்கள்\nபதினைந்து நாட்கள் வளர்பிறை, பதினைந்து நாட்கள் தேய்பிறை என வானில் சந்திரனின் நிலையை கொண்டு ஒரு மாதம் கணிக்கப்படுகிறது. இதில் வளர்பிறை காலங்களில் வரும் பௌர்ணமி தினம் அல்லது திதி ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட தினமாக கருதப்படுகிறது. அதிலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சைவ மற்றும் வைணவ தெய்வங்களை வழிபட்டு அருள்பெற கூடிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த “கார்த்திகை பௌர்ணமி” தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n“கார்த்திகை” என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது “கார்த்திகை தீப திருவிழா” என்பதேயாகும். காரிருள் அதிகம் நீடிக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று மாலையில் தீபங்கள் ஏற்றி நமது உள்ளும், புறமும் இருக்கும் இருளை போக்கும் ஒரு உன்னத தினமாக கார்த்திகை தீப தினம் இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை பௌர்ணமி தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று சந்திரனை அணிகலனாக சூடியிருக்கும் “சந்திரசேகரன்” என பெயர் பெற்ற சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் வாழ்வில் அனைத்து நலன்களையும் நிச்சயம் அடையலாம். இத்தினத்தில் “திருவண்ணாமலை” அருணாச்சல மலையை, கிரிவலம் வந்து அண்ணாமலை – உண்ணாமுலை அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட்டு இறுதியில் முக்தி என்பது நிச்சயம்.\nதமிழ் மாத கணக்கீட்டின் படி சூரிய பகவான் “விருச்சிகம்” ராசியில் சஞ்சரிக்கின்ற மாதம் கார்த்திகை மாதம் எனப்படும். விருச்சிகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய ராசியாகும். போர்க்கிரகமான செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டவர் தமிழ்கடவுளாகிய “முருகப்பெருமான்” ஆவார். எனவே முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய ஒரு மாதமாக இருக்கிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திர தினங்களில் “கார்த்திகேயன்” ஆன முருகனை வழிபடுபவர்களுக்கு நோய் நொடிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கி, எதிரிகள் தொல்லை ஒழிந்து, தொழில் மற்றும் வியாபாரங்களில் இன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண தடை தாமதங்கள் போன்றவை விலகும்.\nகார்த்திகை மாதம் வைணவ மத தெய்வங்கள் வழிபாட்டிற்கும், அதிலும் குறிப்பாக “ஸ்ரீ நரசிம்மர்” சுவாமியை வழிபடுவதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே இருக்கும் “சோளிங்கர் ஸ்ரீ நரசிம்மர் சுவாமி” கோயிலின் மூலவரான ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி கண் திறத்தல் வைபவம் நடைபெறும் இக்காலத்தில் இந்த நரசிம்மரை வழிபட்டால் நமது எதிரிகளால் நமக்கு செய்யப்பட்ட செய்வினை மாந்தரீக கேடுகள் உடனே நீங்கும், கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் அதிலிருந்து விடுபடுவர். இக்கோயிலிற்கு சென்று வழிபட முடியாதவர்கள் உங்கள் ஊரிலேயே இருக்கும் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதால் மோகூரிய நன்மைகள் ஏற்படும்.\nகணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/185140?ref=archive-feed", "date_download": "2020-12-03T10:30:31Z", "digest": "sha1:HS6PF65O7KGK5WDA5N7LGKQHHDHSMWKG", "length": 9138, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரபல நடிகர் ஷாருக்கான் மகனிடம் பிச்சை போட கூட காசு இல்லையா? சிறுமிக்கு எப்படி பணம் கொடுக்கிறார் பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகர் ஷாருக்கான் மகனிடம் பிச்சை போட கூட காசு இல்லையா சிறுமிக்கு எப்படி பணம் கொடுக்கிறார் பாருங்க\nபிரபல திரைப்பட நடிகரான ஷாருக்கான் மகனிடம் சிறுமி ஒருவர் பிச்சை கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதிரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானின் மகன் Aryan சமீபத்தில் பிறந்தநாள் விழா ஒன்றிற்கு தன்னுடைய சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.\nஅப்போது அவரை பின் தொடர்ந்த சிறுமி ஒருவர் காசு கேட்டு பிச்சை கேட்டுள்ளார். அப்போது முதலில் இல்லை என்று மறுக்கும் அவரை, அந்த சிறுமி காரில் ஏறிய போதும் காசு கேட்கிறார், உடனடியாக அருகில் இருந்த நபர் ஒருவர் பணத்தை கொடுக்க அந்த சிறுமி நன்றி என கூறுகிறார்.\nஇது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக, இணையவாசிகள் அனைவரும் ஷாருக்கான் மகனிடமே பணம் இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி பிச்சை கேட்ட அந்த சிறுமியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/living_trust", "date_download": "2020-12-03T11:23:39Z", "digest": "sha1:AMEBSVSTTPDHHQZIX34ZLY5BHPET7POS", "length": 4923, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "living trust - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.\nஆதாரங்கள் ---living trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 08:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-civil-judge-mains-exam-2020-postponed-due-to-corona-005840.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T10:39:30Z", "digest": "sha1:IITVBRWAVRV7JPYCLAHYG7YRD33VCKMS", "length": 14872, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "Coronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு! | TNPSC Civil Judge Mains Exam 2020 Postponed Due to Corona - Tamil Careerindia", "raw_content": "\n» Coronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\nதமிழக நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது அந்தத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு\nநாடு முழுவது��் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகத் தேர்வுகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.\nகொரோனா கிரும பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது இந்தியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என பல வளாகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே தற்போது கொரோனா கிருமி பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதனை கருத்தில் கொண்டு, டிஎன்பிஎஸ்சி சார்பில் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதியானது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள�� வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/sep/18/sayings-3467786.html", "date_download": "2020-12-03T10:55:03Z", "digest": "sha1:PVU6RQMQKXLTM527MTW7OWDXAIZO7SKR", "length": 13846, "nlines": 161, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமாக நிற்கிறது. ஆதலால், \"இந்தப் பிரபஞ்சம் என்னும் எல்லாப் பொருள்களும் வெறும் தோற்றமே' என்னும் தெளிவைப் பெற வேண்டும்.\nஉலகில் ஒருவன் சாத்துவிக இயல்போடு நடந்துகொண்டால், \"அவனைச் சக்தியற்றவன்' என்றே சாமான்ய மக்கள் நினைத்துவிடுகிறார்கள். அவர்கள் அவனை அலட்சியமே செய்வார்கள்.\nஅதனால் உலகத்தில் காரியம் நடக்க வேண்டுமானால், அதிகார தோரணையைக் காட்டிக் கொஞ்சம் கடுமையாகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nபிறப்பாலும் தொழிலாலும் வர்ணாசிரமங்களாலும், ஜாதியாலும் ஒருவனுக்கு இந்த உடலில், \"நான்' என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே விஷ்ணுவுக்குப்பிரியமானவன்.\n\"\"எல்லாவற்றையும் படைத்துக் காத்து ஒடுக்கி, ஒடுக்கியபடியே மீண்டும் படைப்பவர் சிவபெருமான். அவர் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு அருளி ஆட்கொள்ளும் தலைவராக விளங்குகிறார். அவர் முதலும் முடிவும் இல்லாதவராக விளங்குகிறார்'' என்று வேதச் சாகைகள் (பிரிவுகள்) எடுத்துக் கூறுகின்றன.\nமகன் மீது எப்போதும் அன்பு கொண்டு, அவனுக்கு வேண்டியவற்றைத் தருவதையே தன் விருப்பமாகக் கொண்டவள் தாய். அதுபோல் உயிர்கள் மீது கருணைகொண்ட தயாபரனாக இறைவன் விளங்குகிறான்.\nஉலகத்தில் சிற்றினத்தார் வாழ்க்கைக்கும் சீரடியார் வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு; சிற்றினத்தார் வெறும் உலகியல் ஆசையிலேயே உழல்பவர்கள்; சீரடியார் இறைவனது பற்றிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்.\nதாய் தந்தைக்குப் பணிவிடை செய்பவர்கள், பசித்தவர்களுக்கு உணவு தருபவர்கள், தோப்பு கிணறு தண்ணீர் பந்தல் நிறுவுகிறவர்கள் ஆகியவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள்.\nகலியுகத்திற்கு நாரதர் காட்டிய பக்திநெறியே சிறந்தது. இறைவனின் திருநாமத்தையும் மகிமையையும் பாடுவதையும், \"\"எம்பெருமானே, எனக்கு ஞானத்தைக் கொடுங்கள், எனக்குப் பக்தியைக் கொடுங்கள், எனக்கு உன் காட்சியைக் கொடுங்கள்'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதையும் செய்ய வேண்டும்.\nஉலகப் பொருள்களால் பெறப்படும் விஷய சுகம் சுகமல்ல; யதார்த்த சாந்தியே சுகஸ்வரூபம்.\nதீட்டுவதால் கத்திமுனை கூர்மை அடைவது போல, அப்பியாசத்தால் மனம் ���ேன்மேலும் சூட்சுமமாகிறது. அத்தகைய மனம் அந்தர்முகத்திலும் பகிர்முகத்திலும்கூட முன்பைவிட நன்றாக வேலை செய்யும்.\nஞானம், பக்தி, யோகம் என்னும் மூன்று வழிகளிலும்கூட எந்தக் காரணத்தாலோ ஒருவனின் மனம் ஈடுபடாவிட்டால், கர்மயோக மார்க்கத்தை அவன் அனுசரிக்கலாம். அதனால் சத்துவகுணத் தெளிவு பெற்று குறுகிய சுயநலமற்ற அமைதியை அடையலாம்; உள்ளம் விசாலமாகிய நிலையில் ஞானம், பக்தி, யோக மார்க்கங்களைப் பின்பற்றலாம்; அல்லது நன்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகம் ஒன்றினாலேயேகூட உள்ள மலர்ச்சி தானாகவே உண்டாகலாம்.\nஆத்மாவை (கத்தியால்) வெட்ட முடியாது, (நெருப்பால்) எரிக்க முடியாது, (நீரால்) நனைக்க முடியாது, (காற்றால்) உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/08/blog-post_327.html", "date_download": "2020-12-03T10:24:44Z", "digest": "sha1:KN7ATHKNQWHDOF2KBA2NKFAUKYYMEOUK", "length": 5782, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று வீடுகள் மீது விழுந்தது - News2.in", "raw_content": "\nHome / செய்திகள் / விபத்து / விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று வீடுகள் மீது விழுந்தது\nவிமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று வீடுகள் மீது விழுந்தது\nஇந்திய கப்பற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானம் விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ்.சில் இருந்து புறப்பட்டு சென்றது.\nவிமானத்தில் உள்ள 2 ஆயில் டேங்க்குகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டி சென்றனர்.\n���ப்போது ஒரு ஆயில் டேங்க் விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்தனர்.\nஆனால் திடீரென்று விமானத்தில் இருந்து ஆயில் டேங்க் கழன்று விசாகப்பட்டினம் சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பு பகுதியில் விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் வெளியே வந்து பார்த்தனர். தங்கள் வீட்டு முன்பு மர்ம பொருள் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதன் பின்னர்தான் அது விமான ஆயில் டேங்க் என்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nஇந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110723_was.shtml", "date_download": "2020-12-03T10:56:12Z", "digest": "sha1:CFGNDFS4SIW44Y2D4MAJ2JLK7NKIS2PW", "length": 22553, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "தென் சீனக்கடல் பகுதியில் வாஷிங்டன் சீனாவுடனான மோதலை முடுக்கிவிடுகிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா\nதென் சீனக்கடல் பகுதியில் வாஷிங்டன் சீனாவுடனான மோதலை முடுக்கிவிடுகிறது\nஆசியான் பிராந்திய அரங்கில் (ASEAN Regional Forum) பேச்சுக்களுக்காக பாலியில் சீன மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்திக்க அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் தயாரிப்பு நடத்துகையில், வாஷிங்டன் தென் சீனக் கடலில் தன் நலன்களை ஆக்கிரோஷமாக உறுதிப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.\nஜூலை 14ம் திகதி செனட்டர்கள் ஜோன் மக்கெயின் மற்றும் ஜோன் கெர்ரி இருவரும் சீன அரச ஆலோசகர் டை பிங்குவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார்கள். “தென் சீனக் கடலில் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எதிரான சீனா எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளும், நீர்நிலையில் “மோதலுக்கு இடமில்லாத இறைமை” பற்றிய பரந்த கூற்றுக்களும் வருங்காலத்தில் நிகழ்வுகளை ஏற்படுத்தும்” என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர். “இது அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கலாம்” என்றும் சேர்த்துக் கொண்டனர்.\nசீன நடவடிக்கைகள் “அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடும்” என்னும் மக்கெயின், கெர்ரி ஆகியோரின் கூற்று மோதலுக்குட்பட்ட நீர்நிலையில் மோதலுக்கான வனப்புரையை வாஷிங்டன் பயன்படுத்துவதை தீவிரமாக்கியுள்ளது. ASEAN பிராந்திய அரங்கு கடந்த ஜூலையில் நடைபெற்றபோது, கிளின்டன், “மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஆசியக் கடல் பொதுப்பகுதிகள் ஆகியவற்றில் தேசிய நலன்களை கொண்டுள்ளதுடன் தெற்கு சீனக் கடலில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பு தேவை என்றும் கருதுகிறது” என்று கூறியிருந்தார்.\nதென் சீனக் கடலில் ஒரு அமெரிக்க தேசிய நலனை உறுதிப்படுத்துவது என்பது அதிகமாகப் பேசப்பட்டு ஒரு முக்கிய தேசிய நலனாக மாறி, சீனா அதற்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்று மக்கெயினும் கெர்ரியும் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய சொல் பிரயோகம் மிகவும் பயங்கரமானது; ஏனெனில் “முக்கிய தேசியப் பாதுகாப்பு நலன்கள்” என்பவை ஒரு நாடு அவற்றைப் பாதுகாக்கப் போருக்குச் செல்லும் என்ற பொருளைத் தரும். இத்தகைய சொற்களுக்கு மிக அதிக தூரத்தில் ஒன்றும் அமெரிக்க ஆயுதத் தலையீடு என்ற அச்சுறுத்தல் இல்லை.\nதென் சீனக் கடல் என்பது ஒரு முக்கிய கடல் பாதையாகும். உலகின் கடல் போக்குவரத்தில் ஐந்தில் இரு பங்கு இதன் வழியே நடக்கிறது; இதில் வடகிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் எண்ணெய் அளிப்புக்கள் பெரும்பாலானவை உள்ளன. இது ஒரு செழிப்பு மிக்க மீன்பிடித் தளமும் ஆகும். மோதலுக்குரிய நீர்நிலையின் வடக்குப் பகுதியில் வியட்நாம் மீன்பிடிப்பிற்கு சீனா ஒவ்வொரு ஆண்டும் ஒருதலைப்பட்சத் தடையை விதிக்கிறது.\nதென் சீனக் கடலின் கடல்தளம் பரந்த அளவில் இன்னமும் பயன்படுத்தப்படாத இருப்புக்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயுவிற்காக குழாய்கள் தோண்டுகின்றன—ஒவ்வொரு நாடும் மற்றொன்றை தம் தேசிய இறைமையை மீறுவதாகவும் குற்றம் சாட்டுகிறது. அரசிற்குச் சொந்தமான சீனத் தேசிய தொலைக்கடல் எண்ணெய் நிறுவனம் (CNOOC) தென் சீனக் கடல் ஆழ் நீரில் எண்ணெய் தோண்டுவதற்காக 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது அதன் 12வது ஐந்தாண்டுத் திட்டத்திலுள்ள (2011-2016) விரிவான தோண்டும் பணி முனைப்புடன் ஒத்திருக்கிறது.\nஜூலை 19 அன்று செல்வாக்கு மிக்க Center for Strategic and International Studies (CSIS) என்னும் சிந்தனைக்குழு கூறியதாவது: “தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக ஆசியன், ஒரு நீண்டகால ஆசிய மூலோபாயத்திற்குத் தளமாக உதவும் என்று கிளின்டன் முடிவெடுத்துள்ளார். இதனால் அதிக மக்கள் உடைய இந்தோனேசியா வழிகாட்டுதலில் இயங்கும் ஆசியனானது இந்தியா, சீனா அல்லது ஜப்பானை விட மூலோபாயவகையில் கூடுதல் முக்கியத்துவம் கொண்டது என்ற பொருள் இல்லை; ஆனால் 21ம் நூற்றாண்டின் புவியியல்சார் மூலோபாயச் சதுரங்க விளையாட்டு என்னும் முக்கியமான தளத்தின் குவிப்புப் புள்ளியாக அது உள்ளது”\nதென்கிழக்கு ஆசியாவுடன் சீனப் பொருளாதாரப் பிணைப்புக்கள் வியத்தகு அளவில் அமெரிக்காவுடையதை விட வியத்தகு அளவில் பரந்து மறைத்துள்ளது. அமெரிக்க வணிகப் பிரதிநிதி அலுவலகம் கூறும் விபரங்களின்படி ஆசியான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மொத்த வணிகம் 2010ல் 178 அமெரிக்க பில்லியன் டொலர்கள் என்று இருந்தது. சீனா ஆசியான் தடையற்ற வணிக உடன்பாடு ஜனவரி 2010ல் நடைமுறைக்கு வந்து, அந்த ஆண்டு மொத்த வணிகம் 298 அமெரிக்க பில்லியன் டொலர்கள் என ஆயிற்று. சீன ஆசியான் வணிகம் 2011 முதல் காலாண்டில் 25 சதவிகிதம் பெருகியுள்ளது.\nஇப்பகுதியில் தன் மேலாதிக்கத்தை இராஜதந்திர, இராணுவ வழிவகைகள் மூலம் மீண்டும் உறுதி செய்ய வாஷிங்டன் முற்படுகிறது. தென் சீனக் கடல் சீன வணிகத்திற்கும் பெட்ரோலிய பொருட்களைப் பெறுவதற்கும் ஒரு முக்கியமான போக்குவரத்துக் கூடிய இடமாகும். கடந்த மாதம் அமெரிக்கா வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு நாடுகளுடன் தென் சீனக் கடலில் இராணுவப் பயிற்சிகளை நடத்தியது.\nஜூன் மாதம் வெளியேறும் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் அமெரிக்காவானது சிங்கப்பூரில் அதன் புதிய லிட்டோரல் போர்ப் படைக் கப்பல்களை நிறுத்தும் என்றும் அவை முக்கிய மலாக்கா ஜலசந்திகளைக் காக்கும் என்றும் அறிவித்தார். லிட்டோரல் போர்ப்படைக் கப்பல்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாக நிறுத்தப்படும் அமெரிக்கக் கப்பல்கள் ஆகும்.\nஇக்கப்பல்கள் விரைவாகவும், இரகசியமாகவும் குறுகிய கடலோர நீர்நிலைகளில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளவை ஆகும். “அமெரிக்கப் படைகளுக்கு முக்கிய கடல் பாதைகள் மற்றும் தொடர்பு முறைகளை மறுப்பவற்றிற்கு” எதிராக இவை பயன்படுத்தப்படும் என்று கேட்ஸ் கூறினார்.\nஅமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கைகளையொட்டி, இது சீனா பற்றிய வெளிப்படையான குறிப்பு ஆகும். ஜூன் கடைசியில் அமெரிக்க செனட் ஒரு தீர்மானத்தை இயற்றி தென் சீனக் கடலில் சீனா வலிமையைப் பயன்படுத்துவதைக் “கண்டித்தது”; மேலும் அப்பிராந்தியத்தில் தொடர்ந்து அமெரிக்க இராணுவச் செயற்பாடுகள் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. ஜூலை 15ம் திகதி வெளியுறவுகள் பற்றிய மன்றக்குழு அதே போன்ற தீர்மானத்தை காங்கிரஸில் அறிமுகப்படுத்தியது; அது சீனா வலிமையைப் பயன்படுத்துவது குறித்து கண்டித்து, “வெளிப்படையான அச்சுறுத்தலைகளை அது கொடுக்கிறது” என்றும் “துப்பாக்கிப் படகு இராஜதந்திரத்தில்” ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியது. தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.\nஆசியான் பிராந்திய அரங்கில், நாளை பாலியில், கிளின்டன் பேச உள்ளார். அவருடைய கருத்துக்கள் ஆத்திமூட்டும் தன்மையைக் கொண்டிருக்கும், இப்பிராந்தியத்தின் அமெரிக்க நலன்களை ஆக்கிரோஷமாக உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று செய்தி ஊடகத்தில் பரந்த ஊகங்கள் உள்ளன.\nஅமெரிக்க தூதுக் குழுவின் வனப்புரையை முன்கூட்டியே தவிர்க்கும் முயற்சியில், ஆசியான் வெளிநாட்டு அமைச்சர்களை சீனத் தூதர்கள் கிளின்டன் வருவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சந்தித்து தென் சீனக் கடலில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறை பற்றிய அறிக்கையைச் செயல்படுத்துவது குறித்த வழிகாட்டி நெறிகள் (Guidelines on the Implementation of the Declaration on the Conduct of Parties in the South China Sea) என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டது. 2002ல் ஆசியான் தென் சீனக் கடலில் அனைத்துத் தரப்பினரும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றிருந்தது. ஒன்பது ஆண்டுகளாக இத்தீர்மானம் கிடப்பில் போடப்பட்டிருந்தது; அதைச் செயல்படுத்துவதற்கு வடிவமைப்பு ஏதும் இல்லை. சீனாவும் இந்தோனேசியாவில் இருக்கும் ஆசியான் செயலகமும் புதிய ஆவணத்தை “வரலாற்றுத் தன்மை” வாய்ந்தது எனவும் ஒரு முன்னேற்றப் பாதையில் முக்கிய படி என்றும் பாராட்டியுள்ளன. உண்மையில் இது அப்படி ஏதும் இல்லை.\n2002ம் ஆண்டு முதல் அறிக்கை ஒரு வெற்று ஆவணம் ஆகும். செய்தி ஊடகத்திற்கு வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிகளின் ஒரு பிரிவு கூறியது: “DOC செயற்பாடுகள் அல்லது உருப்படியான நடவடிக்கைகளை செயல்படுத்தும் முடிவு தொடர்புடைய தரப்பினரின் ஒருமித்த உணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும், ஒரு நன்னடத்தை நெறியைப் பின்னர் அடைவதற்கு வழிவகுக்க வேண்டும்.” துரதிருஷ்டவசமாக எந்த “நன்னடத்தை நெறியும்” ஒருமித்த உணர்வில் இருக்க வேண்டும் எனப்படுவது ஒரு வெற்றுத்தனத்தைத் தளமாகக் கொண்ட ஆவணம்தான். இது முக்கிய சக்திகள் இடையே பெருகும் வேறுபாடுகளை மறைக்கும் முயற்சியுடையதுதான்.\nபிலிப்பைன்ஸ் குழுவின் வேண்டுகோளின்படி இந்த வழிகாட்டி நெறிகளும் தென் சீனக் கடல் ஒரு சமாதான, சுதந்திர, நட்பு மற்றும் ஒற்றுமைப் பகுதியாகும் என அறிவித்தது; விந்தையான முறையில் இதற்கு ZoPFF/C என்று பெயரிடப்பட்டிருந்தது.\nவியட்நாமோ அல்லது பிலிப்பைன்சோ சமாதானம் அடையவில்லை. பிலிப்பைன்ஸின் வெளியுறவு மந்திரி ஆல்பரெட் டெல் ரோசரியா தென் சீனக் கடலில் சீனாவின் கூற்றுக்கள் ஆசியன் நடத்தை நெறி அறிவிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது எனக் கூறினார்.\nவாஷிங்டன் வெளிப்படையான இராஜதந்திர, இராணுவ ஆதரவை வியட்நாமிற்கும் பிலிப்பைன்சிற்கும் சீனாவுடனான அவற்றின் மோதல்கள் குறித்துக் கொடுத்துள்ளது; மேலும் அவை நிலப்பகுதி இறைமையை பெருகிய முறையில் உறுதிபடுத்துவது குறித்து அவற்றைத் தூண்டியும் விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-12-03T09:44:54Z", "digest": "sha1:GHHHXMZYKMXUBSIHZHLN4PE7FMLXEVUP", "length": 16056, "nlines": 173, "source_domain": "blog.balabharathi.net", "title": "குழந்தை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nபொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் … Continue reading →\nPosted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆட்டிசம், குழந்தை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், நூல் அறிமுகம், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறன்\t| Leave a comment\nகண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூட ஒவ்வொரு ஆட்டிச நிலையாளரின் தனித்துவமான மன … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies\t| Leave a comment\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nமு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுப���ம், புத்தகங்கள்\t| Leave a comment\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nஅறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார். 26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nகிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்.. என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/tet", "date_download": "2020-12-03T11:19:44Z", "digest": "sha1:RBNSZEXKP2ULOK5FK5I3VUV7RQ2R4AFO", "length": 9932, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tet News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nநர்சிங் துறையில் டிப்ளமோ படித்தவரா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குத்தான்\nஇந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி...\nTN TRB BEO: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணி தேர்விற்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு மையத்தின் பெய...\nTN TRB Exam: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு புதிய தேர்வு தேதி அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கு ஏற்கனவே உத்தேசமான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிற...\nTN TRB: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் 1000 மேற்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் (TN TRB) சார்பில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப...\nகணினி ஆசிரியர் நியமனத்தில் 117 இடங்களை நிறுத்திவைத்த பள்ளிக் கல்வித்துறை\nஅரசுப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 117 காலிப் பணியிடங்களுக்கு யாரையும் தேர்வு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்து...\nTN TRB: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க முக்கிய அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரிய...\nTN TRB: உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தவறியவர்கள...\nபி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nபொறியியல் படித்த பட்டதாரிகள் இனி ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொறி...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை\nதமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்த நிலைய...\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக தொடக்கக் ���ல்வி துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்...\nTN TRB Result: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கணினி பயிற்றுநர் நிலை -1 (...\nகாலாண்டுத் தேர்வில் குறைவான தேர்ச்சி- பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு\nபள்ளி காலாண்டுத் தேர்வில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-11-13", "date_download": "2020-12-03T10:48:35Z", "digest": "sha1:LHTS52VUSXYC5ESGYYHT4ITO336FIWBJ", "length": 13364, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Nov 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nமெர்சல் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா, நயன்தாரா வந்தபோது நடுரோட்டில் நடந்த சம்பவம் - டாப் செய்திகள்\nசினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட கமலா தியேட்டர் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nசிம்பு மட்டுமே என்னை கைவிடவில்லை: மேடையில் உருக்கமாக பேசிய பிரபல இசையமைப்பாளர்\nபாகுபலி ஸ்டண்ட் முயற்சி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி (வீடியோ உள்ளே)\nதமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்\nஹீரோயின் சீன்களை முற்றிலுமாக நீக்கிய சுசீந்திரன்\nஅறம் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்\nவசூல் மழை பொழியும் மெர்சல் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nதெலுங்கு மெர்சல் அதிரிந்தி இப்படத்தின் கலவைகளா இது என்ன புது சேதி\nஆணாக மாறிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்- வைரலான புகைப்படம்\nராஜா ராணி சீரியல் செம்பா கேரக்டர் ஆல்யா மானசாவின் க்யூட் லுக்\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nஅந்த ஒரு காரணத்தால் டி.ஆர் திட்டியபோது பொறுமையாக இருந்தேன் உண்மையை சொன்ன நடிகை தன்ஷிகா\nமுடியாது என்ற கூறிய இடத்தில் உச்சத்தை தொட்ட தளபதி\nநான் யாருடைய ரசிகை தெரியுமா அறம் பட பேபி தன்ஷிகாவின் குரல் அறம் பட பேபி தன்ஷிகாவின் குரல் \nஅக்கா இவ்ளோ பிரச்சனை இருக்கா- அதிர்ச்சியான விஜய்\nமெர்சல் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா\nதெலுங்கில் சாதித்த மெர்சல் அதிரிந்தி பிரபல நடிகரின் படத்தை முந்துமா\nகுழிக்குள் எப்படி இருந்தது, நடித்து முடித்தவுடன் நயன்தாரா என்ன சொன்னார்\nஆரவ் கமிட்டான இரண்டாவது படம்- சூப்பர் கூட்டணி\nபுதுவித ஒரு காதல் படைப்பு- வித்தியாசமான முயற்சியில் கலைஞர்கள்\nதீரன் படத்தின் கதை இதுதான் படவேலைகளை தள்ளிவைத்த நடிகர் கார்த்தி பேட்டி\nபாகுபலி படத்தின் முக்கிய நடிகர் பெண்ணுடனான பெரும் பாலியல் சர்ச்சையில் கைது\nநட்பு நா என்னனு தெரியுமா படத்தில் சிம்பு பாடிய Cow வீடியோ பாடல்\nவிக்ரமிற்கு அது தான் பிரச்சனை, Porn வீடியோஸ் எல்லாம்\nநடிகர் விஷால் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம்\nவிதியின் சதி விளையாடுதே ஆல்பம் வீடியோ பாடல்\nதன் வருங்கால மனைவி குறித்து ஜிம்மில் கசியவிட்ட ஆர்யா- வீடியோ உள்ளே\nலிவிங் டூகெதர் வாழ்க்கை வாழும் நடிகை லேகாவுக்கு திருமணம்- தேதி இதோ\nமுருகதாஸை தொடர்ந்து நெட்டிசன்கள் கையில் சிக்கிய ரஞ்சித்\nநயன்தாரா தியேட்டர் விசிட் வந்த போது நடுரோட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்- யார் செய்வார்கள்\nவிஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\nவிஜய் வாழ்க்கையை திருப்பிபோட்ட நாள்\nநயன்தாராவின் அறம் படத்தில் அவர் பெயருக்குள் மறைந்திருக்கும் ரகசியம்\nவசூல் ராணி என நிரூபித்த நயன்தாரா- மாஸ் வசூல் செய்த அறம்\nவசூல் மழை பொழியும் மெர்சல் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா- திரையரங்க உரிமையாளர் வெளியிட்ட தகவல்\nமெர்சல் பாடல்கள் வீடியோவாக எப்போது வருகிறது தெரியுமா\nதன் பெயரை கெடுத்ததால் பிரபல நடிகரிடம் நஷ்டஈடு கேட்கும் அவரது முன்னாள் காதலி\nசென்னை வசூலில் மாஸ் காட்டும் மெர்சல்- 26 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nவித்தியாசமாக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்- வைரலான புகைப்படம்\nஇப்போவும் ஓகே, அஜித் இயக்குனரிடம் கேளுங்க: பிரபல நடிகை\nநட்புனா என்னானு தெரியுமா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=31&cat=Album", "date_download": "2020-12-03T12:10:17Z", "digest": "sha1:XNZ63SU5BZLBONNVSGRXABYBZBYNK7K7", "length": 10371, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ அரசியல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் பொன்பாடி சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன்...\nம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து பா.ஜ., தலைவர்கள் சிவராஜ்சிங் சவுஹான் , வி.டி.சர்மா உள்ளிட்ட தலைவர்கள், கட்சிதலைமை அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் கைகளை ஒன்றிணைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nம.பி., முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கமல்நாத், கவர்னரை சந்தித்து அளித்தார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பா.ஜ., எம்.பி.,க்களிடம் விளக்கிய பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் ஹர்ஷ்வர்தன்.\nதிரிபுரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள். இடம்: அகர்தாலா.\nகொரோனா அச்சுறுத்தல் தொட���்பாக, நிருபர்களிடம் விளக்கிய மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.\nஊட்டியில், பா.ஜ., கட்சி சார்பில், வேல் யாத்திரை பொது கூட்டம் ஊட்டி ஏ.டி.சி., யில் நடந்தது. திரளான பா.ஜ., .கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்,\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஜி.20 மாநாட்டில் தலைவர்களுடன் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai/para-athlete-who-flew-from-bahrain-to-cycle-in-dubai-ride/", "date_download": "2020-12-03T11:08:15Z", "digest": "sha1:YYSTQUIZI5YRMDVDRBIZ36SSTMJLKIZ7", "length": 8248, "nlines": 90, "source_domain": "www.uaetamilweb.com", "title": "இழந்தது கையை மட்டுமே ; தன்னம்பிக்கையை அல்ல - துபாய் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்..! | UAE Tamil Web", "raw_content": "\nஇழந்தது கையை மட்டுமே ; தன்னம்பிக்கையை அல்ல – துபாய் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்..\nதுபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வின் ஒருபகுதியாக நேற்று மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் பஹ்ரைனைச் 37 வயதான பாரா ட்ரையத்லேட் (para-triathlete) வீராங்கனையான ஷேக்கா அல் ஷைபா (Shaikha Al Shaiba) கலந்துகொண்டார்.\nதன்னுடைய ஒன்றரை வயதில் வலது கையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கையை இழந்தார் ஷைபா. இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காத ஷைபா நன்றாகப் படித்து தற்போது மனிதவள மேம்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். உடற்பயிற்சிப் பிரியரான இவர் உடல் குறைபாடுகளை மீறி நம்மாலும் சாதிக்க முடியும் என பல்வேறு மக்களின் வழிகாட்டியாய் இருக்கிறார்.\n“நான் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள இங்கே (அமீரகத்திற்கு) வந்தேன். இந்தப் பேரணி நிகழும் காரணத்தை நான் நம்புவதாலும் அதனை வலுப்படுத்த விரும்புவதாலும் இதில் பங்கேற்றேன். இம்மாதிரியான ஒரு உடற்பயிற்சி நிகழ்வினை முன்னின்று நடத்திய துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கும் ஏனைய அமீரக தலைவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேரணி நடைபெற்ற இடத்தின் இருபுறமிருந்தும் எங்களை உற்சாகப்படுத்திய மக்களுக்கு நன்றி” என ஷைபா தெரிவித்தார்.\nஓட்டம், நீச்சல் என கலக்கும் ஷைபா ��ந்தத் தடைகளை எதிர்கொள்வதன் மூலம் தான் வலிமை பெறுவதாகத் தெரிவித்தார். “ஆரோக்கியமும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். எதற்காகவும் நான் அதனை விட்டுத்தர மாட்டேன். மாற்றுத் திறனாளிகளால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை என இந்த உலகிற்கு நிரூபிக்க நினைத்தேன். தோல்வி நல்லதுதான். அதிலிருந்து அனுபவத்தைப் பெற்று மீண்டும் வெற்றியை நோக்கி நடைபோடலாம். இப்படித்தான் நான் கடந்த முறையை விட மேம்பட்டவளாகவும் வலிமை மிக்கவளாகவும் மாறி வருகிறேன்” என ஷைபா தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nஇஸ்ரேலியர்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவக்கம்..\nபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..\n“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்..\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2009/May/090513_SLcrim.shtml", "date_download": "2020-12-03T11:43:07Z", "digest": "sha1:K6P2MLYMQVCIYBCXHEHXXR6DGXTBMGM3", "length": 28333, "nlines": 66, "source_domain": "www.wsws.org", "title": "War crime in Sri Lanka: Civilians slaughtered by army shelling The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கையில் யுத்தக் குற்றங்கள்: இராணுவ ஷெல் வீச்சில் பொதுமக்கள் படுகொலை\nஇலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான யுத்தக் குற்றம் என சொல்லக்கூடிய, இராணுவத்தின் இரக்கமற்ற குண்டுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர். இந்த வாரக் கடைசியில், பாதுகாப்பு வலயம் என சொல்லப்படும், நாட்டின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள ஒரு சிறிய நிலத்துண்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் கடைசியாக எஞ்சியுள்ள பிரதேசத்துக்குள் உள்ள முள்ளிவாய்க்கால் இடைத்தங்கல் ஆஸ்பத்திரியில் சேவையாற்றும் அரசாங்க வைத்தியரின்படி, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணிய��வில் இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 ஆக இருக்கும் அதே வேளை, மருத்துவ சிகிச்சையை எதிர்பார்த்து 1,122 காயமடைந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.\nஇலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியும் இந்த எண்ணிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். \"முரண்பாடுகளுக்கு அப்பால், நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த மிகச் சிறிய பிரதேசத்துக்குள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி ஐ.நா. கவலையடைந்துள்ளது,\" என ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார்.\nஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 400 க்கு நெருக்கமாக இருந்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். புலிகளுக்கு சார்பான இணையமான தமிழ்நெட்.கொம், மனிதாபிமான ஊழியர்கள் ஞாயிரன்று 1,200 சடலங்களை எண்ணியதாகவும், கொத்துக் குண்டுகள், பல்குழல் ஏவுகனைகள் மற்றும் கனரக ஆட்டிலறிகளையும் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தால் சுமார் 2,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. பாய்கள் மற்றும் வெறும் தரை மீது சிதைவடைந்த சடலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இந்த இணையம் வெளியிட்டுள்ளது. பல சடலங்கள் தாக்குதலின் பின்னர் அவர்களது குடும்பங்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆட்டிலறித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக, ஞாயிற்றுக் கிழமை இந்தப் பிரதேசத்தின் மீது இலங்கை விமானப்படை ஜெட்கள் இருமுறை தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெட்.கொம் தெரிவித்துள்ளது.\nஅசோசியேடட் பிரஸ்சுக்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க வைத்திய நிபுணர் டாக்டர் வி. சன்முகராஜா, இலங்கை இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் படுகொலைகள், இதுவரை தான் கண்டவற்றில் மிக மோசமானது என்றும் அவரது ஆஸ்பத்திரி நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார்.\n\"நாங்கள் எங்களால் முடிந்தவரை முதலுதவிகளையும் சில சத்திர சிகிச்சைகளையும் விரைவாக செய்கின்றோம். எங்களால் சாத்தியமானதை நாங்கள் செய்கின்றோம். நிலைமை மட்டுமீறிப் போய்விட்டது; எங்களது கட்டுப்பாட���டில் எதுவும் இல்லை,\" என அந்த வைத்தியர் சொன்னார். தமது சொந்த வீடுகளே ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளானதால் ஆஸ்பத்திரியின் பல ஊழியர்களால் வேலைக்கு வர முடியவில்லை.\nகாயமடைந்த சிவிலியன்களை அப்புறப்படுத்தும் செஞ்சிலுவைச் சங்க கப்பல் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில், சனிக்கிழமை இரவு இந்த பிரதேசத்தின் மீது முதலாவதாக ஆட்டிலறி குண்டுகள் விழத் தொடங்கின. இரவு பூராவும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு, ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக ஓடிச் சென்று தற்காலிக பங்கர்களுக்குள் ஒழிந்துகொள்ளத் தள்ளப்பட்டனர்.\nஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், இராணுவம் தமிழர்களை படுகொலை செய்வதை \"மனிதாபிமான நடவடிக்கை\" என்றும் \"பணையக் கைதிகளை விடுவிக்கும் உலகின் மாபெரும் நடவடிக்கை\" என்றும் அழைக்கின்றது.\nசுயாதீனமான கணக்கெடுப்புகள் மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களுக்கு எதிராக, புலிகளே அரசாங்கத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சர்வதேச அனுதாபத்தை வெல்லவும் தமிழ் பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களைத் திருப்பியுள்ளனர் என அரசாங்கம், கூறிக்கொள்கின்றது.\n\"புலிகள் செய்வது இதுதான்; அவர்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு குற்றத்தை இராணுவத்தின் மீது போடுகின்றனர்,\" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஎவ்வாறெனினும், சனிக்கிழமை இராணுவம் தாக்குதலொன்றை முன்னெடுத்ததாக பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. \"ஏயார் மொபைல் படையணியைச் சேர்ந்த துருப்புக்கள் 'பாதுகாப்பு வலயத்துக்குள்' மேலும் முன்னேறி, நேற்று கறியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றியது,\" என ஞாயிற்றுக்கிழமை அரசாங்க இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருசில கிலோமீட்டர்களைக் கொண்ட ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் 10,000 முதல் 20,000 வரையான பொதுமக்கள் மட்டுமே உளளனர் என அரசாங்கம் கூறிக்கொள்ளும் அதே வேளை, தொண்டு நிறுவன ஊழியர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்த எண்ணிக்கையை 120,000 ஆகக் கூறுகின்றனர். ஐ.நா. அதிகாரிகள் 50,000 க்கும் அதிகம் என மதிப்பிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மரணத் தாக்குதல்க��ுக்கும் மேலதிகமாக, அவர்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்து பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் கூடாரங்களிலேயே வசிக்கின்றனர்.\nபுலிகளை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இன்னமும் எஞ்சியுள்ள சிறு நிலத்துண்டையும் கைப்பற்றும் தனது முயற்சியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கின்றது. அந்தப் பிரதேசத்தின் மீது இராணுவம் ஆட்டிலறித் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையும் வாஷிங்டனும் குற்றஞ்சாட்டுவதன் மூலம், அரசாங்கத்தின் கூற்றுகள் பொய் என்பது மீண்டும் மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது.\nமனித உரிமை குழுவான மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை இராணுவம் ஆஸ்பத்திரிகள் மீது தொடர்ந்தும் ஷெல் தாக்குதல் நடத்துவதாக ஆவணப்படுத்தி சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n\"2008 டிம்பரில் இருந்து மோதல் பிரதேசத்தில் உள்ள நிரந்தர மற்றும் இடைத்தங்கல் ஆஸ்பத்திரிகள் மீது 30 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக\" அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. \"அதிக சாவுகளை ஏற்படுத்திய தாக்குதல் ஒன்று மே 2 அன்று நடத்தப்பட்டது. அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட 'பாதுகாப்பு வலயத்தில்' உள்ள முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீது ஆட்டிலறிக் குண்டுகள் வீழ்ந்ததில் 68 பேர் கொல்லப்பட்டதோடு 87 பேர காயமடைந்தனர்,\" என அது மேலும் தெரிவிக்கின்றது.\nஇந்த மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்களின் திட்டமிடப்பட்ட தன்மையை சுட்டிக் காட்டும் அந்த அறிக்கை, தாக்குதலுக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்காக, புதிய கள ஆஸ்பத்திரிகளை ஸ்தாபிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் அந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியர்கள் இலங்கை இராணுவத்துடன் பூகோள இருப்பிட அறிவித்தல் அமைப்புமுறையின் (ஜீ.பி.எஸ்.) இணைப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றது. ஆயினும், \"இந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு மறுநாளே பல தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\" மருத்துவ நிலையங்கள் என்பதை காட்டும் பிரமாண்டமான செஞ்சிலுவை அடையாளம் தெளிவாக இடப்பட்டிருந்த போதிலும், ஆஸ்பத்திரிகள் இலக்கு வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெர���வித்தனர்.\nஆஸ்பத்திரிகள் ஜெனீவா தீர்மானங்களின் கீழ் திட்டவட்டமாகப் பாதுகாக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. \"ஆஸ்பத்திரிகள் என்று தெரிந்தும் அவற்றின் மீது இலங்கை மீண்டும் மீண்டும் ஆட்டிலறித் தாக்குதல் தொடுத்தமை யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரமாகும்,\" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார்.\nஅதே சமயம், தனது குற்றங்களை மறைக்கும் முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்திக் குழுவொன்றை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த உடனடியான நாடுகடத்தும் நடவடிக்கை, மே 5 அன்று ஐ.டி.வி. யின் செனல் 4ல் ஒளிபரப்பப்பட்ட செய்தித் தொகுப்புக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாகும். அந்தச் செய்தித் தொகுப்பு, வடக்கு நகரமான வவுனியாவில் முற் கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களின் துண்பகரமான நிலைமையை அம்பலப்படுத்தியிருந்தது.\n\"பலநாட்கள் கைவிடப்பட்ட சடலங்கள்; உணவுக்காக முண்டியடித்து சிறுவர்கள் நசுங்குப்படும் சம்பவங்கள்; பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள்; காணாமல் போகும் சம்பவங்கள் போன்றவை முகாம்களில் இடம்பெறுவதாக\" செனல் 4ன் செய்தியாளர் நிக் படொன் வொல்ஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலைமைகளை கண்டனம் செய்யும் தொண்டு நிறுவன ஊழியர்களின் பேட்டிகளையும் இந்த தொலைக்காட்சி செய்தித் தொகுப்பில் அடங்கியிருந்தது.\nஇலங்கை அரசாங்கம், இந்தச் செய்தியறிக்கையின் \"தெளிவான குறிக்கோள் பாதுகாப்புப் படையினரை அவமானப்படுத்துவதும் மற்றும் எவ்வழியிலாவது முன்செல்வதை தடுப்பதுமாகும்\" என கூறிக்கொண்டது.\nஅமெரிக்க அரசாங்கம், சிவிலியன்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த அதே சமயம், புலிகள் தமிழ் மக்களை \"மனிதக் கேடயங்களாக\" பயன்படுத்துவதாக கண்டனம் செய்தது. கடந்த மாதம் அமெரிக்க இராஜாங்கச் திணைக்களம், \"சமாதானத்தை நிலைநிறுத்தி சமரசத்தை எட்டக் கூடிய அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை\" பரிந்துரைத்தது.\nஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, வாஷிங்டன் வெளியிடும் கவலையும் முற்றிலும் பாசாங்கானதாகும். இரு தரப்பினரும் புலிகளை \"பயங்கரவாத அ���ைப்பாக\" வகைப்படுத்தியுள்ளதோடு \"பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்\" என்ற பெயரில் நேரடியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்க கொழும்புக்கு ஊக்குவிப்பையும் நேரடியான உதவிகளையும் வழங்கிவருகிறது.\n2006 தொடக்கத்தில் யுத்தத்தை புதுப்பித்த இராஜபக்ஷ அரசாங்கம், எத்தனை மனித விலை கொடுத்தேனும் புலிகளை துடைத்துக் கட்டி, நிபந்தனையற்ற சரணடைவுக்கு நெருக்கும் வரை தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.\nஇந்த யுத்தத்தின் பின்னால் உள்ள உண்மையான அரசியல் நோக்கம், தமிழ் சிறுபான்மையினரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இலங்கை தொழிலாள வர்க்கத்தையும் நசுக்குவதன் ஊடாக தனது அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ள உறுதிபூண்டுள்ள சிங்கள ஆளும் கும்பலின் நோக்கமேயாகும்.\nபல தசாப்த காலங்களாலான தமிழர் விரோத பாரபட்சங்களின் விளைவாகவே 26 ஆண்டுகளுக்கு முன் இந்த இனவாத மோதல் வெடித்தது, குறிப்பாக 1983ல் நடந்த தமிழர் விரோத படுகொலைகளால் வெடித்தது.\nஒரு சுயாதீனமான முதலாளித்துவ அரசை உருவாக்குவதற்காக ஆயுதப் போராட்டத்தையும் மற்றும் எதாவதொரு ஏகாதிபத்திய சக்தியின் ஆதரவை வெற்றிகொள்வதையும் அடிப்படையாகக் கொண்ட புலிகளின் தேசிய பிரிவினைவாத வேலைத் திட்டம், இந்த மோதல்களை ஆழப்படுத்த சேவை செய்துள்ளது.\nசிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கிடையில் ஒரு அரசியல் தீர்வுக்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொடுக்கும் அழுத்தத்தின் பின்னால் இருப்பது, முழு வெற்றியடையும் வரை யுத்தம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை, இலங்கையில் மட்டுமன்றி, பிரமாண்டமான தமிழ் ஜனத்தொகையைக் கொண்ட இந்தியாவிலும் தமது சொந்த பூகோள மூலோபாய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்திவிடும் என்ற பீதியே ஆகும்.\nஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பல இடங்களிலும் தமது சொந்த யுத்தத்தை முன்னெடுத்துவரும் இந்தப் பெரும் வல்லரசுகள், இராஜபக்ஷ அரசாங்கத்தால் இழைக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விளைவுகளால் அபூர்வமாக தூண்டப்பட்டுள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/blog-post_76.html", "date_download": "2020-12-03T09:45:01Z", "digest": "sha1:UUKMJ4Z3AGPFAEFOWUFCCDLTNCNKQCPU", "length": 5226, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "ரிஷாத் பதியுதீனுக்கு வாக்களியுங்கள் - ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nரிஷாத் பதியுதீனுக்கு வாக்களியுங்கள் - ரவூப் ஹக்கீம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வாக்களிப்பது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கடமையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nவன்னி மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கை ஆதரித்து மன்னாரில் நேற்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் பேசிய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,\nஇன்று இலங்கை முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் ரிஷாத் பதியுதீனையும் ஒரு தலைவராக பார்க்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எங்களுக்குள் பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் நாம் அதனை பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. அது சமூகத்தை நாமே மலினப்படுத்துவதற்கு சமமாகும்.\nஎனவே, வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஹூனைஸ் பாருக்கிற்கு விருப்பு வாக்கை அளிக்கும் மு.கா போராளிகள் ரிஷாத் பதியுதீனுக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்க வேண்டும் என்றார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:55:42Z", "digest": "sha1:DYME5ZNRPOW6NSJKNO6CFRNYHPJ5SJS6", "length": 10326, "nlines": 125, "source_domain": "www.trttamilolli.com", "title": "முத��தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nமுத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)\nஅன்பு அறிவு ஆனந்தம் அடக்கம்\nஅவர்தம் வாழ்வே மானிட வாழ்விற்கு\nஈழம் தந்த ஜோதி யாழ்நூலின் தந்தை\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் \nதமிழ்நாட்டின் முதல் தமிழ் பேராசானாய்\nஇலங்கையின் முதல் தமிழ் பேராசனாய்\nதமிழோடு வாழ்ந்து சேவையும் செய்தாலும்\nதமிழ்ப் பாடசாலைகள் பலவும் அமைத்து\nகவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A) 19.07.2019)\nகவிதை Comments Off on முத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி) Print this News\nஅரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்\nமேலும் படிக்க பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nகைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்காய் மார்கழித் திங்கள் மூன்றினை மகத்துவமாக்கியதே ஐ.நா.வும் மாற்றத்திற்கான விதையாக முன்னேற்றப் பாதையாக ஏற்றிமேலும் படிக்க…\nகடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த –மேலும் படிக்க…\n“ வேந்தனார் பிறந்தநாள் நினைவுக்கவி “\n“அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா“ (பிறந்தநாள் நினைவுக்கவி)\n“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமுதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)\nஉலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)\n“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி ��ம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/topstories/", "date_download": "2020-12-03T11:24:20Z", "digest": "sha1:V7TJOMB4N2P4N2OJE2MKNKP4Y4MTPNDW", "length": 4081, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Top stories Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.\nகேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது\nஇன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்\nரஜினி – சசிகலா இடையேதான் போட்டி – சுப்பிரமணியன் சுவாமியின் கணிப்பு.\n10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.\nபுரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.\nபாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி.. கரையை கடப்பது எப்பொழுது\nதமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் – களமிறங்கிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iihr-recruitment-2020-application-invited-for-senior-research-fellows-post-006492.html", "date_download": "2020-12-03T11:29:12Z", "digest": "sha1:6K6CMDBSG4OJIAVIEQTTXJ45YHIRZZ36", "length": 13991, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | IIHR Recruitment 2020 Application invited for Senior Research Fellows post - Tamil Careerindia", "raw_content": "\n» எம்எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தோட்டக்கலை ஆராய���ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்\nகல்வித் தகுதி : வேளாண்மைத் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : மாதம் ரூ.31,000\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iihr.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iihr.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n11 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n12 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n13 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n14 hrs ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNews வேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nAutomobiles நவம்பர் மாதம் இத்தனை லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளதா ஹோண்டா வாயை பிளக்கும் போட்டி நிறுவனங்கள்\nMovies அந்த வாய்ஸ் என் வாய்ஸ் இல்லை.. அதிரடியாக மறுத்த கவின்.. அப்போ மீம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nLifestyle உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-hindi-language-branding-inside-of-setc-buses/", "date_download": "2020-12-03T10:54:42Z", "digest": "sha1:ZPP5L442ICKIJ5V6D5427A7GUTLI6HO6", "length": 20665, "nlines": 124, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன\n‘’தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; இந்தியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன,’’ என குற்றம் சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nAdmk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பேருந்து ஒன்றின் உள்ளே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தின் மேலே, ‘’தமிழுக்கு இடமில்லை, தமிழக மக்களின் வரி பணத்தில் தமிழக அரசால் புதியதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் இந்தியில் குறிப்புகள்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, வேறு ஏதேனும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்களா என விவரம் தேடினோம். அப்போது, இதேபோல, மேலும் பலர் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, அஇஅதிமுக, ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவற்றுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇதேபோல, மற்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவருமே ஒருதலைபட்சமாக, இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் முதலில், திமுக எம்பி கனிமொழி எழுப்பியதாகும். அவர் ட்விட்டரில் மேற்கண்ட புகைப்படங்களை பகிர்ந்து இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, கண்டனம் தெரிவிக்கவே, இந்த தகவல் வைரலாக தொடங்கியுள்ளது.\nதமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N\nஆனால், உண்மை என்னவெனில், கனிமொழி இந்த பிரச்னையை ஜூலை 6, 2019 அன்றிரவு எழுப்பியுள்ளார். இதில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள், பெங்களூருவில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லக்கூடிய SETC ஏசி பேருந்து ஒன்றினுடையதாகும். இவை பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதுதொடர்பான புகைப்படங்களை பார்க்கவும், செய்தியை படிக்கவும் இங்கே கிளிக் செய்யவும்.\nஜூலை 4, 2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, போக்குவரத்துத் துறை சார்பில், புதியதாக வடிவமைக்கப்பட்ட 500 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார்.\nஇதில், ஒன்றுதான் மேற்கண்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது.\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் துறை சார்பில்,\nசென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள்,\nஅரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள்,\nவிழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகள்,\nசேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 20 பேருந்துகள், pic.twitter.com/QS2yWv85oM\nஎனினும், கனிமொழியின் ட்விட்டர் பதிவு பல தரப்பிலும் வைரலாகவே, அதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.\nவெளிமாநிலத்தில் பேருந்து தயாரிக்கப்பட்டதால், ஓரிரு பேருந்துகளில் ஆங்கிலம், இந்தி கலந்து வழிகாட்டி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்றும், அவற்றை நீக்கிய பிறகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளோம் என்றும், போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது. இதுபற்றிய செய்தி ஊடகங்களில் காலதாமதமாக வெளியிடப்பட்டதால், உண்மை என்னவென்று பலருக்கும் தகவல் புரியாமல் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.\nஎனவே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில், அவற்றை தமிழக போக்குவரத்துத் துறை உடனடியாக அகற்றிவிட்டதாக தெரியவருகிறது. வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்ட காரணத்தால், ஒரு பேருந்தில் மட்டும் இப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் முழுமையானதாக இல்லை என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்ட தகவல் முழு உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன\nசுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்\nநிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா\nபெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்\nமத போத��ர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன\nநிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நிதின் கட்கரி சொன்னாரா\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள் புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண ச... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி ‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்... by Pankaj Iyer\nFACT CHECK: விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்\nFactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,004) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (314) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,377) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/rasipalan-june-02/", "date_download": "2020-12-03T11:33:30Z", "digest": "sha1:5GPX5E6NHWOQQ4CTCXBD2QTYVIO5WCUI", "length": 10848, "nlines": 197, "source_domain": "swadesamithiran.com", "title": "2.06.2020-செவ்வாய்க்கிழமை | Swadesamithiran", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமைவைகாசி 20 – ஷவ்வால் 9\nNext story இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்\nPrevious story காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும்-வானிலை ஆய்வு மையம்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2020/03/blog-post_3.html", "date_download": "2020-12-03T10:08:34Z", "digest": "sha1:O767W7ZMT47M3GL3JFBPQ76RCLJDWWM7", "length": 22792, "nlines": 359, "source_domain": "www.azhisi.in", "title": "பறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்", "raw_content": "\nபறக்கும் வித்தை | தி. ஜ. ரங்கநாதன்\nகுழந்தைகளிடம் காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி, ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார்.\nஅப்போது இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக் காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார்; பல முறை சிறைப்பட்டார்.\nஅவற்றுள் ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர் இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது இதுதான்:\nசாதாரணக் குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால் பறக்க முடியாது.\nசிறகு இருந்தால் யார்தான் பறக்க முடியாது\nஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்\nஇங்கே பாருங்கள்; எனக்குச் சிறகு இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களை எண்ணுகிறேன்; அந்த எண்ணத்திலே உங்களிடம் பறந்து வருகிறேன்.\n இதோ இருக்கிறாள், விமலா குட்டி; இதோ இருக்கிறான், ஹரி; இதோ இருக்கிறான், தர்மகுமார்\nநீங்களுங்கூட எண்ணத்திலேயே என்னிடம் பறந்து வர முடியும்.\nஎப்படி எண்ணுவது (யோசிப்பது) என்று தெரியவேண்டும். அது தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் வேண்டியதில்லை. ஆசிரியர் நமக்கு வழிகாட்டுவார்; ஆனால், எண்ணும் ஆற்றலை அவர் தரமுடியாது. அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அறிவு வேண்டும். அது உள்ளவர்களின் எண்ணம் சிறப்பாய் இருக்கும்.\nபிரபு பாயின் மாலைப் பிரார்த்தனை நடக்குமே; உங்களுள் யார் யார் அப்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்யாதவர் அவர்களுடைய பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்.\nஎனக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் எல்லாரும் கையெழுத்திடுங்கள். கையெழுத்திடத் தெரியாதவர் உங்களுள் சிலர் இருப்பார்கள். அவர்கள் ஒரு சிலுவைக்குறி போடலாம்; அதுவே போதும்.\nஅடுத்தக் கதை: முதல் சிறைவாசம்\nGandhi 150 காந்தி 150 தி. ஜ. ரங்கநாதன் பாப்பாவுக்கு காந்தி கதைகள் மகாத்மா காந்தி\nLabels: Gandhi 150 காந்தி 150 தி. ஜ. ரங்கநாதன் பாப்பாவுக்கு காந்தி கதைகள் மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திக��ப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998704", "date_download": "2020-12-03T12:03:39Z", "digest": "sha1:6F6RWVARKASLSZQEBTXZ7MY5GC7H32DA", "length": 6557, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிய சொகுசு கார் மோதி தாய், மகன் படுகாயம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமாணவர்கள் அதிவேகமாக ஓட்டிய சொகுசு கார் மோதி தாய், மகன் படுகாயம்\nஅண்ணாநகர், நவ.22: அண்ணாநகரை சேர்ந்த கவுதம், நேற்று முன்தினம் இரவு தாய் ஜெயாவுடன் பைக்கில் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே சென��றபோது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார், பைக் மீது மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை மடக்கி பிடித்தனர்.\nஅதில் பெண் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்களை அண்ணாநகர் போக்கு வரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. முக்கிய பிரமுகர் ஒருவர் தலையீட்டால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்ததாக கூறப்படுகிறது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nவெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு\nரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி\nமாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஎஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்\nதங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426879", "date_download": "2020-12-03T11:31:09Z", "digest": "sha1:KD7J7UYPE52KU2VNDCPPE3TGCDZ2BW7H", "length": 17681, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் தலை துாக்கிய ரேஷன் அரிசி கடத்தல்| Dinamalar", "raw_content": "\nஇயற்கை நமக்கு அளித்த தண்டனை கொரோனா வைரஸ்: இளவரசர் ...\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nமீண்டும் தலை துாக்கிய ரேஷன் அரிசி கடத்தல்\nகோவை:கோவையில் கடந்த சில மாதங்களாக, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி கடத்தல் மீண்டும் தலை துாக்கியுள்ளது.பூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் அருகே, ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக, மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், வழங்கல் துறை பறக்கும்படை தாசில்தார் சிவக்குமார் தலைமையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவையில் கடந்த சில மாதங்களாக, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி கடத்தல் மீண்டும் தலை துாக்கியுள்ளது.\nபூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் அருகே, ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக, மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், வழங்கல் துறை பறக்கும்படை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், அப்பகுதிக்கு சென்று திடீர் தணிக்கையில் இறங்கினர்.\nஅப்போது, 9 சாக்குப்பைகளில், 225 கிலோ எடை கொண்ட ரேஷன் புழுங்கல் அரிசி கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது.உடனடியாக அரிசி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி உணவு வழங்கல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.ஆட்டோ டிரைவர் மற்றும் அரிசியை கடத்தி சென்ற இருவரும் தப்பிச்சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமனைவி வரதட்சணை புகார் கணவர் அதிரடி கைது\nதனியார் நிறுவன மேலாளர் மாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனைவி வரதட்சணை புகார் கணவர் அதிரடி கைது\nதனியார் நிறுவன மேலாளர் மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/chahal-running-behind-dhoni-chase-him", "date_download": "2020-12-03T11:28:54Z", "digest": "sha1:EZZNFKLISRE4ZLQKNOWM2SAHAIIMXYVQ", "length": 11125, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தோனியை விரட்டி ஓடும் செகால்! வைரல் வீடியோ | Chahal is running behind dhoni to chase him | nakkheeran", "raw_content": "\nதோனியை விரட்டி ஓடும் செகால்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி முடித்திருக்கிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியதோடு, 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றிருக்கிறது இந்திய அணி.\nஇந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அசத்தலாக விளையாடிய தோனி, உடல்நலக் குறைவின் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் ஓய்வுபெற்றார். ஆனால், நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்றதன் விளைவாக, தோனி மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேபோல், கடைசி போட்டியில் தோனி களமிறங்குவார் என அணி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டி முடிந்ததும், இந்திய அணிக்கான கோப்பைகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர செகால், வீரர்களிடம் செகால் ஸ்பீக்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக பேட்டி காணுவது வழக்கம். அதேபோல், மற்ற வீரர்களிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, தோனியிடம் திரும்பியிருக்கிறார். ஆனால், தோனியோ சின்னக் குழந்தை போல் கைகளை ஆட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார். அவரை விடாமல் துரத்தும் செகாலிடம் இருந்து எஸ்கேப் ஆவதற்காக, மைதானத் தடுப்புகளைத் தாண்டி வெளியே குதித்து ஓடுகிறார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nஇந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் குறித்து வெளியான புது அப்டேட்\nஇந்திய அணிகளுக்கான புதிய கிட் ஸ்பான்சர்\n எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\nஐபிஎல் தொடரில் கூடுதலாக இரு அணிகள்\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/tags/exercise", "date_download": "2020-12-03T09:46:32Z", "digest": "sha1:WGNG4DZGVRMUMXSDCWLC55ENWLBU3ZO4", "length": 4072, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "exercise | exercise News | exercise Latest News | Photos | Videos", "raw_content": "\nவீட்டில் பந்தை உபயோகப்படுத்தி உடற்பயிற்சி செய்வது எப்படி \nமாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யலாமா\nஉடற்பயிற்சி செய்யும் வழிமுறைகளும், உணவுமுறைகளும்...\nதியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்களுக்கு கிடைக்கும் அபார...\nகடுமையான உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது நல்லது\nஓய்வில்லாமல் இயங்கும் பரபரப்பான வாழ்க்கையை கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது எப்படி...\nஉடற்பயிற்சி செய்த பின்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் \nதினம் தினம் உடலில் சேரும் கலோரியை குறைக்கும் ஒரு மணி...\nகொரோனா வந்தால் மிகவும் சோர்வாகி விடுவோம்; நடிகை தமன்னா...\nநிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க... பெண்களுக்கான எளிய டிப்ஸ்\nஉடற்பயிற்சியை தவிர்த்து வந்தால் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள்...\nநோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்தால் போதும்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஉடற்பயிற்சியின்போது தேவையற்ற விளைவுகள் ஏற்படுவதை தடுப்பது எப்படி \nஇரண்டு முறையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்...\nஇந்திய பெருங்கடலில் இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டு பயிற்சி...\nபல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக உள்ள ஸ்கிப்பிங்...\nஆரோக்கியமாக இருக்க தினமும் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை...\nஉடற்பயிற்சிக்கு அடிமையாகி விட்டேன்...நடிகை இலியானா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3416-2013-07-26-14-54-44", "date_download": "2020-12-03T10:12:45Z", "digest": "sha1:IF4R7DBIPS4BF5BFAVQYBKT72DZSIE3R", "length": 13665, "nlines": 226, "source_domain": "www.topelearn.com", "title": "ஷேன் வொற்சனுடன் எந்தப் பிரச்சினைகளும் இல்லை", "raw_content": "\nஷேன் வொற்சனுடன் எந்தப் பிரச்சினைகளும் இல்லை\nஅவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வொற்சனுடன் தனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என அவ்வணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு ஷேன் வொற்சனுடன் இணைந்து துடுப்பெடுத்தாடுவதை தான் மகிழ்வாக எண்ணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒழுக்கவியல் பிரச்சினைகளுக்காக அவுஸ்ரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்ட டேவிட் வோணர், ஆஷஷ் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான அணியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.\nஅவர் தற்போது தென்னாபிரிக்க A அணிக்கெதிராக அவுஸ்ரேலிய A அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில், இரண்டாவது டெஸ்ற் போட்டியின் போது ஷேன் வொற்சன் தொடர்பாக டேவிட் வோணரின் சகோதரர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.\nதனது ட்விற்றர் பக்கத்தில் அவர் அந்த விமர்சனங்களை முன்வைத்தியிருந்தார்.\nஇந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ள டேவிட் வோணர், தனக்கும் ஷேன் வொற்சனுக்குமிடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும், ஷேன் வொற்சனுடன் இணைந்து துடுப்பெடுத்தாடுவதை எப்போதும் விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட வீரரைத் தாக்கியமைக்காக தனக்குப் போட்டித் தடை விதிக்கப்பட்டமை சரியானது எனவும் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார்.\nZoom அப்பிளிக்கேஷன் ஆனது பாதுகாப்பு இல்லை என்பதற்கான சில காரணங்கள்\nஇந்த லொக்டவுன் காலத்தில் ஸ்கைப் அப்பிளி���்கேஷனை பின\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற\nஉலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும\nபுதிய செயற்கை கோள் கண்டுபிடிப்பு ஆனால் சூரியன் இல்லை\nபூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன்\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஉங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவ\nஉங்களது Computer களை வேறுயாரும் Hack பன்னாம கொஞ்சம\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nகருணை கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை) 8 minutes ago\nந‌வீன நிறம் மாறும் டி சர்ட் அறிமுகம்.. 9 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-12-03T09:46:38Z", "digest": "sha1:SYP2YKU2EZRHQCICLJCN6NEAZQAKQWGC", "length": 9597, "nlines": 113, "source_domain": "www.trttamilolli.com", "title": "” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)\nஅன்பின் உருவமாய் ஆற்றலின் வடிவமாய்\nபண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்\nதொழு நோயாளிகளின் கொழு கொம்பாய்\nபழுக்களைச் சுமந்து பாவிகளை ஆதரித்து\nஅன்னை திரேசா புரட்டாதித் திங்கள் ஐந்தில்\nஇனமொழி கடந்து ஏற்ற இறக்கம் பாராது\nஆசாபாசங்கள் விடுத்து அகிலத்தை அணைத்து\nஅன்புமொழி கொடுத்த தொண்டின் இமயம்\nதள்ளாத வயதினிலும் தளராத துணிவோடு\nநாடி வந்தோர்க்கு நல்லாதரவு கொடுத்த\nபுனிதப் பட்டத்தையும் பெற்ற புனிதத்தாயை\nகவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A ) 05.09.2019\nகவிதை Comments Off on ” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி) Print this News\nப.சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்\nமேலும் படிக்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்\nகைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்காய் மார்கழித் திங்கள் மூன்றினை மகத்துவமாக்கியதே ஐ.நா.வும் மாற்றத்திற்கான விதையாக முன்னேற்றப் பாதையாக ஏற்றிமேலும் படிக்க…\nகடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த –மேலும் படிக்க…\n“ வேந்தனார் பிறந்தநாள் நினைவுக்கவி “\n“அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா“ (பிறந்தநாள் நினைவுக்கவி)\n“ஆசான்கள்” (சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\nமுதியோர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 01.10.2020)\nஉலக அமைதி நாளுக்கான சிறப்புக்கவி (21.09.2020)\n“தேடும் உறவுகளின் தேக்கமான ஏக்கங்கள்”(காணாமற் போனோர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மலரட்டும் மனிதநேயம் “ (மனிதநேய தினத்திற்கான சிறப்புக்கவி)\nநட்பென்றாலே… (சர்வதேச நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி 30.07.2020)\nநவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)\n“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-december-8-th-2018-023758.html", "date_download": "2020-12-03T10:39:20Z", "digest": "sha1:IODIA2GBTKPFKBEBGIDXZT6QDK3MUJDT", "length": 29430, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "காசு விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கறாரா இருக்கணும்... இல்லட்டா கஷ்டம்... | your daily horoscope on december 8 th 2018 - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு பூசணிக்காய் பாதுகாப்பானதா\n1 hr ago சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\n3 hrs ago இந்த ராசிக்காரர்கள் பணத்த தண்ணி மாதிரி செலவழிப்பாங்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\n4 hrs ago நற்செய்தி இந்த 3 உணவுப் பொருட்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாம் - ஆய்வில் தகவல்\n5 hrs ago குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாசு விஷயத்தில் இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கறாரா இருக்கணும்... இல்லட்டா கஷ்டம்...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருங்கள். அடுத்தவர்களுடைய வேலைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய முக்கியமான வேலை நுணுக்கங்கள் தெரிந்து விடும். தேவையற்ற வீண் அலைச்சல்களினால் உடல் சோர்வு ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும்.. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஎந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அதில் தனித்த வெற்றியை அடைவீர்கள். உங்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான பல புதிய யுக்திகளைக் கையாளும் தன்மை உருவாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான நெருக்கங்கள் அதிகரிக்கும். சாதாரண பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய வேலை செய்கின்ற திறமைக்கு ஏற்ற பதவி உயர்வும் அதற்கான வழிகாட்டுதல்களும் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையில்லாமல் எந்தவிதமான தேவையில்லாத வாக்குவாதங்களையும் செய்வதை விட்டுவிடுங்கள். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு அவ்வளவாக லாபம் கிடையாது. உங்களுடைய பயணங்களின் போது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nஉங்களுடன் உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் நல்ல செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளுடைய ஆதரவினால் சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். வெளிநாடுகளுக்கு பயணங்கள் செய்பவர்களுக்கு லாபங்கள் உண்டபகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய வீட்டில் உள்ளளவர்க��ின் ஆதரவினால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய\nவெளியூர் பயணங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். திடீர் யோகத்தால் உங்களுக்கு பணவரவு உண்டாகும். மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருங்கள். வெளியூரிலிருந்து வரும் செய்தியால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவியினால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். புதிதாக தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது\nசின்ன சின்ன பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவராக இருந்தால் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிதாக தொழிலில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் உங்களுககு சாதகமான பலன்களைத் தரும். விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுக்கு வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய வாக்குத் திறமையின் மூலமாக அனைவரைய���ம் கவர்ந்துவிடுவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்கயும் கொஞ்சம் அனுசரத்துச் செல்வது தான் நல்லது. அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் உங்களுக்கு நடைபெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் உங்களுக்குத் தொழிலில் லாபங்கள் உண்டாகும். உங்களுடைய மனைவியின் ஆதரவினால் உங்களுடைய சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பிக்கும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் சின்ன சின்ன விரயங்கள் ஏற்பட்டு தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உங்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களின் வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பொன், பொருள் சேர்க்கையின் மூலமாக மனதில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கான பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக எடுக்கின்ற முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கப் பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nபொதுக்கூட்டங்களில் பேசும் பழக்கம் இருப்பவர்கள் உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். உங்களுடைய பரம்பரை சொத்துக்கள் மூலமாக தேவையில்லாத விரயங்கள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nவீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும் நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். கால்நடைகளின் மூலம் உங்களுக்குச் சாதகமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்குள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…\nஇன்று இந்த 2 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்…\nடிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு மறக்க முடியாத மாசமா இருக்க போகுதாம்...\nஇந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\n2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nஇன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nகார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\n2020 கார்த்திகை தீபத்தின் தேதி, நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nஇந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nDec 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்\nகார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-grand-i10/car-price-in-debagarh.htm", "date_download": "2020-12-03T11:47:11Z", "digest": "sha1:UA4C3JWA5FIUEEXIMMM5FJ7HWVRKGI7T", "length": 17909, "nlines": 354, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 திபாகர் விலை: கிராண்டு ஐ10 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கிராண்டு ஐ10road price திபாகர் ஒன\nதிபாகர் சாலை விலைக்கு ஹூண்டாய் கிராண்டு ஐ10\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in திபாகர் : Rs.6,87,835*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கிராண்டு ஐ10Rs.6.87 லட்சம்*\nஸ்போர்ட்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in திபாகர் : Rs.7,22,724*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்போர்ட்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.7.22 லட்சம்*\nஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை திபாகர் ஆரம்பிப்பது Rs. 6.06 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் கிராண்டு ஐ10 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் உடன் விலை Rs. 6.37 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஷோரூம் திபாகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை திபாகர் Rs. 5.18 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை திபாகர் தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nகிராண்டு ஐ10 மேக்னா Rs. 6.87 லட்சம்*\nகிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் Rs. 7.22 லட்சம்*\nகிராண்டு ஐ10 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிபாகர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக கிராண்டு ஐ10\nதிபாகர் இல் டியாகோ இன் விலை\nடியாகோ போட்டியாக கிராண்டு ஐ10\nதிபாகர் இல் ஐ20 இன் விலை\nஐ20 போட்டியாக கிராண்டு ஐ10\nதிபாகர் இல் சாண்ட்ரோ இன் விலை\nசாண்ட்ரோ போட்டியாக கிராண்டு ஐ10\nதிபாகர் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக கிராண்டு ஐ10\nதிபாகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராண்டு ஐ10 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிராண்டு ஐ10 mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 1,138 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,542 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 1,532 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,192 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,762 4\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,402 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,454 5\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,008 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிராண்டு ஐ10 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கிராண்டு ஐ10 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 செய்திகள்\n2015 நவம்பர் மாத விற்பனையில் ஹுண்டாய் கிராண்ட் i10 மாடல் மாருதி ஸ்விஃப்ட்டை முந்தியது\n2015 நவம்பர் மாத விற்பனையில், B செக்மெண்ட் ஹாட்ச்பேக் பிரிவில் மிகச் சிறப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை பின் தள்ளி, ஹுண்டாய் கிராண்ட் i10 கார் முந்தியிருப்பது, ஒரு சாதனையாக கருதப\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் ஹூண்டாய் Grand ஐ10 கிடைப்பது through CSD canteen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிராண்டு ஐ10 இன் விலை\nசம்பல்பூர் Rs. 6.87 - 7.22 லட்சம்\nரோவூர்கிலா Rs. 6.87 - 7.22 லட்சம்\nஜொர்சூகுடா Rs. 6.87 - 7.22 லட்சம்\nஅன்கூல் Rs. 6.87 - 7.22 லட்சம்\nபார்க் Rs. 6.87 - 7.22 லட்சம்\nராய்காத் Rs. 6.93 - 7.29 லட்சம்\nகட்டாக் Rs. 6.87 - 7.22 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 6.87 - 7.22 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998705", "date_download": "2020-12-03T12:03:45Z", "digest": "sha1:BA3Q62NMHQH6QYULH2X6ZUXC3U5VRKQ2", "length": 8569, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "விடுமுறையில் வீட்டுக்கு வந்த லண்டன் பேத்திக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாத்தா கைது | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவிடும��றையில் வீட்டுக்கு வந்த லண்டன் பேத்திக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாத்தா கைது\nஅண்ணாநகர், நவ.22: சென்னையை சேர்ந்த சாந்தி (45), குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். இவரது 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த சில மாதங்களாக கோபமாக பேசுவதும், ஆண்கள் போல் உடையணிந்து கொள்வதும், பலமணி நேரம் பூட்டிய அறைக்குள் தனிமையில் இருப்பதுமாக இருந்துள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த பெற்றோர், அவள் படிக்கும் பள்ளி நிர்வாகம் மூலம் கவுன்சலிங் கொடுத்தனர். அப்போது, கடந்த 2014ம் ஆண்டு பள்ளி விடுமுறையின்போது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் சின்ன தாத்தா கிஷான் சந்த்தலானி (68) வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது, அவர் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்ணாக இருப்பதால்தானே பாலியல் தொல்லை செய்கிறார் என்பதால், மன உளைச்சலில் ஆண் உடை அணிந்து தனிமையில் இருந்ததாக, சிறுமி கூறியுள்ளார்.\nஇதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆன்லைன் மூலம் கடந்த 11ம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, லண்டனில் இருந்து திருமங்கலம் வந்த பெற்றோர் நேற்று முன்தினம் தங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதன்பேரில், கிஷான் சந்த்தலானியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த அந்தோணிமுத்து (52), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் போலீசார் இவரை கைது செய்தனர்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nவெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு\nரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி\nமாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஎஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்\nதங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்\nலாக்டவு���் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261899", "date_download": "2020-12-03T11:34:24Z", "digest": "sha1:3G2XPP6GZE7PT6WIU3W6XELPIX77KGD3", "length": 8928, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.\nஅது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\n“ஒரு ஊழியர் அல்லது சிலர் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பாரிய அளவில் கொரோனா பரவுவதனை அவதானிக்க முடிகின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தில் பல இடங்களில் இவ்வாறான கொரோனா பரவல்கள் ஏற்படுவதனை நாங்கள் பார்க்கின்றோம்.\nபிரதானமாக இலங்கை பொலிஸ் துறையிலும், சிறைச்சாலையிலும், கடற்படையிலும் கொரோனா பரவல்கள் ஏற்பட்டது.\nஇது எதிர்பார்க்க கூடிய விடயமாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அது பரவலாக மாற கூடும்.\nஅவ்வாறான சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்துவதற்கு ப��ரிய அளவிலானோர் ஒன்று சேர்கின்றனர். தங்களின் நிறுவனத்தில் கொரோனா பரவலாக மாறுவதன தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நிறுவனத்தின் பிரதானிக்கே உள்ளதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31833", "date_download": "2020-12-03T10:44:49Z", "digest": "sha1:3IQ57WCJW7TNQ2CUOFY7VJNTMRYUVUDE", "length": 16607, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வீர வீராங்கனைகளை உருவாக்கும் “Crysbro Next Champ” செயற்திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nஇலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வீர வீராங்கனைகளை உருவாக்கும் “Crysbro Next Champ” செயற்திட்டம்\nஇலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வீர வீராங்கனைகளை உருவாக்கும் “Crysbro Next Champ” செயற்திட்டம்\nபல்வேறு விளையாட்டுக்களில் இலங்கை சர்���தேச மட்டத்தில் வெற்றி பெற்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களையே இதுவரை வென்றெடுத்துள்ளது.\n2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா ஜெயசிங்க வென்றெடுத்த பதக்கத்துக்கு பிறகு இதுவரை ஒலிம்பிக்கில் இலங்கை பதக்கமொன்றை வெல்லவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.\nஇலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தமது இலாபத்தை விளையாட்டுத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன.\nஅத்தகைய நிறுவனங்களில் ஒன்றான கிறிஸ்ப்றோ வர்த்தக நாமத்தை கொண்ட பார்ம்ஸ் ப்றைட் நிறுவனமானது இலங்கை வீர வீராங்கனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் “Crysbro Next Champ”என்ற திட்டத்தை ஆரம்பிக்கின்றது.\nபார்ம்ஸ் ப்றைட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸின் எண்ணக் கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுகின்ற “Crysbro Next Champ” செயற்திட்டம் மார்ச் 14 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nஇந்த திட்டம் ஊடாக வீர வீராங்கனைகளை அறிமுகப்படுத்தல், புகழ் பெற்ற வீர வீராங்கனைகளின் அனுபவ அறிவை புதிய வீரர்களிடையே பகிர்ந்து கொள்ளல், வீரர்களுக்கான உடல் மற்றும் போஷாக்கு தொடர்பான அறிவுரை வழங்குதல், சர்வதேச வீர வீராங்கனைகள் பெற்ற வெற்றிகளுக்கான காரணம் மற்றும் தகவல்களை எடுத்துரைத்தல் போன்றன உள்ளடங்கும். அதுதவிர வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் “Crysbro Next Champ”என்ற பெயரில் வருடாந்த விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருது விழாவில் 100 மீற்றர் ஒட்டப் போட்டிரூபவ் 400 மீற்றர் ஒட்டப் போட்டி, உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், சிறந்த துடுப்பாட்ட வீரர் உள்ளிட்ட Crysbro Next Champ of the Year விருதுகள் 30 வழங்கப்படவுள்ளன.\nCrysbro Next Champ நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு செனல் ஐ அலைவரிசையில் ஒளிபரப்படுகின்றது. Crysbro Next Champ முகநூல் பக்கம் ஊடாக பொருளாதார உதவிகள் தேவையான வீர வீராங்கனைகளுக்கு மக்களின் ஒத்துழைப்புடன் நிதி உதவியும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த பார்ம்ஸ் ப்றைட் நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரேஸ் செலா, ஆரோக்கியமான மற்றும் பலமான சந்ததியை நாட்டுக்கு வழங்கும் நோக்கில் எமது நிறுவனம் முன்னெடுக்கும் “Crysbro Next Champ” நிகழ்ச்சி ஊடாக அனைத்து திறமையான வீர வீராங்கனைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு வர நாம் எதிர்பார்க்கின்றோம். அதன்மூலம் அவர்கள் இலங்கைக்காக பிரகாசிக்கும் வீரர்களாக உருவாக்குவதே எமது நோக்கம் என கூறினார்.\nஉள்ளுர் நிறுவனமாக தமது துறையில் முன்னணி இடத்திற்கு வந்துள்ள பார்ம்ஸ் ப்றைட் நிறுவனம் தமது கிறிஸ்ப்றோ உற்பத்தியான கோழி இறைச்சியின் தரம் மற்றும் போஷாக்கு தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றது. நவீனமயப்படுத்தலுடன் உற்பத்திகள் இடம்பெறுகின்றது. அத்துடன் உயர்தரத்துடனும் இயற்கை நிலையிலும் செழிப்பாக வளர்க்கப்படும் சோளம், சோளக் கதிர்மணி, நெல் போன்றவை கோழிகளுக்கு வழங்கப்பட்டு அவை வளர்க்கப்படுகின்றன. பார்ம்ஸ் ப்றைட் நிறுவனம் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உயிரியல் விஞ்ஞான பாதுகாப்பு அளவீடுகளை மேற்கொண்டே அதியுயர் தரத்திலான உற்பத்திகளை சுகாதார ரீதியாக மேற்கொள்கின்றது.\nCrysbro Next Champ பார்ம்ஸ் ப்றைட் நிறுவனம் சர்வதேச மட்டம் விளையாட்டு பதக்கம்\nஒக்டோபர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட Luxury Lifestyle Awards 2020 நிகழ்வின் போது Capitol TwinPeaks apartment திட்டத்துக்காக, Capitol Developers (Sanken குழம அங்கத்தவர்) மற்றும் சிங்கப்பூரின் P&T குழுமம் ஆகியன சர்வதேச விருதை சுவீகரித்திருந்தன.\nஹோமாகம ஆதார வைத்தியசாலையில் டயலொக் ஆசிஆட்டாவின் ICU\nசுகாதார அமைச்சின் உதவியுடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) ஹோமாகம வைத்தியசாலையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவை (ICU) பரிசளித்துள்ளது.\n2020-11-13 18:01:08 டயலொக் ஆசிஆட்டா பொதுமக்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை\n3 ஆவது முறையாக இலங்கையில் Daraz வழங்கும் 11.11 - உலகின் பிரம்மாண்ட விற்பனை\nMission to 11.11 விளையாட்டில் கலந்து கொண்டு 11 Mission களைப் பூர்த்தி செய்யும் அதிஷ்டசாலிக்கு Apple iPhone 11 pro வெல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nSLT யின் சமூக Wi-Fi வலையமைப்புகள் Fon Wireless நிறுவனத்துடன் இணைவு\nஇணைப்பின் ஊடாக, உலகளாவிய ரீதியில் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படும் 23 மில்லியனுக்கும் அதிகமான Wi-Fi hotspot கள் இணைக்கப்படுகின்றன.\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர். பரிசோதனை\nடயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) உடன் சுகாதார அமைச்சகம் இணைந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விரைவான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.\n2020-11-07 18:43:50 டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி விமான நிலையம் ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-jan10/2876-2010-01-30-05-34-32?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T10:27:47Z", "digest": "sha1:4PZKIAMT4VBJIMDCCJ2XHON7AVUWVWLF", "length": 19992, "nlines": 23, "source_domain": "keetru.com", "title": "அந்தமான் சிறை படுகொலைகள் - 1", "raw_content": "இளைஞர் முழக்கம் - ஜனவரி 2010\nபிரிவு: இளைஞர் முழக்கம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அந்தமான் என்ற சொல்லுக்கு “பயங்கரம் _ அதிபயங்கரம்’’ என்று பொருளாகும். அங்கு அனுப்பப்பட்டவர்கள் உயிருடன் திரும்பினால் அது அதிசயம் என்பர். விடுதலைப் போராளிகள் அந்தமான் தீவின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்த “செல்லுலர்’’ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அந்த செல்லுலர் சிறையில் உள்ள ஒரு செல்லில்தான் லாகூர் சதி வழக்கில் பகத்சிங்கோடு கைது செய்யப்பட்டவரும் ஆயுள்தண்டனை பெற்றவருமான விஜய்குமார் சின்கா அடைபட்டு வாடினார் அந்தச் சிறையில் நடைபெற்ற பயங்கரக் கொடுமைகளைப் பற்றி அவரே எழுதியுள்ளார்.\n1930ஆம் ஆண்டு பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது லாகூர் சதி வழக்கு நடந்தது. அவ்வழக்கில் எனக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லாகூர் சிறையிலிருந்த எனது தோழர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சென்னைச் சிறைக்கு மாற்றப்பட்டேன் பின்பு அங்கிருந்து என்னை அந்தமான் தீவுச்சிறைக்கு நாடு கடத்தப்பட்டேன். இங்கு நான் தனிமையில் இல்லை. பெரும் கூட்டத்துக்குள் ஒருவனாக இருக்கிறேன். மகாராஜாக்களின் கோட்டைகளைப் போன்ற பிரம்மாண்டமான கட்டடங்களை இங்கு பார்த்தபோது என்னை மிரட்டியது. ��னால் இந்த இருட்சிறையில் நானூறுக்கும் மேற்பட்ட புரட்சியாளர்கள் தங்களின் நீண்ட காலத் தண்டனைகளை அனுபவித்து வந்தனர். இவர்களைப் பார்த்து சற்று ஆறுதலும் தைரியமும் அடைந்தேன்.\nஇந்தக் காலத்தில் தான் வங்கத்திலும் பஞ்சாபிலும் வன்முறைப் புரட்சியின் வேகம் உச்சனத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அரசு கடுமையான ஈவிரக்க மற்ற அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புரட்சியாளர்களைக் கண்டபடி சுட்டுத ்தள்ளியது. தூக்கிலேற்றிக் கொலை செய்தது. அரசின் இந்தக் கொடூரச் செயல்களால் அலையலையாய் எழுந்த எழுச்சிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுகான அரசு மிகக் கேவலமான வழிகளைத் தேர்ந்தெடுத்தது. அதில் எங்களையெல்லாம் தாய் நாட்டை விட்டு தொலை தூரத்தில் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுவது ஒரு வழியாகும்.\nஎங்கள் நாட்டு மக்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடுவதன் மூலம் உள்ளூர் உறவினர் நண்பர்களைப் பார்க்க முடியாமல் செய்தனர். கடிதப் போக்குவரத்தைக் கூடத் தடுத்தனர். சிறையில் எங்களைக் கொடுமைப்படுத்துவதன் மூலம் எங்கள் உணர்வுகளையும் துடிப்புகளையும் அடியோடு அழித்து விடலாமென அரசு கனவு கண்டது. சிறை அதிகாரிகள் பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டு எங்களைப் பணிய வைத்து விடுவார்கள் என்று தான் நான் ஆரம்பத்தில் கருதினேன்.\nஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறுவிளைவுகள் ஏற்பட்டன. நாடு கடத்தலில் கூட நல்லது இருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்து மகிழ்ந்தேன். ரகசியப் புரட்சிக் குழுவைச் சேர்ந்த நாங்கள் வெளியில் நாடு முழுவதும் சிதறிக் கிடந்தோம். சிறு சிறு குழுக்களாய் பிரிந்து பணியாற்றினோம். ஆனால், அந்தமான் சிறைக்கு வந்ததும் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்தது. சென்னை, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், வங்காளம் முதலிய பல மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் தோழர்களை ஒரே இடத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இக்கூட்டத்தில் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுசூமே முந்நூறு பேர்களுக்கு மேல் இருந்தனர். இந்தியச் சிறைகளில் கூட நாங்கள் தன்னந் தனியாகவோ, சிறுகுழுக்களாகவோ இருந்துதான் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி வந்தோம்.\nஅந்தமான் சிறையில் நாங்கள் பெருங்கூட்டமாக இருந்ததால் அதிகாரிகளின் திட்டங்களை முறியடித்து வந்தோம். ஆனால் இவை முதலிலேயே நடந்து விடவில்லை. நாட்கள் செல்லச் செல்ல எங்கள் முயற்சியும் வெற்றி பெறத்துவங்கியது. ஆனால் அதற்குள் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஆரம்பத்தில் சிறை அதிகாரிகள் அதிக மிடுக்கோடு எங்களைக் கேவலமாகவும் இழிவாகவும் நடத்தினர். எங்கள் மனதைப் புண்படுத்திய தோடு எங்கள் உடலையும் இம்சைப் படுத்தினர். மோசமான உணவளித்தனர், குளிக்க முடியாமல் தண்ணீரை நிறுத்தினர். உறவினர்களும் நண்பர்களும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், புத்தகங்கள் மற்றும் பொருட்களைக் கிடைக்க விடாமல் தடுத்தனர்.\nநாங்கள் இதை உறுதியோடும் கட்டுப்பாட்டோடும் எதிர்த்தோம். இங்கு நடக்கும் கொடுமைகளை இந்திய மக்களும், பத்திரிகைகளும் அறியவோ, கிளர்ச்சி செய்யவோ எந்தவாய்ப்பும் இல்லை. அதனால் எங்களை நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. திமிரும் கர்வமும் கொண்ட சிறை அதிகாரிகள் எங்களை மனிதர்களாக, கௌரவமாக நடத்தும் வரை ஒருவர்பின் ஒருவராக உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது என்ற பயங்கர முடிவுக்கு நாங்கள் வந்தோம். எனது அன்புத் தோழரும் லாகூர் சதி வழக்கு கைதிகளில் ஒருவருமான “மகாவீர் சிங்’’ ஆவார். 1929இல் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்கள் பெருமதிப்புக்குரிய தோழர் யதீந்திரநாத் தாஸ் உறுதியுடன் போராடி மடிந்தார். இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் பிரகாசித்தவர் அவர். அவரது அடிச்சுவட்டையே மகாவீர்சிங் பின்பற்றினார்.\n1933மே 17ஆம் நாள் மகாவீர்சிங் உண்ணநோன்பை துவக்கினார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட பட்டாணியர் கூட்டம் ஒன்று எங்களுடன் சிறையில் இருந்தது. அக்கூட்டம் எங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டது. மகாவீர்சிங் அவர்களுடன் மோதி விரட்டியடித்தார். சிறை அதிகாரிகள் அந்தப் பட்டாணியரை எங்களுக்கெதிராகப் பயன்படுத்தினர். அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் கட்டுடல் கொண்ட என் தோழர் மகாவீர்சிங்கை இழுத்துக் போய் தரையில் வீழ்த்தினர். மகாவீர் தனது மூச்சை இழுத்து நிறுத்தி விடவே மூக்கின்மூலம் செலுத்தப்பட்ட பால் இரைப்பைக்குள் போகாமல் சுவாசப்பைக்குள் போய் அவரை மயக்கமடையச் செய்து விட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சையளிக்கப்பட்டது. கொடியவர்கள் ���ெய்த இந்தச் செயலால் அந்த மாவீரனின் உயிர் சிலமணி நேரத்தில் அமைதியாய் பிரிந்துவிட்டது. அவருக்குக் கடைசி மரியாதை செலுத்தக்கூட அந்தக் காதகர்கள் எங்களை அந்தப் புனிதச்சடலத்திடம் நெருங்க விடவில்லை.\nமரணதேவனைத் தழுவும் பயணம் மகாவீர்சிங்குடன் நில்லாமல் மரணப் பயணம் மேலும் தொடர்ந்தது. பத்து நாட்கள் கழித்து மோகன்கிஷோர் என்ற தோழர் உண்ணாவிரதம் துவங்கினார். உடல் பலவீனமடைந்தால் உயிர்போகும் என்று பயந்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்து அவரைத் தனிக் கொட்டடியில் அடைத்து வைத்தனர். அதெல்லாம் பலிக்கவில்லை. மோகன் கிஷோர் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அதிகாரிகளின் ஆசையில் மண்விழுந்தது. மூன்றாவதாக மொசித் மைத்ரா பலிபீடம் ஏறினார். இப்போது அரசாங்கம் பயப்பட ஆரம்பித்தது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டியதாகிவிட்டது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் தேவையானவற்றை சிறை நிர்வாகம் அளித்தது.\nஇந்த வெற்றிக்காக நாங்கள் கொடுத்த விலை அளவிட முடியாதது. ஆரம்ப நாட்களில் சிறை அதிகாரிகளின் கொடுமைகளை எதிர்த்து நின்று புரட்சியாளர்கள் தங்களையே அழித்துக் கொண்டார்கள். அவர்களின் பாதையிலிருந்து சிறுதும் வழுவாமல் எங்கள் முன்னோர்களின் பாரம்பரியப் பெருமைகளுக்கு எந்தக்குறையும் ஏற்படாமல் நாங்கள் நடந்து வந்திருக்கிறோம். இதில் நாங்கள் பெருமையும் பூரிப்பும் அடைகிறோம்.\n1909ஆம் ஆண்டு நடந்த பிரபலமான அலிப்பூர் சதிவழக்கில் தண்டனையடைந்தார் அரவிந்தரின் தம்பி பரீந்திரகோஷ். அவரும் மற்றவர்களும் வங்கத்திலிருந்து செல்லுலர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். மகாராஷ்டிராவிலிருந்து சாவர்க்கர் சகோதர்களும் இங்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் மூத்தவர் விடுதலைப் போராட்டப் பாடல்களை எழுதி வெளியிட்டதற்காக தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது. இலையவர் வினாயக தாமோதர சாவர்க்களுக்கு லண்டலில் கர்சான் வில்லி கொலைக்காகவும், இந்தியாவில் நடந்த வேறொரு கொலைக்காகவும் இரண்டு ஜென்ம தண்டனையளிக்கப்பட்டது. அதாவது ஐம்பதாண்டு சிறைத் தண்டனையாகும். இந்தியா முழுவதும் புரட்சி தீ வெடித்துப் பரவியது. முக்கியப் பயங்கரவாதிகள் அனைவரையும் பிடித்துக் கடுமையான தண்டனையளித்து தண்ணீருக்கு அப்பால் உள்ள இந்த அந்ததமான் கு���ைகளுக்குள் கொண்டு வந்து தள்ளினர். 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது தோன்றிய புரட்சியை அடக்கி வைக்கவே இந்தச் செல்லுலர் சிறை கட்டப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/tags/sleep", "date_download": "2020-12-03T09:56:09Z", "digest": "sha1:ODRLPANEKBD4PAWIHGM2ALCMBMYAF2LY", "length": 3783, "nlines": 48, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "sleep | sleep News | sleep Latest News | Photos | Videos", "raw_content": "\nகடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால் ஏற்படும்...\nஉடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் உடல் கடிகாரத்தின் வேலை...\nதூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்...\nஅம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையுமா \nதொல்லைகளை போக்கும் சிவபெருமானின் மந்திரம் உங்களுக்காக\nமக்களின் தூக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத்த கொரோனா ஊரடங்கு...\nநோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்தால் போதும்\nஉடலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் பகல் நேர தூக்கம்\nஇயர்போனைக் காதில் மாட்டி பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்...\nஉறக்கத்தை பறிகொடுத்து ஓய்வின்றி உழைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்...\nகர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது ஏன்\nபச்சிளம் குழந்தைகள் இடதுபுற தோளில் அரவணைக்க ஆசைப்படுவது ஏன் \nநெஞ்சில் கால் வைத்த நிலையில் சிங்கம்; வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி...\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் 10 கட்டளைகள்...\nஅழகை கெடுக்கும் கருவளையம் மற்றும் கரும் புள்ளிகள் நீங்க வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஇரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா...அப்போ இதை ட்ரை பண்ணுங்க...அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nஉடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்... இதோ உங்களுக்கான ஆலோசனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-12-03T11:15:08Z", "digest": "sha1:WLI3FHYDZT5SP7EJVZDHOCH75ZQRULBW", "length": 6446, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரிசிமா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரிசிமா = அரிசி + மா\nமா, உழுத்தமா, உளுந்தமா, உழுந்தமா, உழுந்துமா, உளுந்துமா, அரிசிமா, கடலைமா. கோதுமைமா\nபயறு, பச்சைப்பயறு, கடலைப்பயறு, உளுந்தம்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, மொச்சைப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு\nகாடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு, காட்டுயிர்\nகோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்\nகாட்டுப்பயிர், தோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்\nஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்\nகீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்\nநடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்\nஆதாரங்கள் ---அரிசிமா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஏப்ரல் 2012, 16:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamilnadu-police-sbcid-recruitment-2020-apply-online-for-junior-reporter-post-005826.html", "date_download": "2020-12-03T10:58:32Z", "digest": "sha1:6K3FUEWHNJGQS4VAW7XK73XYL34XGRAA", "length": 14368, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "TN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை!! | Tamilnadu Police SBCID Recruitment 2020: Apply Online For Junior Reporter Post - Tamil Careerindia", "raw_content": "\n» TN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை\nTN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை\nதமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nTN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை\nநிர்வாகம் : ��மிழக காவல் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 29\nகல்வித் தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : தமிழக காவல் துறையில் இந்த இளநிலை ரிப்போர்ட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்றொப்பம் செய்த நகல்கள் மற்றும் அதனுடன் ஒப்புதல் அட்டையை இணைத்து அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n21 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n22 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n23 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n24 hrs ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nMovies வாண்ணா வாண்ணா.. வந்து இறங்கியடி.. மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார்ப்பா..ரமேஷால் குஷியான நெட்டிசன்ஸ்\nNews என்னங்க இது.. முத்துப்பேட்டை, காரைக்குடி, மதுரை... இப்படி தமிழகத்துக்குள் டூர் போகும் புரேவி புயல்\nFinance டாபர், பதஞ்சலி உட்பட 13 பிராண்டுகளின் தேன் தரமற்றது: CSE\nAutomobiles முன்பைவிட குறைந்த எடை, அதிக திறன்... பெயருக்கேற்ற திறனில் 2021 டுகாட்டி மான்ஸ்டர் வெளியீடு... முழு தகவல்\nSports நீங்களே தான் மேல இருப்பீங்களா முடிவுக்கு வந்த கோலி, ரோஹித் ஆதிக்கம்.. உடைத்தெறிந்த வருங்கால கேப்டன்\n இந்த 3 உணவுப் பொருட்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாம் - ஆய்வில் தகவல்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-03T11:02:43Z", "digest": "sha1:RNA6FH5M6D6WLM3EO6ATCUOFUKWYT46H", "length": 9750, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு வேலை News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியி...\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள குளி���்பதன தொழில்நுட்பவியலாளர் ப...\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடு...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nநாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள Sales Staff பணியிடங்களை நிரப்பிடுவதற்க...\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள Senior Factory Assistant (Engg.) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அ...\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள நிதி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள சந்தைப்படுத்தல் மேலாளர் பணியிடத்தினை நிரப்...\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கா...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவி...\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ம...\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட...\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=3910:2008-09-12-20-30-30&catid=175:ambethkar", "date_download": "2020-12-03T10:22:28Z", "digest": "sha1:QWEYOHFPDJFWGIJEIA75MF3LXYUGGQO2", "length": 18399, "nlines": 97, "source_domain": "tamilcircle.info", "title": "பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி அம்பேத்கர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபார்ப்பனர் ஆதிக்கம் பற்றி அம்பேத்கர்\nஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன அதனுடைய மரபு என்ன அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன\nபார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.\nபார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து\n(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்\n(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை\n(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை\n(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை\n(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .\nபார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.\nஒரு சிலர் ��ட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள் சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.\nபார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பத��தான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்’ என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .\nதம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்���த்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.\nதாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.\n————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன” என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998706", "date_download": "2020-12-03T12:04:03Z", "digest": "sha1:JM6QYPW2BNWPTKMFEWJHTRB2WFZHIJTH", "length": 12604, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு சம்பவம் பணத்துக்காக கணவன், மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டினேன்: மருமகள் பரபரப்பு வாக்குமூலம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nசவுகார்பேட்டை துப்பாக்கி சூடு சம்பவம் பணத்துக்காக கணவன், மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டினேன்: மருமகள் பரபரப்பு வாக்குமூலம்\nதண்டையார்பேட்டை, நவ.22: சவுகார்பேட்டை துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண், ‘‘சொகுசாக வாழ பணம் தேவைப்பட்டதால் கணவன், மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டினேன்,’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், இங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (36) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பைனான்சியர் உட்பட 3 பேரை சுட்டுக்கொன்றது அவரது மருமகள் ஜெயமாலா என தெரியவந்தது. தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியும், ஜெயமாலாவின் சகோதரருமான புனேவை சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), உத்தம் கமல் (28) ஆகியோரை கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து, டெல்லி ஆக்ராவில் பதுங்கி இருந்த ஜெயமாலா (38), விலாஷ் (28), ராஜிவ் ஷிண்டே ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், ஜெயமாலா அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியது: நான் ஆடம்பரமாக வாழ நினைப்பவள். நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவள். ஆனால், திருமணத்திற்கு பிறகு மாமனார், மாமியார் இதற்கு தடை விதித்தனர். இது எனக்கு பிடிக்கவில்லை.\nகணவருக்கு தெளிவான மன நிலையும் கிடையாது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து, என் வாழ்வை சீரழித்துவிட்டனர். இதனால் மன உைளச்சலில் நரகத்தில் இருப்பதுபோல உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னால், கணவர் வீட்டில் இருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதனால், இரு மகள்களுடன், என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, புனேவில், உறவினர்கள் மத்தியில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. மாமனார் மற்றும் கணவரிடம் ₹7 கோடி கேட்டோம். ஒரு பைசா கூட தர முடியாது என மூவரும் கூறிவிட்டனர். இதனால், அவர்களை கொன்று பணம், சொத்துகளை அபகரிக்க முடிவு செய்தேன். என் சகோதர் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் மூலம், ஓய்வுபெற்ற ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வாயிலாக 2 துப்பாக்கிகளை வாங்கி, கணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சுட்டுக்கொன்றோம். மூவரையும் கொன்றுவிட்டு, வீட்டில் உள்ள நகை, பணத்தை அள்ளிச் செல்ல திட்டமிட்டோம். ஆனால், வீட்டில் ₹1.80 லட்சம் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, இறந்து கிடந்த மாமியார் கைகளில் இருந்த 4 தங்க வளையல்களையும் உருவிக்கொண்டு தப்பினோம்.\nஇவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைதான ஜெயமாலா உள்ளிட்ட மூவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.\nகணவன், மாமானார் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய ஜெயமாலா, சகோதர்கள் விலாஷ் மற்றும் ராஜிவ் ஷிண்டேவுடன் ஆக்ராவில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். அப்போது, பதற்றத்தில் கையில் வைத்திருந்த செல்போனில் கால் பட்டனை அழுத்தியுள்ளார். ஏற்கனவே, ஜெயமாலாவின் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்த தனிப்படையினர், அதை வைத்து அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை சுற்றிவளைத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nவெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு\nரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி\nமாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஎஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்\nதங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/14/odishas-covid-19-tally-jumps-to-259541-with-2604-fresh-cases-3484822.html", "date_download": "2020-12-03T10:44:55Z", "digest": "sha1:QV6OIE2TEZSIHR3YD2NC36UWDTOAKDO6", "length": 8923, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா\nஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,604 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,604 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,59,541-ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவால் பாதிக்கப்பட்டு 25,428 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,32,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 15 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,072-ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 42,167 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/y%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/7/", "date_download": "2020-12-03T10:36:14Z", "digest": "sha1:CTLYN3WN6P2A5SGRTPPVKB34GV444H5V", "length": 21175, "nlines": 109, "source_domain": "www.trttamilolli.com", "title": "கவிதை – Page 7 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nசுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..\nகடல்க்கரையில் அந்த கல்லறைகளை என���றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.. கோயில்குளம் கண்டதில்லை கோபுரங்கள் வணங்கவில்லை கோலக் கடத்தாயே – உனை கொஞ்சமா வணங்கி நின்றோம் கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய் கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய்\nமாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறுமேலும் படிக்க...\nஉறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க...\nநீ முதல் நான் வரை..\nவெற்றி பெற வாழ்த்துகிறேன் வெளிப்படையாய் கைகுலுக்குகிறேன் வெற்றிபெற்று வருகையிலோ உள்ளுக்குள் பொருமுகிறேன் உதட்டளவில் பாராட்டுகிறேன் என்னிலும் ஒருபடி ஏறிவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன் முட்டி மோதி மூச்சுத் திணறுகையில் குழிபறிக்க வழிபார்க்கிறேன் முயன்று முன்செல்கையில் குறிவைக்க வெறி கொள்கிறேன் எல்லாரையும் விழுங்கி ஏப்பம்மேலும் படிக்க...\nபாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்…\nபிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை தனது வயிற்றின் இளஞ்சூட்டில் கதகதப்போடு சுமந்து காக்கும் நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்.. கல்லும், முள்ளுமான கடின பாதைகளைக் கடந்து காடு, மலைகளில் உருண்டோடி கடலில் கலக்கும் நதியென அவள் என்னுள் கலந்து விடுகிறாள்…. இந்த உலகில்மேலும் படிக்க...\nஉலகில் எங்கெங்கோ பிறந்திருந்தும் இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்தோம்…. எங்கள் வாசத்தால் இந்த உலகத்தையே கவர்ந்தோம்… எங்கள் வாசத்தால் இந்த உலகத்தையே கவர்ந்தோம்… காதல் சொல்ல அந்த கரங்கள் பிடிக்க எங்கள் உதவி பெறாதார் எவருமில்லையென்று பெருமை கொள்வோம்….. காதல் சொல்ல அந்த கரங்கள் பிடிக்க எங்கள் உதவி பெறாதார் எவருமில்லையென்று ���ெருமை கொள்வோம்….. இரண்டு மனங்கள் இணையுமிடத்தில் அவர்கள் அன்பின் முதல்மேலும் படிக்க...\nஇந்தநாள் கறுப்புநாள் ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள் மரணஓலம் காதுகிழிக்க மனிதசடலம் சிதறிகிடக்க சதைகளின் சகதிகளில் சர்வாதிகாரப்பேய்கள் பிணம்தின்று பெருமைகொண்டநாள் தன்னை இழந்த தமிழினம் வரலாறாகிப்போனநாள் வழியும்கண்ணீரோடு முள்ளிவாய்க்கால் முடிவல்லத் தொடக்கம் தொடக்கமென்றே நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள் உலகம்மேலும் படிக்க...\n, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..\nஅம்புலி காட்டி, இன்னமுதூட்டி என்பசி தீர்த்தாயே.. அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே.. அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே.. தாயே.. ஈரைந்து திங்கள் என்னை சுமந்தாயே.. உன்னை நிகர்த்த கோயில் இல்லை உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன் மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும்மேலும் படிக்க...\nஅன்னை தேசத்து அகதிகள் நாம் எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம் அடிவயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின் மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய ஜீவனுள்ள மாமிசத் துண்டுகள் நாம் அடிவயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின் மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய ஜீவனுள்ள மாமிசத் துண்டுகள் நாம் கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள் தலை சாய்த்துக் கண்ணீர் வடிக்கிறோம் கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள் தலை சாய்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்\nமைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்த பெண்ணின் கவிதையில் ஜனாதிபதி அங்கிள் 🎀நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார். 🎀நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்றுமேலும் படிக்க...\nதாரம் வரமுன்னே தகப்பனாகலாம்.. அண்ணா என்றாமல் அடேய் எண்டவும் அரியண்டம் எங்கேயென்று அம்மாவை கேட்டவள் அண்ணன் வந்தால் அடங்கி போய் அப்பிடியே மாறி அப்பாவியாய் நடிக்கவும் ஆசையாய் ஒருத்தி.. அடிபுடி தடியடி வீட்டுல கெடுபிடி சின்னதாய் யுத்தங்கள் சிறு சிறு தாக்குதல்கள்மேலும் படிக்க...\nஉணர்வுப் பகிர்வு – எழுச்சிக்குரலோன் சாந்தன்\nஇந்த மண் எங்களின் சொந்த மண் என ஈழத்தார் விழிநுழைந்து உலகத்தார் வழி புகுந்தவனே ஈழத்து உணர்வுகளை காலத்தில் உன் குரலோடு ஞாலத்தில் உணர்வோடு சாலத்தந்தவனே ஈழத்து உணர்வுகளை காலத்தில் உன் குரலோடு ஞாலத்தில் உணர்வோடு சாலத்தந்தவனே இயமன் உன் மூச்சை இறுக்கிய கணங்களில் -உன் தாகத்தை நானறிவேன் அந்தமேலும் படிக்க...\nசிரியுங்கள்… இந்த உலகம் உங்களுடன் சிரிக்கிறது… அழுங்கள்… நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்… பாடுங்கள்… அந்த மலைகளும் உங்களுக்குப் பதிலளிக்கின்றன… பெருமூச்செறியுங்கள்… அவைக் காற்றினில் காணாமல் போகின்றன… கொண்டாடுங்கள்… உங்கள் வீட்டில் ஓராயிரம் நண்பர்கள்… கவலைப்படுங்கள்… உங்கள் வீட்டில் தூண்கள்கூட இல்லை… வாழ்வின்மேலும் படிக்க...\nசொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப் பொழுதுக்கே வாழ்கிறார் என்று. தேசங்கள் இல்லையென்று கற்பனை செய்யுங்கள்மேலும் படிக்க...\nஈழத்தின் தைப் பொங்கல் கவிதை\nஅதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும், சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க கரும்பும் வாழைப்பழங்களும் இனிப்பு பலகாரமும் ஒரு பககம்மேலும் படிக்க...\nகாதல் என்ற உணர்வு.. காமத்தின் துவக்கமா தேகம் என்ற உடல்.. மோகத்தின் முடிவுரையா தேகம் என்ற உடல்.. மோகத்தின் முடிவுரையா இளமை என்பது நிரந்தரமல்ல.. இன்பமே என்றைக்கும் சாத்தியமில்லை.. நிலையில்லா காமத்தில் நீந்தாதே.. நிலையற்ற அன்பிற்கு ஏங்காதே.. பழமைக்கும்..புதுமைக்கும்.. வேறுபாடுண்டு. பார் போற்றும் அன்பிற்கோ.. பாகுபாடில்லை.. உண்மைக்கும்,பொய்மைக்கும்,. நடுவேமேலும் படிக்க...\nஒரு சர்க்கரை கிண்ணம் கவிழ்ந்து விட்டது ஒரு வல்லூறின் சிறகடிப்பு ஓய்ந்துவிட்டது புரட்சியின்இறகொன்றுஉதிர்ந்துவிட்டது பேரமைதியில் மானுடத்தினஉரத்தகுரல்ஒன்றுமெளனித்திருக்கிறது கோடிமனங்களின்மனச்சாட்சி மீளாதுயில்கொள்கிறது கொழுந்துவிட்டெரிந்தகாட்டுத்தீ கனன்றுப��ானதோ இன்றுமுதல் துப்பாக்கிரவைகளில் வீரியம்விதைத்தவிரல்கள் குளிர்ந்திருக்கின்றன அடிமைத்தனத்தை வேரறுத்தவிழிகள் மூடியிருக்கின்றன சகோதரத்திற்கு கரும்புவெட்டியகரங்கள் அசைவற்றிருக்கின்றன சுதந்திரத்தின்மகத்துவத்தை கனவுகண்டபெரும்பறவையொன்று மீளாத்துயில்கொள்ளசென்றதோ மானுடத்தின்சுயவிடுதலையைமேலும் படிக்க...\nஅன்புள்ள அம்மா , கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் இருட்டாக இருந்தாலும் , இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்.. முதலில் பயமாகமேலும் படிக்க...\n“யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள்” 30.10.1995 – இன்றுடன் 21 வருடங்கள்\nபூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் அறியாமல் – இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்கும் இடம் தெரியாமல். கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம் மாறி நடக்கின்ற அருவிகள் ஒற்றை வரப்பினில் ஓடும் இவர்களின் ஊரில் புகுந்ததுமேலும் படிக்க...\nவாலி என்ற வானம்பாடிக் கவிஞன்\nநீ கற்பனையின் சிறகுகளை கட்டவிழ்த்து…. கவிதை வானில் பாடித் திரிந்தது… அமிழ்ந்த சூரியன் உமிழ்ந்த கதிர்களால் தங்கமாய் மாறிய மேகக் கூட்டங்களில்….. ஓரு வானம்பாடி பாடிப் பாடி பாய்ந்து பறப்பது போன்று தெரிந்து. உன் மறைவால் இன்று எல்லாம் மறைந்து போனதுமேலும் படிக்க...\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/2_10.html", "date_download": "2020-12-03T10:38:40Z", "digest": "sha1:TDDUGTRCPDST6QEKM6KB6QOFQWDQI72Y", "length": 6537, "nlines": 57, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி\nகைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2 ம் லெப் மாலதியின் நினைவாக பொதுச்சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி. கிந்துஜன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து கேப்பாபுலவு முள்ளிவாய்க்கால் கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சுடர்களை ஏற்றிவைத்தனர்\nதொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் ஒரு மாவீரனின் உறவுமாகிய சிறிறஞ்சினி அவர்கள் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அகவணக்கமும் மலரஞ்சலியும் இடம்பெற்றது\nதொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமை உரை நிகழ்த்தினார் இதன்போது இன்று பெண்களாக நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் இன்று அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வித்திட்டது தமீழீழ பெண்களின் எழுச்சி என தெரிவித்தார்\nதொடர்ந்து சிறப்புரையினை கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் அறநெறி ஆசிரியையுமான மல்லிகா நிகழ்த்தினார் அவர் உரைநிகழ்த்துகையில் தமிழ் தேசியத்தில் பெண்களின் பங்களிப்பு எவளவு முக்கியம் என்பதனை எமது முன்னாள் போராளிகள் எடுத்து காட்டினார்கள் என தெரிவித்தார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீர��் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sampathan-iyya/", "date_download": "2020-12-03T10:32:46Z", "digest": "sha1:V5KLL4CPEYUZS4HHJ5HI55K23VBEKCT2", "length": 18374, "nlines": 157, "source_domain": "orupaper.com", "title": "தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின் இரா. சம்பந்தன் அவர்களின் சாணக்கிய அரசியல்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின் இரா. சம்பந்தன் அவர்களின் சாணக்கிய அரசியல்…\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின் இரா. சம்பந்தன் அவர்களின் சாணக்கிய அரசியல்…\nஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோதுதான் இறுதியாக 1977ஆம் ஆண்டு தான் உங்களை தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தெரிவு செய்தார்கள் வாக்களித்து. அதன்பின் எந்தவித தேர்தலின் போதும் மக்கள் உங்களை தெரிவு செய்யவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை உங்கள் அரசியல் தலைமையை.\n25 வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்க்கை அற்று வெறுமனே ஒரு நடைபிண அரசியல்வாதி.இலங்கை அரசுடன் வாழ்க்கையை ஒட்டிய உங்களுக்கு.மீண்டும் உங்களின் அரசியல் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தார்கள் விடுதலைப்புலிகள். நினைவுபடுத்த விரும்புகிறேன் உங்களின் தற்போதைய அரசியல் வாழ்க்கைக்கு. உங்களுக்கு மட்டுமல்ல இன்னும் கூட்டமைப்பில் அதிகமான உறுப்பினர்களுக்கு…\nநீண்ட காலங்களின் பின் கிளிநொச்சியில் உங்களை சந்தித்தேன்.அப்பொழுது நீங்கள் நகைச்சுவையாக கூறிய வார்த்தை சொந்தத் தொகுதியில் கூட என்னை மக்கள் மதிக்கிறார்கள் இல்லை நாய்க்கு சமனாக.. அப்பொழுதுதான் ஆரம்பித்தது உங்களின் சாணக்கிய அரசியல்….\nவிடுதலைப்புலிகளால் இலக்கு வைக்கப்பட்ட ஒருவர் நீங்கள் என்று தெரிந்தும்.உயிர் போனாலும் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடு நடுக்கத்துடன் வன்னிக்கு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டதில் உங்களின் சாணக்கிய தன்மையை கண்டு கொண்டேன்….\nகாலங்கள் உருண்டோடி முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பொழுது தொடர்பு கொள்ள கொள்ளமுடியாத தமிழ் மக்களின் அரசியல் தலைவனாக இருந்தீர்கள்.நீங்கள் தொலைக்காட்சியின் முள்ளிவாய்க்கால் முடிவையும் விடுதலைப்புலிகள் முடிவையும் அறிந்து கொள்வதில் இருந்த ஆர்வம் அன்றும் மக்களைக் காப்பாற்றுவதில் இ��ுந்ததில்லை இல்லை.போர் முடிந்ததும் பாராளுமன்றத்தில் போரை முடித்த மகிந்தவுக்காக புகழ் பாடிய உங்களின் சாணக்கிய தன்மையை புரிந்து கொண்டேன் தமிழினம் இனம் அழிக்கப்பட்ட பொழுதும்….\nஉங்கள் வீடு தேடி அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்து வந்த முன்னாள் போராளிகள் வைத்த கோரிக்கை அலட்சியப் பண்ணி அவர்களின் கருத்துக்களையும் அலட்சிய பண்ணி பத்திரிகை வாசித்துக் கொண்டு இருந்தீர்கள் என்று தான் எண்ணினேன்.இல்லை பத்திரிகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை தேடினீர்கள் அப்பொழுது கண்டேன் உங்களின் சாணக்கிய தன்மையை..\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாழ்ப்பாணத்தில் உங்கள் வாகனத்தை மறித்து உறவுகளை கேட்டபொழுது. வாகனத்தின் கண்ணாடியை மூடிவிட்டு வாகனத்துக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடினீர்கள் அங்கே கண்டு கொண்டேன் உங்களின் சாணக்கிய தன்மையை…\nதங்கள் காணிகளை விடுவிக்க சொல்லி நாட்கணக்காக மக்கள் போராடிய பொழுது. நீங்கள் உங்கள் சொந்த வீட்டை விட எதிர்க்கட்சி பதவிக்கு தரப்பட்ட சொகுசு பங்களாவுக்கு நிற்க முடியாத வயதிலும் எழுந்து ஆக்ரோஷமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த பொழுது கண்டுகொண்டேன் உங்களின் சாணக்கிய தன்மையை..\nஇலங்கை அரசை காப்பாற்றுவதற்காக விட்டுக்கொடுப்புகளையும் கால அவகாசம்களையும் பெற்றுக்கொடுத்து உங்கள் வங்கிக் கணக்கை நிரப்பிய பொழுது கண்டுகொண்டேன் உங்களின் சாணக்கிய தன்மையை….\nதீபாவளிக்கும் தைப் பொங்கலுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று தமிழ் மக்களுக்கு வாழ்த்துடன் அறைகூவல் விடுக்கும் பொழுது கண்டுகொண்டேன் உங்களின் சாணக்கிய அரசியலை….\nஇப்படி அதிகமாக இருக்கின்றது உங்களின் சாணக்கிய அரசியல் வரலாறு.இப்படித்தான் இந்த சாணக்கியன் உங்களின் சாணக்கிய அரசியலை பார்க்கிறேன்..\nஏற்றுக்கொள்கிறேன் என்னை விட நீங்கள் சாணக்கியர் அரசியலில்.ஆனால் எனது கேள்வி நீங்கள் மக்களுக்கான சாணக்கிய அரசியல் செய்கிறீர்களா அல்லது உங்களின் தனிப்பட்ட சாணக்கிய அரசியலா.நான் இங்கே குறிப்பிட்டுக் கூறிய உங்களின் சாணக்கிய அரசியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவை….\nஇன்று இவர் ஒருசாணக்கிய அரசியல் தலைமை என்று பின் தொடர்ந்து செல்லும் அரசியல் தலைமைகளும் நீங்களும் மக்களை ஏமாற்றும் இந்த சாணக்கியரின் வாரிசுகள்தான்.அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை…\nஇறுதியாக இன்று உங்களின் கூட்டமைப்பு தொண்டர்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன் பதிவுகள் ஊடாக. அவர்களாக அதிகாரத்தை கையில் எடுக்கும் முன் அதிகாரத்தை ஒப்படைத்து அழகு பார்க்கலாம்.\nஇன்றுவரை கூட்டமைப்பை ஆதரிக்கும் தொண்டர்களை நிலைமை. எப்படி ஒரு தந்தை கை காட்டிய பாதையில் மகன் ஒருவர் பயணத்தை மேற்கொள்கிறான் அதுபோல் தான் அவர்கள் இன்று எண்ணுகிறார்கள். உங்களின் அமைப்பை உருவாக்கி விட்ட அந்தத் தலைமை மீது இருந்த பற்று தான் இன்று உங்களைக் கொண்டு செல்கிறது. ஆனால் இது இனி நிரந்தரமாக இருக்காது இருக்கப்போவதில்லை.\nPrevious articleஉயிரை விட உன்னதமானது உரிமை – தலைவர் பிரபாகரன்\nNext articleதமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்…\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்த��� பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/videos/how-to-get-vitamin-c-and-d-naturally-boldsky-tamil-36878.html", "date_download": "2020-12-03T10:30:08Z", "digest": "sha1:IENQIMSAS44AUD7PFC4AW6VGP4UAOCRK", "length": 5320, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "How to get Vitamin C and D naturally | BoldSky Tamil - BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில்nசூனியமா\nமுன்னோர் சொன்னதில் அறிவியல் இருக்கு.. எப்படி.. விளக்குகிறார் டாக்டர் ஒய். தீபா\nHealth Tips: மனதை அமைதிப்படுத்துவது எப்படி\nHealth Tips நல்ல தூக்கம் வர.. மாதவிடாய் கோளாறுகள் சரியா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nHealth tips: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. உடலை தளர்வாக்க..\nமுன்னோர் சொன்னதில் அறிவியல் இருக்கு.. எப்படி.. விளக்குகிறார் டாக்டர் ஒய். தீபா\nHealth Tips: மனதை அமைதிப்படுத்துவது எப்படி\nCHILDREN CARE | கொரோனா காலத்தில் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது | Dr. Shobana | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/corona-virus-oxford-covid-vaccine-will-be-in-india-by-november-006279.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T11:24:51Z", "digest": "sha1:Q53ZQ44OAZ6E4EMG4DSGMQT6JGK35K5G", "length": 19168, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொரோனாவுக்கு மருந்து ரெடி! ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்! | Corona Virus: Oxford COVID Vaccine will be in India by November - Tamil Careerindia", "raw_content": "\n» கொரோனாவுக்கு மருந்து ரெடி ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nஉலக நாடுகளை அச்சுருத்திவரும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஆனால், அவை அணைத்தும் சோதனை முயற்சியிலேயே உள்ளது.\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nஇந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த கல்வி நிறுவனமாகும். உலகின் மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான இப்பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவ்வாறு ஆண்டுதோறும் இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக இங்கு சேருவர்.\nஇதனிடையே, கொரோனா எனும் நோய்த் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து பல நாடுகளும் இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் வகையில் ஆராய்ச்சிகளைத் தொடங்கின.\nஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி\nஇந்நிலையில்தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாகவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்ததாகும். மேலும், மனிதர்களிடையே இம்மருந்தினை பரிசோதித்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியானது 1077 நபர்களுக்குச் செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன் டி-செல்களையும் உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம்கட்ட பரிசோதனையில் மேலும் அதிகமானோருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா போன்றே தடுப்பு மரபணு\nஆக்ஸ்போர்டு பல்கலையில் இந்த தடுப்பூசியானது சிம்பன்சி குரங்குகளுக்கு சளியை உருவாக்கும் வைரசை மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் உள்ள முள் போன்ற புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், தடுப்பூசியில் உள்ள மரபணு கொரோனா வைரசின் தொற்றத்தைக்கொண்டுள்ள��ு.\nஇதனிடையே, அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.\nஉலகிலேயே அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும்\nசீரம் இன்ஸ்டிடியூட் உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஓர் நிறுவனம் ஆகும். ஏற்கெனவே, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n ஐடி துறைக்கு ஆப்பு வைத்த கொரோனா\nஇந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது இந்தியாவில் தயாரித்து, 100 கோடி டோஸ் வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசியானது ரூ.1,000 விலையில் வினியோகிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணிய��ற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nLifestyle கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\nMovies மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nNews மக்கள் எழுச்சிக்காக.. காத்திருந்து ஏமாந்து.. அவராகவே அரசியலுக்கு வந்த ரஜினி.. காரணம் நிர்ப்பந்தம்\nFinance ஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/iv%20nagarajan", "date_download": "2020-12-03T11:21:56Z", "digest": "sha1:JMIJBZP2UGQWGMAO53IWUXSR4UQ27FBZ", "length": 4333, "nlines": 73, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nவிரைவில் சோதனை வெற்றி அடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது....\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nசிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபுதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்\nடிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்\nஇதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி\nகுடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு0...\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nதன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு...\nஎம்பி, எ��்எல்ஏக்கள் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110722_theus.shtml", "date_download": "2020-12-03T11:41:48Z", "digest": "sha1:EIP6LQXIDFCEUTVXDAAFGCYMAVMLPR4R", "length": 24672, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "லிபியாவின் மாற்றுக்கால தேசிய சபையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nலிபியாவின் மாற்றுக்கால தேசிய சபையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது\nமாற்றுக்கால தேசிய சபை (TNC) என அழைக்கப்படும் அமைப்பை லிபியாவின் “நெறியான ஆளும் அதிகார அமைப்பு” என்று ஒபாமா நிர்வாகம் முறையாக அங்கீகரித்துள்ளது முற்றிலும் அரசியல் கொள்ளைச் சட்டவிரோத நடவடிக்கை ஆகும். இது லிபியாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் ஏகாதிபத்திய தன்மையை இன்னும் அம்பலப்படுத்துகிறது.\nகடந்த வெள்ளியன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் அறிவித்துள்ள நிலையானது, இது பில்லியன் கணக்கில் மதிப்புடைய லிபிய அரச சொத்துக்களைத் திருடி போரில் நேட்டோவின் சார்பில் தரையிலுள்ள படைகளாக செயற்படும் பெங்காசியைத் தளமாகக் கொண்ட TNC க்கு அளிப்பதற்கு போலித்தன சட்டப்பூர்வ மறைப்பைக் கொடுக்கிறது. TNC அதிகாரிகள் முன்னதாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிதிகளைப் பெற்றுள்ளனர். இப்பொழுது வாஷிங்டன் அவர்களுக்கு மேற்கத்தைய வங்கிகளில் முடக்கிவைக்கப்பட்டுள்ள 34 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய லிபிய நிதிகளை அளிக்க முடியும்.\nTNC ஐ அமெரிக்கா அங்கீகரித்துள்ளதே சர்வதேச சட்டத்தை மீறிய செயல் ஆகும். வெளிவிவகார அலுவலக முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோன் பெலிங்கர் “TNC ஐ அமெரிக்கா அங்கீகரித்தது, குறிப்பாக சர்வதேச சட்டத்தின் கீழ் அசாதாரணமானது; ஏனெனில் TNC லிபியாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை, அனைத்து லிபிய மக்களுக்கும் தான் சார்பாக உள்ளது என்றும் கூறமுடியாது…..செயல்பட்டுவரும் ஒரு அரசாங்கம் இருக்கும்போது, ஒரு எழுச்சிக் குழுவிற்கு அங்கீகாரம் என்பது ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் சட்டவிரோதக் குறுக்கீடு ஆகும் என்று சர்வதேச நிபுணத்துவமுடைய வக்கீல்கள் கூறுகின்றனர்.”\nTNC க்கு வாஷிங்டன் அங்கீகாரம் அளித்ததில் ஒரு பெருந்திகைப்புத் தன்மை உள்ளது. லிபியாவில் நேட்டோ நடத்தும் போர் இப்பொழுது ஐந்தாவது மாதத்தில் உள்ளது; ஆயினும்கூட கேணல் முயம்மர் கடாபியின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் அது ஒன்றும் அருகில் சென்றுவிடவில்லை—இதற்குக் காரணம் லிபிய மக்களிடையே அதிருப்தியை TNC கொண்டிருப்பதும் அதன் வலுவற்ற நிலையும்தான்.\nஅமெரிக்கா TNC யை அங்கீரித்தல் என்பது லிபிய மக்களை கடாபியின் தீமைகளிலிருந்து லிபியக் குடிமக்களை காப்பாற்றுவதற்குத்தான் என்னும் வாஷிங்டனின் ஆரம்பக் கூற்றுக்களுக்கு இறுதி மறுப்பைத்தான் அளிக்கிறது. உண்மையில் வாஷிங்டன் லிபியக் குடிமக்களின் கணக்கிலடங்கா இழப்புக்களில் லிபியாவின் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு லிபிய அரசாங்கத்திற்கு ஆணையிடுதல் என்னும் கொள்கையை கொண்டிருந்தது. இதைக்கூறித்தான் நேட்டோ பல முறை திரிப்போலியையும் மற்ற முக்கிய லிபிய நகரங்கள் மீதும் குண்டுத் தாக்குதலை நடத்திவருகிறது.\nஇந்த மார்ச் மாதம் லிபியாவில் தங்கள் தலையீட்டை மேற்கத்தைய சக்திகள் தொடக்கத்தில் நியாயப்படுத்தும் வகையில் TNC ஐ கடாபி ஆட்சிக்கு எதிரான லிபிய ஜனநாயகத்திற்கான போராட்டத் தலைமை என்று விளம்பரப்படுத்தியது. அது அப்படி ஒன்றும் கிடையாது. உண்மையில் செய்தி ஊடகங்கள் தெளிவாக்கியுள்ளபடி, TNC பல முன்னாள் கடாபி அதிகாரிகள், பழங்குடித் தலைவர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ள வணிகர்கள் மற்றும் சி.ஐ.ஏ.சொத்துக்கள், லிபிய இஸ்லாமியவாதக் குழுவில் இருக்கும் அல்-குவேடா செயற்பாட்டாளர்கள் போன்ற பலதரப்பினரைக் கொண்ட கூட்டணி ஆகும்.\nபெரும்பான்மை லிபிய மக்களுக்கு விரோதப் போக்குடைய இச்சக்திகள் லிபியாவில் ஒரு ஜனநாயக ஆட்சியை தோற்றுவிப்பதில் எந்தப் பங்கையும் கொள்ள முடியாது. மேலும் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு லிபியாவின் பல டிரில்லியன் டாலர்கள் எண்ணெய் இருப்புக்களை முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலாகத் திறந்துவிடுவதற்கும், அவை தங்கள் மே��ாதிக்கத்தை பிராந்தியத்தை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள எகிப்து மற்றும் துனிசியாவில் நடக்கும் தொழிலாள வர்க்க எழுச்சிகளில் இருந்து மீட்கும் வகையில் உறுதி செய்யவும், ஒரு வாடிக்கை ஆட்சியை நிறுவுவதற்கு வாய்ப்பைத்தான் தரும்.\nவாஷிங்டனால் முறையாக அங்கீகாரம் பெற்ற வகையில், TNC இன்னும் கூடுதலாக ஏகாதிபத்திய சூழ்ச்சியின் ஒரு கருவி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன் கூறியதை அது செய்யும் என TNC உறுதியளித்துள்ளதால் அமெரிக்கா அதை அங்கீகரித்துள்ளது என்று ஹில்லாரி கிளின்டன் கடந்த வாரம் தெளிவாக்கியுள்ளார். பெங்காசியிலுள்ள தலைமை “முக்கியமான உத்தரவாதங்களைக் கொடுத்துள்ளது…இவை லிபியாவின் தற்காலம் மற்றும் லிபியாவின் வருங்காலம் பற்றி சமாளித்துத் தீர்க்க உரிய செயற்குழு என்னும் எமது நம்பிக்கையை உறுதிபடுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.\nTNC “ஜனநாயக சீர்திருத்தத்திற்கு” உறுதியளித்துள்ளது, பறிக்கப்பட்டுள்ள நிதிகளை “வெளிப்படையாகப் பயன்படுத்தும்” என்றும் கிளின்டன் கூறியுள்ளார். இது அபத்தமானது; TNCயின் பிற்போக்குத்தன செயற்பாட்டாளர்கள் அத்தகைய உத்தரவாதங்களைக் கொடுத்தாலும் அவற்றை எவரும் தீவிரமாக நம்பமுடியாது. கிளின்டன் கேட்டுள்ள உத்தரவாதங்கள் மேற்கத்தைய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிபிய இருப்புக்களைப் பெறவும் அதன் பொருளாதாரத்தை முக்கிய முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடும் உத்தரவாதங்களைக் கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. TNC நேட்டோ இராணுவ ஆதரவைத்தான் கடாபிக்கு எதிராக முற்றிலும் நம்பியிருப்பதால், அது நேட்டோவின் இராணுவ மற்றும் உளவுத்துறைச் சொத்துக்கள் லிபியாவில் போருக்குப் பின்னரும் நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றிருக்கக்கூடும்.\n500 TNC போராட்டக்காரர்கள் LIFG எனப்படும் லிபிய இஸ்லாமியவாதக் குழுவின் உறுப்பினர்கள் என்பது பற்றி அமெரிக்கச் செய்தி ஊடகத் தகவல்களில் அதிகம் கூறப்படவில்லை. பலரும் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்துடன் போராடிய அனுபவங்களைக் கொண்டுள்ளனர். LIFG தளபதிகளில் ஒருவரும் இப்பொழுது கடாபிக்கு எதிராக அமெரிக்க நேட்டோவின் கீழ் போராடுபவருமான அப்தெல்-ஹகிமல்-ஹசிடி என்பவர் இத்தாலியச் செய்தித்தாள் II Sole 24 Ore இடம் தான் 2001ல் ஆப்கானிஸ்தான் ப��ரில் இருந்ததாகவும், பாக்கிஸ்தானில் 2002ல் சிறைப்பிடிக்கப்பட்டு லிபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு 2008 வரை சிறையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nகிழக்கு லிபியாவிலிருந்து ஈராக்கில் போரிட தான் “கிட்டத்தட்ட 25 பேர்களை” தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களில் சிலர் “இன்று அஜ்டபியாவில்” முன்னணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். அவருடைய படைகள் பயங்கரவாதிகள் அல்லர் என்ற அவர், “அல் குவேடாவின் உறுப்பினர்கள் நல்ல முஸ்லிம்கள்கூட, ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராகப் போராடுபவர்கள்” என்றார்.\n“பயங்கரவாதம்” என அழைக்கப்படும் மோசடியை பேரழிவுதரக்கூடிய வகையில் இது அம்பலப்படுத்துகிறது. பயங்கரவாதிகள் “தீயவர்கள்”என்று அறிவிக்கப்பட்டு சில நேரம் படுகொலைக்கும் இலக்காகுகிறார்கள்—மற்றவர்கள் ஏகாதிபத்தியக் கொள்கைக்கு பயனுடைய கருவிகளாக செயல்படுகின்றனர். வாஷிங்டன் தன் கொள்கையை அல் குவேடாவிற்கு எதிரான அசைக்க முடியாத எதிர்ப்பை தளமாகக் கொண்டிராமல் அதன் ஏகாதிபத்திய நலன்களின் மாறும் கணக்கீட்டை ஒட்டித்தான் கொள்கிறது.\nலிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் பகிரங்கமான முடிவு சர்வதேச அளவில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும். முறையாக அமெரிக்க-லிபிய உறவுகள் 2003ல் புஷ் நிர்வாகத்தால் இறுதி செய்யப்பட்ட பின்னர், கடாபி வாஷிங்டனிலும் சர்வதேச அளவிலும் உபசாரங்களைப் பெற்றார். இந்தக் குளிர்காலத்தில் புரட்சிப் போராட்டங்கள் அரபு உலகில் வெடிக்கும் முன்னர் அவர்தான் மேற்கத்தைய சக்திகளின் முக்கிய நண்பராக இருந்தார். கிட்டத்தட்ட ஒரே நாளில் லிபியா நேட்டோத் தலைமையிலான ஆட்சி மாற்றத்திற்கு இலக்காயிற்று. கடாபி மற்றும் அவருடைய குடும்பம் பலமுறை படுகொலை முயற்சிகளை எதிர்கொண்டது.\nஇத்தகைய அசாதாரண மாற்றம் உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும் என்பதுடன் தொலைதூர விளைவுகளையும் கொண்டது. ஈரான், வடகொரியா போன்றவற்றிலுள்ள ஆட்சிகள், லிபியா போல் அமெரிக்காவுடன் மீண்டும் உறவுகளை மறுசீரமைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், வாஷிங்டன் நீண்டகால சமாதான விருப்பங்களை கொண்டுள்ளது என்று கூறும் அறிக்கைகள் அவை அச்சிடப்பட்ட காகிதங்களின் மதிப்பைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதை ��ற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் பரந்த அளவில், ஒரு நாளைக்கு வெள்ளை மாளிகை பாராட்டும் எந்த அரசியல் நபர் அல்லது போக்கும் மறுநாள் அமெரிக்கப் படைகளின் படுகொலைக்கு இலக்காகும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக லிபாயா மீது நடத்தப்படும் அமெரிக்க-நேட்டோப் போர் TNC க்கும் “மனிதாபிமான” அடிப்படையில் லிபியாவில் நேட்டோவின் தலையீட்டிற்கும் ஆதரவு கொடுத்த பல இடது” மற்றும் தாராளவாதப் போக்குகளையும் அம்பலப்படுத்தியுள்ளது. இவை திறனாயாத வகையில் TNC ஒரு எழுச்சி பெற்று மலரும் ஜனநாயக இயக்கம், மேற்கத்தைய இராணுவச் சக்திகளால் எப்படியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கூற்றை ஏற்றன. பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து Nation ஏடு வரை மற்றும் அமெரிக்க உயர்கல்வியாளர் ஜுயான் கோல் என்று அனைத்துச் சக்திகளும் அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையின் போலி இடதுசாரி செய்தித் தொடர்பாளர்கள் என்பதைத்தவிர தாம் வேறு ஒன்றும் இல்லை என்பதை நிரூபித்துள்ளன. இவைகள்தான் இப்பொழுது லிபிய மக்கள் மீது இழைக்கப்படும் வன்முறைக்கு அரசியல் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன.\nஉலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை முன்வைக்கும் முன்னோக்கில் இருந்து இந்த நிலைப்பாடுகள் முற்றிலும் எதிரிடையானவை ஆகும். லிபிய மோதலில் வர்க்க சக்திகள் பற்றிய பகுப்பாய்வை தளமாகக் கொண்டு அது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வட ஆபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு காலனித்துவ முறையிலான போருக்குத் தயாரிப்புக்கள் நடத்துகின்றன என்று எச்சரித்தது; மேலும் கடாபி ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு TNC யைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக, வளைந்து கொடுக்காத விரோதப்போக்கை கொள்வதோடு ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இப்பகுப்பாய்வு முற்றிலும் நிரூபணமாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/", "date_download": "2020-12-03T09:42:59Z", "digest": "sha1:F7Z7GSWF6NKMKWLH4CTA5236IJ6PTXHI", "length": 56650, "nlines": 71, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர", "raw_content": "வ சு மி த் ர\nதமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு\nதமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு\nதமுஎகசவின் மீதும் ஆதவன் தீட்சண்யா மீதும் ஜெயமோகன் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவ்வமைப்பின் மதிப்புறு தலைவராக நீங்கள் எழுதியதையும், படித்தேன். உங்கள் இருவரின் கடிதங்களிலும் எனது பெயர் இருப்பதால் இந்த விளக்கத்தைக் கொடுக்க நினைக்கிறேன். ஜெயமோகனுக்கு என்னைக் கவிஞர் என்று. தெரிந்திருக்கிறது நல்ல விசயம்தான். ஆனால் தாங்களோ என்னை முன்பின் தெரியாதவன், பார்த்திராதவன் போல் வசுமித்ர ‘என்பவர்’ என்று சுட்டும்போது உங்கள் மனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.\nதமுஎகச என் மீது வழக்குத் தொடுத்தது என்று ஜெயமோகன் கேள்விப்பட்டது தவறுதான். ஆனால் அது குறித்து நீங்கள் எழுதியது இன்னமும் சிக்கலாக மாறுகிறது. தங்கள் அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை என்பதைக் கம்பீரமாக அறிவிக்கும் நீங்கள், உங்களது கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்ததை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். ஏதோ ஒரு அமைப்பு தொடுத்த வழக்கு போல் ஏன் கடந்து செல்ல நினைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உங்கள் கட்சியின் வெகுஜன அமைப்பு மட்டும் விதிவிலக்கா\nநீங்கள் அவ்வமைப்பில் இருந்த 25 ஆண்டுகாலமாக தமுஎகச மட்டுமல்ல, சிபிஎம் கட்சியும் யார் மீதாவது தனிப்பட்ட வழக்கை, அதுவும் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறதா என்ன பிள்ளை கொடுத்தாள் விளை கதைக்குப் பிறகு ஆதவன் அத்தகைய மிரட்டலை எங்கும் வைத்ததில்லை என்பதை எந்த வகையில் உறுதி செய்துகொண்டீர்கள். அப்படியெனில் அந்தக் கதை மீது அவர் வைத்த வன்கொடுமை வழக்கு மிரட்டல் சரியானதுதான் என்கிற தோற்றத்தையே உங்களது கடிதத்தில் பார்க்கமுடிகிறது. அவரது விமர்சனம் குறித்து இன்றைய தினம் கூட உங்கள் விமர்சனங்களை வைக்கத் தடுப்பது எது தமுஎகசவின் மதிப்புறு தலைவர் என்கிற பதவியா\nரங்கநாயகம்மா புத்தகம் வந்ததும் ஆதவன் தீட்சண்யா அவதூறைத் தொடங்கி வைத்தார். மார்க்ஸ் அவசியம் என்கிற நூலை பீயிக்கு ஒப்பாகச் சொன்னதுடன். கொற்றவை மீது வன்கொடுமை வழக்கு என்கிற மிரட்டலையும் மறைமுகமாக விடுத்தார். அதன்பின் அவரது வகையாறக்கள் என்னையும், கொற்றவையையும் முகநூலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கீழாக வசைகளாலும் ஏளனங்களாலும் எதிர்கொண்டனர். அந்த வகையறாக்கள் யார் என்று நீங்கள் கேட்டால் பெயர்களோ���ு, அவர்கள் வைத்த வார்த்தைகளையும் ஆதாரமாக முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன். தமுஎகசவின் மதிப்புறு தலைவராக நீங்கள் அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களா. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அத்தனை வார்த்தைகளையும் முன்வைத்தே நான் உரையாடத் தயார்.\nபாரதி புத்தகாலயப் பொறுப்பாளர்கள் முதல்கொண்டு 'ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால்தான் தங்களது மார்க்சிய அறிவை முன்வைத்தார்கள். இதில் தமுஎகச போராளிகள் சிலர் ‘வக்காலி’ என்றெல்லாம் எழுதி தமுஎகசவின் அறிவை பறைசாற்றினார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஆதவன் தீட்சண்யா தனது சாதி அடையாள அரசியலைத்தான் தலித்தியம் என முன்வைப்பார். அதை அம்பேத்கரியமாக சித்தரித்து,அதனடிப்படையில் எவரின் மீதும் வசைகளையும் அவதூறுகளையும் எழுதுவார். வன்கொடுமை வழக்கு போட்டுவிடுவோம் என்கிற பயத்தில்தான் கொற்றவை கவனமாக எழுதியதாக சித்தரிக்கும் அளவுக்கு அவரது சாதிய வன்மம் தலைகாட்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட வன்கொடுமை வழக்கை வைத்து மிரட்டுவோம் என்கிற மறைமுக மிரட்டலன்றி வேறென்ன. மார்க்ஸை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்ததை, சாதியப் புரிதலின் அடிப்படையில் அவர் திரித்துப் பேசியதை எல்லாம் தாங்கள் அறியவில்லையா என்ன\nபிள்ளை கொடுத்தாள் விளை கதையில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் பார்வையை முன்வைத்துத்தான் ரவிக்குமார் “தலித்துக்களுக்கு இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது, அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக் கூடியவர்கள்” என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.” என்று எழுதினார். ஆனால் ஆதவன் தீட்சண்யா அதை இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் கொற்றவை நோக்கி அவர் வைத்த கருத்தும் அதுதான். ஆதவன் அப்படிப் பேசியதில்லை என்று உறுதியாகக் கூறும் நீங்களே இதற்கும் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதெல்லாம் கூட பொதுவெளியில் அவர் வைத்த விமர்சனங்கள்தான். இதனடிப்படையில் சிபிஎம் ���ட்சி பார்ப்பனக் கட்சி என்ற அவதூறுக்கு வலுச் சேர்க்கிறது. இதற்குக் கூட நீங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தமுஎகசவில் இருப்பதால் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியை சாதிக் கட்சி எனச் சித்தரிக்கும் அவதூறுகளையெல்லாம் நீங்கள் ஏன் கடந்து செல்ல விளைகிறீர்கள் என்பதும் புரியவில்லை. தமுஎகசவை ஜெயமோகன் குறைச் சொல்லும்போது மட்டும் மதிப்புறு தலைவராக முன் வருகிறீர்களே ஏன்\nமேலாக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவர் தேனியில் நடந்த கூட்டத்தில் எஸ்வி.ராஜதுரையை நான் அவதூறு செய்ததாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அப்படி அவதூறு செய்தால் ராஜதுரை சும்மா இருப்பாரா என்று அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கூட்டத்தில் நான் பேசியதற்கு வீடியோ ஆதாரம் எனது முகநூல் பக்கத்திலேயே உள்ளது. ராஜதுரையை மார்க்சிய அறிஞர் இல்லை எனச் சொல்வது தமுஎகசவுக்கு அவதூறாகத் தெரிந்தால் அது அவர்களது மார்க்சிய அறிவு அவ்வளவே. அவதூறுக்கும், வசைக்கும் அறிவார்ந்த விமர்சனத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் தமுஎகசவுக்கு தெரியாது என்பதை அந்தக் கூட்டத்திலேயே உணர்ந்து கொண்டேன்.\nஇவ்வளவு ஏன், ராஜதுரை முன்னிலையில் நான் வைத்த விமர்சனத்தை அதே மேடையில் ராஜதுரை திரித்துத்தான் பேசினார். ‘ராஜதுரை மார்க்சிய அறிஞர் அல்ல’ என்ற எனது விமர்சனத்தை ‘நான் ராஜதுரையை மார்க்சிஸ்ட் அல்ல என்று சொன்னதாக தனது மனம் போக்கில் பேசினார். விளைவு ஆதவனது வகையாறாக்கள் முகநூலில் என் மீதும் கொற்றவை மீதும் வசைகளை வைத்தனர்.\nமேடையிலையே என்னை மனநோயாளி என்றெல்லாம் பேசும் ஆதவன் தீட்சண்யா தமுஎகசவின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவை ஆய்வு வார்த்தைகள் என்று மதிக்கப்படுமா இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன் இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன் இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா கிடைத்தது ஒரு பாயிண்ட் என்றுதான் எழுத வந்திருக்கிறீர்களே தவிர இதுவரை ஆதவன் தீட்சண்யா வைத்த அவதூறுகளுக்கும், வசைகளுக்கும் நீங்கள் எந்த இடத்திலும் பதில் சொல்லியதில்லை. உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எத�� சொன்னாலும் வேதவாக்கு என்று நம்புவதெல்லாம் எதன் அடிப்படையில்\nசம்பந்தப்பட்ட தேனிக் கூட்டத்தில், நீங்கள் என்னிடம் சொன்னது ‘தம்பி இங்க உன் கருத்துக்கும் சப்போர்ட் இருக்குப்பா நீ சொன்ன கருத்தைத்தான் தி.சு.நடராசனும் சொன்னார் என்று என்னிடம் சொன்னீர்களே. அப்படியென்றால் தோழர் நடராசன் ராஜதுரை மீது வைத்தது அவதூறா தோழர் தி.சு.நடராஜனிடம் இதைக் குறித்து நான் பேசினேன்.\nஎல்லாம் போக கூட்டம் முடிந்து அவர் வெளியே வந்த போது கூட ராஜதுரையிடம் நான் பல விசயங்கள் குறித்துப் பேசினேன். அவரை அவதூறு செய்திருந்தால் அத்தகைய உரையாடல் எங்களுக்குள் சாத்தியமாயிருக்காது. எனக்கு அவர் முத்தமும் கொடுத்திருக்க மாட்டார். அந்த முத்தமும் அவதூறு முத்தமாகத்தான் ஆதவனது வகையாறாக்களால் ஏசப்பட்டது.\nகூட்டம் முடிந்தபின் தோழர் சீருடையானிடம் கூட பேசினேன். ராஜதுரையை எந்தவகையில் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செம்மலரின் ஒரு கட்டுரை படித்தேன் அதன் மூலம் அவரை மார்க்சிய அறிஞர் என்று சொன்னோம் என்றார். அதே செம்மலரில்தானே தோழர் தோதாத்ரி அவரை திரிபுவாதி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்று கூற அதற்குப் பதில் அவரிடம் எதுவும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கூட்டம் தொடங்கும் முன்பாகவே எனது கேள்விகளைக் குறித்து தோழர் சு.வெங்கடேசனிடம் சொன்னேன். அவரும் பேசுங்கள் என்றார். ஆனால் ராஜதுரையை லோக குருவாக நினைத்து அந்த மண்டபத்தில் ஆதவன் தீட்சண்யா செய்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்ன ஆதவன் மேடையில் ரங்கநாயகம்மா குறித்தும் என்னைக் குறித்தும் பேசியபோது, பேசுனதையே எதுக்குப்பா பேசிக்கிட்டு என்று நீங்கள் அங்கு எரிச்சல் அடைந்ததாக சக தோழர்களும் சொன்னார்கள்.\nஆதவன் தீட்சண்யா சாதி அடையாள அரசியலையே தனது முற்போக்கு முகமாக காட்டுபவர். அவரது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் இதை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இலக்கியவாதி வேறு. “அடித்தால் திருப்பியடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்து தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத்தொடங்குவது என்பது பற்றி மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்கள்” என்றெல்லாம் ��ழுதுவது அவரது வாடிக்கை. இது ஒரு உதாரணத்துக்குத்தான். அவரது சாதி அடையாள அரசியலின் வார்த்தைகளையும் வசவுகளையும் தொகுத்தால் அதுவே தனித் தொகுப்பாக மாறும்.\nதீண்டமை ஒழிப்பு முன்னணி குறித்து உங்களுக்கு தெரியாதென்றே எடுத்துக்கொண்டு இந்தக் கடிதத்தின் வாயிலாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்தான வரையறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனது வார்த்தைகளைத் திரித்து என்னை மிரட்டுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பே என் மேல் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் என்னைக் கைது செய்யுமாறு புகார் தொடுத்தது ஏன் வழக்கிற்கான முகாந்திரமாக நான் என்ன சொல்லி உள்ளேன் அவர்கள் என்னவிதமாகத் திரித்துள்ளனர் என்பதை உங்கள் அமைப்பில் உள்ளவர்களோடு கேட்டு நீங்கள் விவாதிக்கத் தயாரா\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றம் அவ்வழக்குக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்ததையும் நீங்கள் அறியவில்லை அப்படித்தானே உங்கள் கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனோடு முடிந்து விட்டது என்றால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். எனக்கு அப்படி அல்ல.\nஅம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் வெளியான ஓரிரு நாட்களிலேயே எனக்கு முகநூலில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்தான எதிர்வினையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்வைத்தும் பேசியது.\nமிரட்டல்களுக்கு இணையான வசைகளையும், அவதூறுகளையும் ஆதவன் தீட்சண்யா வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக என் மீது, சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எனது கருத்தையே திரித்து வன்கொடுமை வழக்குச் சட்டத்தின் மூலமாக என்னைக் கைது செய்யத் துடிக்கிறது. கருத்துச் சுதந்திரமென்றால் என்ன என்று நீங்கள் பொதுவெளியில் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முன் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.\nஎன் மீதான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கை எதிர்கொள்வதற்கான அறிவை எனக்கு மார்க்சியம் வழங்கியுள்ளது. அதை எதிர்கொள்வேன். அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது போட்ட வழக்கு குறித்தான உங்களது கருத்துச் சுதந்திர வியாக்கியானங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவே.\nஆதவன் தீட்சண்யா வகையாறா என்பது தவறாக இருந்தால் எஸ்.வி.ராஜதுரை வகையறாக்கள் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் எஸ்.வி.இராஜதுரை ‘ சிபிஎம் கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அனைத்திற்கும் மேலாக அம்பேத்கருக்கு ஏபிசிடி மார்க்சியம்தான் தெரியும் என்றவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், உங்களது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தது. இது குறித்து சிபிஎம் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கமாக கடிதம் கூட எழுதியுள்ளேன். அதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். இணைப்பைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.\nதேனி மாவட்ட தமுஎகச குறித்து அதன் மதிப்புறு தலைவராக இருக்கும் உங்களை விட நான் கொஞ்சம் நன்கறிவேன் என்பதைப் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.\nதேனி மாவட்ட தமுஎகசவில் தலைவர்களாக, செயலாளர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்களில் பெரும்பாலோர் அவரவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களோ முற்போக்கு என்ற பெயரில் சாதியை ஒழிப்போம் என்பதை அமைப்பின் விதியாக வைக்க, உங்களது உறுப்பினர்களோ அதை வெற்றுக்கோஷமாக புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.\nதேனி மாவட்ட தமுஎகசவின் இலக்கியப் பெருந்தூண்களாக நீங்கள் கருதும் தோழர் ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் தேனி மாவட்ட சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கூட சாதிச் சங்க உறுப்பினராக இருக்கிறார். இது தகவல் அல்ல. உண்மையை உள்ளபடியே இலக்கியவாதிக்குரிய மனநிலையோடு காமுத்துரைதான் தெரியப்படுத்தினார்.\nசாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது குறித்து அவரது மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. அத்தகைய குற்றவுணர்ச்சிக்கும், சாதிச் சங்கத்தில் இருப்பது அவமானம் என்பதற்குமான அந்த குற்றவுணர்ச்சியை மிக மோசமாக வளர்த்துவிட்டது அடியேன்தான். அதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாதிச் சங்கத்தில் இருந்துகொண்டே தமுஎகசவை வளர்க்கும் நபர்களின் நீண்ட பட்டியல் வெளிவரும். அதில் உங்கள் அமைப்பின் விருதுபெற்றவர்கள் கூட இருக்கலாம்.\n‘அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்ற மார்க்சின் வார்த்தைகள், தேனி மாவட்ட தமுஎகசவைப் பொறுத்தவரை ‘அடைவதற்கோர் சாதிச் சங்கம் இருக்கிறது’ என்பதாகத்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் எப்படியோ நீங்களோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோ, அல்லது சிபிஎம் கட்சியோ இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, பேரிடர் பணியாக கருதி இதை முடித்து வையுங்கள். மத அமைப்புகளிலும் உங்களது உறுப்பினர்கள் இருக்கலாம். கவனியுங்கள்.\nதமுஎகசவின் முற்போக்குப் போர் எப்பவும் முன்னணியில் நிற்க வேண்டும். அதன் இலக்கிய வளம் தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க வளர்க\nசாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற கோஷங்களுக்கு, குறைந்தபட்ச முன்நிபந்தனை சாதிச் சங்கத்தில் இருந்து வெளியேறுவதே. செய்யுமா தமுஎகச செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்வீர்களா தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே...செய்வீர்களா\nLabels: சிபிஎம், தமிழ்ச்செல்வன், தமுஎகச, வன்கொடுமை வழக்கு\nஅம்பேத்கரியப் பார்ப்பனியம் - 4\nஇப்பகுதியானது, அம்பேத்கரது நூற் தொகுதியில், “புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும்” என்ற தலைப்பின் வழியாக 36ல் கீழ்க்கண்டவாறு பக்கம் 133-ல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.\n(தொகுதிமொழிபெயர்ப்பாளர்கள்: தி.வி.ராதாகிருஷ்ணன், திரு.ஏ.எஸ்.மணி, திரு.கே.நீலகண்டன், திரு.வி.சண்முகசுந்தரம், திரு.ஆர்.பெரியசாமி.- ஒப்பு நோக்கியோர்- திரு.வி.ராதாகிருஷ்ணன்- பிழைத்திருத்த உதவி - திரு.ஆர்.பெரியசாமி.)\n“புத்தர் ஒருபோதும் அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை. (வீம்புரிமை கொண்டாடவில்லை.) அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார்; ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார்; ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய நன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ, அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை. அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை. ஒரு மார்க்கதாதாவுக்கும் ஒரு மோட்ச தாதாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை அவர் எடுத்துக்காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் கிருஷ்ணரும் மோட்சதாதாக்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மார்க்க தாதாவின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்.\nஇந்த நான்கு சமய போதனையாளர்களிடையில் மற்றொரு வேறுபாடும் உண்டு. இயேசுவும் முகம்மது நபியும் தாங்கள் போதிப்பது கடவுளின் சொல் என்றும், எனவே கடவுளின் சொல் என்ற வகையில் தாங்கள் போதிப்பது பிழையாத் தன்மை உடையதென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டதென்றும் உரிமை கொண்டாடினர். கிருஷ்ணர் தனது சொந்த அனுமானத்தின்படி கடவுள்களுக்கெல்லாம் கடவுள்; எனவே, அவர் போதிப்பது கடவுளின் சொல் என்றும் கடவுளால் அருளப்பட்டது என்ற வகையிலும் அவை மூலமானதும் இறுதியானதுமாகும். எனவே, பிழையாத் தன்மை என்ற பிரச்சினை எழக்கூட இல்லை. ஆனால் புத்தர், தான் போதிப்பது பிழையாத் தன்மை கொண்டது என்ற எத்தகைய உரிமையும் கொண்டாடவில்லை. தனது மகா பரிநிர்வாண சத்தா என்ற போதனையில் அவர், ஆனந்தாவிடம், தனது சமயம் பகுத்தறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டதென்றும், தன்னைப் பின்பற்றுபவர்கள் தனது போதனையை அவற்றைத் தான் கூறியதாலேயே பிழையற்றது என்றும் கட்டுப்படுத்துபவை என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாதென்றும் கூறினார். பகுத்தறிவையும் அனுபவத்தையும் அவை அடிப்படையாகக் கொண்டதால் அவை திருத்தப்படுவதற்கு முழு இடமுண்டு. அல்லது தனது போதனைகள் ஏதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திலும் குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் கைவிடப்படுவதற்கும் உ���ிமையுண்டு.”\nஇதே பகுதி தாயப்பன் அழகிரிசாமி என்ற மொழிபெயர்ப்பாளரால் “நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்று தலித் முரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலில் “மானுடத்தை விடுவிக்கும் தம்மம்” என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. பக்கம் 134- ல்\n“புத்தர் இது போன்ற தகுதிகள் எதனையும் தன்னுடையதாக அறிவித்துக் கொள்ளவில்லை. எளிய மனிதனின் மகனாகப் பிறந்து, எளிய மனிதனாகவே வாழ்ந்து, எளிய மனிதனாக தன்னுடைய செய்திகளைச் சொல்வதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.\nஅந்த நால்வருக்குமிடையே மற்றொரு வேறுபாடும் இருக்கிறது. ஏசுவும் முகம்மதுவும் தங்களால் சொல்லப்பட்டவை அனைத்தும் கடவுளாள் அருளப்பட்ட வாக்குகள் எனவும் அதனால் அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது எனவும் அறிவித்துக் கொண்டார்கள். கிருஷ்ணன்தான் தன்னையே கடவுள் என்று வெளிப்படுத்திக் கொண்டவராயிற்றே, அதனால் அவரால் சொல்லப்பட்ட வாக்குகள் அனைத்தும் கடவுளாலேயே வழங்கப்பட்டவை, கடவுளாலேயே சொல்லப்பட்டவை. முற்று முதலானவை. அங்கே கேள்வி என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் புத்தர், தன்னால் சொல்லப்பட்டவை குறைகளற்றவை என்று ஒரு போதும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர் மகா பரிநிப்பான சுட்டாவில் (Maha parinibbana sutta) அனந்தரிடம் தன்னுடையு மதமானது காரண காரியங்களையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டது எனவும் தன்னைப் பின்பற்றுவோர், தான் சொல்லிவிட்டேன் என்பதற்காகவே அதனை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றத் தேவையில்லை என்றும் சொன்னார். பகுத்தறிவையும் அனுபவ அறிவையும் அடித்தளமாகக் கொண்டதன் காரணமாக, ஏதேனும் ஒரு காலத்திற்கோ சூழலுக்கோ பொருந்தவில்லை என்றால் அவற்றை மாற்றிக்கொள்ளவும், நிராகரிக்கவும்கூட அவர்களுக்கு உரிமை உண்டு என்று அறிவித்தார்.”\nஎன்று குதறப்பட்டு, இஷ்டத்துக்கு வெட்டப்பட்டிருக்கிறது.\n“இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ, அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை. ஒரு மார்க்கதாதாவுக்கும் ஒரு மோட்ச தாதாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை அவர் எடுத்துக்காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் கிருஷ்ணரும் மோட்சதாதாக்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மார்க்க தாதாவின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்.”\nஇந்த வரிகள் மொழிபெயர்ப்பில் அப்படியே வெட்டித் தூர எறியப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்று மொழிபெயர்ப்பாளர் தாயப்பன் அழகிரிசாமி விளக்குவாரா தலித் முரசாவது விளக்குமா அம்பேத்கரது வார்த்தைகளை காபந்து செய்வதற்கு நூல் முழுவதும் தன் வேலையைக் காட்டி இருக்கிறார் தாயப்பன் அழகிரிசாமி. அடையாள அரசியலுக்கு இத்தகைய வழிகள் அவசியந்தானா ஏற்கனவே God, Nose, என்ற இடங்களையெல்லாம் வெட்டியெறிந்து அம்பேத்கர் முழுப்பகுத்தறிவுவாதி என்று நிலை நிறுத்துவதற்கும், உறுப்புக்களைக் கூட சொல்லாத புனித அம்பேத்கரைக் கட்டமைப்பதுமே அவரது மொழிபெயர்ப்பாக இருந்ததையும் கண்டோம். இதே புனிதப்பணியை தலித் முரசும் தொடர்ந்து செய்கிறது.\nநூலில், நடைமுறையில் பொதுவாகப் பயன்படுத்தும் பெயர்களும், இடங்களும் கண்டபடி உச்சரிப்பில் மாற்றப்பட்டுள்ளன. கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் இவற்றை சரி செய்திருக்கலாம். ஆனால் அம்பேத்கர் பெயரைப் போட்டு அவரது புகைப்படத்தையும் அட்டையில் போட்டுவிட்டு, தலித் என்கிற பெயரையும் ஒட்டி வைத்துவிட்டால் அது தன்னளவில் புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டுவிடும் என்கிற அம்பேத்கரிய பார்ப்பனிய மனநிலைதான் இங்கு வியபார தந்திரமாக இருக்கிறது. அடையாள அரசியலுக்கு தலைச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.\nநூலின் பதிப்புரையில், “அம்பேத்கர் சாதியை அழித்தொழிக்கும் வழி’ என்ற சிறப்பு மிக்க நூலை ‘தலித் முரசு’ வெளியிடத் தொடங்கி, இதுவரை 17 ஆயிரம் நூல்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன” என்று முரசறிவிக்கிறது அந்த நூலைப் படித்த 17 ஆயிரம் பேரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அந்த 17000 பேரில் ஒருவர் கூடவா தலைப்பில் உள்ள வித்தியாசங்களை, அதன் உள்நோக்கங்களை கேள்வி கேட்கவில்லை\nஅதோடு “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” என்ற நூலையும் ஆயிரக்கணக்கில் கொண்டு சேர்க்க தலித் முரசு அறைகூவல் விடுகிறது. அப்படி செய்வதற்கு முன் சம்பந்தப்பட நூலில் உள்ள பிழைகள், மொழிபெயர்ப்பின் மூலமாக அம்பேத்கர் சொன்னதை வெட்டி எடுத்தல், மொழிபெயர்ப்பில் வக்கில் வாதங்கள் செய்தல் ஆகியவைகளை நீக்கிவிட்டு அம்பேத்கரது எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் விசுவாசமாக இருந்து மொழிபெயர்க்க வேண்டும். அதுதான் அம்பேத்கருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். அதை விடுத்து அவர் சொன்னதை வெட்டி எடுப்பது, அவரது வார்த்தைகளை உள்நோக்கங்களோடு மாற்றுவதெல்லாம் அம்பேத்கரை ஏமாற்றுவதற்குச் சமம்.\nஇதற்கெல்லாம் மேலாக “சாதியை ஒழிக்கும் வழி” நூலின் முன்னுரையில், அம்பேத்கர் சாதியை ஒழித்துவிட்டதாகவும் அழுத்தம் திருத்தமாக, அதுவும் தேதிவாரியாகக் கூறப்பட்டது. அதற்குப் பின் வந்த இந்த நூலின் பதிப்புரையில்\n“ ஜாதிகளால் கட்டப்பட்டுள்ள இந்து மதத்தை வீழ்த்தாமல் பவுத்தத்தை தழைத்தோங்கச் செய்ய முடியாது. ஜாதி ஒழிந்த இடத்தில்தான் பவுத்தம் மலரும்”\nஎன்று கூறுகிறது. நமக்கோ குழப்பம் அதிகரிக்கிறது. பவுத்தம் சாதியை ஒழிக்க வந்ததா அல்லது சாதி ஒழிந்தால்தான் பௌத்தம் ஒழியுமா அல்லது சாதி ஒழிந்தால்தான் பௌத்தம் ஒழியுமா அல்லது ஜாதிகளால் கட்டப்பட்டுள்ள இந்துமதத்தை வீழ்த்தாமல் பவுத்தத்தை தழைத்தோங்கச் செய்ய முடியாது என்ற யோசனை இல்லாமல்தான் அம்பேத்கர் பவுத்த மதத்திற்கு மாறினாரா அல்லது ஜாதிகளால் கட்டப்பட்டுள்ள இந்துமதத்தை வீழ்த்தாமல் பவுத்தத்தை தழைத்தோங்கச் செய்ய முடியாது என்ற யோசனை இல்லாமல்தான் அம்பேத்கர் பவுத்த மதத்திற்கு மாறினாரா ஜாதி ஒழிந்த இடத்தில்தானே பவுத்தம் மலரும் ஜாதி ஒழிந்த இடத்தில்தானே பவுத்தம் மலரும் அப்படி இருக்க அம்பேத்கர் ஜாதி ஒழியா நாட்டில் பவுத்தத்தை ஏன் மலரச் செய்ய நினைத்தார் அப்படி இருக்க அம்பேத்கர் ஜாதி ஒழியா நாட்டில் பவுத்தத்தை ஏன் மலரச் செய்ய நினைத்தார் இதெல்லாம் வாசக கேள்விகளாக இங்கு முன்வைக்கலாம். இது நிற்க.\nஅம்பேத்கரது எழுத்துக்கு மொழிபெயர்ப்பில் சமாதி கட்டியபடி செல்கிறார் தாயப்பன் அழகிரிசாமி. ஏற்கனவே சொன்னது போல் இதுதான் அம்பேத்கரிய பார்ப்பனிய மொழிபெயர்ப்பாக இருக்க முடியுமோ என்னவோ குயுக்தியோடும், தப்பார்த்தங்களோடும் தாயப்பன் அழகிரிசாமி தன் வேலையைக் காட்டியிருக்கிறார். அவரது உள் நோக்கங்கள் அளப்பரியவை. தலித் முரசு பதிப்பகத்தின் மனநிலையும் அதுதான் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2020-12-03T11:04:05Z", "digest": "sha1:DBBERW3JQFKKAQDYYQKT3JVZMTAOFYDQ", "length": 4451, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தங்கம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி ...\n“வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெ...\nஒரே நாளில் ரூ.528 உயர்ந்த தங்கம்...\n31 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்...\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒர...\n2019-இல் சுமார் 20% உயர்ந்த தங்க...\nசிபிசிஐடி காவல்துறையினர் போல் நட...\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக...\nதங்கம் இறக்குமதி ‌5ஆவது மாதமாக ச...\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்த...\n‘இது புதையல் மூலம் கிடைத்த பழங்க...\nஉலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி...\n“36 கோடி பணம்; 10 கிலோ தங்கம்; 4...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/10/blog-post_13.html", "date_download": "2020-12-03T09:57:59Z", "digest": "sha1:MEA52EHJNGE4L2G4ZWUGMLXAKIW5ZNV7", "length": 15695, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "இருக்கும் இடத்தை விட்டு... ~ Theebam.com", "raw_content": "\nஇருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆசை... ஆசை..ஆசை...ஆசை காரணமாக, எத்தனையோ பேர் போலி நிதி நிறுவனங்கள், ஏமாற்றுப்பேர் வழிகளிடம் சிக்கி வாழ்க்கையையே தொலைத்துக் கொள்கிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே புத்திசாலித்தனம். கடைசி வரை அதுதான் நிலைக்கும்.\nஒரு சர்க்கஸ் கம்பெனியில் புலி, சிங்கம், கரடி என எல்லா மிருகங்களையும் கூண்டில் அடைத்திருந்தனர். அதில் ஒரு கரடி, பிறந்த புதிதிலேயே இந்த சர்க்கஸ் கம்பெனிக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டது. கம்பெனிக்காரர்கள் அன்றாடம் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, வித்தை காட்டியது. ஒருநாள், அதற்கு ஆசை வந்துவிட்டது.\n\"\"காட்டில் இருக்க வேண்டிய நாம், நாட்டில் இருக்கிறோம். அங்கேயே சென்று விட்டால் என்ன '' என்று நினைத்தது. ஒரு��ாள், கூண்டில் இருந்து தப்பி காட்டுக்குப் போய் விட்டது. அங்கே, மற்ற கரடிகள் ஒரு புதுக்கரடி வந்திருப்பதைப் பார்த்து அதைத் தாக்க ஆரம்பித்தன. மேலும், அவை வேகமாக மரம் ஏறி கனி வகைகளைச் சாப்பிட்டன. இதற்கோ, பயிற்சி இல்லாததால் மரம் ஏற முடியவில்லை.\nபசியாலும், தாக்குதலால் வேதனையும் தாங்காத கரடி, \"\"அங்கேயாவது வேளா வேளைக்கு சாப்பாடு போட்டார்கள். இங்கே ஒன்றும் கிடைக்க வில்லையே,'' என கம்பெனிக்கே திரும்பி விட்டது. தப்பித்துப் போனதால், கோபத்தில் இருந்த கரடி மாஸ்டர் அதை அடிஅடியென அடித்ததையும் வாங்கிக் கொண்டது. அவரவர் தகுதிக்கேற்ப, இருக்கிற இடமே சொர்க்கம் என இருக்க வேண்டும். தகுதியை மீறி கால் வைத்தால் சிரமப்படுவது உறுதி.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் {திருச்சி} போலாகுமா\nசினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்....\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nசிலைகளுடன் ஒரு மர்மத் தீவு\nஒளிர்வு:71- - தமிழ் இணைய சஞ்சிகை [புரட்டாதி ,2016]\nகுலுங்கி சிரிக்க சில நிமிடம்..\nமனிதருக்கு மட்டும் ஏன் இந்த கஸ்டம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்...\nகணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வ...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் நடிப்பில் Junior Super...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் Junior Superstars - Ep...\nகனவு காணவில்லை ஆனால் மாயமாய் போனாய்\nநம்ம தமிழ்ப்பட நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்து��ள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-28-10/", "date_download": "2020-12-03T11:07:40Z", "digest": "sha1:QP2QCD52DJBT6LQLKENM3CHKOPOWTDQY", "length": 16923, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 28-10-2020 | Today Rasi Palan 28-10-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 28-10-2020\nஇன்றைய ராசி பலன் – 28-10-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடையும். திருமண யோகம் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியான முன்னேற்றம், வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கின்ற விஷயங்களில் தோல்வியுற வாய்ப்புகள் உண்டு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு தான் பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோம்பலுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணம் உடைமைகள் போன்றவற்றை இழப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் அனுசரணையாக செய்வதில் சிக்கல்கள் தொடரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பிறக்கும். உங்களிடம் வம்புக்கு வருபவர்களுக்கு சரிசமமாக போட்டி போடாதீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவும். பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்பாமல் சுயமுயற்சி நன்மை தரும். பெண்களுக்கு பழைய நினைவுகளை அசை போட கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பழைய பொருட்கள் நீங்கி புதிய பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த கடன் திரும்ப கைக்கு கிடைக்கும். விநாயகரை வழிபடுதல் நல்லது நடக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிவுடன் செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களின் நேர்மையை உங்களுடைய முன்னேற்றத்திற்குக் பாலமாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு மனோபலம் கூடும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதக பாதகம் சூழ்நிலையை பொறுத்து அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் உதவியால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சரியான புரிதல் இல்லாமல் நிறைய மன உளைச்சல்களை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயத்தில் சரளமான கொடுக்கல் வாங்கல் நிகழும். முதலீடுகள் மூலம் லாபம் காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மன சங்கடத்தை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். திடீரென பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை அலைச்சலை கொடுக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் நிகழும். உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மறுக்கப்படும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சக பணியாளர்கள் மூலம் பு���ிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பெண்களுக்கு எதையும் எதிர்க்கும் துணிச்சல் பிறக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். நீண்டநாள் கடன்கள் வசூலாகும். நிலுவையில் இருக்கும் வீடு கட்டும் பணி தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளில் வீண் விரயங்கள் ஏற்படலாம்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 3-12-2020\nஇன்றைய ராசி பலன் – 2-12-2020\nஇன்றைய ராசி பலன் – 1-12-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-12-03T12:01:12Z", "digest": "sha1:AKDVPTCH4XVZOIH3H4DZMPMEJU5OZUTH", "length": 7013, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "திருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News திருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்\nதிருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்\nதிருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு 1500 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் 3 மாதம் சிறைதண்டனை விதிக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.\nசந்திவெளி – மொரக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் மட்டக்களப்பு பகுதியிலிருந்து தொழில் ரீதியாக திருகோணமலை பகுதிக்குச் சென்று 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.\nஇந்நிலையில், பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் அழைத்து சோதனை மேற்கொண்ட போதே 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ள��ர்.\nஇதேவேளை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிரதேச சபை ஊழியர் காட்டு யானை தாக்கி படுகாயம்\nNext articleஐரோப்பிய நாடொன்றில் இருந்து புகலிடம் கோரிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aaruthal.lk/?cat=10", "date_download": "2020-12-03T10:55:28Z", "digest": "sha1:YOEFWTLPEX6FCDV3ZQWH37G4XAQ5TOQJ", "length": 7943, "nlines": 158, "source_domain": "www.aaruthal.lk", "title": "Events – Aaruthal", "raw_content": "\nஇரண்டாம் தொகுதி நட்புதவியாளர் பயிற்சி- வலிகாமம்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் இரண்டாம் தொகுதியினருக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை...\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி – யாழ்ப்பாண வலயம்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது....\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல்\nகோரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடர் காலத்தின் சமூக உளவள சிக்கல்களை எதிர்கொள்ளவும், பிள்ளைகளுடன் நேயத்தோடும் அக்கறையோடும் அவர்களின் உடல��...\nமுன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும்\nகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளிக் கல்வியினை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுபவரும், ஆறுதல் நிறுவன பணிப்பாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளருமான திரு....\nதென்மராட்சி, தீவக வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை\nஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், ஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை கடந்த...\nஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம்- மாதாந்த கலந்துரையாடல்\nஆறுதல் நிறுவனம் சொலிடார் நிறுவனத்தின் உதவியோடு மேற்கொள்ளும் ஆரம்ப பிள்ளைப் பராய கல்விக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர் சங்கங்களுக்கான மாதாந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக...\nஉயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020\nஉயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா மாலை நேர வகுப்பு மாணவர்களின் விளையாட்டுவிழா– 2020 இந்த நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த 29-02-2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல்...\nஆறுதல் நிறுவனத்தில் நடைபெற்ற உளவள சமூக ஆய்வு தொடர்பான கலந்துரையாடல்\nநட்புதவியாளர் பயிற்சி மீளாய்வு- யாழ்ப்பாண வலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/important-news/16511-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-381-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T10:34:57Z", "digest": "sha1:7BYELQFB2QD4MBUZQ32O762HNGEG4544", "length": 8639, "nlines": 205, "source_domain": "www.topelearn.com", "title": "வௌிநாடுகளில் இருந்து 381 பேர் நாடு திரும்பினர்!", "raw_content": "\nவௌிநாடுகளில் இருந்து 381 பேர் நாடு திரும்பினர்\nவௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கையின் அடிப்படையில் 381 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.\nஐக்கிய அரபு இராச்சியம், மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தே இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஆபத்தை விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள் (வீடியோ இணைப்பு) 1 minute ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி 2 minutes ago\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’ 4 minutes ago\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு 5 minutes ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் 5 minutes ago\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்; இலங்கைக்கு முதல் பதக்கம் 6 minutes ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T10:51:27Z", "digest": "sha1:KOGBZX3XYKLAAT2VIJBEDYKZI2YS7ZSW", "length": 6235, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையம்\nஇறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணையை சுத்திகரிப்பதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டைபிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.\nவருடாந்தம் 10 மெற்றிக் தொன் எரிபொருளை பேணுவது இதன் நோக்கமாகும். சிங்கப்பூர் ஓமான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. 400 ஏக்கர் நிலப்பரப்பில் குத்தகைஅடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளவிருக்கின்றன.\nசஜித்துக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்பதா இல்லையா – கட்சி முக்கியஸ்தர்களுடன் ரணில் அவசர மந்திராலோசனை \nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக நேற்று மாத்தளை - லக்கலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் பேசும்போது , சஜித் ஆதரவாளர்கள் சிலர் ஊளையிட்டு செய்த குழப்பம் தொடர்பில் கட்சிக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை வரும் மாலைதீவின் ஜனாதிபதியும் அமைச்சரவை குழுவும்\nமாலைதீவின் ஜனா���ிபதி இப்ராஹிம் சோலி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒன்று அடுத்தவார இறுதியில் இலங்கை வரவுள்ளது.\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/10/blog-post_23.html", "date_download": "2020-12-03T11:03:46Z", "digest": "sha1:JGKYZO3UX22RZGPARZKVHG3FYTAEZ777", "length": 21229, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "தொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ; ~ Theebam.com", "raw_content": "\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nதொடரி, தனுஷ்- கீர்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள, ஓர் ஓடும் தொடரியில் எடுக்கப்படட ஒரு திரைப்படம்.\nமுதலில், train என்ற ஆங்கில வார்த்தைக்கு அழகான ஒரு சின்ன வார்த்தையை தமிழருக்குப் பரிச்சயம் ஆக்கியது பாராட்டப்படக்கூடியது. புகையிரத வண்டி, தொடர் வண்டி, தொடருந்து என்று சொல்வதிலும் பார்க்க தொடரி என்பது இலகுவாக உள்ளது. சினிமாவில் வந்ததால் இந்தச் சொல் நிச்சயம் நிலைத்து நிற்கும்.\nதமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி இல்லை என்று மக்கள் வரிப்பணத்தை (நலிவுற்றிக்கும் படத் தயாரிப்பாளருக்கு) விட்டுக் கொடுத்ததால் கிடைத்த ஒரு பலன் இதுவென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலப் (பெயர் கொண்ட) படங்களுக்கு மேலதிக வரி என்று அரசு அறிவித்தாலும் இதே பலன் கிடைத்து, மக்கள் வரிப்பணமும் மீதமாகி இருக்கும்.\nசரி, படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் முன்பாதி நகைச்சுவை, காதல் என்று மெதுவாக ஓடும் தொடரியில் கதை நகர்கிறது. பின்பாதி, சாரதி இன்றிக் கட்டுப்பாடடை இழந்து 150-160 கி.மீ. அசுர வேகத்தில் பாய்ந்துகொண்டிருக்கும் தொடரியை நிற��பாட்டுவதற்குச் செய்யும் முயற்ச்சிகள், தடைகள், வதந்திகள், தோல்விகள், அசட்டுத்தனங்கள், காதல் டூயட்டுகள், சண்டைகள் என்று மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டிருப்பது, எதோ ஒரு தரமான ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்து, அடுத்தது என்ன நடக்குமோ என்ற ஆவலுடன் விழித்து இருக்க வைக்கின்றது.\nதமிழ் படங்களின் வழக்கமான formula வுடன் (அதாவது, படியாத ஊர்சுற்றி, ஒரு படித்த, பெரிய இடத்து அழகிய பெண்ணைக் காதலித்து வெற்றிகொள்வது என்று ) எடுக்கப்படாவிட்டால் அவை தோலிவியில்தான் முடியும். இப்படத்தில், கதாநாயகன் கான்டீன் சேவகன். ஒரு பிரபல நடிகையின் அறைக்கு உணவு பரிமாறச் செல்கின்றான். அங்கு அந்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொள்கின்றான். மன்னிக்கவும்; வழக்கமான கதைபோல் நடிகையைத்தான் என்று எண்ணவேண்டாம் அவன் காதல் கொண்டது நடிகையின் மேக்கப் போட உதவி செய்யும் பெண்ணையேதான்\nகதையில் அரசியல் வாதிகள், பட்டி மன்றங்கள், நேர்காணல்கள், போலீஸ் படையினர், தீயணைப்புப் படையினர், கொள்ளைக்காரர்கள், வில்லன்கள், தொலைக்காடசி, வானொலிச்செய்தியாளர்கள் என்று பலரும் வருகின்றனர்.\n*அற்புதமான, விறுவிறுப்பான ஓடும் தொடரின் படப்பிடிப்பு.\n* பழைய இரும்புப் பாலத்தினூடே செல்லும்போது பாலம் உடைந்து கொண்டிருப்பதாக காட்டிய கணினி ஜாலம்.\n* வதந்திகள் எப்படி எல்லாம் உருவாகும் என்று காட்டிய விதம்.\n* அழகான இயற்கை சுற்றாடல்களினூடே படப்பிடிப்பு.\n* 'போன உசுரு வந்திருச்சு ' பாடல் வரிகளுக்கு, கீர்த்தி காட்டிய, இன்னும் நெஞ்சுக்குள் பதிந்திருக்கும் முகபாவம்.\n* பயங்கரமாக ஓடும் தொடரியின் மேலே எந்தவித பயமும் இல்லாது டூயட் பாடுவது.\n* இவர்களும், திருடர்கள், வில்லன்களும் மேலே ஏறி, ஏறி இறங்குகின்றார்களாம்; பாதுகாப்புப் படையினரால் மட்டும் ஏனாம் முடியவில்லை.\n* ஓடும் தொடரியின் எஞ்சினைப் பெட்டியிலிருந்து அதன் இழுவைக் கொழுக்கியில் இருந்து தனுஷ் கழட்டுகிறாராம். இது எதோ என்னை நானே தூக்கி என் தோளில் மேல் வைப்பது போல இருக்கின்றதே\n* பெரிய ஒரு நடிகையை கீர்த்தி அருகில் வைத்துக்கொண்டு, சினிமாவில் பாட, வைரமுத்துவை காண தனுஷை நாடுவது.\nதொடரியை நிறுத்த இப்படிச் செய்திருக்கலாமோ அதன் முன்னால் தூரத்தில் இரண்டு இணைக்கப்பட்ட எஞ்சின்களை ஓடவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ���ொடரியின் சமீபத்திற்கு கொண்டுவந்து, சேர்ந்து ஓடி, சிறிது, சிறிதாக வேகத்தைக் குறைத்துக்கொண்டு வந்தால், அதன் எதிர் விசை காரணமாக அதை நிலைக்கு கொண்டு வரலாம். சிலவேளை தடம் பிரழுமோ அவர்களுக்குத்தான் தெரியும்.\nஆங்கிலப் படங்களில் அளவுக்கு மிஞ்சிய நம்ப முடியாத பல விடயங்களைக் காட்டும்போது அவற்றைக் கை தட்டிப் பாராட்டி ரசிப்பது என்பது உண்மை. ஆதலால், இந்தப் படத்திற்கு பல விமர்சகர்கள் மிகவும் குறைந்த புள்ளிகளே கொடுத்திருந்தாலும், என் பார்வையில் தொடரி தமிழ் திரை உலகில் ஒரு வித்தியாசமான முயற்சி என்றுதான் கூறுவேன்.\nநோக்கலும் ஆக்கலும் :செல்வதுரை சந்திரகாசன்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் {திருச்சி} போலாகுமா\nசினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்....\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nசிலைகளுடன் ஒரு மர்மத் தீவு\nஒளிர்வு:71- - தமிழ் இணைய சஞ்சிகை [புரட்டாதி ,2016]\nகுலுங்கி சிரிக்க சில நிமிடம்..\nமனிதருக்கு மட்டும் ஏன் இந்த கஸ்டம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்...\nகணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வ...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் நடிப்பில் Junior Super...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் Junior Superstars - Ep...\nகனவு காணவில்லை ஆனால் மாயமாய் போனாய்\nநம்ம தமிழ்ப்பட நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட க��ுத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்\nநாம் பொதுவாக , ஆண் , பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது , மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கர...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/img_20200725_092820", "date_download": "2020-12-03T10:56:29Z", "digest": "sha1:MRTPGMDBLO7VIUWMSBBGFB56DIH2QL33", "length": 8278, "nlines": 83, "source_domain": "26ds3.ru", "title": "IMG_20200725_092820 – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nபுண்டையில் இடி – பாகம் 02 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nகுடும்ப கச்சேரி – பாகம் 27 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 08 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 26 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 07 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 25 – அக்கா காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (48)\nஐயர் மாமி கதைகள் (67)\nRoman krishtina on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nshoba kannan on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nSasi on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nshoba kannan on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nIrr Usat on குடும்ப கச்சேரி – பாகம் 10 – அம்மா காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/miner", "date_download": "2020-12-03T11:35:20Z", "digest": "sha1:QJL24OZKGASGQ4LEDDOQN44ZR4QIWKA3", "length": 4376, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"miner\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nminer பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nminera ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nminero ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-03T12:03:35Z", "digest": "sha1:W4XD2DNTJ5BHH2QYXDBWE2VLRNUBXWES", "length": 6181, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் அவார்ட்ஸ் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nபக்கத்தில் நயன்.. விக்னேஷ் சிவனின் ‘மைண்ட் வாய்ஸ்’ என்ன சொல்லுது பாருங்கள்\nசிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\n9வது விஜய் அவார்ட்ஸு... பிரபு தேவா டான்ஸு... ரெடியாகட்டும் உங்க \"ஐஸு\"\nநயன்தாராவைக் கடத்தணும்... விஜய் சேதுபதியின் விபரீத ஆசை\nவிஜய் அவார்ட்ஸில் ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது\nவிஜய் அவர்ட்ஸ் 7 குறும்படப் போட்டி… திரைப்படம் இயக்க வாய்ப்பு\n6 ம் ஆண்டில் விஜய் டிவி அவார்ட்ஸ் : தமிழகத்தை வலம் வரும் ரசிகன் எக்ஸ்பிரஸ்\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors/su-arivukkarasu.html", "date_download": "2020-12-03T10:04:02Z", "digest": "sha1:HCFQENRF5JKWYBZK6RPA7XNY5GXGTYTJ", "length": 6820, "nlines": 218, "source_domain": "www.periyarbooks.in", "title": "சு.அறிவுக்கரசு எழுதிய நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஅதற்கு வயது இது அன்று\nதிராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே\nஇந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு (1937 - 1965)\nநாம் தமிழர் பதிப்பகம் (7)\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/03/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-03T10:45:40Z", "digest": "sha1:7T3PF6MJ64IFLJXLPUUDNRKU6AGF7BGR", "length": 11255, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "எமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன் | tnainfo.com", "raw_content": "\nHome News எமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஎமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டுத் தீர்மானிப்போம். எமது பலத்தை ஒற்றுமையாய் ஓரணியில் நின்று வெளிப்படுத்துவோம் என பூநகரி கிராஞ்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nபொன்னாவெளி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் த.ஜெயச்சித்திரா, மு.பெனடிற் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nபூநகரிப் பிரதேசத்தின் பொன்னாவெளிப் பகுதிக்கென்றொரு தனிச் சிறப்பு உண்டு. இந்த கிராமத்திற்கான பிரதான வீதி முதற்கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு அதிகம் காணப்படுகின்றது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கூட்டாளிகளாகவிருந்து அட்டகாசம் புரிந்து எமது பகுதியில் காட்டாட்சி நடத்தியவர்களுக்கு அபிவிருத்திக்காக பெருமளவான நிதி கிடைத்தது அப்போதே எமது பகுதிகளை அவர்களால் அபிவிருத்தி செய்திருக்க முடியும்.\nஆனால் அவர்கள் அப்போது எதுவும் செய்யாமல் இப்போது வருகிறார்கள் தமக்கு வாக்களியுங்கள் உங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றோம் என்று.\nஇப்படித்தான் எமது மக்களை அவர்கள் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். எமது மக்கள் ஏமாளிகளல்ல. தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தல்களில் எக்காலத்திலும் சோரம் போகாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களித்து தமது ஒற்றுமையை நிலைநாட்ட எமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முயற்சிப்பான்.\nஇந்த நாட்டிலே நாம் விடுதலையை வேண்டிப் போராடுகின்ற ஒரு இனம். எமக்கு அபிவிருத்தியும் வேண்டும் எமக்கான விடுதலையும் வேண்டும்.\nநாம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடி ஆயுதம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாக கடந்த 30 வருட காலமாக ஆயுத வழியில் போராடி கடந்த 2009 இல் எமது ஆயுத வழிப் போராட்டமும் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது தேசியத் தலைவரால் தீர்க்கதரிசன சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற தமிழர்களின் அரசியல் பலம் மிக்க சக்தியின் மூலம் அரசியல் வழியில் போராடி வருகின்றோம்.\nதமிழ் மக்கள் இவ்வொருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடப்படுகின்ற வாக்கு தமிழ் மக்களின் பலத்தை நிலை நிறுத்துவதுடன் எமது விடுதலைக்கான பயணத்திற்கும் வலுச் சேர்க்கும்.\nஎதிர்வரும் பத்தாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழனின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postசுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு Next Post2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ ��றுதிப்படுத்திய செய்தி\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/relationship/", "date_download": "2020-12-03T11:08:12Z", "digest": "sha1:Z66EMIBI435PI7P7LIAN3G6NKRCLDHN6", "length": 3833, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Relationship Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஆயுர்வேத படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்.\nஇப்படி இருப்பவர்களை காதல் செய்கிறீர்களா. இவங்க அதற்கு மட்டுமே அடிமையா இருப்பாங்க.\nகர்ப்பகால சிக்கல்களை உணர்த்தும் சில அறிகுறிகள்.\nஇந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கல்யாணம் செய்ய தயார் இல்லை.\nஎந்த வயதில் திருமணம் செய்வது நல்லது தெரியுமா\nஉங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள்\n உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள் அப்ப உங்களுக்காக தான் இந்த...\n உங்கள் குழந்தைகள் முன்பாக இதெல்லாம் செய்யாதீங்க\nஉங்���ள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லையா அப்ப இந்த குணங்கள் உங்கள் மாமியாரிடம் உள்ளதா\nஉங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்\nகாலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறாரா அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு\nஉங்கள் கணவரை இந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள்\nகலவியில் ஈடுபடும்போது மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/etiology", "date_download": "2020-12-03T11:09:55Z", "digest": "sha1:V33VIBYP2FWCIC2CHBW324JAKJWQXTI2", "length": 4927, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "etiology - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏதுவியல்; நோய் முதலியல்; நோய் முதல்\nகாரண காரிய ஆராய்ச்சி; காரண காரிய ஆராய்ச்சித்துறை\nநோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 06:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/07104557/1279950/Dhanushs-pattas-trailer-released.vpf", "date_download": "2020-12-03T11:24:15Z", "digest": "sha1:2EYWFRJPE5E7IEN6LPQNRYT7FTSOOKUK", "length": 7196, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanushs pattas trailer released", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும் - வைரலாகும் பட்டாஸ் டிரைலர்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற��கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவலை படக்குழு நேற்று மாலை திடீரென அறிவித்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறும் ”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்”, ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.\npattas | dhanush | பட்டாஸ் | தனுஷ் | துரை செந்தில்குமார்\nபட்டாஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nபட்டாஸ் படத்தின் முக்கிய அப்டேட்\nநாளை பட்டாஸை வெடிக்க வைக்கும் தனுஷ்\nமேலும் பட்டாஸ் பற்றிய செய்திகள்\nமாப்பிள்ளையை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகவுதம் கார்த்திக்கிடம் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/04/19.html?showComment=1334512702277", "date_download": "2020-12-03T12:09:26Z", "digest": "sha1:V5FMTBJU3IUU2JMN3GP2DG5AKJDLNSIG", "length": 60734, "nlines": 660, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: சிங்கத்தின் சிறுவயதில் - 19 !", "raw_content": "\nசிங்கத்தின் சிறுவயதில் - 19 \nஇன்றையப் புதுப் பதிவு - சிங்கத்தின் சிறுவயதில்-பாகம் 19 \nமுடிந்தளவு உங்கள் குரல்வளைக்கு சேதம் நேர்ந்திடக் கூடாது என்ற நினைவு கொண்டே எழுதி இருக்கிறேன்\nவெகு சீக்கிரம் சிங்கம் திகில் கதைகளை பற்றி விவரங்களை கொடுக்கட்டும்.\nஅந்த டில்லி லக்கி லுக் பத்திப்பகம் பற்றிய மேலதிக விவரங்களை நான் காமிக்ஸ் சிண்டிகேட் வைத்திருந்த நண்பர் மூலம் சென்ற ஆண்டுதான் தெரிந்துகொண்டேன்.\nsuperb pathivu... hats off... எங்கள் ஆசிரியருக்கு தலை வணங்குகிறேன். என்னவோ நாமே நேரில் பீல் செய்வது போன்ற எழுத்து நடை. பின்னிடிங்க விஜயன் சார் புத்தக ப்ரியன���\nஅந்த கையால் எழுதப்பட்ட வசன பலூன்கள் இன்றைக்கும் ரசிக்கப்படுகின்றன. ரீ பிரிண்டில் கூட அப்படியே தானே அவை அச்சிடப்படும் அல்லது அவை கணினி எழுத்துருக்களால் மாற்றப்படுமா\nலயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி\nKing Viswa : பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nஒரிஜினலில் உள்ளது போலவே அக்கதைகளில் கையால் எழுதப்பட்ட வசனங்களே reprintல் வந்திடும் \nநேர்த்தியான - எதிர்பார்ப்பை ஏற்றிவிடும் பதிவு.\nஅந்தக் காலத்து ப்ளாஸ்டிக் ப்ளாக்குகளும் பின்னர் வந்த 'பாஸிடிவ்' பிரிண்டிங் முறைகளும் கொண்டிருந்த தெளிவும் தரமும் - இன்று அவற்றை ஸ்கான் செய்து ப்ரிண்டும்போது வருமா ஸார்\nசில வருடங்கள் பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தபோது, அந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் சொன்னார்... \"தம்பி, இந்த அச்சு மை யை தொடுவதற்கு முன்னர் நல்லா சிந்தித்துவிட்டு தொடும். ஏனென்றால், இந்த மை கையில் பட்டால் போகாது\" என்று. இன்றுவரை போகவில்லை; ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது\nநீங்கள் குறிப்பிடும் அச்சுப் பணியில் இருந்தவர்கள் அபார திறமைசாலிகள். ரிவர்ஸில் எழுத்துக்களைக் கோர்ப்பது லேசான காரியமல்லவே இன்று கணினி பல வேலைகளை மிக இலகுவாக்கிவிட்டது. பல திறமைசாலிகள் வேலையின்றியும் போனார்கள்.\nஅவர்களையெல்லாம் கௌரவப்படுத்தியிருக்கிறது உங்களது இந்தப் பதிவு.\nPodiyan (Theeban SL) : கையால் அச்சுக் கோர்க்கும் பணி எத்தனை கஷ்டமானது என்பது நான் நன்கு அறிவேன் எட்டாவது வகுப்பு முழுப் பரீட்சை லீவுகளின் போது கொஞ்ச காலம் நான் தினமும் வந்து எங்களது கம்பாசிடரிடம் இந்தக் கலையைப் படித்திட முயற்சி செய்தேன். என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார் ; ஆனால் அவரது கை பாட்டிற்கு ஒரு பக்கம் அந்த ஈய எழுத்துக்களைத் துளியும் பிசகின்றித் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கும் எட்டாவது வகுப்பு முழுப் பரீட்சை லீவுகளின் போது கொஞ்ச காலம் நான் தினமும் வந்து எங்களது கம்பாசிடரிடம் இந்தக் கலையைப் படித்திட முயற்சி செய்தேன். என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார் ; ஆனால் அவரது கை பாட்டிற்கு ஒரு பக்கம் அந்த ஈய எழுத்துக்களைத் துளியும் பிசகின்றித் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருக்கும் வீட்டுக்குப் போகும் முன்பு அந்த கருப்பு மை அகல மண்ணெண்ணெய் பய��்படுத்தி கையைத் 'தேய் தேய்' என்று கழுவியது நேற்றைக்குப் போல் நினைவுள்ளது வீட்டுக்குப் போகும் முன்பு அந்த கருப்பு மை அகல மண்ணெண்ணெய் பயன்படுத்தி கையைத் 'தேய் தேய்' என்று கழுவியது நேற்றைக்குப் போல் நினைவுள்ளது \nலயன், முத்து, திகில் - ரீப்ரிண்ட் செய்யும்போது, அச்சில் வந்த பக்கங்களை ஸ்கேன் செய்து பிரிண்ட் பண்ணாமல், நீங்கள் முன்னர் லே-அவுட் செய்து வைத்திருக்கும் ஒரிஜினல் பக்கங்களை ஸ்கேன் செய்து அச்சுப்பதிப்பிக்கமுடியாதா(அதிகப்பிரசங்கி\nமுன்னைய ரீப்பிரிண்ட்கள் - ஏற்கனவே அச்சான பக்கங்களை 'பாஸிடிவ்' எடுத்து பதிப்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி வந்த ரீப்பிரிண்ட்களிலுள்ள அச்சுத்தரமே சிறப்பாக இருந்தது. நண்பர்கள் ஏற்கனவே சொன்னதுபோல 'தலைவாங்கிக் குரங்கில்' அந்த குவாலிட்டி மிஸ்ஸிங் ட்ரேஸிங் எடுத்து பதிப்பிப்பதில் இருக்கும் இழப்பு இதுவென்று நினைக்கிறேன்.\nஆனால், அச்சுப்பதிப்பு, அச்சியந்திரத் தொகுதிகளோடு பிறந்து வளர்ந்து சாதித்து நிற்கும் உங்களிடம் இவைபற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.\n[பாடசாலைக் காலத்தில் ஆர்வக்கோளாறில் காமிக்ஸ் ஒன்று வரைந்துவிட்டு அதைப் பதிப்பிக்க அச்சகம் போன அனுபவம்() இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது. அங்கேதான் அச்சக உரிமையாளரிடமிருந்து ப்ளாக், ப்ளாஸ்டிக் ப்ளாக் போன்றவைபற்றி அறியக் கிடைத்தது. விடா முயற்சியாக 'ஸ்டென்ஸில்' பேப்பரில் கீழே கண்ணாடி எல்லாம் வைத்து காமிக்ஸ் வரைய ஆரம்பித்து, எழுத்துக்கள் எழுதும்போது பேப்பர் கிழிந்து - கடைசியில் முயற்சியை அரைகுறையாய்க் கைவிட்ட மொக்கை அனுபவமும் இருக்கிறது) இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது. அங்கேதான் அச்சக உரிமையாளரிடமிருந்து ப்ளாக், ப்ளாஸ்டிக் ப்ளாக் போன்றவைபற்றி அறியக் கிடைத்தது. விடா முயற்சியாக 'ஸ்டென்ஸில்' பேப்பரில் கீழே கண்ணாடி எல்லாம் வைத்து காமிக்ஸ் வரைய ஆரம்பித்து, எழுத்துக்கள் எழுதும்போது பேப்பர் கிழிந்து - கடைசியில் முயற்சியை அரைகுறையாய்க் கைவிட்ட மொக்கை அனுபவமும் இருக்கிறது\nசிங்கத்தின் சிறுவயதில் வண்ணப்படங்கள்....வரவேற்கப்படவேண்டியதொரு மாற்றம்....:))\nடியர் எடிட்டர் சார் ,வயதாக வயதாக உங்கள் எழுத்து நடை மிகவும் இளமையாக இருக்கிறது .சிங்கத்தின் சிறுவயதில் இப்போதுதான் மிகவ���ம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிஉள்ளது .keep it up sir .\nஎடிட்டருக்கு அப்படி என்னங்க வயசாயிடிச்சி நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி கூட சென்னையில் பார்த்தேன். இளமையாதான் இருக்காரு :-)\n'சிங்கத்தின் சிறு வயதில்' - நான் விரும்பி படிக்க கூடிய ஒரு பகுதி. தங்களது உரைநடை மிக எளிமையாக, ரசிக்க கூடிய முறையில் உள்ளது.\nஇதை படிக்கும் பொழுது ஏதோ நானே அங்கெல்லாம் சென்று, அவர்களை எல்லாம் சந்தித்தது போல ஒரு உணர்வு ஏற்படும்.\nடாக்டர் சுந்தர் கூறியது போல வயதாக வயதாக உங்கள் எழுத்து நடை மிகவும் இளமையாக இருக்கிறது.\n:::: தங்களுக்கு சில வேண்டுகோள்கள் ::::\n(இந்த பதிவு இதற்கேற்றது அல்ல, இருப்பினும் இது உங்கள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக)\n1. கடந்த நான்கு மாதங்களாக (கம்பேக் ஸ்பெஷல் முதல் - லயன் ஆண்டு மலர் வரை) நிறைய அறிவிப்புகள். அனைத்தும் அற்புதம். ஆனாலும் நமது டைகர் கதை வெளிவரும் முத்து - நாற்பது நாட் அவுட் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nசென்ற பதிவில் (ஜாலியாய் ஒரு சேதி ) நண்பர் Surio கூறியதை போல டைகரின் ஸ்பெஷல் மிக பெரிய புத்தகமாக அமைய வேண்டும்.\nநீங்கள் எனது கேள்விக்கு (சல்யூட் கேப்டன் டைகர் ) பதிவில் கூறிய பதில் இதோ\nநாகராஜன் S : வேகத்தில் நம் வாசகர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே வருகிறீர்கள் முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது...பொறுத்திருந்து பாருங்கள் முத்து காமிக்ஸ் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்புக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது...பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் disappoint ஆக மாட்டீர்கள் \nஉங்கள் வார்த்தைகளில் உள்ள உண்மை எனது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது \n2. நமது இதழ்களுக்கு சந்தா ஐநூறு கட்டி உள்ளேன். ஆனால் பழைய புத்தகங்கள் சிலவற்றை தங்களிடம் இருந்து பெற்றுள்ளேன். வரப்போகும் இதழ்களுக்கு இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியபடுத்தினால் உடனே உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிட வசதியாக இருக்கும்.\nபணம் இல்லை என்று திடீரென புத்தகம் அனுப்புவதை நிறுத்தி விடாதீர்கள் :)\n3. எனக்கு இன்னும் \"தல வாங்கி குரங்கு\" மற்றும் \"டாக்டர் செவென்\" வரவில்லை. நண்பர்கள் நிறைய பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. எனவே இனி வரும் புத்தகங்களை ஏன் கூரியர் மூலம் அனுப்ப கூடாது \n4. டைகரின் மெக்சிகோ பயணம் இதழ் என்னிடம் இல்லை. உங்களது \"கை வசம் உள்ள இதழ்கள்\" லிஸ்டிலும் இது இல்லை. இந்த புத்தகம் இல்லாததால் என்னால் மற்ற பாகங்கள் இருந்தும் முழுவதுமாக படிக்க இயலாமல் உள்ளேன்.\nஎடிட்டர் சார், தங்களிடம் இந்த புத்தகம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் ( எனக்காக ஒரு முறை நன்றாக தேடி பாருங்கள் சார்).\nNagarajan Santhan : நம் சிங்கத்தின் ராஜ்யத்தில் டைகருக்கு இடமில்லாமல் போய் விடுமா என்ன - லார்கோ வின்ச் இதழில் டைகர் புதுக் கதைகள் பற்றிய அறிவிப்பு வந்திடும் \nசந்தாவைப் பொறுத்த வரை - உங்களின் தொகை காலியாகவிருக்கும் தருணம் வரைக் காத்திராமல் ஒரு மாதம் முன்பாகவே உங்களுக்கு நினைவூட்டுவார்கள் நம் பணியாளர்கள். கவலை வேண்டாம் \nதொடரும் இதழ்கள் எல்லாமே கூரியரில் தான் \nடைகர் கதைகள் கொஞ்ச நஞ்சம் கை வசம் இருந்தவை எல்லாமே சமீபத்திய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் விற்றுத் தீர்ந்து விட்டன \n// தொடரும் இதழ்கள் எல்லாமே கூரியரில் தான் \n// டைகர் கதைகள் கொஞ்ச நஞ்சம் கை வசம் இருந்தவை எல்லாமே விற்றுத் தீர்ந்து விட்டன //\nதிகில் ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு வந்த அதே வேளையில், சிங்கத்தின் சிறு வயது மூலம் அதன் ஆரம்ப கால உருவாக்கத்திற்கான பிண்ணனி கதைகளை அறிந்து கொள்வது உற்சாகமாக இருக்கிறது.\nசிங்கத்தின் சிறுவயது அனுபவத்தில் அட்டை சேர்ப்புகள் வண்ண கவர்களுடன் உள்ளதே. இது வெளியாக போவது அடுத்த லயன் காமிக்ஸின் லார்கோ விஞ்ச் வண்ண வெளியீடு உடனா \nஈய அச்சு கோர்ப்புகளில் உள்ள கஷ்டங்களை சில காலம் ஒரு பிரஸ்ஸில் வேலை பார்த்தத போது உணர்ந்து கொண்டேன். கொஞ்சம் ஈய கட்டைகளை வைத்து அடுக்கபட்ட பின், அந்த கனத்தை அப்படியே தூக்கி பிரிண்டிங் மிஷினில் வைக்கும் போது இன்னும் கனத்தது இப்போதும் நியாபகம் இருக்கிறது. அது ஒரு வித்தியாசமான ஆனால் கடின அனுபவம்.\nதிகில் ஸ்பெஷலனில் போது அந்த கையால் எழுதபட்ட பிரதிகளும் அப்படியே வர போவது அறிந்து சந்தோஷம். கம்ப்யூட்டர் யுகத்தில், இவைகளை பார்ப்பது இப்போது அரிதான் ஒன்று.\nகூடவே திகில் ஸ்பெஷலில், அட்டைகவர்கள் அனைத்தையும் கொலேஜ் செய்து வெளியிடுங்களேன் பழைய அட்டைகளை இவ்வகையிலாவது திரும்ப பார்த்த ஒரு சந்தோஷம் கிடைக்கும்.\nஅந்த லயன் ஹிந்தி பதிப்பகம் கோவர்சன் கா���ிக்ஸ் தானா அதை தவிர இன்னொரு ஹிந்தி லக்கி காமிக்ஸை நான் பார்த்த நியாபகம் இல்லை,\nRafiq Raja : அவர்களே தான் \nநன்றி... அப்படியே மேலே கேட்ட 2 கேள்விக்கும் பதில் அளித்தால் சந்தோஷம் :)\nஇன்னும் தலை வாங்கிக் குரங்கு மற்றும் Dr .7 , கைக்கு வரவில்லை. இதில் ஏதோ உள்நாட்டு சதிவுள்ளது (தபால்துறை. சிவகாசிக்கு ரயில் ஏறலாம் என்று பார்த்தல், டிக்கெட் புல், விமானத்துக்கு வசதி இல்ல (போக்குவரத்து). ம்ம்ம்ம்ம்ம்ம் மண்டைக் காயுது...பார்க்கலாம் இந்த வாரமாவது கைக்கு வருமா என்று...\nடியர் little sujatha சார்,நண்பர்கள் சொல்வது போ ல் , சிலமுறை காமிக்ஸ் யை விடவும் உங்கள் hotline பிரமாதபடுதும்.காமிக்ஸ் ல் நீ ங்கள் எழுதும் சிங்கத்தின் சிறுவயதில் மிகவும் சுருக்கி எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது .so ,உங்கள் வெளிநாட்டு காமிக்ஸ் அனு பவம் ,மற்றும் பல காமிக்ஸ் அனு பவம் எல்லாம் blog ல் விரிவாக எழுதலாமே எடிட்டர் sir ,யோசி பிங்களா \nDr.Sundar,Salem : சுய புராணம் என்பதற்கும் எனது காமிக்ஸ் அனுபவம் என்பதற்குமிடையே இருந்திடுவது ரொம்பவே மெல்லியதொரு கோடு மட்டும் தான் அதனைத் தாண்டாத வரையே படித்திடுவதில் சுவாரஸ்யம் இருந்திட முடியும். கவலை வேண்டாம், நம் காமிக்ஸ் பயணத்தின் முக்கிய தருணங்களை ; இதழ்களைப் பற்றி எழுதிடும் பொது முடிந்தளவு எந்த விஷயமும் விடுதலின்றிப் பார்த்துக் கொள்ளுகிறேன் \nஅப்புறம் சுஜாதா அவர்களோடு என்னை ஒப்பிடுவதெல்லாம் டூ மச் ; த்ரீ மச் \nநாம் நாட்டில் சிறுவர்கள் ஏதாவது ஒரு புதியா முயற்சி செய்தல் அதை தட்டி கொடுத்து ஆதரிப்பது இல்லை. ஆனால் மேல்னடினோர் தட்டி கொடுத்து ஆதரிப்பர். அது உங்களின் அனுபவத்தில் தெரிகின்றது.\nஇந்த சிங்கத்தின் சிறுவயது, லார்கோ வின்ச் முதல் கதைக்க உருவாக்கப்பட்டதுதானே வண்ணத்தில் ஜோலிபதில் இருந்து தெரிகின்றது.\nஆசிரியருக்கு, ஒரு சிறிய விண்ணப்பம்.\nதற்போது தங்கள் ப்ளாக்கின் பின்னணி வர்ணத்தை புதிதாக மாற்றியிருக்கிறீர்கள். அது ஒரு நல்ல 'லுக்' கொடுத்தாலும், சிறிய - மெல்லிய - யுனிகோட் எழுத்துக்களை வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளது. (நண்பர்களும் இதை உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்).\nஇப்போது #f9cb9c என்பதாக உள்ள பின்னணி வர்ணத்தை #FDEEDF என்பதாக குறைத்தால் வாசிப்பதற்கு இலகுவாக (குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை) இருக்குமென்று நம்புகிறேன். நன்றி.\nவேண்டுகோளை ஏற்று பின்னணி வர்ணத்தை மாற்றியமைக்கு நன்றி.\nஆனால், இந்த வர்ணம் கண்களுக்கு உறுத்தலை ஏற்படுத்துவதுபோல இருக்கிறது.\nமுன்னர் போட்டிருந்த கலரையே கொஞ்சம் லைட்டாக்கியிருந்தாலே சிறப்பாக இருந்திருக்கும் (ஆசிரியர்: ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாக இருக்கவிடமாட்டாங்களே\nபுனித சாத்தானுக்கு தமிழே தாளம் போடும்.வாசக நண்பர்கள் முடிந்த வரை தமிழிலேயே பதிவிடுமாறு கேட்டு கொல்கிறேன் (ஹிஹி சாரி கொள்கிறேன்.)\nநீங்கள் படிக்க துடிப்பது எனும் கேள்விக்கு சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெஷல் என சூப்பராக புள்ளியிட்டு என் கோலாகலமான வரவேற்பை தெரிவிக்கிறேன்.....:))\nநீங்கள் படிக்க துடிப்பது என்ற கேள்விக்கு \"டைகர்\" செலக்ட் செய்து விட்டு ஷோ ரிசல்ட் பார்த்தால்,\nநமது டைகர் அதிகப்படியான ஓட்டுகள் வாங்கி (58%) முதலிடத்தில் உள்ளார் :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளோ அவர்களே...... எங்கள் அபிமான சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெஷலிற்கே உங்கள் வோட்டை அளியுங்கள்...... அன்பு வாசகர்களே உங்கள் வோட்டை சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசலில் குத்த தயங்காதீர்கள்...நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வோட்டும் அவர்கள்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் ஆழமான அடையாளம் என்பதை மறந்து விடாதீர்கள்..... சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் மீது கன்னாபின்னாவென்று குத்துமாறு பாசத்துடன் வேண்டிக் கொள்கிறேன்.....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 April 2012 at 23:17:00 GMT+5:30\nஅது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்\nசூப்பர் ஹீரோஸ்( ஆர்ச்சி ,ஸ்பைடர் ,இரும்பு கை மாயாவி ) ஒன்றாய் லயனில் வாழ்ந்ததனரே\nஇரவினில் தூங்க மனம் கேட்கும்\nமழை துளி கூட என் லயனின்\nமடியினில் தவழ தினம் ஏங்கும்\nஅரிசோனா பாலைவன நீர் போதும்\nராணியும் அசோக்கும் கை கட்ட\nகவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்\nலயனின் மடியில் தினம் இருந்து\nகாலையில் மீண்டும் உயிர் பெறுவோம்\nப்ளீட்வே காலையில் ஒளி பெயர்த்து விஜயன்(ர் )\nசொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்\nகாமிக்ஸ் என்னும் புது ஒளியை\nஅறிய வைத்தான் என் விஜயன்(ர் )\nநேசம் கொண்டு தமிழ் மன்னை\nசூப்பர் ஹீரோஸ் சேர்ந்து லயனில் வாழ்ந்ததனரே\nகனவுகளின் காதலரே என்னை அழைத்ததற்கு நன்றி\nஎனக்கு இது வரை ஒட்டளிக்கும் வயது வந்ததே தெரியாது நன்றி என்னை ��ணர வைத்த உமக்கு\nஎனது முத்திரையை பதித்து விட்டேன்\nவாக்குகளே கிடைத்தது .நண்பர்களே ஹெலிகாரிலோ அல்லது கால எந்திரத்திலோ விரைந்து அந்த\nகுதிரைகாரனிடமிருந்து நமது நாயகர்களை முன்னிறுத்த வாக்களியுங்கள்\nஇல்லாவிடில் வேதாலனின் முத்திரை உங்கள் முகத்தில் இருக்கும்\nகனவுகளின் காதலன்: குசும்பு அதுவும் கோயம்புத்தூர்க்காரரிடம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 April 2012 at 23:28:00 GMT+5:30\nஉங்களுக்கும் இறுதி எச்சரிக்கை மாற்றிகொள்ளுங்கள் உங்கள் வாக்கை\nஎங்க ஊரு பொட்டிய உடைக்கடும் அப்புறம் இருக்குங்க உங்களுக்கு இருக்குங்க\nஇப்போதுதான் வோட் பார்த்தேன். என்னுடையதை பதிவு செய்துவிட்டேன்..... என் வோட்டு உங்களுக்கு இல்லை சங்கர்.... ;)\nநண்பர் ரமேஷ் அவர்களே, தயவுசெய்து உங்கள் கனிவான வோட்டை சூப்பர் ஹீரோக்களிற்கு அளியுங்கள், தப்பிதவறி டைகரிற்கு இட்டிருந்தால் உங்கள் முடிவை தயாள மனதுடன் மாற்றிக் கொண்டு எம் லாங்டைம் டார்லிங்குகளான சூப்பர் ஹீரோக்களிற்கு உங்கள் வோட்டுக்களை அளியுங்கள்....\nஎன்னுடைய் வோட் புது வரவுக்கு\nஅயயியோ வோட் போட்டதை வேளிய சொல்லிவிட்டேன்\nஒரு தீராத விளையாட்டு பிள்ளைக்கா உங்கள் வோட்டு....... அன்பு ஆர்ச்சி, சீராளன் சிலந்தி, மாண்புமிகு மாயாவி இவர்களை சற்று உங்கள் மனதிலிருத்தி தியானம் செய்திடுங்கள்..... உங்கள் முடிவை மாற்றிட இன்னம் 14 நாட்கள் அவகாசம் உள்ளது..... நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்பும்\nசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பிரச்சார அலுவலகம்\n எத்தனை நாள்தான் ஆர்ச்சி, சிலந்தி, மாயாவி படிப்பது.... என்னுடைய வோட் தீராத விளையாட்டு பிள்ளைகுத்தான் முடியாது முடியாது மற்ற முடியாது...\nஆசிரியரை உசுபற்றி புதியா கதை வரவைபோர் சங்கம்...\nஎடிடரின் இந்த vote ஐடியா சூப்பர். நான் vote போட்டுட்டேன் but , யாருக்குன்னு (இப்போதைக்கு) சொல்லமாட்டேனே\nசூப்பர் ஹீரோக்களிற்கு நீங்கள் வாக்களிக்காவிடில் அவர்கள் பிஞ்சு மனம் எவ்வளவு புண்ணாகும் என்பதை சற்றே எண்ணிப்பார்த்திடுங்கள்...... ஜனநாயகக் கடமையை ஆற்றிய நீங்கள் எம் சூப்பர் ஹீரோக்களிற்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய உதவியை மறந்திடலாகாது..... உங்கள் தாராள வோட்டை வேண்டும்......\nசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷம் பிரச்சார அலுவலகம்.\nஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க (ஹி ஹி ஹி பழக்கதோழம்)\nஇதையெல்லாம��� பொதுவில் பேச வேண்டாம்..... நிழல்படை அலுவலகத்தில் திரு எம் அவர்களின் ஆலோசனை கலந்துரையாடலில் பேசிக் கொள்ளலாம்.....:))\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 April 2012 at 23:35:00 GMT+5:30\nஆபீஸ்ல உக்கார வையுங்க .\nஇவுங்கள எல்லாம் கெஞ்சிகிட்டிருந்த இப்புடித்தான்\nநண்பர்களே உங்கள் பொன்னான வோட்டை லார்கோ வுக்கு போடவும். உங்களுக்கு ஒரு வடை கொடுப்பேன். கடைசில் வடை போச்சே என்று கூறக்கூடாது\nநண்பர்களே வடைக்கு மயங்கி சூப்பர் ஹீரோக்களை மறந்து விடாதீர்கள், அனைத்து நண்பர்களிற்கும் ஆர்ச்சியின் ஸ்பேர் பார்ட்ஸ் பகிர்ந்தளிக்கப்படும். மேலும் ஸ்பைடரின் வலை, மாயாவியின் கையுறை என பல அன்பளிப்புக்கள் காத்திருக்கின்றன.\nநண்பர்களே \"கனவுகளின் காதலன்\" பொரிக்கு மயங்கதிர். உங்களுக்கு வடை இல்லை மசால் வடை தருகின்றேன். உங்கள் வோட் லார்கோவிகே லார்கோவிடம் சொல்லி தமிழ்நாட்டின் மின்சார பிரச்சினையை தீர்த்துவைக்கப்படும். ஆதலால் உங்கள் வோட் லார்கோவிகே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 April 2012 at 23:45:00 GMT+5:30\nகனவுகளின் காதலன் கெஞ்சி பாத்துட்டார்\nஇனி என்ன பண்ணலாம் இவரை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 April 2012 at 23:50:00 GMT+5:30\nநியூ யார்க்க நான் இருளில் மிரள வைத்தத மறந்துட்டாரா\nநண்பர்களே மசால் வடை நாட்டிற்கு தேவையா அல்லது நடமாடும் மின்னுற்பத்திசாலையான ச்டீல் க்ளோ நாட்டிற்கு தேவையா.... லார்கோ எனும் முதலாளித்துவ பிடிக்குள் உங்களை சிக்க வைக்கும் மசால் வடை பொறிகளிற்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.....[ இல்லை மசால் வடைதான் வேண்டுமானால் ஸ்பைடரிடம் சொல்லி சரவணபவனில் மசால் வடைகளை அன்பாக பெற்று உங்களிற்கு நாங்கள் வழங்கிடுவோம்] சூப்பர் ஹீரோக்களிற்கே உங்கள் தங்க வோட்டு என்பதை தூக்கத்திலும் மறக்காதீர்கள்.....\nசூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசல் நல முன்னணி.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 16 April 2012 at 00:00:00 GMT+5:30\nநானும் இனி கெஞ்சி பாக்க வேண்டியதுதான் அண்ணா ....................mgr\nஎனது ஒட்டு பன்ச் ஆனது லார்கோ வின்ச் மேல்\nஹையா .......கள்ள ஒட்டு போடுறதுக்கு நான் ஒரு வழி கண்டு பிடுச்சுட்டேன்.கள்ள ஓட்டும் போட்டாச்சு ..S.H.S வாழ்க\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஇடையே ஒரு தேர்தலும்..இடையே ஒரு தீர்மானமும் \nசிங்கத்தின் சிறுவயதில் - 19 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை ���ாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121811", "date_download": "2020-12-03T11:07:08Z", "digest": "sha1:7F3A3SLSBDWXRHSUGBJSYFOECOBFT4A3", "length": 10403, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை; கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\nதேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை; கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்\nஅரசியல் கட்சிகள் பெரிய பெரிய கார்பரேட் கம்பெனிகளிடம் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய ஆளும் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.\nஇந்த திட்டத்தை எதிர்த்து. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நடந்தது.\nஇந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்து மே.30-க்குள் த��ர்தல் ஆணையத்திடம் அனைத்து அரசியல் கட்சிகளும் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு உள்ளது\nஇந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது என்னவென்றால் ஒரு கார்பரேட் கம்பெனி ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரவேண்டும் என்றால் ரூ 20000.மட்டும்தான் கொடுக்கமுடியும் அதற்கு மேல் பணமாக கொடுக்கமுடியாது.பணத்திற்கு பதிலாக வங்கிகளில் தேர்தல் நிதி பத்திரமாக வாங்கி[எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்]\nதனக்கு பிடித்த கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு கம்பெனி எவ்வளவு தேர்தல் நிதி பத்திரம் வாங்குகிறது என்று முழு விவரமும் வங்கியிடம் இருக்கும்.ஆனால் , கம்பெனி யாரிடம் எந்த கட்சிக்கு கொடுக்கிறது என்கிற விவரங்கள் இருக்காது.கடந்த வருடம் அதிகமாக தேர்தல் நிதி பத்திரங்கள் பெற்ற கட்சி பாஜக தான்\nவங்கிகளின் மூலமாக யார், யார், எந்த கம்பெனி, எவ்வளவு பத்திரங்கள் வாங்குகிறது என்று ஆளும் கட்சியான பாஜக எளிதாக புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு அந்த கம்பெனிகளுக்கு வருமானவரி சோதனை அழுத்தங்களை கொடுத்து அந்த நிதி பத்திரங்களை தானே வாங்கி வைத்து கொள்கிறது என்பதுதான் இந்த வழக்கிற்கு அடிநாதமாக இருந்தது ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.\nதடை இல்லை தேர்தல் நிதி பத்திரம் 2019-04-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு\nஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு\nபேரறிவாளனை பரோலில் விட சட்டரீதியாக எந்த தடையும் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/odu-odu-odu/", "date_download": "2020-12-03T10:11:41Z", "digest": "sha1:UAFLL2MLXOIHKJEVJJI67JP7YKF4YPDX", "length": 9649, "nlines": 177, "source_domain": "www.christsquare.com", "title": "Odu odu odu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு\nஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு\nவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு\nஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு\nஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்\nநான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்\nதேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு\nபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு\nநாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு\nசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு\nஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு\nஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு\nபணத்திற்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல்\nபெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடுவேன்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லா��் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2020-12-03T10:30:22Z", "digest": "sha1:OPDAYQPLDWFFVJXVSF4CKHCXENBTSUTC", "length": 4463, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தங்கம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 320 ...\n“பவுண்டரியின் அளவு மிகவும் சிறிய...\nசோமாஸ்கந்தர் சிலையில் 100 கிலோ ...\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக...\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு...\nதிருச்சி விமான நிலையத்தில் 31 லட...\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவ...\nஆசிய தடகள போட்டி: தங்கம் வென்றார...\nஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிம...\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படு...\nரூபாய் 1618 கோடி பணம் மற்றும் தங...\nரூ.15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங...\nபுரெவி புயல் Live Updates: புதுக்கோட்டையில் மூன்று வீடுகள் இடிந்து சேதம்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/12/16/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-03T11:27:40Z", "digest": "sha1:MHWTLSGQR3JPMLCLUIJX52GLCGYBIXU2", "length": 12596, "nlines": 237, "source_domain": "kuvikam.com", "title": "இம்மாத எழுத்தாளர் – இந்திரா பார்த்தசாரதி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇம்மாத எழுத்தாளர் – இந்திரா பார்த்தசாரதி\nஇந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.\nஇந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.\nஇவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்ப���க்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.\nஇந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார்.\nதில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.\nஇவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். ‘மழை’ நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய “நந்தன் கதை”, ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், “ஏசுவின் தோழர்கள்” போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஇறுதியாட்டம் – சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்\nபுயல் – சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்\nஇந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன\nதமிழகத்தின் சிறந்த ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது\n” இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின�� கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nimhans-recruitment-2020-apply-online-for-media-coordinator-post-006178.html", "date_download": "2020-12-03T10:46:08Z", "digest": "sha1:EHUOWSSZAFPS6V56NYPJY4643TWNWPQB", "length": 13580, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | NIMHANS Recruitment 2020 Apply Online for Media Coordinator Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Media Coordinator பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மீடியா குறித்தான துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nகல்வித் தகுதி : Mass Media and Communication/ Journalism/ Media தொடர்பான ஏதேனும் ஓர் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.70,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை docshekharseshadri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 07.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nதேர்வ��� முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nவாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-15/", "date_download": "2020-12-03T11:36:16Z", "digest": "sha1:C6IWTOXWFRPEGWTLHOHC3FRAZDQCGUAP", "length": 24829, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்ட���்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பத���விட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடி அரசு நாட்டை பெரும் அழிவுப்பாதையை நோக்கி நடத்திச் செல்வதற்கு சாட்சியமாகவே 2019ம் ஆண்டு அமைந்தது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை ஒட்டச்சுரண்டுகிற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது மத்திய பாஜக அரசு. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள வேலையின்மை உள்ளிட்டு பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை இடதுசாரிகள் முன்வைக்கும் மக்கள் நலன் காக்கும் மாற்றுத் திட்டத்தின் மூலமாகவே சரிசெய்யமுடியும். அதற்கான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்.\nபன்முகப் பண்பாடுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த பண்பாடாகும். நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை தகர்க்கும் பல்வேறு சதி வேலைகளில் மோடி அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உச்சகட்ட தாக்குதல்தான் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு என அடுத்தடுத்து அறிவிக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாசகர கனவான இந்துத்துவா நாடாக மாற்றும் இத்தகைய முயற்சிகளை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்து போராடி வருவது நம்பிக்கை விதைகளை விதைக்கிறது.\nதமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சிமொழியாக்கவும் தமிழகத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை நிலை நிறுத்தவும், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு எதிராகவும் உறுதியான போராட்டங்கள் தொடர வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள அதிமுக அரசு எப்படியாவது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மோடி அரசின் எடுபிடியாக செயல்��ட்டு தமிழகத்தின் நலனை காவு கொடுக்கிறது. இந்த விசுவாசத்திற்கு பரிசாக, அனைத்து துறைகளிலும் ஊழல் – முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதிமுக அரசை, நாட்டிலேயே தமிழகத்தில்தான் நிர்வாக ரீதியாக நல்லாட்சி நடப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பது புதிய ஆண்டின் பிரதான அரசியல் பாதையாகும்.\nமக்களின் பொருளாதார உரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களை முறியடிக்க ஜனவரி 8 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்.\nமத்திய பாஜக அரசின் நாசகரப் பொருளாதார நடவடிக்கைகளையும், அதற்கு ஒத்து ஊதுகிற ஊழல் அதிமுக அரசின் நடவடிக்கைகளையும் மக்கள் போராட்டங்களின் மூலம் முறியடிப்போம் என்பதை இப்புத்தாண்டில் உறுதியேற்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் சிபிஐ (எம்) சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2020 new year ஆங்கிலப் புத்தாண்டு\t2020-01-01\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nநாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியை திணிப்பதா மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2013/", "date_download": "2020-12-03T11:04:48Z", "digest": "sha1:2STUEP4NLBGCMOM3QFG26QYVQFT6ETRG", "length": 4897, "nlines": 110, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : 2013", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வண்ணம...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/06/22171307/1247671/2020-mahindra-scorpio-suv-spied-testing.vpf", "date_download": "2020-12-03T11:41:22Z", "digest": "sha1:PRSSUVCCO5KWKTFRC657CBGSF3UN2YQ2", "length": 7051, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 mahindra scorpio suv spied testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.\nமஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்கார்பியோ கார் அடுத்த ஆண்டு பெரும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.\nஅந்த வகையில் புதிய காரின் வடிவமைப்பு முந்தைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய காரின் அப்ரைட் நோஸ், பில்லர், ஃபிளாட் பொனெட், மற்றும் ரூஃப் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் இம்முறை அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.\nகாரின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இவை தரமான பொருட்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஸ்கார்பியோ மாடலில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தற்போதைய விதிகளுக்கு பொருந்தும் வகையில் கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படலாம்.\nபுதிய ஸ்கார்பியோ காரில் 2.0 லிட்டர் பி.எஸ். VI ரக டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பி.எஸ். பவர் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை புதிய காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த கார் அனைத்து கிராஷ் டெஸ்ட்களையும் எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஸ்காரிப்யோ இருக்கிறது.\nஹோண்டா வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி\nவாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்பீல்டு\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/23192532/1909555/Hollywood-fame-follow-gv-Prakash.vpf", "date_download": "2020-12-03T10:27:36Z", "digest": "sha1:ASQTU25WCMQORNCHFQF6PYQTNWX4F7QH", "length": 7373, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hollywood fame follow gv Prakash", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜி.வி.பிரகாஷை பின் தொடரும் ஹாலிவுட் பிரபலம்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 19:25\nதமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் பின் தொடர்கிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவருடைய இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.\n'கோல்ட் நைட்ஸ்' என்ற ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவானது. செப்டம்பர் 17ம் தேதி வெளியான இந்த பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாராட்டுக்களை குவித்தது.\nதற்போது இந்த பாடலை ஹாலிவுட் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரால் விரும்பப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜஸ்டின் பீபர் டுவிட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை பாலோ செய்யவும் தொடங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅடுத்த படத்திற்கு தயாரான ஜி.வி.பிரகாஷ்\nபிரபல நடிகருக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ்\nஹாலிவுட் படத்தில் டாக்டராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nஹாலிவுட் ஆல்பத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்\nமூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்\nமேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள்\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகவுதம் கார்த்திக்கிடம் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nஅடுத்த ���டத்திற்கு தயாரான ஜி.வி.பிரகாஷ்\nபிரபல நடிகருக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors/veeramani.html", "date_download": "2020-12-03T10:02:16Z", "digest": "sha1:NTDJEYABWRQRIXA5SLX46L3T3F4TPPV4", "length": 7520, "nlines": 251, "source_domain": "www.periyarbooks.in", "title": "கி.வீரமணி எழுதிய நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதிராவிட இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள்\nமாணவக் கண்மணிகளே, திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்\nமண்டல் குழுவும் சமூக நீதியும்\nயுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (12)\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-12-03T10:21:53Z", "digest": "sha1:NNKI6YSQBEXQUCYFTTP7UMMP6XG6TIVK", "length": 30910, "nlines": 351, "source_domain": "www.tntj.net", "title": "அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்\nஅகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லா���்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.\nசத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.\n“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”\nபிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.\nஎண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:\n��ிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை\nவானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி\nவிண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\nசூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்\nவானத்திலும் பயணம் செய்ய வழிகள்\nபூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை\nபூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்\nஓரங்களில் குறைந்து வரும் பூமி\nமனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்\nவிரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்\nஇவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.\nதராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:\nஅவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள் என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள் என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள் எடையில் குறைத்து விடாதீர்கள்\nமேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.\nஅடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீத�� செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன் ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.\nவானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்\nபூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.\nஇவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும் விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.\nஇறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.\nஇராமநாதபுரத்தில் ரூபாய் 113000 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nவந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி\nபல்வேறு சமுதாய மற்றும் தஃவா பேணர்கள் மாதிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/senjilai/", "date_download": "2020-12-03T11:02:54Z", "digest": "sha1:J5N47EGQVL2F76PTJOFUC3ZJFBHTD7M2", "length": 10473, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Senjilai | Athavan News", "raw_content": "\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\nகாற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர ��டுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nசெஞ்சோலை அமைந்திருந்த காணிகளை ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இந்த கோரிக்கையை ... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\nவெள்��த்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/2n.html", "date_download": "2020-12-03T10:01:14Z", "digest": "sha1:2Z7NMTDX2M77SBRQR7KU5HS2QOCF34GI", "length": 31750, "nlines": 413, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அந்நிய நேரடி முதலீடு - 2/n", "raw_content": "\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஉற்பத்தியாளர் - சி & எஃப் - மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் என்ற இந்த மாபெரும் சங்கிலி, நவீன வணிக யுத்தி. பாரம்பரியமாகப் பொருள்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததிலிருந்து மாற்றம் பெற்ற ஒன்று. ஆனால், மேல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டேன்.\nஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் மாபெரும் உற்பத்தி நிலையங்களாகச் செயல்பட்டன. இந்தியர்கள்போல பருத்தித் துணி நூற்று, அதில் சாயம் சேர்த்து, டிசைன்களைச் செய்யும் நுட்பம் உலகில் எங்கும் இருக்கவில்லை. அதனால்தான் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியா வந்து அந்தத் துணிகளை வாங்கிச் சென்றன. பின் நிலைமை மாறியது.\nதொழில்நுட்பம், வணிகத் திறன், முதலீடு, சந்தை ஆகிய நான்கும் சரியாக அமைந்தால்தான் அங்கே லாபம் சாத்தியமாகும். இன்று மிகச் சில துறைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ராக்கெட் தொழில்நுட்பம், அணுத் தொழில்நுட்பம் மற்றும் சில அதி உயர் நுட்பங்கள் தாண்டி அனைத்தும் இன்று இந்தியாவில் ஓரளவுக்கு இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் 1990-களுக்கு முந்திவரை இந்தியாவில் சொந்தமாக கார்கள் தயாரிக்கத் திறன் கிடையாது. இரு சக்கர மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் சரியான திறன் கிட��யாது. அதனால்தான் தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்திக்கொண்டோம். மாருதி சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா, இப்படி.\nஆனால் இன்று நம் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு உலகின் பல மூலைகளிலிருந்தும் வேண்டிய தொழில்நுட்பத்தை வாங்கிக்கொள்ளலாம்.\nஅடுத்து வணிகத் திறன். இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நம் நாட்டிலேயே கடந்த மூன்று பத்தாண்டுகளில் விற்பனைத் திறன் படைத்த பல எக்சிகியூட்டிவ்கள் உருவாகியுள்ளனர். விளம்பர ஏஜென்சிகள் (பெரும்பாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் கிளைகள்\nஇந்தியாவில் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எல்லாம் புளிப் பானைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணம். இந்தியர்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் தம் பணத்தைப் போடுவதே இல்லை. அதற்கான பாரம்பரியம் வெகு சில சாதிக் குழுக்களில் மட்டுமே இருந்தது. தமிழ் பதிப்புலகம் பெரும்பாலும் செட்டியார்களின் கைகளிலேயே இன்றும் இருப்பது ஏன் அவர்கள்தான் அதில் முதலீடு செய்யத் தயாராக இருந்தார்கள்.\nஏழை பாழைகள் எல்லாம் தம் பணத்தைக் கொண்டு பெரும் முதலீடு ஒன்றில் இறக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பணம் படைத்தவர்களைப் பற்றித்தான் என் கருத்தே. மாறாக, 16-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தவர்களும் டச்சுக்காரர்களும் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனிகளை உருவாக்கி, பணத்தை முதலீடு செய்து, பெரும் வணிகத்தில் இறங்கினார்கள். தொழில்முனைய விரும்பும் எவருக்கும் அந்தப் பணம் கிடைத்தது. இந்தியாவில் பார்சிகள், செட்டியார்கள், மார்வாடிகள், குஜராத்தி மேமோன்கள் போன்ற சில சாதிக் குழுக்களிடையே மட்டும்தான் இது சாத்தியமானதாக இருந்தது.\nஇந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு 1990-கள் வரை, பணம் படைத்தவர்கள் மட்டுமே நிறுவனங்களை உருவாக்க முடிந்தது. அவர்களுக்கு ஞானம் உள்ளதா என்பதெல்லாம் முக்கியமில்லை. விஷயம் தெரிந்த நான்கைந்து பேரை அடிமை வேலையாளாகக் குறைந்த சம்பளத்துக்கு வைத்துக்கொண்டால் போதும்.\nஇது பெரியளவில் மாறத் தொடங்கியதே 1990-களின் பிற்பகுதியில்தான். அமெரிக்காவின் சிலிகான் வேலியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே வென்ச்சர் கேபிடல் பணம் 1970-களிலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தது. புத்துணர்ச்சி மிக்க இளைஞர்கள், தம் ஐடியாக்களை மட்டுமே முன்வைத்து, முதலீட்டாளர்கள��ன் ரிஸ்க் கேபிடலை எடுத்துக்கொண்டு பல புதிய கம்பெனிகளை உருவாக்கினார்கள். 10-க்கு 9 தோற்றுப்போயின. ஆனால் வெற்றி பெற்ற ஒவ்வொன்றும் மாபெரும் நிறுவனமாக ஆனது.\nஇன்று இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் வால்மார்ட்டோ டிஸ்னியோ கோககோலாவோ சிறுவாட்டுப் பணத்தால் வளர்ந்துவிடவில்லை. முதலீட்டாளர்களின் ரிஸ்க் முதலீட்டால்தான் வளர்ந்தன.\nஇதனை மேலும் புரிந்துகொள்ள முதலீடுகளைப் பற்றிய முழுமையான புரிதல் முதலில் அவசியம். அடுத்து அதனைப் பார்ப்போம்.\nஅப்பாடா, தமிழில் நிஜமாகவே Risk Premium பற்றி பேசக்கூடிய ஒரு நல்ல பதிவு, மேலும் எதிர்பார்க்கிறேன்.\nநான் இந்தப் பிரச்சனையை வேறு மாதிரி அணுகுகிறேன்.\nநீங்கள் சொல்வதுபோல அந்நிய முதலீட்டால் ஏற்பட்ட வளர்ச்சியை பொருளாதார வளர்ச்சி என்று பார்க்கலாமே தவிர ஒட்டுமொத்த வளர்ச்சி என்று பார்க்க முடியவில்லை.\nவங்கிகள், ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை\nமட்டுமே பார்த்துவிட்டு ஏற்பட்ட விளைவுகளை பார்க்காமல் விட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.\nவங்கிகளை எடுத்துக் கொள்வோம். வங்கிகள் அதிகமாக வீட்டுக்கடன் கொடுத்ததால் மனிதனின் பேராசை\nஅதிகமாகி விவசாய நிலங்களையெல்லாம் வாங்கி வீடு கட்டிக் கொண்டான்.\nகாடுகளையும் அழித்துவிட்டான். அழித்துக் கொண்டிருக்கிறான். ஆடம்பரமாக வீடு கட்டும்போது\nதேவைக்கு அதிகமாக ஆற்று மணலை சுரண்டி விட்டான். காடுகள் இருந்தால் மழையாவது வரும்.\nஅழித்ததால் மழையின் அளவு குறைந்து விட்டது. வரும் மழையும் ஆற்று மணலை சுரண்டி விட்டதாலும்\nதார் சாலைகளாலும் நிலத்திற்கு போகும் வழியில்லாமல் நிலத்தடி நீரையும் குறைத்து விட்டான்.\nவீட்டு வாடகை அதிகமாகின்றன். யாரும் தேவைக்குத் தகுந்ததுபோல வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.\nபெரிய பெரிய வீடுகளாக கட்டுகிறான். வாடகைக்கு விடுகிறான். வாடகையும் மிக அதிகம்.\nவங்கிகள் கார் வாங்க கடன் கொடுப்பதார் கார்களின் எண்ணிக்கை அதிகமாகின்றன. சுற்றுப்புறச் சூழலைக்\nகெடுக்கிறான். எரிபொருளின் தேவையை அதிகமாக்குகிறான். எரிபொருளின் விலையும் அதிகமாகின்றன.\nசரி ஆடம்பரமாக வீடுகளைக் கட்டிக் கொள்ளட்டும். கார்களை வாங்கிக் குவிக்கட்டும். பக்கத்து வீட்டில்\nயார் இருக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. பேசுவதில்லை. பண���பாட்டைச் சீர்குலைக்கிறார்கள்.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்நிய முதிலீடு என்று சொல்லி எல்லாத் துறைகளிலும்\nமுன்னேற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக சொல்லிக் கொள்ளலாமே தவிர வாழ்க்கைத்\nதரத்தைக் குறைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. நீங்கள் இதையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.\nபத்ரி சார் அருமையான பதிவு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நம் எதிர்காலம் இருண்டுவிடும் கிரீஸ் ,ஸ்பெயின் போல் நாமும் பொருளாதரத்தில் வீழ்ந்துவிடுவோம் என்று பயம் காட்ட படுகிறது . வளர்ச்சியில் உள்ள வாய்ப்பும் வியாபார உள்ள கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி நமது வளர்ச்சியில் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து, நமது மனநிலை எதிலும் பாதுகாப்பு பாட (Build opperate Transfer ) விஷயங்களில் நம்மவர்களுக்கு நம்பிக்கை இல்லை .\nபெரும்பாலும் பேப்பர் டீலேர்களாகவும் ,அச்சகங்களும் அதனை சார்த்த தொழில்களிலும் செட்டியார் இருந்துள்ளார்கள் ,பேப்பர் கடன் வாங்காமல் பதிப்பக தொழில் செய்ய முடியாது ,பாதுகாப்பு இல்லாமல் அடுத்தவர்க்கு பேப்பர் கடன் தராமல் தன் சமுகதவற்கு பேப்பர் கடன் கொடுத்து கட்டுக்குள் வைத்து இருந்ததால் தான் இன்றும் பதிப்பக துறையில் செட்டியார்கள் அதிகம்\nவருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்\nஉழைக்கும் விவசாயிகளும் கூட இனி...\nபத்ரி, போற போக்கப் பாத்தா நாளைக்கு யாருக்காவது ஜுரம் வந்தா கூட அந்நிய முதலீடுதான் காரணம்னு சொல்லிருவாங்க போல மேல இருக்கற லிஸ்டு பாத்தீங்களா மேல இருக்கற லிஸ்டு பாத்தீங்களா\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா : பகுதி 1\nஇஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டுக்காரன் நன்றாக மந்திரம் ஓத தெரிந்தவன் என்பதால், இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளிநாட்டுக்கு சேவை செய்ய வழங்கப்படும்.\nகேரளா \"பத்மநாப சாமி கோவில்\" உட்பட............\n//சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நம் எதிர்காலம் இருண்டுவிடும் கிரீஸ் ,ஸ்பெயின் போல் நாமும் பொருளாதரத்தில் வீழ்ந்துவிடுவோம் என்று பயம் காட்ட படுகிறது //\nஇல்லை. அந்நாட்டு அரசுகள் வாங்கியிருக்கும் கடனைத் (180-190% of their GDP) திருப்பித்தர முடியாததால். வட்டி கட்ட வட்டிக்கு கடன் வாங்கினால் கடன் சுமை ஏறுமல்லவா\nதேவைக்கு அதிகமாக ஆற்று மணலை சுரண்டி விட��டான்.\nமணலே இல்லாமல் வீடு கட்டும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே நம்மூர் IITக்களையும், அண்ணா பல்கலைக் கழகங்களையும் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியது யார்\nஏர்டெல், டாடா, பிர்லா நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது ஓக்கேவா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீடு\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-1832)\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru162.html", "date_download": "2020-12-03T09:50:28Z", "digest": "sha1:USUY7YVSXZQ5SCJ4GMYMEDK2KDSJMQNW", "length": 7799, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்! - பரிசில், இலக்கியங்கள், புலவர், இரவலர்க்கு, இரவலர், புறநானூறு, இரவலர்அளித்த, நல்கினான், அவன், பாடினார், அந்த, இருப்பதையும், இல்லை, இரவலரைப், சென்றார், உண்மையும், சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சித்திரனார், இளவெளிமான், ஈவோர், காண், அரசன்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்ச���வை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்\nசிறப்பு : புலவர் பெருமிதம்.\nஇரவலர் புரவலை நீயும் அல்லை\nபுரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;\nஇரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு\nஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்\nகடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த 5\nநெடுநல் யானை எம் பரிசில்;\nபுலவர் பெருஞ்சித்திரனார் பரிசில் பெற வேண்டி அரசன் வெளிமானிடம் சென்றார். அவன் உறங்கப் போகும்போது தன் தம்பியைப் பரிசில் தருமாறு சொல்லிவிட்டுச் சென்றான். அவன் தம்பி இளவெளிமான் சிறிதே பரிசில் நல்கினான். சிறிய பரிசிலைப் புலவர் பெற்றுக்கொள்ளாமலேயே போய்விட்டார். வள்ளல் குமணனிடம் சென்றார். பாடினார். புலவர் கேட்டபடி யானையையும் பரிசாக நல்கினான். பரிசிடன் திரும்பும் வழியில் அந்த யானையை அரசன் இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவனிடம் சென்று இந்தப் பாடலைப் பாடினார். இரவலரைப் பேணுபவன் நீ இல்லை. உன்னை விட்டால் இரவலரைப் பேணுபவர் இல்லாமலும் இல்லை. என்னைப் போன்ற இரவலர் இருப்பதையும், அந்த இரவலர்க்கு ஈவோர் இருப்பதையும் போய்ப் பார்க்கவும். புரவலன் ஒருவன் தந்த யானைப் பரிசை உன் ஊர்க் காவல்-மரத்தில் கட்டிவைத்துவிட்டு வந்துள்ளேன். இனிப் பெருமிதத்துடன் செல்கிறேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில், பரிசில், இலக்கியங்கள், புலவர், இரவலர்க்கு, இரவலர், புறநானூறு, இரவலர்அளித்த, நல்கினான், அவன், பாடினார், அந்த, இருப்பதையும், இல்லை, இரவலரைப், சென்றார், உண்மையும், சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சித்திரனார், இளவெளிமான், ஈவோர், காண், அரசன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா க���்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31308.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T10:21:05Z", "digest": "sha1:GQQ2FZ43OGLBMMEJYXGDN4K75KSGL7XO", "length": 5091, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறுவடைக் காலம் (5 வரிக் கதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > அறுவடைக் காலம் (5 வரிக் கதை)\nView Full Version : அறுவடைக் காலம் (5 வரிக் கதை)\nஅப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க\nப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா\nஎன் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.\nமுற்பகல் செய்தது பிற்பகல் விளையுதோ\nமுற்பகல் செய்தது பிற்பகல் விளையுதோ\nஅழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.\nசுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன\nஅழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.\nசுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன\nஎல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nஎல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது\nஅறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது\nஅயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது\nஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது\nஅறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது\nஅயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.\nஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.\nஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/75-kruth/posted-monthly-list-2017-11&lang=ta_IN", "date_download": "2020-12-03T12:13:32Z", "digest": "sha1:MDSJMSJZXEFBIZYAP6ST6TQTTAOGBUHU", "length": 6782, "nlines": 157, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé Kruth | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / நவம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/13/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-03T09:48:44Z", "digest": "sha1:6TTIZWOHBMO2R6ICLSEGXROVJZGDKUWL", "length": 5166, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "மெக்டோனல்ட் ஊழியர்களுக்கு கொரோனா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் மெக்டோனல்ட் ஊழியர்களுக்கு கொரோனா\nஇங்குள்ள மெக்டோனல்ட் துரித உணவகங்களில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமெக்டோனல்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.\nமெக்டோனல்ட் லிடோவில் இருவருக்கும் போரும் கெல்லரியா, பார்க்லேண்ட், கீலாங், ஈஸ்ட் செண்ட்ரல் என வெவ்வேறு பகுதியில் இயங்கி வரும் மெக்டோனல்ட் கிளைகளிலும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு\nவிண்ணில் இணைந்து விளையாடுவோம் – மராடோனா மறைவு- பீலே உருக்கம்\nபாக்கிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா\nஎம்சிஓ வை மீறிய 290 பேருக்கு சம்மன் : 18 பேர் தடுத்து வைப்பு\nஇன்று 1,109 பேருக்கு கோவிட் – இருவர் மரணம்\nசுங்க அதிகாரி வீட்டிற்கு தோட்டாக்களை அனுப்பிய மூவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை: அதிர வைத்தது வடகொரியா\nகனடாவில் குழந்தைகளுக்கான பிரபல நிறுவனத்தின் பவுடர் விற்பனை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/member", "date_download": "2020-12-03T12:01:19Z", "digest": "sha1:CVPQIOGD5OCSGOUQTK72ZZLVDDSQF3NS", "length": 6494, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"member\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmember பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nappendage ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுப்பினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவயவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmyrmidon ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nअंग ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndesecration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜொள்ளு விடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராப்பாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nquondam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇகுவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉவச்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவேசவாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிமைக்கஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmembers ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-deccan-plateau-history-best-places-visit-attactions-002794.html", "date_download": "2020-12-03T10:39:38Z", "digest": "sha1:47EIK3FJYTUJ5AYVJPQLCOL5B7ZXNLYE", "length": 20299, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places To Visit In Deccan Plateau and things to do | இந்தியாவில் தக்கான பீடபூமி, வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»தக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா \nதக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா \n498 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப��படி அடைவது\n505 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n505 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும் எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்\nAutomobiles இந்த கார்களை கைவிட எப்படிதான் மனசு வந்துச்சோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கார்களுக்கு இப்படி ஒரு நிலைமையா\nFinance 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nMovies பிஸ்கோத் ஜீ பிளக்ஸில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது\nLifestyle குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியை போக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்\nSports இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nதக்கான பீடபூமின்னு நம் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடபுத்தகங்களில் படித்து வந்திருப்போம். இன்றும், ஒருசில பருவநிலை குறித்த செய்திகளை பார்க்கும் போது இந்த வார்த்தை உபயோகிக்கப்படும். ஆனால், தக்கான பீடபூமி என்றால் என்ன . அது எந்தப் பகுதியைக் குறிக்கிறது என்று என்றாவது சிந்தித்தது உண்டா . அது எந்தப் பகுதியைக் குறிக்கிறது என்று என்றாவது சிந்தித்தது உண்டா . இந்த பீடபூமி குறித்த முழுத் தகவலையும், இப்பகுதியில் உள்ள அம்சங்களையும் அலசி ஆராய்வோம் வாங்க.\nதக்கான பீடபூமி என்பது பழைமையான நிலப்பகுதிகளாகும். அதாவது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமை நிறைந்த சமவெளிப் பகுதியில் அல்லது மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக தன்மை மாறுபட்டு பின் சற்று வரண்ட நிலமாக இன்று காட்சியளிக்கும் பகுதிகள் தக்கான பீடபூமியாக உள்ளன. இந்தியாவில் தக்கான பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலத்தடியில் சில கிலோ மீட்டர் ஆழத்தில் முன்னொரு காலத்தில் வழிந்துசென்ற எரிமலைக் குழம்பான லாவா படிந்திருப்பதைக் கொண்டு இவை கணிக்கப்படுகிறது.\nஇந்தியாவைப் பொருத்தவரையில் தக்கான பீடபூமி பெரிய நிலப்��ரப்பாக உள்ளது. அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் விந்திய மலைத் தொடர் என மூன்றுமலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகள் பீடபூமிகளாக உள்ளன. அவற்றுள் தென்னிந்தியாவில் இந்த தக்கான நிலப்பரப்பு அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேற்கு தொடர்ச்சி மலை தக்கான பீடபூமிக்கு மேற்கே அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் வரை நீண்டுள்ள இந்த மலைத் தொடர் கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வழியாகத் தெற்கே கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. தமிக கேரளாவை இரண்டாகப் பிரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமுடி பகுதி இந்த மலைத்தொடரின் உயரமான சிகரமாகும். அதாவது இதன் உயரம் மட்டுமே 8,842 அடி கொண்டது.\nமேற்குத் தொடர்ச்சி மலை உலகளவில் பிரசிதிபெற்ற சுற்றுலா அம்சங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, இம்மலைத் தொடரின் அங்கங்களான ஊட்டி, கொடைக்கானல், இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான ஜோக் அருவி என பல்வேறு சுற்றுலா அம்சங்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. மேலும், தமிழகம், கர்நாடகா, மகாராஸ்டிராவில் பாயும் பெரும்பாலான நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவே தக்கான பீடபூமிக்கு கிழக்கே உள்ளது, கிழக்குத் தொடர்ச்சி மலை. இந்தியாவின் குறிக்கே பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதி, காவிரி ஆறு உள்ளிட்ட பெரிய நதிகளால் கிழக்குத் தொடர்ச்சி மலை ஆங்காங்கே பிளவுபட்டதைப் போல காட்சியளிக்கும். வங்காளப் பகுதி இதன் தொடர்ச்சியாக இருந்தாலும் விசாகப்பட்டினம், புவனேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் பிளவுற்று தமிழகம் வரை சிறுசிறு மலைத் தொடர்களாகவே பரவிக் கிடக்கிறது கிழக்குத் தொடர்ச்சி மலை.\nஇந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள விந்திய மலைத் தொடர் நாட்டை வட இந்தியா, தென் இந்தியா என இரண்டாகப் பிரிக்கிறது. விந்திய மலையின் மேற்கே குஜராத், கிழக்கே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும், இம்மலைக்கும், ஆரவலி மலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகள் வறண்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன.\nமேற்கூறியதைப் போல தென்திந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தக்கான பிடபூமிகளாக காட்சியளிக்கின்றன. அதற்குக் காரணம் பல நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எ���ிமலையின் சீற்றம் என்பதையும் பார்த்தோம். அப்படி என்றால் தமிழகத்திலும் எரிமலை இருந்ததா என்ற சந்தேகத்திற்கு சான்று தான் அரியலூர் மாவட்டம். இங்கே தொல்லியல் ஆய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.\nமுன்னொரு காலத்தில் தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டைனோசர் எனும் மிகப் பெரிய உயிரிணங்கள் வாழ்ந்து வந்திருப்பதும் அவை எரிமலையின் சீற்றத்தால் அழிந்திருப்பதையும் விளக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற டைனோசர்களின் முட்டைகள் மூலம் அறியமுடிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் நிலத்தடியில் இருந்து கிடைத்த பெரிய அளிவலான முட்டையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இது டைனோசரின் முட்டைகள் என்றும், அவற்றில் படிந்திருப்பது எரிமலைக் குழம்பு என்றும், எரிமலையினால் தான் இவைகள் முற்றிலுமாக அழிந்திருக்கக்கூடும் என்றும் அறிவித்தனர்.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகள���ப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/01/251976/", "date_download": "2020-12-03T10:17:25Z", "digest": "sha1:YWYTD2YE6TOB3ADOU6OSFBTWWYDVUSKU", "length": 6343, "nlines": 57, "source_domain": "www.itnnews.lk", "title": "பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் : மஹிந்த தேசபிரிய - ITN News அண்மைய செய்திகள்", "raw_content": "\nபொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் : மஹிந்த தேசபிரிய\nபண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் 0 15.ஏப்\nசபாநாயகரின் அறிக்கை கவலையளிக்கின்றது- முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா 0 07.நவ்\nதகவல் வாரம் இன்று ஆரம்பமாகிறது 0 21.செப்\nசட்ட ரீதியான தடைகள் இல்லாவிட்டால் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவிருப்பதாக அவ்வாணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.\n( தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான சட்டரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடைபெறுவதற்கான திகதியொன்றை அறிவிக்கும். பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளின் பிரகாரம் முடியுமான வரையில் தேர்தலை நடத்துவதே எமது நோக்கம். தொடர்ந்தும் தேர்தலை ஒத்தி போடுவதற்கான எவ்வித தேவையும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. தற்போது படிப்படியாக நாடு வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது. நிவ் நோர்மல் அல்லது ரீசனபல் நோர்மல் எனும் நிலை சமூகத்தில் ஏற்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலை மட்டுமல்ல, அதன் பின்னர் நடைபெறவிருக்கும் உத்தேச மாகாண சபை தேர்தலை கூட கொவிட் 19 தொற்றுக்கு மத்தியிலேயே நடத்த வேண்டியிருக்குமென நாங்கள் நம்புகிறோம். )\nநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மஹிந்த தேசபிரிய இவ்வாறு தெரிவித்தார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தபால்மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடவிருப்பதால் இம்முறை தேர்தல் ஊழியர்கள் அதிகாரிகளின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. இம்முறை 650கும் முதல் 700 கோடி ரூபா தேர்தலுக்காக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்று காரணமாக இத்தொகை அதிகரித்தாலும் கூட ���ிதி ரீதியான எவ்வித பிரச்சினையும் இல்லையென மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.\nTAGS: ITNnewsmahinda deshapriyatamilnewsதேர்தல் ஆணைக்குழுமஹிந்த தேசபிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/actresses/actress-malavika-mohan-photos/", "date_download": "2020-12-03T10:57:29Z", "digest": "sha1:TW44DAV5F22ACF4RAEY4363ZNEOQNFMW", "length": 7675, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாவனியில் கலக்கும் மாஸ்டர் மாளவிகா..! (படங்கள்) | actress Malavika mohan photos | nakkheeran", "raw_content": "\nதாவனியில் கலக்கும் மாஸ்டர் மாளவிகா..\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதியில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் மாளவிகா மோகன், இவர் தமிழ் பண்பாடான தாவனி அணிந்து சமீபத்தில் எடுத்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\nஅரசியலில் ரஜினி; விரைவில் தொடங்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்...\nவெற்றிமாறன் -ஜி.வி.எம் இணையும் ‘பாவக்கதைகள்’ -ட்ரைலர் வெளியீடு...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nமீண்டும் தொடங்கிய விக்ரமின் 'கோப்ரா' \nஅடுத்த படத்தின் டப்பிங்கை தொடங்கிய சந்தானம்..\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/524.html", "date_download": "2020-12-03T10:14:57Z", "digest": "sha1:7C374HFGTZZJFGFIAHVVS6PYYFIW7IQ4", "length": 8146, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு... செய்தி வெளியீடு எண்-524. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு... செய்தி வெளியீடு எண்-524.\nதமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு... செய்தி வெளியீடு எண்-524.\nதமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு...\nதமிழக அரசின் இன்றைய செய்தி வெளியீடு... செய்தி வெளியீடு எண்-524. Reviewed by JAYASEELAN.K on 05:26 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64780", "date_download": "2020-12-03T10:59:46Z", "digest": "sha1:XWTWMDZ3WFELUTGCYZ6NTLKR45DJY3T3", "length": 12312, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nமட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் த���க்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nசவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.\nயேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஅப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nயேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .\nஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.\nயேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\n‘கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பாற்றுவேன்’ என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\n2020-12-03 16:20:39 ரஜினிகாந்த் அரச��யல் கொடுத்த வாக்கு\nகொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் ஜப்பான்\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.\n2020-12-03 15:31:38 கொரோனா தடுப்பு இலவசம் ஜப்பான்\n170 காட்டு யானைகளை ஏலமிட நமீபிய அரசு திட்டம்\nஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\n2020-12-03 15:01:51 நமீபியா 170 காட்டு யானைகள் ஏலம்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகமானோர் பலி \nஅமெரிக்கா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 2,760 பேர் உயிரிழந்துள்ளார்.\n2020-12-03 14:12:09 அமெரிக்கா கொரோனா வைரஸ் கொவிட்-19\nபிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி கிஸ்கார்ட் 94 ஆவது வயதில் காலமானார்\nபிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கட்டிடக் கலைஞருமான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.\n2020-12-03 09:07:52 பிரான்ஸ் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் Frence\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-05-24-14-22-59/06-sp-1268344043", "date_download": "2020-12-03T10:43:12Z", "digest": "sha1:BEYMNJ3UDDIEKI4F36HQPEQEEQWQX4WS", "length": 10812, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "கவிதாசரண் - டிசம்பர் 2006", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nகவிதாசரண் - ட���சம்பர் 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதாசரண் - டிசம்பர் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டவர் அ.மங்கை\nஅப்துல் கலாமும் அடங்காத கனவும் கவிதாசரண்\n“திறமைசாலியின் தில்லுமுல்லுகள்: உச்சநீதிமன்றம் தன்னிச்சையாகத் தலையிடலாமே” கவிதாசரண்\nசுதேசமித்திரனின் சுதந்திர வேட்கை கவிதாசரண்\n‘அடையாள மீட்பு’ குறித்த சில எண்ணப் பதிவுகள் லதா ராமகிருஷ்ணன்\nசெஞ்சீனத் தோழமைக்குள் பர்மிய இராணுவ அரசு - முடிவில்லாத வீட்டுக் காவலில் சூய் கீ விளாடிமிர்\nநானும் நீயும் - நாமும் பிறரும் - நிலமும் வெளியும் மூசா\nகுருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி... (திருமந்திரம்-1664) பொ.வேல்சாமி\nஎனது படைப்பு மொழியும் அனுபவங்களும் சு.தமிழ்ச்செல்வி\nஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் அதிகாரக் கொள்முதலும் தன்மான விற்றொழிப்பும் கவிதாசரண்\nதொல்காப்பியத் திணைப் பண்கள் நா.மம்மது\nதன்மானம் வழியுது, தொடச்சுக்கோ... அ.சந்தோஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/america-registered-1895-coronavirus-in-a-single-day/", "date_download": "2020-12-03T11:28:40Z", "digest": "sha1:ZMLH2OBDC6IPOPIXCZCCS2ZUUKKW5NXE", "length": 14334, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "ஒரே நாளில் 2000 பேர் பலி; செய்வதறியாது திகைக்கும் அமெரிக்கா | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஒரே நாளில் 2000 பேர் பலி; செய்வதறியாது திகைக்கும் அமெரிக்கா\nஅரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய ���ார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..\nஒரே நாளில் 2000 பேர் பலி; செய்வதறியாது திகைக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவின் உகான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந��து அதிகரித்து வருகிறது. இதுவரை, உலகம் முழுவதும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேருக்கு\nவைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது.\nமருத்துவர்களுக்கு கொரானா: பொதுமக்களிடையே பீதி\nகொரானாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று பரவுவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரானா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5, 200 கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 140-ஐ தாண்டியள்ளது. தமிழகத்தில் பொறுத்தமட்டில் நேற்று புதியதாக 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 739 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்தபடியாக கோவையில் 60 பேரும், திண்டுக்கலில் 46 பேரும், […]\nகொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்\nஐபிஎல் : டாடா, ஜியோவை தூக்கி அடித்த ட்ரீம் 11… எவ்வளவு கோடிக்கு ஒப்பந்தம் தெரியுமா..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…\nதமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ.. பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் விற்பனை குறித்து ராமதாஸ் கேள்வி..\nதிடீர் உடல்நலக்குறைவு.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி..\n60 மணிநேரத்திற்கு மேலாகியும் மீட்கப்படாத குழந்தை சுஜித் \nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனை இந்தியாவில் தொடங்கியது.. ஆனால் அதில் மீண்டும் ஒரு சின்ன சிக்கல்..\nபாலில் இந்த 2 பொருட்களை மட்டும் சேர்த்து குடித்தால் போதும்.. உடல் எடை குறைவது மட்டுமல்ல.. மேலும் பல நன்மைகள்..\n அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எப்போது முதல் தெரியுமா..\nதொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு குவியும் ஜாக்பாட்..\nதமிழக பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.. ஊரடங்கு விதிகளை மீறியதாக புகார்\nகொரோனாவை வென்றெடுத்த 113 வயது மூதாட்டி.. கொடூர வைரஸில் இருந்து தப்பிய உலகின் மிக வயதான நபர்..\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/british-pm-boris-johnson-have-coronavirus-positive-and-he-is-in-self-isolation/", "date_download": "2020-12-03T10:21:04Z", "digest": "sha1:UQZGHQAKOXLT7OAQUFR646GGTOL22W4J", "length": 15776, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..\nஇனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் ��யிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. 220 காலியிடங்கள்.. ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் \"புரவி\" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்..\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்..\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அதனால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் தென்பட்டன. பின்பு சோதனை செய்ததில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் கொரொனாவுக்கு எதிராக போராடு இந்த சமயத்தில் நான், வீடியோ கான்பிரன்ஸ் வழியாக அரசை தொடர்ந்து வழிநடத்துவேன். ஒன்றாக இணைந்து இதனை வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 25,000-ஐ நெருங்குகிறது. பிரிட்டனில் மட்டும்11,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப���பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரும் தனிமைப்படுத்தலில் உள்ளார்.\nஇதனிடையே, அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,000 பேருக்கு மேற்போட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், உலகில் கொரொனா பாதித்த நாடுகளில், சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉகாண்டா நாட்டை சேர்ந்தவரிடமிருந்து பரவியதா\nதேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளிக்க வந்ததையடுத்து, காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய தேனி மாவட்ட‌த்தைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்கு முன் சைபர் கிரைம் பிரிவு சப்-‍இன்ஸ்பெக்ட‌ரிடம் தனது செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளித்து பேசி விட்டு சென்றார். சிறிது நாளில், சப்- இன்ஸ்பெக்ட‌ருக்கு […]\nஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான வழிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு..\nஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு, அடுத்து என்ன நடவடிக்கையை கையாளப்போகிறது அரசு\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் ரூ. 2,000 கோடி.. எடப்பாடி ஆட்சியில் ரூ. 4.56 லட்சம் கோடி.. தமிழக அரசின் கடன் விவரம்..\nஃபேஷன் டெக்னாலஜி படித்தவாரா நீங்கள் உங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு இதோ….\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து ஏற்படுத்திய புதிய நம்பிக்கை.. இந்தியாவிலும் விரைவில் தொடங்க உள்ள பரிசோதனை..\nஇந்தியாவிற்காக 5 போர்கள்..9 குண்டுகள்..நாட்டின் முதல் பீல்ட் மார்ஷல்\nதமிழகத்தில் தொடங்கியது சூரிய கிரகணம், காலை 11.16 வரை நீடிக்கும்…\nமுதுகில் குழந்தையுடன் பாடம் – அசத்தும் பேராசிரியை\nஒரே நாளில் 2000 பேர் பலி; செய்வதறியாது திகைக்கும் அமெரிக்கா\n100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பைக்கு அருகே கரையை கடக்க உள்ள நிசர்கா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..\n\"மோடி நல்ல மூடில் இல்லை\" – எல்லை பிரச்சனையை பேச வந்த ட்ரம்ப்…\n24 மணி நேரத்தில் எத்தனை ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று தெரியுமா\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/02/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-03T09:56:01Z", "digest": "sha1:QSSA5ZKKITP6BXFYEFPB2CW7PK7DY3RI", "length": 16078, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "அறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை – புதுமைப்பித்தனின் கடிகாரம் →\nஅறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை\nPosted on February 14, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை\nதமிழின் நவீனப் புனைகதைகளில் மைல் கல்லான கதைகள் என எப்போது தேர்வு செய்தாலும் சந்திராவின் ‘அறைக்குள் புகுந்த தனிமை இடம் பெறும். சந்தேகமே கிடையாது. ஆறு வருடங்கள் ஆகிவிட்டன வெளியாகி. இப்போது வாசிக்கும் என்மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதை. முதலில் வாசியுங்கள். இணைப்பு இது.\nஆணாதிக்க மனப்பான்மை (male chauvinism) என்பது தான் என்ன அது ஒரு நோயா இல்லை காலம் காலமாக ஊறிய மனப்பான்மையா இவை எல்லாமேயா இதுதான் ;அனேகமாக எல்லா ஆண்களிடமுமே இருக்கிறதே. கொஞ்சம் பெண்கள் சகித்துக் கொண்டு போனால் தான் என்ன\nமேற்கண்ட கேள்விகளுக்கு இப்போது நாம் விடைகளை அறிவோம். ஏனெனில் கதையை நீங்கள் படித்து விட்டீர்கள்.\nஎனக்கு வாயில் வந்த படி அடுத்தவர்கள் பற்றி எதாவது மட்டமாகப் பேசுவதில் மிகவும் லயிப்பு அதிகம். போகிற போக்கில் உங்கள் மத குரு, உங்க:ளுக்குப் பிடித்த சிந்தனையாளர், அரசியல் தலைவர் என யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகவும் மட்டமான மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டே போகிறே���். உங்களுக்குள் அது என்ன மாதிரியான வேதனையை, வலியை, காயத்தை, அவமதிப்பை, அவமானத்தை, ஆத்திரத்தை, கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எனக்கு என்ன அக்கறை. வாயில் வந்த படி பேசுவது என் அடிப்படை உரிமை இல்லையா\nமேலே உள்ள உதாரணம் சொரணை பற்றியது. பெண்களுக்கென சில பிரத்யேக சொரணைகள் (finer sensitivities or unique senstitivities) உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள முயல்வதே இல்லை. ஏனென்றால் நான் ஆண். பெண் என்னைப் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும். அதனால் அவளது சொரணைகள் பற்றி எனக்கு என்ன தெரிய வேண்டும் ஒன்றும் தேவையே இல்லை. சரி. அவளை நான் புண்படுத்தி விட்டால் தான் என்ன ஒன்றும் தேவையே இல்லை. சரி. அவளை நான் புண்படுத்தி விட்டால் தான் என்ன ஆண் துணையில்லாமல் பெண்ணால் வாழ முடியுமா ஆண் துணையில்லாமல் பெண்ணால் வாழ முடியுமா இத்யாதி இத்யாதி சிந்தனைகள் எனக்குள் ஊறி இருக்கின்றன.\nபெண்ணின் உடல் என் சுகத்துக்காகவும் எனக்குப் பிள்ளைகள் பெற்றுத் தரவென்றும் மட்டுமே படைக்கப் பட்டிருப்பதாக நான் தெளிவாக நம்புகிறேன். எனக்கு விலைமாதிடம் போகும் வாய்ப்பு அதன் அடிப்படையில் தான்.. குடும்பம் என்னும் பிணைப்பில்லாமல் உடலை விற்கும் தொழில் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்காகப் பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தப் பட்டாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்படும் போது சுகம் தர அதையே தொழிலாகக் கொண்ட பெண்கள் இருந்தாக வேண்டும். எனது இந்த வக்கிரமான ஆணாதிக்கமான மனநிலையை சந்திராவின் சிறுகதை தோலுரிக்கிறது.\nபலமுறை நான் குறிப்பிட்டது போல பெண்களின் புனைவு முறை ( female genre) என்று ஒன்று இருக்கிறது. அது பெண்களின் எழுத்தில் மட்டுமே வெளிப்படும் அரிய புனைவாகும். அது கவிதை, கதை அல்லது நாவல் எதுவாகவும் இருக்கலாம். சந்திராவின் கதையை இந்தக் கோணத்தில் நாம் காண வேண்டும். 100/100 அவருக்கு இந்தக் கதைக்குக் கட்டாயம் உண்டு.\nஅடுத்த கோணம் நவீனத்துவமான சிறுகதையா இது ஆமாம் நவீனத்துவத்தின் கூறுகள் கண்டிப்பாக இருக்கின்றன. சில இடங்களில் மிகை இருப்பதாகப் பட்டாலும் அவை சூழ்நிலைக்கும் கதாபாத்திரச் சித்தரிப்புக்கும் தேவைப்பட்டதாக இருந்திருக்கும். இந்தக் கதை எடுத்தாளும் சூழல் நவீனத்துவத்தின் வித்தியாசமான ஒரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகிறது.\nயதார்த்தத்துக்கும் மாய யதார்த்தத்துக்கும் இடைப்பட்டு ஒரு மந்திரத்தன்மையுடனான காட்சிப்படுத்துதல் இந்தக் கதையில் இருக்கிறது. கதையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற உருவம் அது. இப்படி ஒரு உருவத்துடன் வேறு கதைகள் என்னென்ன வந்திருக்கின்றன என நாம் தேடுமளவு வித்தியாசமான வடிவம்.\nவிமர்சனம் செய்ய சற்றே இடம் தந்திருக்கிறார் சந்திரா. படைப்பாளி நவீனப் படைப்பில் தென்படுவதில்லை. இதில் படைப்பாளியின் தரப்பு தென்படுகிறது. அடுத்தது நுட்பமாக இதன் மையக்கரு வெளிப்பட்டிருக்க முடியும். அது இன்னும் தைப்பதாகவும் சிந்தனைக்குத் திறவுகோலாகவும் இருந்திருக்கும்.\nகதையை எல்லோரும் வாசிக்க வேண்டும் என கதையின் வலிமையான வடிவை முன்னிறுத்தி முடிக்கிறேன். வாசிக்காமல் விமர்சனத்தை வாசித்தவர் அரிதாயிருந்தால் தயவு செய்து வாசியுங்கள். வாழ்த்துக்கள் சந்திரா. நிறைய எழுதுங்கள்.\n(11.2.2016 பதிவுகள் இதழில் வெளியானது)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged பதிவுகள், சந்திரா, தமிழ்ச் சிறுகதை, நவீன சிறுகதை, விமர்சனம். Bookmark the permalink.\n← தமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை – புதுமைப்பித்தனின் கடிகாரம் →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iim-lucknow-recruitment-2020-apply-online-for-associate-consultant-and-other-post-006007.html", "date_download": "2020-12-03T11:28:43Z", "digest": "sha1:VPJBOR3RE7V2OVOE765LG4ESJBDLSBWR", "length": 13304, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வேலை..! கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை! | IIM Lucknow Recruitment 2020, Apply online for Associate Consultant and other Post - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை.. கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இணை ஆலோசகர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.காம், எம்.பி.ஏ துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nஇணை ஆலோசகர் - 01\nமேற்கண்ட பணியிடங்களுக்கு எம்.காம், எம்.பி.ஏ துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், பி.காம், சிஏ துறையில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇணை ஆலோசகர் - ரூ.22,000 முதல் ரூ.29,500 வரையில்\nஉதவியாளர் - ரூ.15,000 முதல் ரூ.22,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiml.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nநேரடியாக ஆன்லைன் விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiml.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nLifestyle கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\nMovies மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nNews மக்கள் எழுச்சிக்காக.. காத்திருந்து ஏமாந்து.. அவராகவே அரசியலுக்கு வந்த ரஜினி.. காரணம் நிர்ப்பந்தம்\nFinance ஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-03T12:15:53Z", "digest": "sha1:5ZUOLD6QUP6KLBY3CAXHEHTBOKMRHPYX", "length": 7177, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமுத்திரகனி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nமுறுக்கு வித்தெல்லாம் அவர் படத்தை பார்த்துருக்கேன்.. அடுத்து ரஞ்சித் படம்.. சமுத்திரகனி பேட்டி\nசமுத்திரகனி முதல் தன்ஷிகா வரை.. பிரபலங்கள் வாழ்த்தும் ஒன் இந்தியா தமிழ் சிறப்பு தீபாவளி வீடியோ\nசுப்ரமணியபுரம் ரிலீஸாகி 12 வருடம்.. இந்த நாளை எப்படி மறக்க முடியும்..\nதறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்\n இல்லை ஆம்பள பார்ட் 2வா ஒரே அடியில் காரை பறக்க விடுகிறார் சசிகுமார்.. என்ன பாஸ்\nஅட்வைஸ் பண்றத கொஞ்சம் சமுத்திரகனி குறைச்சிருக்கலாம்\nஇதை தனியாக படித்துப் பார் என்று சொல்லி மோகனின் வாழ்க்கையை மாற்றினார் கே.பி\nதனுஷுக்கு சமுத்திரகனியால் வந்த புதிய சிக்கல்\nஇனிமே அட்வைஸ் கிடையாது.. டோலிவுட்டில் வில்லனாகும் சமுத்திரகனி\nசன் டிவி ப்ரைம் டைமில் ராதிகா - சீரியல் ட்ரெயிலர் இயக்கிய சமுத்திரகனி\nஜிஎஸ்டி... ஆன்லைன் வர்த்தகம்... மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் 'பெட்டிக்கடை'\nசமுத்திரகனி - சசிகுமார்... நாடோடிகள் 2 ஆரம்பம்\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/11/12102033/1270836/malaikottai-temple-annabhishekam.vpf", "date_download": "2020-12-03T11:10:30Z", "digest": "sha1:7AWBHVZK6N7SSU3WKF4IOXCZDNBMDQ25", "length": 10291, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: malaikottai temple annabhishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்\nபதிவு: நவம்பர் 12, 2019 10:20\nஐப்பசி பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று மதியம் 1.30 மணி அளவில் தாயுமானசுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து 3 மணிக்கு மேல் 100 கிலோ அரிசியால் சுட, சுட தயார் செய்யப்பட்ட சாதத்தின் மூலம் சுவாமிக்கு அன்னஅலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனமும், அதனை தொடர்ந்து 5.30 மணிக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 7.20 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஅதன்பிறகு சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சுவாமி மேல் சாற்றப்பட்ட அன்னத்தை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள அன்னத்தை தயிர்சாதமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அர்த்தஜாம பூஜைக்கு பிறகு, இரவு 9 மணிக்கு மேல் தாயுமானசுவாமி மேல் சாற்றப்பட்ட சாதத்தையும், பூஜை பொருட்���ளையும் கூடையில் வைத்து மேலசிந்தாமணி பகுதியில் உள்ள திருமஞ்சன படித் துறைக்கு கொண்டு சென்று, அங்கு மீன்களுக்கு உணவாக ஆற்று நீரில் விடப்பட்டது.\nஇதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலிலும் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட ஒரு சில சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.\nஇதேபோல, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சமயபுரத்தில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அன்னா பிஷேகத்தில் சுமார் 15 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதம் சாமிக்கு படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புள்ளம்பாடி வாய்க்காலில் அந்த அன்னம் கரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆனந்தவல்லி தாயாருக்கு பவுர்ணமி பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.\nமண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் சுமார் 200 படி அரிசி சாதத்தால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை மணிகண்டசிவம் தலைமையிலான குருக்கள் செய்தனர். காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் சாமிக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.\nமுசிறி அண்ணாமலையார், வெள்ளூர் திருக்காமேஸ்வரர், தா.பேட்டை காசிவிசுவநாதர், மங்களம் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லிங்கதிருமேனி முழுவதற்கும் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.\nannabhishekam | அன்னாபிஷேகம் |\nதிருவண்ணாமலையில் சண்டீகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபவிழா நிறைவு\nஅரியாங்குப்பம் ஐயப்பன் கோவில் திருவிழா தொடங்கியது\nதகட்டூர் பைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி திருவிழா சிறப்பு யாகத்துடன் தொடங்கியது\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nமாகாளியம்மன் கோவிலில் அம்மன் முகத்தில் வியர்வை வடிந்ததாக பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kovai-sarala-and-radha-fight-at-vijay-tv-kalakka-povath", "date_download": "2020-12-03T10:25:41Z", "digest": "sha1:QDKIZWPKWY7JPBO3FXFJSHTAOZ7NE6TR", "length": 6348, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "விஜய் டிவி மேடையில் நடந்த சண்டை! நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இரண்டு பிரபலங்கள்! - TamilSpark", "raw_content": "\nவிஜய் டிவி மேடையில் நடந்த சண்டை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இரண்டு பிரபலங்கள்\nமக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. மேலும், விஜய் தொலைக்காட்சியும் மக்களை ஈர்ப்பதற்காக நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது.\nஅந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று கலக்கப்போவது யாரு. சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு குடுத்த நிகழ்ச்சிதான் கலக்கப்போவது யாரு. தற்போது இதன் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதனை ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி தொகுத்து வழங்க பிரபல நடிகை ராதா மற்றும் நடிகை கோவை சரளா நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில் நடுவர்கள் ராதா மற்றும் கோவை சரளா இருவரும் சண்டை போட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதுபோல காட்ட பட்டுள்ளது.\nஇந்த வாரம் எலிமினேஷன் வேண்டாம் என கோவை சரளா சொல்ல, எலிமினேஷன் வேண்டும் என ராதா சொல்ல இருவருக்கும் சண்டை வருகிறது இதோ அந்த வீடியோ.\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் ச��்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.\nஅட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா தீயாய் பரவும் வீடியோ இதோ\nநிவர், புரெவி புயலை தொடர்ந்து மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.\n பிரபல தமிழ் நடிகருடன் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்த தெய்வமகள் சத்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/murder-Y97HRM", "date_download": "2020-12-03T11:14:17Z", "digest": "sha1:3DS2AECGL3QZB47KTWOBGYODGRGTWXX6", "length": 6944, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "பெற்ற மகளை கொடூரமாக கழுத்தறுத்து கொன்று விட்டு மனைவியின் முன் அழுது நாடகமாடிய தந்தை! கடைசியில் வெளியான உண்மை! - TamilSpark", "raw_content": "\nபெற்ற மகளை கொடூரமாக கழுத்தறுத்து கொன்று விட்டு மனைவியின் முன் அழுது நாடகமாடிய தந்தை\nதெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முத்தா கொமுராய. இவருக்கு ராதிகா என்ற 11 வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் ராதிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய ராதிகாவின் பெற்றோர் மகள் கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.\nஅதனை அடுத்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 75 காவல் துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். கடைசியில் அந்த கொலைக்கு காரணம் அவரது தந்தை தான் என கண்டறித்துள்ளனர்.\nஅதனை அடுத்து போலீசார் கொமுராயவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் ராதிகா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் மருத்துவத்திற்கு 6 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஆனால் கொமுராயவால் அவ்வளவு தொகை ஏற்ப்பாடு செய்ய முடியவில்லை. அதனால் மனைவி காலையில் கொலைக்கு சென்ற பிறகு மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி கொன்று விட்டு பின் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.\nமேலும் வீட்டில் உள்ள நகையை எடுத்து வைத்து கொண்டு திருடன் வந்து நகையை எடுத்து விட்டு மகளை கொன்று விட��டதாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணம் எழும் என்று கூறியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.\nஅட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா தீயாய் பரவும் வீடியோ இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261862?ref=archive-feed", "date_download": "2020-12-03T10:36:33Z", "digest": "sha1:G7PGTC4YEK2FALYDCMK2AQI25CQHSG33", "length": 11345, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் நேற்று காலை 6.30 மணியளவில் கடைக்குச் சென்று திரும்பி வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று மோதியுள்ளது.\nபொலனறுவைப் பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு சிறுமி மீது மோதியுள்ளது.\nசம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\nசிறுமியின் உடல் நிலைமையினை அவதானித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படல் வேண்டும், அதற்காக (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஇது இவ்வாறு இருக்க, (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் எடுக்கும் கதிரியக்கவியலாளர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கடமைக்குச் சமூகம் கொடுக்காமல் இருந்து வருகின்றார்கள்.\nசிறுமியின் தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றுங்கள் என கெஞ்சி மன்றாடிய நிலையில், நேற்று காலை சுமார் 7.30 மணிக்கு எடுக்க வேண்டிய (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் முற்பகல் 10.30 மணியளவில்தான் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் (உயிர்காப்பு படம்) சி.டி.ஸ்கேன் அறிக்கையைப் பார்வையிட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சிறுமியின் உடல் நிலை இல்லை என தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி பிரேத பரிசோதனை செய்யுமாறு அறிவித்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாதோடு, அவர் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்க��், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/35%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:52:11Z", "digest": "sha1:TXBXJLUM2JIOO2FGLEYD7LAHXHC3DURT", "length": 9410, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nதிருப்பதி வீடியோ நிறுவனத்தினர் தமது 35வது வருட பூர்த்தியை 10ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.\nஇவ் வேளையில் 35 வருட காலமாக தமக்கு ஆதரவுக் கரம் தந்து தங்களை ஊக்குவித்த அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.\n“2017ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில், உங்கள் 2018ம் ஆண்டு நிகழ்வுகளை பதிவு செய்பவர்களுக்கு 50% விசேட சலுகை வழங்கப்படும் என தமது வாடிக்கையாளர்களுக்கு திருப்பதி வீடியோஸ் நிறுவனத்தினர் மகிழ்வோடு அறியத் தருகிறார்கள்.\nஇச் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்\n35ம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் திருப்பதி வீடியோ நிறுவனத்துக்கு அதன் உரிமையாளர் மகேசன் அவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்தி நிற்கிறது.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திருப்பதி வீடியோ மகேசன் குடும்பம், சக ஊழியர்கள்.\nசிறப்பு நிகழ்ச்சிகள் Comments Off on 35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம் Print this News\nஇந்திய பார்வை – 10/04/2017 முந்தைய செய்திகள்\nம��லும் படிக்க பாடுவோர் பாடலாம் – 07/04/2017\nதமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்த மகாகவியின் பிறந்ததினம் இன்று\n“வீழ்வேன் என நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று பிறந்த நாள். தமிழ் கவிதைகளுக்குப்மேலும் படிக்க…\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல்\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல் பிரான்ஸ் பாரிஸ் மாநகரில் 27ம் திகதி ஜூலை மாதம் (2019) சனிக்கிழமைமேலும் படிக்க…\nகேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள்\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nதமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/07/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-12-03T10:08:23Z", "digest": "sha1:QJNJSFWABKHAHLKMESAVTJNASHT55Q23", "length": 16283, "nlines": 225, "source_domain": "sathyanandhan.com", "title": "தடம் இதழில் சாருநிவேதிதா நேர்காணல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎ��் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19\nதலாய் லாமா ஆச்சரியப்படும் விஷயம் →\nதடம் இதழில் சாருநிவேதிதா நேர்காணல்\nPosted on July 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதடம் இதழில் சாருநிவேதிதா நேர்காணல்\nதடம் ஜூலை 2017 இதழில் சாருவின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. சாருவின் இயல்பான முன்ஜாக்கிரதை ஏதுமில்லாத பதில்கள். அவரது இணைய தளம் வழியாக அவரைப் பற்றிப் புரிதல் உள்ளவர்களுக்கு அநேகமாகத் தெரிந்த விவரங்கள் தான். இருந்தாலும் இன்றைய சூழலில் தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி மொழிவதும், பதிவு செய்பவையும் மிக முக்கியமானவை. வாசிப்போர் மிகவும் குறைவே. எழுத்தாளன் திரும்பத் திரும்ப புனை கதைகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல் அல்லது சொற்பொழிவு வாயிலாகத் தனது கற்பனைகள், கனவுகள், பார்வைகளை முன் வைத்த படி இருக்கிறான். பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளம் இலக்கியம். அது புரியாத சமூகம் தமிழ் சமூகம். இதில் இயங்கும் எந்த ஒரு படைப்பாளியும் மிகவும் சுய ஊக்கத்தில் மட்டுமே இயங்குகிறான்.\nஎழுத்தாளனை ஒரு சமூகம் ஏன் கொண்டாட வேண்டும் என்னும் கேள்விக்கு சாரு தாகூரை காந்தியடிகள் குருதேவ் என அழைத்ததைச் சுட்டி பதிலளிக்கிறார். சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுவது இரண்டாம் பட்சமென்றே நான் கருதுகிறேன். ஜெயகாந்தனின் கவிதையின் இந்தப் பத்தி பொருத்தமானது.\n“என்னைக் கொல்வதும் கொன்று கோவிலில் வைப்பதும்\nகொள்கை உமக்கென்றால் உம்முடன் கூடி இருப்பதுண்டோ \nகொண்டாடுவதும் கொள்வதும் இவர் இயல்பு. வாசிப்பும் , பண்பாட்டில் மேற்செல்வதும் ஒரு சமூகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆளுமைகள் சிறியவர்கள் தமிழ்ப் பண்பாடு வளர்ந்ததா சுயவிமர்சனம் வழியாகத் தேக்க நிலையை வென்றதா என்பவை என்றும் நிற்கும் கேள்விகள். பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்கிற படைப்பாளியை விட சுய சிந்தனை இல்லாத சினிமா நடிகன் பெரியவனாயிருக்கும் இந்த ஜனங்களின் வாழ்விடம் தமிழ் நாடு.\nபெண் படைப்பாளிகள் பற்றிய பதிலில் சாருவின் மனத்தடை வெளிப்படுகிறது. இது அநேகமாக எல்லா ஆண் எழுத்தாளர்களுக்கும் பொருத்தும். அவர்கள் ஆண் படைப்பாளிகள் பற்றியோ அவர்கள் பதிவு பற்றியோ எந்த அளவு வாசித்து விமர்சித்து எழுதியிருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் சாரு. பிரபஞ்சன் தவிர யார் பெண் படைப்பாளிகளை வாசித்து விமர்சித்தார் நான் செய்யாததை ஏன் என் சக பயணியான பெண் படைப்பாளி மட்டும் செய்ய வேண்டும்\nபெண்கள் எளிதாய் இருப்பதால் கவிதை எழுதுகிறார்கள் என்கிறார் சாரு . புனை கதை எழுதும் புண்ணியவான்களுக்கு கவிதை என்றால் ஒரு அசூயை. ஏன் இது உமா மகேஸ்வரி , யுவன், நான் ஆகியவ் மூவரே தீவிரமாக கதை, கவிதை இரண்டும் எழுதுவோர். எங்களுக்கு மட்டுமே தெரியும். கவிதை உள்ளே தோண்டி , உருக்கித் தங்கமாய் வெளிவரும் பெரிய போராட்டம். ஒரு மாதம் ஆகும் ஒரு ஆழ்ந்த கவிதை உருவாக்க. சாரு , கவிதைகளை வாசியுங்கள். மனுஷ்ய புத்திரன் தவிர பிறர் எழுதும் கவிதைகளையும் வாசியுங்கள். றஷ்மியின் கவிதைகள் பற்றிய என் விமர்சனக் கட்டுரைக்கான இணைப்பு——– இது.\nகவிதை, பெண் படைப்பாளியின் மொழி மற்றும் கவிதை என்னும் வாகனம் பற்றிய புரிதலுக்கு என் விமர்சனம் உதவி செய்யும்.\nசாருவை மட்டுமல்ல , வேறு எந்த ஒரு படைப்பாளியை நான் விமர்சிப்பதும் இலக்கியம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்காகவே. தனிப்பட்ட தாக்குதலுக்கோ சர்ச்சைக்கோ அல்ல .\nசாரு ஆன்மிகம் பற்றியும் , தனது வாழ்வில் தான் இறையருள் உணர்ந்த தருணம் ஒன்றையும் பற்றிப் பகிர்கிறார். மிகவும் என்னால் அது புரிந்து கொள்ளக் கூடிய ஓன்று. பெரிய அடிகளும் மீட்சியும் பெற்றோருக்கு மட்டுமே இறையருள் வசப்படும். அதாவது இறைவன் கை தூக்கிவிடும் தொடுகையின் ஸ்பரிசம் பிடிபடும்.\nசாரு நாடக முயற்சி செய்து கசப்பான அனுபவம் அடைந்தது எனக்கு புதிய செய்தி. பரீட்சார்த்தமான நாடகங்களுக்கான மேடை தமிழ் நாட்டில் இல்லை.\nமாட்டுக்கறி விவகாரம் மையமாய் மோடியின் பாசிசம் பற்றி சாரு குறிப்பிடும் போது நம்பிக்கை தந்த ஒரு தலைவர் மிகப் பெரிய ஆபத்தாக நம்மால் அடையாளம் காணப் படுவது வெளிப்படுகிறது. பெரிய சவாலை வலது சாரி பாசிசம் உருவாகி விட்டது. இடதுசாரிகள் செல்ல வேண்டிய திசை பற்றியும் அவர் சுட்டிக் காட்டுகிறார். எனக்கும் அதே கருத்து உண்டு. இன்று கோட்பாடு அடிப்படையில் மக்களை நாம் ஓன்று திரட்ட முயலாமல் சுயசிந்தனைக்கும் சுதந்திரத்துக்கும் நாம் எதிரியல்ல என இடதுசாரிகள் விவாதங்கள் வழி சமூகம் சுதாரித்துக்கொள்ள உதவ வேண்டும். இன்று இடதுசாரிகள் பொறு���்பு பல மடங்கு அதிகரித்து விட்டது.\nநேர்மையாய் பதில் தரும் சாதாரண மனிதன் குரல் சாருவுடையது. தடம் இதழுக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19\nதலாய் லாமா ஆச்சரியப்படும் விஷயம் →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/kia/sonet/which-is-better-among-kia-sonet-nexon-and-venue-2297705.htm", "date_download": "2020-12-03T11:59:07Z", "digest": "sha1:LOERDK6QYZZPOR5BTCJN4HM2I4WF44MH", "length": 13088, "nlines": 293, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which is better among Kia Sonet, Nexon and Venue? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்க்யா சோநெட் faqswhich ஐஎஸ் better among க்யா சோநெட், நிக்சன் மற்றும் வேணு\n240 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் க்யா சோநெட் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/jee-main-2020-jee-mains-and-jee-advanced-dates-2020-announced-by-hrd-ministry-005958.html", "date_download": "2020-12-03T09:53:23Z", "digest": "sha1:ODNOP7MYQSRR25E3TFGC6LHHYJD3PRU6", "length": 13484, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "COVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு! முழு விபரம் உள்ளே!! | JEE Main 2020: JEE-Mains And JEE-Advanced Dates 2020 Announced By HRD Ministry - Tamil Careerindia", "raw_content": "\n» COVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு\nCOVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு\nகொரேோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்ட நீட், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nCOVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு\n2020-21-ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்பட இருந்தது. இதனிடையே, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் உள்ள ஐஐடி , என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜெஇஇ தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து இத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, இன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நீட், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளார்.\nஅதன்படி, ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வு வரும் ஜூலை 18, 20, 21,22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று நீட் தேர்வு ஜூலை 26 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nமுன்னணி பொறியியல் கல்லூரிகள் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் ஏற்கின்றன\nஜே.இ.இ. பிரதான விடை குறிப்பு; சரியான விடையை கண்டறிவீர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில��� மனு அளிப்போம்\nஜேஇஇ தேர்வை புறக்கணிக்கும் குஜராத் மாணவர்கள்\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\n23 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n24 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles மின்சாரமயமாகிறது உலகம்... 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு அதிரடி தடை\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nNews ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்\nMovies புலி‌ வருதுனு சொன்னாங்க.. இப்போ சிங்கமே வந்துருச்சு.. ரஜினி முடிவுக்கு லாரன்ஸ், லிங்குசாமி வாழ்த்து\nFinance முகேஷ் அம்பானி-யின் புதிய பிஸ்னஸ்.. அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ் ஜியோ..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/biggboss-celebrity-get-married-sivaji-ganesan-grandson/", "date_download": "2020-12-03T10:25:00Z", "digest": "sha1:OIAAJN6VA4GRQC53BK7OJOMQ4UWL6452", "length": 17984, "nlines": 196, "source_domain": "www.colombotamil.lk", "title": "சிவாஜி வீட்டு மருமகளாகும் பிக்பாஸ் பிரபலம்!", "raw_content": "\nமோதலில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதியானது\nஇறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nநேற்���ும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nநாட்டில் இறுதியான இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய தகவல்\nநாட்டில் இறுதியான உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nகையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\n’காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல’ கோபமான பாலா\nசனம் ஷெட்டியை வெளுத்து வாங்கிய கமல்..\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nSinger இன் நேர்த்தியான சமையலறை built-in உபகரணங்கள்\nPelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்\nசீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nடயலொக் ஆசிஆட்டா மற்றும் ‘மனுசத் தெரண’இணைந்து நிவாரணம்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nமுதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்\nகால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார் \n30 ஆண்டு கால சாகசம் \nஎதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nமெதுவாக பந்து வீசுங்கள்… ஹரிஸ் ராவஃப் இடம் கேட்ட ஷாஹித் அப்ரிடி\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் உண்மை\n2021ஆம் ஆண்டும் சென்னை அணிக்கு தோனியே தலைவர்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nமோதலில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதியானது\nஇறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nநாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல���\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nநேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு\nதனிமைப்படுத்தில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்; முழுமையான விவரம்\nநாட்டில் இறுதியான இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய தகவல்\nநாட்டில் இறுதியான உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nகையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\n’காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல’ கோபமான பாலா\nசனம் ஷெட்டியை வெளுத்து வாங்கிய கமல்..\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழையும் வனிதா.\nரியோவையும் கோபப்பட வெச்சிட்டீங்களே சுரேஷ் சக்ரவர்த்தி\nபாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் போதையில் விபத்து ஏற்படுத்தினாரா\nஇரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்\nபாலாஜி முருகதாஸுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்\nசனம் – பாலாஜி சண்டையை தீர்த்த கமல், தலைவர் ஆன சுரேஷ் சக்ரவர்த்தி\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nSinger இன் நேர்த்தியான சமையலறை built-in உபகரணங்கள்\nPelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்\nசீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nடயலொக் ஆசிஆட்டா மற்றும் ‘மனுசத் தெரண’இணைந்து நிவாரணம்\nமுட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேக்கரி உரிமையாளர்கள் தயக்கம்\nபுத்தம் புதிய மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nலங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி\nமுதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்\nகால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார் \n30 ஆண்டு கால சாகசம் \nஎதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nமெதுவாக பந்து வீசுங்கள்… ஹரிஸ் ராவஃப் இடம் கேட்ட ஷாஹித் அப்ரிடி\nஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் உண்மை\n2021ஆம் ஆண்டும் சென்னை அணிக்கு தோனியே தலைவர்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு\nசிவாஜி வீட்டு மருமகளாகும் பிக்பாஸ் பிரபலம்\nசிவாஜி கணேசனின் பேரனுடன் நடிகை சுஜா வருணிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் மு��ல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவரும் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவாஜி தேவும் காதலித்து வந்தனர். பிக்பாஸில் கூட ‘அத்தான்’ என இவரைத் தான் குறிப்பிட்டிருப்பார், சுஜா.\nஇருவரும் சமீபத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு செல்ஃபி எடுத்து வெளியிட்டனர். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ள சிவாஜி தேவ், “சுஜாவின் ரசிகர்களுக்கும் , ஊடக நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நானும், சுஜாவும் கடந்த 11 வருடங்களாக காதலித்து வருகிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா என்னைத்தான் அத்தான் என கூறியிருந்தார். எங்களது திருமண செய்தியை முறைப்படி அறிவிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், சிவாஜி தேவுக்கும் சுஜாவிற்கும் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று மிக மோசமான நாளாம்.. உஷாரா இருங்க\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nகோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர், உபதலைவர் அறிவிப்பு\nABOUT US | எங்களைப்பற்றி\nPrivacy & cookie policy | தனித்தன்மை பாதுகாப்பு\nTamil Lyrics | பாடல் வரிகள்\nஊடக அறம், உண்மையின் நிறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/10/21184115/1996182/England-lift-ban-on-LTTE.vpf", "date_download": "2020-12-03T10:57:46Z", "digest": "sha1:BMCVP4H2TF2SCQVD5HEYUHW4UVA6FFEH", "length": 7392, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: England lift ban on LTTE", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது\nபதிவு: அக்டோபர் 21, 2020 18:41\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.\nஇங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.\nஇங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார். இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது.\nஇங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.\nஇந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nஇங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - இலங்கை அரசு மேல்முறையீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/04/blog-post.html?showComment=1554604481127", "date_download": "2020-12-03T11:21:06Z", "digest": "sha1:FRELZXKYG6UO6I52LVYDXSIL3D7D7X4H", "length": 144350, "nlines": 1348, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: முன்னும், பின்னும் பார்க்கும் படலம் !!", "raw_content": "\nமுன்னும், பின்னும் பார்க்கும் படலம் \nவணக்கம். ஏப்ரலின் கோவில் திருவிழா – வழக்கம் போல ஊரையே உற்சாகமாக��கிக்கொண்டிருக்க – சந்தடிசாக்கில் கிட்டும் 3 நாள் வி்டுமுறைகளை நினைத்து இப்போதே சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறேன் காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 So குதிரையிலேறி தெறிக்க விடும் நாயகரிலிருந்து – அலைகடலில் ஆட்சி செய்யும் அசுரர்களென மாறி, மாறிச் சவாரிசெய்வதே எனது இந்த விடுமுறைகளின் லட்சியமாகயிருக்கும் \nஏப்ரலின் இதழ்களைப் பொறுத்தவரையிலும் இன்னமும் உங்களின் எண்ணச் சிதறல்களை முழுமையாய் உள்வாங்கிட இயலவில்லை தான்... நிறையப் பேர் அந்த முதல் புரட்டலைத் தாண்டி வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதாய் தெரியக் காணோம் ஆனால் – ஒரு தேக்ஸ்சா ஆம்பூர் பிரியாணிக்கு ஒரு தம்மாத்துண்டு சாம்பிளே போதும் தான் எனும் போது – இதுவரையிலான அபிப்பிராயங்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்வதில் தவறிராது என்றே தோன்றுகிறது \nஎனது பார்வையில் ஏப்ரலின் best லக்கியின் “பரலோகத்திற்கொரு படகு” தான் And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்கள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்��ள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் \nஏப்ரலின் இரயிலை லேட்டாகப் பிடித்தாலும் லேட்டஸ்டான அட்டைப்படத்தோடு, அசத்தலாய்க் களமிறங்கிய டெக்ஸ் இம்மாதத்தின் இரண்டாமிடத்தில் – again எனது கண்ணோட்டத்தில் மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரினில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரினில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் ���ோலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது ஆனால் தற்சமயம் ஒரு 110 பக்க ஆல்பம் தான் என்ற விதத்தில் not complaining at all \nஏப்ரலின் மறுபதிப்புப் பற்றி எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பெரிதாய் எதிர்பார்ப்புகளோ – ஏமாற்றங்களோ இராதென்றே நினைக்கிறேன் ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – க��ணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – கிணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks \nஏப்ரலின் ஏகோபித்த ஏமாற்றம் ; in fact நடப்பாண்டின் முதல் மெகா ஏமாற்றமும் “குளிர்காலக் குற்றங்கள்” தான் என்பதை உங்களின் இதுவரையிலான பாசமும், நேசமும் நிறைந்த () பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன காரமான வார்த்தைகளெல்லாம் இப்போது commonplace என்றான பிற்பாடு, அவற்றை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதை விடவும், சொதப்பலின் பின்னணியினை ஆராய்வதும், இது போன்ற boo boos மறுக்கா நேராதிருப்பதுமே முக்கியமென்று படுகிறது இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் சரியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் சரியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so \nகதையின் தேர்வில் வெற்றி கிட்டும் போது – காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றும் அதே மூச்சில், சொதப்பல்களின் பொருட்டு முதுகில் மத்தளம் கொட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருக்கலாகாது என்பது புரிகிறது So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise \nOn the same breath – இதே போன்ற அனுபவங்கள் இதற்கு முன்பாய் எப்போதெல்லாம் எழுந்துள்ளன என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் \nநினைவுக்கு வரும் முதன் முதல் அனுபவத்தில் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு ; ஆனால் பங்களிப்பு லேது ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி தொடங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி தொடங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசி���் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம் ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம்” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் ” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதால் எதுவும் சொல்லவில்லை “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதால் எதுவும் சொல்லவில்லை ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா இல்லையா என்பது கூட நினைவில் இல்லை; ஆனால் அந்த stylish டாக்டரின் சேவை நமக்கு வேணாமே என்று முத்து காமிக்ஸில் தீர்மானித்தனர் என்பது மட்டும் நினைவுள்ளது\nநினைவில் நிற்கும் அடுத்த சறுக்கல் ஒரு செம famous நாயகருக்கு 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர் அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர் அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்காயாய்க் கசப்பதுண்டு அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்கா��ாய்க் கசப்பதுண்டு வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது ” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் ” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா” என்ற பொருமலே உள்ளுக்குள் ” என்ற பொருமலே உள்ளுக்குள் அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி ‘ஐயே... படமே சரியில்லியோ... ப்ரூஸ் லீ முகமே சரியில்லியே ” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன இரண்டே வாரங்களில் வாரமலரின் முதல் இதழ் வண்ணத்தில் டாலடித்தது என் கைகளில் \nதிட்டமிடல்களை மட்டும் பிசகின்றி நிறைவேற்ற அன்றைக்குச் சாத்தியப்பட்டிருப்பின் அதுவொரு அசாத்திய வெற்றியாகியிருக்க வேண்டிய முயற்சி என்பதில் சந்தேகமே கிடையாது Conceptwise it was close to brilliant Maybe அதன் content இன்னும் கொஞ்சம் rich ஆக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி இன்றைக்குமே அதனைப் புரட்டும் போது பிரமாதமாகவே தென்படும் இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்டு கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்ட��� கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் ரொம்பவே எதிர்பார்க்கச் செய்து ரொம்பவே ஏமாற்றம் தந்த தொடர்களுள் ப்ரூஸ் லீ பிரதானமானவர் \n‘அடுத்த இலையில் பதம் தப்பிய அல்வாக்களின் கதை போதும்... நம் பாட்டைப் பார்ப்போமே ‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே ‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் லயன் காமிக்ஸின் உச்ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் லயன் காமிக்ஸின் உச��ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் எதிர்பார்த்தபடியே மெகா சொதப்பலாகிட,இந்த கராத்தே டாக்டர்வாளை ஓய்வுக்கு அனுப்பிடத் தீர்மானித்தோம் - நம்மளவில் \nஅதே தருணத்தில் ; அதே படைப்பாளிகளின் ; அதே மாதிரியான குருவிரொட்டி சாகஸமும் இல்லாது போகவில்லை – “மறையும் மாயாவி ஜாக்” உபயத்தில் அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிருந்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிருந்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய் கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய��� கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு ” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு ” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் என்றே சொல்ல வேண்டும் ரொம்பவே சுமார் ரகத்திலான கதை மெகா ரகத்திலான ஏமாற்றம் அங்கே நாயகரைக் காணோம் என்பதை விட, கதையையே காணோம் என்பது தான் நிஜம் ஏகமாய் எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு அவற்றிற்கு நியாயம் செய்திட முடியாது நான் தவித்த தருணம் # 2 அதுவே \nதொடர்ந்த நாட்களில் லயனில், திகிலில், முத்துவில், மினி லயனில் என ஏகப்பட்ட அயல்மொழிக்கதைகள் வெளிவரத் துவங்கிய பிற்பாடு நிறையவே hit & miss கதைகள் தலைகாட்டத் துவங்கின தான் ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே “துயிலெழுந்த பிசாசு” கதையினை மறந்திருக்க மாட்டோம் தானே “துயிலெழுந்த பிசாசு” கதையினை மறந்திருக்க மாட்டோம் தானே அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம் So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம்” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது ” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் So அவ்வப்போது கிடைக்கும் சாத்துக்களும் ; எப்போதாவது கிடைக்கும் போனஸ்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொள்கின்றன என்று எடுத்துக் கொள்கிறேன்\nEnd of the day, the buck stops with me என்பதில் எவ்வித மாற்றங்களும் கிடையாதெனும் போது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நிச்சயமாய் நான் முயன்றிடப் போவதில்லை 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே \" என்ற சிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல \" என்ற சிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்டிலும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்ட��லும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் \nபுறப்படும் முன்பாய் சில updates :\n- ட்யுராங்கோ : இந்த அடக்கி வாசிக்கும் நாயகருக்கும் அட்டகாச அட்டைப்படங்களுக்கும் ஏதோவொரு ராசியுண்டு போலும் ; தாமாய் கலக்கலாய் அமைந்து விடுகின்றன காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல \n- The Lone Ranger: கௌபாய் கதைகளில் ஊறிப் போயுள்ள நமக்குமே இவரொரு whiff of fresh air என்பேன் \n(ஜடாமுடிக்கார கௌபாயின் பில்டப்பில் ஏகமாய் பல்பு வாங்கி நிற்கும் போதே அடுத்த பில்டப்பா என்று கேட்கிறீர்களா மே மாதம் நீங்களே பார்க்கத் தானே போகிறீர்கள்\n இதனைப் படிக்கப் போகும் வேளையில் கைவசம் ஒரு கர்ச்சீப் இருந்தால் தேவலாமென்பேன் புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா \nவணக்கம்.. படித்துவிட்டு ஓடி விடுகிறேன்..\n தளம் செம்ம அழகா இருக்கு.\nBackground மாற்ற முனைந்துகொண்டிருக்கிறேன் சார் ; ரொம்ப நாளாய் இதே format-ல் உள்ளதல்லவா \nடாக்டர் கில்டேர் முத்து காமிக்ஸில் இரு கதைகளில் தலைகாட்டியுள்ளார். 1.விசித்திர வேந்தன் 2.கல் நெஞ்சன். இதே நாயகர் ராணி காமிக்ஸிலும் தலைகாட்டியுள்ளார். காட்டில் விழுந்த விமானம் கதையில். முத்து காமிக்ஸில் வெளிவந்த இரு கதைகளும் சுமாராக இருந்தாலும், கல் நெஞ்சன் புத்தகம் கவரோட கிடைப்பது ரொம்பவும் அரிது. பல காமிக்ஸ் ஆர்வலர்களின் தேடலில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.\nஎன் கண்ணு புதுப்பிக்கபட்டு விட்டதா...தளம் செம பளீச்னு இவ்வளவு தெளிவா ,தூய்மையா தெரியுதே...\nபெரிய பதிவை பொறுமையா படிச்சுட்டு வந்துருறேன்...\nதலீவரே...பொழுது போகாமல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பதிவின் பின்னணியில் So உங்கள் கண்கள் நேற்றிருந்தது போலவே தொடர்கின்றன \nஎன் கண்ணு புதுப்பிக்கபட்டு விட்டதா...தளம் செம பளீச்னு இவ்வளவு தெளிவா ,தூய்மையா தெரியுதே...///\nபோனவாரம் 'இணையதள விடுமுறை'ன்னு எங்ககிட்டே கதைவிட்டுட்டு சத்தமில்லாம கண் புரை ஆப்பரேசனை செஞ்சுகிட்டு வந்திருக்கீங்க போலிருக்கே தலீவரே\nஆப்பரேசன் பண்ணிய புதுசுல எல்லாமே பளிச்சுனு தான் தெரியுமாம்.. நம்ம கிட்ஆர்டின் கண்ணன் தான் சொன்னாரு\n'குளிர்காலக் குற்றங்கள்' கதை சொதப்பலுக்காக நீங்கள் மன்னிப்புக் கோருவதெல்லாம் எங்களைச் சங்கடப்படுத்தும் சமாச்சாரங்கள் 'லயன்-350' என்ற மணிமகுடத்தைத் தாங்கி வந்திருக்காவிட்டால் இது இந்த அளவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்காது 'லயன்-350' என்ற மணிமகுடத்தைத் தாங்கி வந்திருக்காவிட்டால் இது இந்த அளவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்காது சினிமா கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களுக்குமே தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'தான்\nஎங்களுக்குத் தேவை - பரிகாரம் சீக்கிரமே ஒரு இத்தாலியக் கதம்ப குண்டையோ, பெல்ஜிய கதம்ப குண்டையோ போட்டு எங்களைக் கூல் படுத்தும் வழியைப் பாருங்கள் சார்\nஇனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாம் என்பதையும், மேற்கூறியதைப் போல கதம்ப குண்டூஸைப் போட்டுத் தாக்கவேண்டும் என்பதையும் எடிட்டர் சமூகத்திடம் இந்த வாசகர் சமூகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது\nதுரதிர்ஷ்டவசமாய் படைப்பாளிச் சமூகங்கள் அந்த கதம்ப புக் சமூகங்களுக்கு இசைவு சொல்வதில்லையே \nஇனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாமே ப்ளீஸ்.\n///இனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாம்///\n// தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'தான்\nஎங்களுக்குத் தேவை - பரிகாரம் சீக்கிரமே ஒரு இத்தாலியக் கதம்ப குண்டையோ, பெல்ஜிய கதம்ப குண்டையோ போட்டு எங்களைக் கூல் படுத்தும் வழியைப் பாருங்கள் சார் சீக்கிரமே ஒரு இத்தாலியக் கதம்ப குண்டையோ, பெல்ஜிய கதம்ப குண்டையோ போட்டு எங்களைக் கூல் படுத்தும் வழியைப் பாருங்கள் சார்\n// துரதிர்ஷ்டவசமாய் படைப்பாளிச் சமூகங்கள் அந்த கதம்ப புக் சமூகங்களுக்கு இசைவு சொல்வதில்லையே \nவட போச்சே மொமண்ட் 😳\nஎன்னோட புரொபைல் போட்டோவும் காணோம்..\nஎனக்கும் காணோம். சில நாளுக்கு முன்னமே காணோம். 😫\nஇது எதிர்கட்சியின் சதியா இருக்குமோ\nஎன்னதும் காணோ���்...என்ன ஆச்சுன்னு நானும் குழம்பிட்டு இருக்கேன்...:-(\nநடுவிலே சில profile படங்களைக் காணோம் கூப்பிடுங்க ரிப்போர்ட்டர் ஜானியை \nஅல்லது மர்ம மனிதன் மார்டினை..\nரிப்கிர்பி. ஆசிரியரே சொல்லிவிட்டார். அப்பாடி எப்படியாவது ஒரு ஸ்லாட் இருக்கும்😃\nவிஜயன் சார், தளத்தின் இந்த புதிய background வெள்ளை வெளேர் என்று நன்றாக இல்லை. குறிப்பாக மொபைலில் படிக்க பளீர் என்று கண்களை கூசச்செய்கிறது.\nபட்டி-டிங்கரிங் தொடர்கிறது சார்...இப்போது பாருங்களேன் \nMuch better now sir. Thank you. பச்சைதான் எனக்கு பிடிச்ச கலரு :-)\nபரகுடா climax நம் அட்டவணையில் எதற்கு பதிலாக சார்\nலக்கியின் மீதி இரண்டு கதைகளியும் தனித்தனி இதழ்களாக்கினால் இன்னொரு மாதத்திற்கு கார்ட்டூன் ready இல்லையா\nமாதம் ஒரு கார்ட்டூன் வேண்டும் சார்.\nஅப்புறம் காலவேட்டையருக்கு பதிலாக ஜம்போவில் ஒரு புது கார்ட்டூன் ஹீரோ என்றால் கிட்டத்தட்ட சமாளித்து விடலாம் இல்லையா\nகார்ட்டூன் வறட்சியில் ஓவராக புலம்புகிறேனோ\n///கார்ட்டூன் வறட்சியில் ஓவராக புலம்புகிறேனோ\n//பரகுடா climax நம் அட்டவணையில் எதற்கு பதிலாக சார்\n//லக்கியின் மீதி இரண்டு கதைகளியும் தனித்தனி இதழ்களாக்கினால் இன்னொரு மாதத்திற்கு கார்ட்டூன் ready இல்லையா\nNopes...இரண்டும் இணைந்து ஆண்டுமலராய் சார் ...\n//அப்புறம் காலவேட்டையருக்கு பதிலாக ஜம்போவில் ஒரு புது கார்ட்டூன் ஹீரோ என்றால் கிட்டத்தட்ட சமாளித்து விடலாம் இல்லையா\nமேமாத இதழ்களின் அறிவிப்பு.காத்திருப்பு படலத்தை வீரியப்படுத்தியுள்ளது.\nஇங்ஙகன தான் இருக்கேன். புது ஜானர், ஹீரோக்கள் ட்ரை பண்ணும் போது பல்பு கிடைப்பது சகஜம். போன வாரம் நண்பர் அசோக் சொன்னது போல 40 வைரத்துல ஒன்னு கூழாங்கல்லாப் போச்சு போல. ஏதோ ஒன்னு அப்படி இப்படி இருக்கிறது தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.\nவெளிநாட்டு மாப்பிள்ளை சாரின் புரைபல் படமும் காணலை்..அப்ப பிரச்சனை எனக்கு மட்டுமல்ல ..\nநிஜம் தான் சார் ; ஆனால் எனது சங்கடம் வேறு மாதிரியானது கடலளவுக் கதைகள் காத்திருக்கும் போது நமக்கான சாத்தியம் ஆண்டுக்கு அந்த 40 + கதைகளே கடலளவுக் கதைகள் காத்திருக்கும் போது நமக்கான சாத்தியம் ஆண்டுக்கு அந்த 40 + கதைகளே அப்படியிருக்கும் போது ஒரே ஒரு கூழாங்கல் கூட நெருடத் தான் செய்கிறது \nஇங்கொரு கொசுறுச் சேதி : அடுத்தமுறை இதுபோலொரு மித ரக இதழில் இடறும் வாய்ப்ப��� எழுந்தால் அந்த மாதம் ஒரு ஸ்லாட் காலியாய்ப் போனாலும் பரவாயில்லையென்று அந்தக் கதையை பரணுக்குப் பார்சல் செய்திடுவேன் அதற்குப் பதிலாய் வேறொரு இதழை அந்தச் சந்தாக் காலத்துக்குள்ளேயே களமிறக்கி ஈடு செய்வோம் அதற்குப் பதிலாய் வேறொரு இதழை அந்தச் சந்தாக் காலத்துக்குள்ளேயே களமிறக்கி ஈடு செய்வோம் \nகாமிக்ஸ் என்ற பெயருடன் எது வந்தாலும் வாங்கத்தான் போகிறேன்\nஅந்த காதலையும், நம்பிக்கையையும் எந்தவொரு தருணத்திலும் நான் taken for granted ஆக எடுத்துக் கொள்ளல் ஆகாதன்றோ எனது ஆதங்கமெல்லாம் அதன் பொருட்டே சார் \nகாமிக்ஸ் என்ற பெயருடன் எது வந்தாலும் வாங்கத்தான் போகிறேன் //\nமேமாத இதழ்களின் அறிவிப்பு.காத்திருப்பு படலத்தை வீரியப்படுத்தியுள்ளது.\nதல..தளபதி...தலைவர்...உலகநாயகர் படங்கள் ஒருசேர ரிலீஸெனில் ....\nஉண்மை சார்...அப்படி தான் உள்ளது...ஆனால் நம்ம \" தல \" டெக்ஸையும் இறக்கி விட்டீர்கள் எனில் அடுத்த மாதம் அதிரடி அடிதடி மாதம் தான்...:-)))\nமேமாத சரவெடி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஐயா.\nபேக்ரவுண்ட் வெள்ளையாக தெரிந்தது திடீரென பச்சையாக மாறிவிட்டது\nஇதுகுறித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை செனாஅனா விளக்குவார்\nகுரங்கு கையில் பூமாலை என்று கேள்விப்பட்டுள்ளீர்கள் தானே சார்.. சித்தே நேரத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்களேன் - ஏதாச்சுமொரு கிளையில் செட்டில் ஆகி விடுவேன் \nபரலோகத்திற்கொரு படகு:- பிஸ்டல் பீப் - இந்த கொசுறு வில்லன் லக்கி லூக்கை பயமுறுத்தி ஓட்ட துப்பாக்கியை வைத்து விதவிதமாக வித்தை காட்டுவான், லக்கி அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பார். நானும் லக்கி அவனை விட வித்தியாசமாக என்ன துப்பாக்கி வித்தை காண்பிக்க போகிறார் என நினைக்கும் போது தம்பி ஆறு குண்டுகள் காலி நட ஷெரிப் ஆபிஸ்க்கு என்பது செம ரகளை. இதில் வில்லனுக்கு கணக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பது சூப்பர்.\nஆம்....இது போல பல இடங்களில் இந்த முறை லக்கி கலக்கி எடுத்து உள்ளார்..\nஅப்புறம் ஆகஸ்டு ஈ.பு.வி யில் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல், இந்த வருடத்தின் கார்ட்டூன் வறட்சி காணாமல் போய்விடும்.\nசிலபல கார்ட்டூன் விரும்பா நண்பர்களும் சேர்ந்தல்லவா காணாது போய் விடுவார்கள் சார் \nஅப்புறம் எடிட்டர் சார்... ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பு வைக்கும்போது நன்றாக யோசித்துவிட்டுத்தான் வைக்கிறீர்களா ஹிஹிஹி\nஇப்டிக்கா கண்ணாடி போட்டுட்டா எங்கெ பாக்கரோம்னு தெரியாதுல்ல\nபரலோகத்திற்கொரு படகு:- படகில் பயணிக்கும் போது தண்ணீரின் அளவு குறையும் போது ஜாலி ஜம்பர் மூலம் படகுக்கு வழி காட்டுவது செம கற்பனை, அதற்கு மகுடம் வைத்தாற்போல் லக்கி மற்றும் ஜாலி நீர் மட்டம் அதிகமாகி இரண்டு பேரும் மடக் மடக் என தண்ணீரை குடித்து மூழ்கும் இடம் காமெடியின் உச்சம்.\nஇந்த ஆல்பத்தில் ஒரிஜினலாய் ஜாலி ஜம்பருக்கு வசனங்களே கிடையாது பின்னாட்களது கதைகளில் தான் ஜாலி பேசும் பாங்கை கதாசிரியர் இணைத்திட்டார் பின்னாட்களது கதைகளில் தான் ஜாலி பேசும் பாங்கை கதாசிரியர் இணைத்திட்டார் ஆனால் நம்மளவுக்கு லக்கியைப் போலவே ஜாலி ஜம்பரும் ஒரு ஹீரோவே என்பதால் கொஞ்சமாய் மௌனங்களைக் கலைக்க வழி செய்தேன் \nஇப்டிக்கா கண்ணாடி போட்டுட்டா எங்கெ பாக்கரோம்னு தெரியாதுல்ல\nஅட..உங்க profile படம் எக்கட போயி சார் \nஇன்னும் கொஞ்சம் மேல வாங்க\nநானும் அத தான் தேடிட்டு இருக்கேன் சார்...:-(\nவிருதுநகர் பங்குனி பொங்கலை முன்னிட்டு நேற்றிலிருந்து விருதுநகரில் டென்ட் போட்டாச்சு. விருதுநகர் மற்றும் சுற்றுப்பட்டி கிராமத்தில் காமிக்ஸ் ரசிகர்கள் யாராவது உண்டா, முடிந்தால் சந்திப்போம்.\nசாமி கும்பிட வந்த இடத்திலும் கடா வெட்டுக்கு ஏற்பாடா \nநேற்று இரவு பொருட்காட்சி மற்றும் \"பானு\" ஓட்டலிலும் எனது குடும்பம் மற்றும் சொந்தகாரர்களுடன் கடா விருந்து ஆரம்பித்து விட்டது.\nபரலோகத்திற்கொரு படகு:- அந்த சீட்டாடி படகின் பாய்லர் பாயை பிடித்து சீட்டு விளையாட்டில் அவனை தோற்கடித்து கொண்டு இருக்கும் இடத்தில் லக்கி புகுந்து உனது சீட்டை வைத்து நான் ஆடுகிறேன் எனது சீட்டை வைத்து விளையாடு என பல்ப் கொடுக்கும் இடம் எதிர்பாராதது. I like it.\nஇன்றைய பதிவிற்கும் ,\"சிங்கத்தின் சிறு வயதில் \" தொடருக்கும் மிக்க நன்றி சார்..\nஇதழ் தோல்விக்கு \" மன்னிப்பு \" என்பது எல்லாம் பெரிய வார்த்தை சார்..என்ன ஒரு ஸ்பெஷல் இதழில எப்பொழுதும் போல ஒரு வெற்றி நாயகரையே களம் இறக்கினால் நலமோ என தோன்ற வைத்து விட்டது அவ்வளவு தான்...\n(அதாவது டெக்ஸ் இல்லா ஸ்பெஷல் சாதா...)\nவெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே \nவிரைவில் மீண்டும் ���ிஸ்டர் B அவர்களை உடனடியாக களம் காண ஏற்பாடு செய்யுங்கள் சார்..\nசார் குட்டி டெக்ஸ் இந்த மாத சந்தாவில் உண்டுங்களா\nMay மாதம் உண்டு சார் \nஆசிரியரே டெக்ஸ் வில்லரின் மினி சாகசங்கள் உதாரணம் எரிந்த கடிதம் மரண நடை போன்ற சில கதைகளை இனைத்து ஒரே புத்தகமாக வெளியிடலாமே கலர் டெக்ஸ் ஒன்றாக வந்தது போல\nநண்பர் செந்தில் சத்யாவின் கருத்தை வழிமொழிகிறேன் சார்..\nOverkill ஆகிடக் கூடாதே சத்யா \nகுளிர் கால குற்றங்கள் நன்றாக இருந்தது, அனால் அதில் வரும் இரண்டாவது கதை நிஜமாகவே பொறுமையை சோதித்து விட்டது, அழுகுணி ஹீரோ என்ற பெயருக்கு தகுதியாகி மொக்கையை போட்டு விட்டார். ஆனால் சித்திரங்கள் அருமை. டெக்ஸ் அண்ட் டைகருக்கு பிறகு அவர்கள் இடங்களை யாருமே நிரப்பவில்லை.\nபரலோகத்திற்கொரு படகு சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது ஆனால் இப்போது கார்ட்டூன் கதைகள் 45 பக்கம் என்பது படிக்க முடியாததாகிவிட்டது என்பதுதான் உண்மை.\nகேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்\nபிரின்ஸ் எப்பொழுதும் சோடை போனதில்லை, மறு பதிப்பாக வந்து இருந்தாலும் திரும்ப படிக்க முடிந்தது.\nடெக்ஸ் எப்படி வந்தாலும் படிக்க முடிகிறது, மாதம் 4 புத்தகங்கள் வந்தாலும் தல தலைதான். ஹி ஈஸ் தி பெஸ்ட் ...\nகடைசி பத்திக்கு ப்ளஸ் ஓ ப்ளஸ் சார்..:-)\n//டெக்ஸ் அண்ட் டைகருக்கு பிறகு அவர்கள் இடங்களை யாருமே நிரப்பவில்லை.//\n//ஆனால் இப்போது கார்ட்டூன் கதைகள் 45 பக்கம் என்பது படிக்க முடியாததாகிவிட்டது என்பதுதான் உண்மை.//\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2019 at 10:43:00 GMT+5:30\nஹலோ வாட் இஸ்த புரஸிசர் பார் கெட்டிங் மே‌ மந்த் புக்ஸ் ஆன் ஏப்ரல் மிடில் :-) ப்ளீஸ் ஹெல்ப் மீ.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2019 at 11:38:00 GMT+5:30\nஃபர்ஸ்ட் பை ஒன் டைம் மெஷின், தென் கோ டூ மே அன்ட் பை த புக்ஸ் அன்ட் கம் பேக் டு டுடே\nவாடஸ்த புரொசிஞர் பார் பையிங் டைம் மெஷின்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2019 at 20:51:00 GMT+5:30\nட்ரான்ஸ்பர் 100 மில்லியன் டு மை அக்கவுண்ட்\nஜானதன் கதை நன்றாக இருந்தது..இன்னும் ஒரு வாய்ப்பு குடுத்து பார்க்கலாமே ..\nசில டெக்ஸ் & மாடஸ்தி கதைகளுக்கு ஜானதன் எவ்வளவோ தேவலை\nஏன் இந்த டம்மி டெக்ஸ் கதைகளுக்கெல்லாம் யாரும் பொங்கரதே இல்லைனு தான் தெரியல\n15 டெக்ஸ் கதைகள் 20 பக்கத்தை கடக்க முடியாமல் பிரோவில் துயில்கின���றன\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 April 2019 at 11:34:00 GMT+5:30\nமே ஐ ஷேர் மை அட்ரஸ்\nமிதுன்ன் சார்...இதே தான் பல பேரு சமர்ப்புக்கு சொல்லி இருக்காங்க...:-)))\nஅதை விட அவர் ஆஹா ஓஹோ என பாராட்டிய நிஜங்களின் நிசப்தம் 10 பக்கங்களை படிக்க ஏன் பார்க்ககூட முடியவில்லை அதை சொன்னால் உனக்கு ரசனை வளரவில்லை உன் பார்வையில் கோளாரு நீ படிப்பதே தகறாறு என்பார் ஆனால் அவர் பாராட்டியதை குறை சொன்னால் டெக்ஸ் ஒரு டொக்ஸ் மாடஸ்டி ஒரு கேடஸ்டி என்பார் விடுங்கள் தலைவரே மிதுனருக்கு இதெல்லாம் வழக்கந்தானே\nமாடஸ்டி மற்றும் டெக்ஸ்-க்கு சடையான்டி பரவாயில்லையா\nநான் சடையாண்டியை இன்னும் படிக்கவில்லை. இருந்தாலும் இளவரசி மற்றும் தல க்கு நிகராக ஒப்பிடுவதை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது\nஉண்மையில் நண்பர் ஈ.வி.யை பாராட்டியெ ஆக வேண்டும்\nகடந்த ஜனவரியில் வந்த டொக்ஸ் (நன்றி : செந்தில் சத்யா) கதையை ஓட்டிக் தள்ளியிருந்தார்\nவிமர்சனம் யார் கதையாக இருந்தாலும் சரியில்லை என்றால் விமர்சிக்கவும், ஓட்டவும் செய்தால் சரிதான்\nஅதை விடுத்து மொக்கையான டெக்ஸ், மாடஸ்டி, மாயாவி கதைகளை எல்லாம் ஓஹொன்னு சொல்லிவிட்டு, புதுவரவில் வந்து அது சொத்தை இது சொத்தைனு தூர்வாருவது தான் முரணாக இருக்கிறது\n///டெக்ஸ் ஒரு டொக்ஸ் மாடஸ்டி ஒரு கேடஸ்டி///\nமிதுனரே உஙகளைப்போல் ஒரு காமிக்ஸ் ரசனைவாதியை பார்ப்பது மிக அரிது ஜாம்பவான்களுடன் சப்பைவான்களை ஓப்பிட்டு வாதாடுவது யப்பா உங்களுக்கு ஆன்டெரர்தான் கரெக்ட்டு\n// எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise \nஉங்களுடைய வருத்தம் புரிகிறது சார்🙏🏼\nபடைப்புலக ஜாம்வான்களுக்கே அடி சறுக்கும்போது\nஇதுவும் கடந்து போகும் 🙏🏼🙏🏼🙏🏼\nஇதற்காக புதிய தேடுதலை நிறுத்திவிடாதீர்கள் சார்\nநல்முத்துக்கள் கிடைத்திருப்பதை மறக்கலாகாது 😍🥰🙏🏼\nஉண்மை....புதியதை ஆசிரியர் தேடியதாலியே பராகுடா ,பெளன்சர் போல களங்கள் நமக்கு கிடைத்தது..\nசார்..தேடல்களைத் தொடர என்றைக்கு முனைப்பிலாது போகிறதோ - அன்றைக்கு தேமே என்று நானே VRS வாங்கி கொண்டு வீட்டில் குந்தியிருப்பேன் தேடலிலா இந்தப் பயணம் - கிடா விருந்திலாத ஈரோட்டுச் சந்திப்பு போலாகிவிடாதா \nஎனக்கு விளங்கவேயில்லை .. இப்போதுதான் ஜனநாதன் கார்ட்லண்ட் 40 பக்கம் படித்துவிட்டு வருகிறேன். இதுவரை பிடித்தே உள்ளது. 70களின் கதை என்பதால் சித்திரங்கள் வேறு மாதிரி இருந்தாலும் இது ஒரு template western அல்லவா ரசிக்க பல விஷயங்கள் உள்ளனவே. Sprinkled action too .. (அந்த \"ஏழு மலையை தாண்டி போனேன் ஏலேலோ\" பாட்டு தவிர .. ஹி ஹி ..).\nகண்டிப்பாய்த் தொடரவும் - வருடம் ஒருமுறையேனும் \nஎன்ன கொடுமை இது, ராகவன் ஜி\nஅட்றா சக்கை....அட்ரா சக்கை....அட்றா...அட்றா சக்கை \nP பார் பச்சோந்தி என்கிற ப்ரோடியஸ் என்கிற பெர்ரிட்ரெய்டன் 110ம் பக்கத்தில் டெக்ஸ் அண்ட் கோ கையில் மாட்டிக்கொள்ளும் வரை கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது. என்ன.விறுவிறுப்பான சினிமா .இன்டெர்வல் விடப்போகிறார்கள் இனி தூள் தான் என்று ஆசைப்படும் தருணத்தில் பொசுக்கென்று வணக்கம் போட்ட கதையாக வில்லன் பி ஒரு அடிகூட வாங்காமல் மாட்டிக்கொள்கிறான்..இனிவரும் அடுத்த கதைகளில் தொடரும் வில்லன் என்பது ஒரு ஆறுதல்.நல்லகதை..சிறந்த சித்திரங்கள்.ஏப்ரலின் பச்சோந்தி பகைவன் அக்மார்க் டெக்ஸ் கதை.வரவேற்கிறேன்.\n//விறுவிறுப்பான சினிமா .இன்டெர்வல் விடப்போகிறார்கள் இனி தூள் தான் என்று ஆசைப்படும் தருணத்தில் பொசுக்கென்று வணக்கம் போட்ட கதையாக வில்லன் பி ஒரு அடிகூட வாங்காமல் மாட்டிக்கொள்கிறான்..//\nஇப்போ தான் சாத்து வாங்கியிருக்கும் முதுகு விஜய் சார் \nஜானதன் 45 ஆண்டுகளுக்கு முன்பான படைப்பாக்கும் அதற்கே இந்தப் பாடு நீங்கள் குறிப்பிடுவோரெல்லாம் 1960 களின் பார்ட்டிகள் நம்மவர்கள் ஓட விட்டு உதைப்பார்கள் என்னை \nநண்பர் ஜொனாதன், நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மத்த கௌபாய்ஸ்-க்கு வழி விடுங்க \nநெஞ்சிலிருந்த நெருடலை இறக்கி வைத்த கணமே light ஆகி விட்டேன் நண்பரே \nபச்சோந்தி பகைவன் ஆரம்��ம் முதல் விறுவிறுப்பாக இருந்தது.\nகாரணம் கதையின் ஹீரோ பச்சோந்தியால் தான். டெக்ஸை மண்டை காய வைத்த இடங்களை ரொம்பவும் ரசித்தேன்.\nஅதுவும் செவ்விந்தியனாக வந்து யாருமே இல்லாத இடத்தில் டெக்ஸை டீ ஆத்த விட்டது அருமை.\nடெக்ஸை தேவைக்கு அதிகமாக கஷ்படுத்திடோமே என்ற குற்ற உணர்வினால் மொக்கை யான க்ளைமாக்ஸால் சட்டென்று ஆசிரியர் முடித்துவிட்டார்.\nஇன்னும் கொஞ்ச பக்கங்களுக்கு டெக்ஸை சுத்த விட்ருக்கலாம்.\n(டெக்ஸ் நன்றாக உள்ளது என்று விமர்சனம் எழுதிய பின் பேனாவின் முனையை உடைத்து விட்டேன்).\nஉண்மையை சொன்னா அடிக்கடி உடைக்கனும் பேனா முனையை நண்பரே்..:-))\nஇதுவரை எனக்கு மூன்று முறை மட்டுமே பேனாவை உடைக்க வேண்டிய நிலை வந்துள்ளது.\nஎன்னுடைய ரசனை சார்ந்து, எந்த டெக்ஸ் கதை எனக்கு மிகவும் பிடித்தது என்று யாராவது கணிக்க முடியுமா\nஎழுதும் போது பேனாவை உடைக்கலாம் சார்....\"டைப்பும்\" போது \nஅன்புக்குரிய ஆசிரியருக்கு பணிவான வணக்கம். நீங்கள் எந்தவொரு சூழலிலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டாம்.உங்கள் வயது மற்றும் அனுபவங்களை ஒப்பிடும் போது நாங்கள் உங்களுக்கு அற்பமே.நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிடுவது தரமான கதைகள், உயிரோமாட்டமான சித்திரங்கள், அதிரடி,ஆக்‌ஷன்,தீர்க்கமான முடிவு போன்ற காரணங்களுக்காகத் தான்.எங்களுடைய பின்னூட்டம் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் எங்களை எங்களை மன்னிக்க வேண்டும். அரை நூற்றாண்டு காலம் காலமாக காமிக்ஸ் என்ற பசிக்கு அட்சய பாத்திரத்தைப் போல் புத்தகம் என்ற உணவை வழங்கி வருகின்றீர்கள் .உங்களது இப்பணி தொய்வில்லாமல் தொடரவேண்டும்.உங்களுக்கு உற்ற துணையாய் நாங்கள் இருப்போம்.மறந்து விடுங்கள்.மன்னித்து விடுங்கள்...\nநாம் அனைவரும் காமிக்ஸ் கடலில் பயணிப்பவர்கள்.நம் ஆசிரியரே கேப்டன்.நாம் அனைவரும் துடுப்பு.\n///நம் ஆசிரியரே கேப்டன்.நாம் அனைவரும் துடுப்பு.///\nஆனால் சிலருக்கு மட்டும் அந்தக் கேப்டன் மீது கடுப்பு\nஅதுவே ஜடாமுடியாரிடம் நான் கற்ற படிப்பு \nஒவ்வொரு முகத்திலுமொரு புன்னகை தானே இந்தப் பயணத்தின் உயிர்த்துடிப்பு \nSo கடுகடுப்போரையும் காமிக்ஸால் வசீகரிப்பதும் நமக்கொரு பொறுப்பு \n@ Vigneswaran Tiger : அன்புக்கு நன்றிகள் நண்பரே வயதோ ; அனுபவமோ - அவற்றை வாழ்க்கைப் பயணத்தின் மாறி வரும் நிலைகளாய��� மட்டுமே பார்த்திடுகிறேனே தவிர, தகுதிகளாய்க் கருதிட மாட்டேன் வயதோ ; அனுபவமோ - அவற்றை வாழ்க்கைப் பயணத்தின் மாறி வரும் நிலைகளாய் மட்டுமே பார்த்திடுகிறேனே தவிர, தகுதிகளாய்க் கருதிட மாட்டேன் So எந்தவொரு நிலையில் பிழை நேர்ந்தாலும், அதற்கான பழி சுமக்கும் பொறுப்பிலிருந்து எனக்கு immunity என்றைக்குமே இருந்திடப் போவதில்லை So எந்தவொரு நிலையில் பிழை நேர்ந்தாலும், அதற்கான பழி சுமக்கும் பொறுப்பிலிருந்து எனக்கு immunity என்றைக்குமே இருந்திடப் போவதில்லை தவறை ஏற்றுக்கொண்டு, ஒரு அனுபவப்பாடம் கற்றுக் கொண்டு நகர்ந்தால் போச்சு சார் \nஐயா நீங்கள் இன்னும் ஈரோடு புக் Fair கான இரண்டாவது அறிவிப்பு இன்னும் செய்யவில்லை . அதையும் அறிவித்து விட்டால் சந்தா கட்டி விட்டு வேலையை முடித்து விடுவேன். குறைந்தது எப்பொழுது அறிவிப்பு என்று மட்டுமாவது சொல்லுங்கள்.\nமாற்றம் + முன்னேற்றம் + தேடல் = புது வரவுகள் = லயன் காமிக்ஸ்\nநல்லவேளையா இதுமாதிரி ஃபார்மூலா எல்லாம் நான் படிக்கிற காலத்துல இல்ல இல்லேன்னா என்னிக்கோ ஃபெயில் ஆகியிருப்பேன்\n//எப்பொழுது அறிவிப்பு என்று மட்டுமாவது சொல்லுங்கள்.//\n நீங்க பாஸ் ஆகிட்டத சொல்லவே இல்லையே\n எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காதுன்றது ஒரு பக்கம்\nஇன்னொன்னு, பாஸாகிட்டதை வெளியே சொன்னா பிரியாணி ட்ரீட் கேட்டு பல ஆயிரங்களை கபளீகரம் பண்ணிட ஒரு காமிக்ஸ் கும்பல் ஊருக்குள்ள சுத்திக்கிட்டிருப்பதும் ஒரு காரணம்\nஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 32 பக்க புக் எங்களிடம் இருக்கிறது. நீங்கள் மூன்று புத்தகங்களுக்கு ஒரு அட்டைபோட்டு தனியே விற்பனைக்கு வருகிறது. அந்த அட்டை எங்களுக்கு கிடைப்பதில்லை. அது எனக்கு ஒரு பெரிய குறையாக உள்ளது. எனவே அந்த அட்டையினை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது. தனியிதழாக அனுப்பாமல் மூன்றையும் சேர்த்து அட்டையுடன் அனுப்பவும். ஆமாம் அனுப்பவும்\nவெறும் அட்டையைக் கொண்டு என்ன செய்வீர்களாம் சார் மூன்று தனித்தனி புக்குகளையும் இணைத்து பைண்ட் செய்வதொரு வீண் செலவு தானே மூன்று தனித்தனி புக்குகளையும் இணைத்து பைண்ட் செய்வதொரு வீண் செலவு தானே வேண்டுமானால் ஒரு போஸ்ட் கார்ட் போல அந்த அட்டைப்பட டிசைனை அனுப்பிடலாம் - சேகரிப்பில் ஒரு அங்கமாகிக் கொள்ளவாவது \nமொத்ததமாக புத்தகமாக அனுப்பினால் இன்னும் நலமே\nமூன்று தனித்தனி மாதங்களில் டெக்ஸ் சிறுகதை ரூபத்திலாவது உங்கள் கதவுகளைத் தட்ட வேண்டுமென்பதற்குத் தானே சார் அந்த color tex முயற்சியே அதை விடுத்து ஒரே போடாய் மூன்று கதைகள் இணைந்த புக்காய் ஒப்படைத்து விட்டால், இந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறியிருக்காதே \n// கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் என்னவொரு கொடுமையிது guys \nஅந்த வறட்சியை சரி செய்ய மூன்று கார்டூன் கதைகளை இணைத்து கார்டூன் ஸ்பெஷல் என்று போட்டுத் தாக்கலாமே வேண்டும் என்றால் முன்பதிவுக்கு மட்டும் என்று.\n100 பிரதிகளுக்கு மேல் புக் ஆனால் ஆச்சர்யப்படுவேன் சார் \nஏப்ரல் மாத ரேட்டிங் ..\n1.பச்சோந்தி பகைவன் .. TEX கதைகளில் TEX ku நிகராக வேறு கதாபாத்திரம் எப்பொழுது வந்தாலும் கதை வேற லெவல் ல இருக்கும் .. eg:வல்லவர்கள் வீழ்வதில்லை ,மெபைஸ்டோ\n2.பரலோகத்திற்கொரு படகு .. லக்கி ஏமாற்ற வில்லை வழக்கம் போல் .. good .. light .. breezy read ..\n3.கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள் ..முதல் தடவை படிக்கிறேன் .. nice ..\n4. ஜோனதன் கார்ட்லண்ட் .. முதல் கதை மட்டும் தான் படித்து உள்ளேன் .. மோசமில்லை ..ஆனால் 350 வது இதழுக்கு தகுதி ஆன கதையா என்று தெரியவில்லை ..\nஅடுத்த கதையில் மனுஷன் 'தல'யாகவே உருமாறுகிறார் \nஈரோடு 2019 சிறப்பிதழ் உறுதியாகிவிட்டதா\n1. பரலோகத்திற்கொரு படகு 10/10\n2. மரண வைரங்கள் 9/10\n3. பச்சோந்தி பகைவன் 8/10\n4. குளிர் கால குற்றங்கள் 7.75/10\n154. அதென்னமோ எப்ப நம்ம வந்தாலும் 150+ comments னு இல்ல இருக்குது. ஆசிரியர் ஏதாவது அட்வான்ஸ் information இவிங்களுக்கெல்லாம் குடுக்குறாரா ... இல்ல இந்த பார்ட்டிங்க கர்ச்சீப் போட்டுட்டு போயிரங்களா இல்ல விடிய விடிய lion லைன் சைட்டுக்குள்ள குப்புற படுத்திருக்கங்களா இல்ல விடிய விடிய lion லைன் சைட்டுக்குள்ள குப்புற படுத்திருக்கங்களா \nசரி. எதுக்கு சார் சாரியெல்லாம் போட்டுக்கிட்டு... சங்கடப்படுத்துகிறது அந்த வார்த்தை...\nகைப்புள்ள போ போ போயிட்டே இருன்னு விடுங்க...\nஇப்ப என்ன ... அப்படி நீங்க உண்மையாலுமே வருத்தப் பட்டா ... அத ஒரு சிறப்பு டெக்ஸ் & மேபிஸ்டோ 350 வது இதழா போட்டு prove பண்ணுங்க... நம்பறோம். (நமக்கு நம்ப சோலி).\nஅதென்னமோ ஆசிரியர் டெக்ஸ் vs மேபிஸ்டோவை பத்தி எத்தனபேரு பேசுனாலும் கண்டுக்கவே மாட்டேங்கிறாரே .. selective அம்னீஷியா மாறி selectiveவா கண்ணு தெரியுதா... கொழப்புதே\nஅது... என்னான்னா ... ஜானதன் கதைய விட மொக்கையா இருந்தாலும் டெக்ஸ் கதைய ஏன் திட்ட மாட்டெங்குறோம்னா .... MGR க்காக ரெட்ட எலைல ஓட்டு போட்ட கெழவிங்க, இப்ப MGRரே இல்லனாலும் ரெட்ட எலெயா மாத்தி போட முடியுதா முடியாது. நாங்கெல்லாம் அந்த மாறி... டெக்ஸ்சும் , கார்சனும் காலைல எந்திரிச்சி ஒரு 240 பக்கம் குதிரைல பேசிட்டே போனாலும் அட்டகாசம், ஆஸம், superனு சொல்றவிங்க நாங்க. போங்கப்பு .. போங்க.. போய், புள்ள குட்டிங்களா படிக்க வைங்க...அதுவும் engineering படிக்க வைங்க...\nஇப்ப பஸ்ஸுக்காக காத்துட்டு இருந்து பஸ்ஸு வந்தவன கும்பலா பல பேரு ஏறுனவுன பாருங்க..ஒரு சீட்டு ,ரெண்டு சீட்டு மட்டும் காலியா இருந்தா டக்குன்னு அதுல போய் உக்காந்துவாங்க...அதுவே பத்து பதினைஞ்சு சீட்டு இருந்த்துன்னு வச்சுகுங்க ஏறுன ஆளுக முன்னாடி உக்காருலாமா ,பின்னாடி உக்காரலாமா,நடுவுல உக்காரலாமா ,ஜன்னலோரமோ உக்காரலாமான்னு நின்னுகிட்டு யோசனை பண்ணிகிட்டே இருப்பாங்க...அது மாதிரி மாசம் ஒரு புக்கு வந்தவுன ஏதும் சொல்லாம நாம பாட்டுக்கு படிச்சுட்டு இருந்தோம்..இப்ப மாசம் நாலு வந்தவுன எல்லா புக்கையும் படிச்சு ,ஆராய்ஞ்சு ,பிரிச்சு மேஞ்சு யோசிச்சு விமர்சிக்கறோம்..\nஎவ்ளோ யோசிச்சாலும் பஸ்ஸுல நிறைய சீட்டு காலியா இருந்தா ஏறுனவுன ஒரு குபீர் நிம்மதி வந்துருதுல...அது மாதிரி எங்களுக்கு புக்கு வர்றப்ப ஒரு குபீர் சந்தோசம் வந்துருதுல அது போதும் சார்...\nபட்டையை கிளப்புங்க...அரிசி புடைக்குறப்ப ஒரு கல்லு இருக்குறதெல்லாம் சகஜம் தான்..:-)\nஅசோக் சார். உங்களோட ஃபீலிங்ஸ் புரியுது. பேட்ட படம் ரிலீஸ் ஆகி. SUN TV ல இந்த வாரம் போடுறாங்க தெரியுமா\nதலீவரே.. கண்ணுகள்ல வெங்காயத்தை விட்டு ஆட்டறீங்க தலீரே\nதம்பீ... நாங்கெல்லாம் டிவி ல போடுறத OCல பார்க்கிறவங்க கிடையாது...\nபடம் வந்த உடனே சுட சுட torrent ல download பண்ணி பாக்கிறவங்க...\nஇந்த படத்தையெல்லாம் துபாய்லயிருந்தே பிரிண்ட எடுத்து பாத்துட்டோம்ம். :-)\nதலீவரே.. கண்ணுகள்ல வெங்காயத்தை விட்டு ஆட்டறீங்க தலீரே\nஉவமைலாம் சும்மா பட்டையைக் கிளப்புதே தலீவரே \nAnyways - தரம் சார்ந்த அளவுகோல்களை சிறுகச் சிறுக உசத்திக் கொண்டே போகும் அவசியம் நேர்வதில் எனக்கு நிச்சயமாய் நெருடல்களில்லை ஏழு கழுதை வயசான நிலையில் ஒவ்வொரு முயற்சியிலும் எழக்கூடிய சவால்களே இந்தப் பணியின் மீதான சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்கிறது \nஇன்னும் ஆழமாய் ; இன்னும் அழுத்தமாய்த் தேடுவோம் \nநண்பரே....முன்னாட்களில் \"பாட்டில் பூதம்\" ; \"யார் அந்த மினி-ஆர்ச்சி \" ; \"விண்ணில் எழுந்த பிசாசு\" போன்ற கதைகளுக்கு ஆரவார வரவேற்பு தரும் வயதிலும், ரசனையிலும் இருந்தோம் \" ; \"விண்ணில் எழுந்த பிசாசு\" போன்ற கதைகளுக்கு ஆரவார வரவேற்பு தரும் வயதிலும், ரசனையிலும் இருந்தோம் So டெக்ஸை மெபிஸ்டோவோடு மோத விடத் தயக்கம் எழுந்திடவில்லை So டெக்ஸை மெபிஸ்டோவோடு மோத விடத் தயக்கம் எழுந்திடவில்லை அதே போல 'தல' ஒரு ஸ்டாராக அன்றே வலம் வந்தார் தான் எனினும், அவருக்கு முன்னே சிலபல சூப்பர் ஸ்டார்கள் இருக்கவும் செய்தனர் - ஸ்பைடர்கார் ; ஆர்ச்சிக்கார் ; இரட்டை வேட்டையார்க்கார் போல அதே போல 'தல' ஒரு ஸ்டாராக அன்றே வலம் வந்தார் தான் எனினும், அவருக்கு முன்னே சிலபல சூப்பர் ஸ்டார்கள் இருக்கவும் செய்தனர் - ஸ்பைடர்கார் ; ஆர்ச்சிக்கார் ; இரட்டை வேட்டையார்க்கார் போல தவிர அன்றைக்கு கலாய்ஸ் ; காலை வாரல்ஸ் இருந்திருக்கும் பட்சத்திலும், அது பொதுவெளியினை எட்டிட மார்க்கங்கள் இருந்ததில்லை தவிர அன்றைக்கு கலாய்ஸ் ; காலை வாரல்ஸ் இருந்திருக்கும் பட்சத்திலும், அது பொதுவெளியினை எட்டிட மார்க்கங்கள் இருந்ததில்லை மிஞ்சிப் போனால் ஓரிரண்டு கோபமான போஸ்ட்கார்டுகள் மட்டுமே வந்து சேரும் மிஞ்சிப் போனால் ஓரிரண்டு கோபமான போஸ்ட்கார்டுகள் மட்டுமே வந்து சேரும் அவற்றை நாசூக்காய் உள்ளாற போட்டுவிட்டு, \"அட்டைப்படம் சூப்பர் ; ஆக்ஷன் சூப்பர்\" என்ற வாசகர் கடுதாசிகளை மட்டுமே பிரசுரித்துவிட்டு நடையைக் கட்டிவிட முடியும் \nஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியா \nபுராதன சூப்பர் ஹீரோக்களை ஓட்டுவது நம்மாட்களுக்கு ஒரு செம பொழுதுபோக்காகியே போச்சு So அவர்கள் அனைவருக்குமே VRS தந்தாச்சு So அவர்கள் அனைவருக்குமே VRS தந்தாச்சு தவிர TEX இன்றைக்கு ஒரு மெகா ஸ்டார் மாத்திரமல்ல - நமது flagship நாயகருமே என்றாகிவிட்டார் தவிர TEX இன்றைக்கு ஒரு மெகா ஸ்டார் மாத்திரமல்ல - நமது flagship நாயகருமே என்றாகிவிட்டார் அப்படியிருக்கும் நிலையில் அவருக்கென சமீப ஆண்டுகளில் நாம் establish செய்திருக்கும் அந்த சீரியஸ் ரேஞ்சர் என்ற இமேஜைத் தொடர்ந்து கட்டிக் காப்பாற்றியாக வேண்டுமென்றோ அப்படியிருக்கும் நிலையில் அவருக்கென சமீப ஆண்டுகளில் நாம் establish செய்திருக்கும் அந்த சீரியஸ் ரேஞ்சர் என்ற இமேஜைத் தொடர்ந்து கட்டிக் காப்பாற்றியாக வேண்டுமென்றோ இன்றைக்கு நாம் விட்டலாச்சார்யா ஸ்டைல் வில்லன்களோடு டெக்ஸை மோதவிட்டால் நண்பர்கள் (பெங்களூரு) கணேஷ்குமாரும், கோபி மிதுனனுமே போதாதா ஆட்டோ ; லாரி ; JCB : அரைபாடி வண்டி என சகலத்தையும் ஓட்ட \nஇத்தாலியில் துவக்கம் முதலே இந்த மாயாஜால பாணிகளையுமே audience ஏற்றுக்கொள்ள ஓ.கே.வாக இருந்துள்ளனர் அங்குள்ள லட்சத்திலான விற்பனை நம்பர்களுமே அவ்வப்போதைய மாறுபட்ட பாணிக்கதைகளையும் கரை சேர்த்திடும் ஆற்றல் கொண்டது அங்குள்ள லட்சத்திலான விற்பனை நம்பர்களுமே அவ்வப்போதைய மாறுபட்ட பாணிக்கதைகளையும் கரை சேர்த்திடும் ஆற்றல் கொண்டது ஆனால் நாமோ மெரினா பீச்சில் பட்டாணிச் சுண்டல் விற்கும் சிறுவனின் பையிலுள்ள பணத்துக்குச் சமானமானதொரு சர்குலேஷனில் வண்டி ஓட்டுபவர்கள் எனும் போது விஷப்பரீட்சைகளை நமது தலைமகனின் விஷயத்தில் நடத்த மனம் ஒப்புமா \n\" குளிர்கால குற்றங்கள் \"\nஎன்ன சொல்ரது ..ஸ்மர்ப்ஸ் & நிஜங்களின் நிசப்தம் அளவுக்கு படிக்கவே முடியாத படு மொக்கையா இல்லைனாலும் கஷ்டப்பட்டு , கடுப்பாகி ஒருவழியாக எரிச்சலோடு படிச்சி முடிச்சாச்சி சார்....சத்தியமாக லயனின் 350 ஆவது இதழாக வந்திருக்க தகுதியே இல்லாத கதையிது என்பது என்னுடைய கருத்து..( நல்லா பாருங்க என்னுடைய கருத்துன்னு தான் சொல்லியிருக்கேன்..)\nபாத்தாச்சு யுவா ; உங்களது கருத்து மட்டுமே என்பதைக் கவனிக்கவும் செஞ்சாச்சு \nஆனாலும் smurfs பொடியர்களை ரசிக்க படும் சிரமம் தான் உதைக்கிறது எனக்கு \n// ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் //\nவிஜயன் சார், நீங்கள் எழுதி இருத்கிறத பார்த்தால் இந்த மாத இறுதியிலும் சில பல புதிய குட்டிக்கரணம்கள் உறுதி என்பது போல தெரிகிறது.\nமாதக்கடைசியில் குட்டிக்கரணம் அடிக்க அவசியமின்றிப் போக வேண்டுமென்பதற்காகத் தான் விடுமுறைகளில் மெனெக்கெடல்கள் சார் \nமூன்றுமே மெகா இதழ்கள் அல்லவா \nஅது எல்லாம் சரிதான். எனக்கு நீங்கள் இப்படி சொல்லும் போது\nஎல்லாம் இந்த மாதம் மற்றும் ஒரு குட்டிக்கரணம் நிச்சயம் என தோன்றுகிறது ஏன் என் புரியவில்லை.:-)\nஅன்புள்ள ஆசிரியருக்கு இதயம் கனிந்த வணக்கம் ��. ஈரோடு புத்தக விழாவிற்கான இரண்டாம் அறிவிப்பில் எங்கள் தல டெக்ஸ் சாகசம் இடம் பெற ஆவண செய்யுங்கள் ஐயா.\n'தல' டெக்ஸ் தான் மாதா மாதம் ஆஜராகிவருகிறாரே நண்பரே \nநன்றி ஐயா.அதிரடி ஆக்சன் கதையினை வெளியிடுங்கள் ஐயா.\nலைவ் ஃப்ரம் பாலதண்டாயுதசுவாமி சன்னதி, பழனி....\nஇன்று திருக்கார்த்திகை திதியில் பழனி முருகரை தரிசித்தால் நினைத்தவை நிறைவுறும் என்பது ஐதீகம் போல...\nசில பல பிளானிங்கிற்கு பின் இன்று கார்த்திகையில் பழனி சென்றோம் குடும்ப சகிதமாக....\nவின்சில் மேலே செல்கையில் பின்னாடி தண்டவாளத்தை பார்த்த ஒரே நொடி சப்த நாடியும் நடுங்கியது.\nகண்குளிர தங்கத்தேரில் பாலதண்டாயுதரை தரிசித்து, என் நலம், எடிட்டர் சாரின் நலம் மற்றும் அனைத்து காமிக்ஸ் அன்பர்கள் & நண்பர்கள் நலத்திற்கு முருகரை வேண்டினேன்.\nதெறிக்கும் கூட்டத்தில் ரூ200சிறப்பு டிக்கெட்டில் சந்தன அலங்காரத்தில் இருந்த மூலவரை நெஞ்சுருகி தரிசிக்க முடிந்தது.\nஇன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ் பெற சந்தன நாயகரிடம் வேண்டி கொண்டு ஆசுவாச படுத்திக் கொண்டேன்.\nபஞ்ச மூலிக முருகரை உருவாக்கிய ஜீவசமாதி சித்தர் அய்யன் போகர் சன்னதியில் மின்னல் வேக தரிசனம்.\nசித்தர்கள் மேல் அபரிமிதமான பக்தி கொண்ட காமிக்ஸ் அன்பர்கள் நம்மிடையே உண்டு. அவர்கள் அனைவரின் நலனிற்கு வேண்டி போகரை நினைத்து சித்த நேரம் அமர்ந்து இருந்தேன்.\nமொத்தத்தில் இன்றைய நாள் இனியநாள்.\nநம்மிடையே எண்ணங்களும், சிந்தைகளும் அபிப்பராங்களும், பாதைகளும் வேறானாலும், இதை அனைத்தையும் தாண்டி கடவுள் சன்னதியில் நாம் அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் என்ற எண்ணமே மேலோங்கியது. அதனால் இங்கே இதை பகிர்ந்து கொள்கிறேன்.\nநன்றி நண்பா.சிறப்பான உங்கள் பிரார்த்தனை ஈடேறட்டும்.நமது காமிக்ஸ் குழு வாழ்வு சிறக்கட்டும்...\nஒரு வேட்டையன் .. வரும் காலங்களுக்கு உணவு சேகரிக்க கிளம்புபவன் .. வழியில் க்ரிஸ்லி bear உடன் ஒரு சாகசம் .. ஒரு அப்பாவி செவ்விந்தியன் தூக்கில் தொங்குதல் .. அவனின் நண்பனாக அவன் முடிவிற்கு பழி தீர்க்க எண்ணுதல் .. மேலும் நியாயம் தவறும் இரு ப்ளூகோட் வீரர்கள் .. செவ்விந்தியர்களுடன் சேர்ந்து நியாயம் புகட்டும் ஹீரோ .. நாகரீக சமுதாயத்திற்கும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திடத் துடிக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் .. ஆங்காங்கே short yet swift action sequences .. இறுதியில் செவ்விந்தியக்கூட்டத்துடன் தங்குதல் .. தலைவரின் மகளை மனம் முடித்தல் .. இவ்வாறு ஒரு பாகம் ...\nகாதல் மனைவியுடன் சில மாதங்கள் .. மகன் பிறத்தல் .. மறுபடியும் வேட்டைக்கு செல்லுதல் .. ஒரு செவ்விந்திய ஓநாயின் நயவஞ்சகத்தால் காதல் மனைவியை இழத்தல் .. வாழ்வே வெறுத்து முடங்குதல் - into a state of deep emotional shock - நண்பரின் பரிந்துரையில் OREGON நகரம் செல்லும் settlersக்கு வழித்துணையாக தலைமை தங்குதல் .. again some sprinkled yet specific action sequences .. புலம்பெயர்வோருக்கு ஏற்படும் இடர்கள் .. அதனிலும் வஞ்சகர்களையும் கொள்ளையர்களையும் சமாளித்தல் .. பனிக்காலம் முடியும் தருவாயில் நாயகனின் மனதில் படர்ந்திருந்த பனித்திரையும் மெல்லவே விலகுதல் ... தன மகனின் ஞாபகம் தலைதூக்க பாசத்துடன் விடை பெறுதல் ...\nWOW - அட்சரம் பிசகாத ஒரு ரியல் லைப் wild west collect - ஆங்காங்கே அகலச் சித்திரங்களுடன். ஒரு wild west கிராபிக் நாவலுக்குரிய அனைத்தும் உள்ளடக்கிய இந்தக்கதையா வினாவெழுப்ப வைக்கிறது புரியவில்லை. லயன் 350க்கு இதை விட சிறந்த காமிக்ஸ் என்னவாக இருக்கக்கூடும் - அதுவும் கௌபாய் காதலர்களுக்கு புரியவில்லை. லயன் 350க்கு இதை விட சிறந்த காமிக்ஸ் என்னவாக இருக்கக்கூடும் - அதுவும் கௌபாய் காதலர்களுக்கு நேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்கறதே காமிக்ஸ் லோகத்துல \nMy rating after both stories - ஜொனாதன் கார்ட்லண்ட் - குளிர்காலக் குற்றங்கள் - 9.5/10\n///நேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்கறதே காமிக்ஸ் லோகத்துல \n//லயன் 350க்கு இதை விட சிறந்த காமிக்ஸ் என்னவாக இருக்கக்கூடும் - அதுவும் கௌபாய் காதலர்களுக்கு \nஅப்படித்தான் நானுமே நினைத்தேன் சார் ; ஆனால் விழுந்துள்ள சாத்துக்களின் ஒரு பகுதி ஜானத்தனின் கதையோட்டம் பிடிக்காததனால் என்றால் - மீதப் பெரும்பான்மைச் சாத்துக்கள் \"இதை போய் 350 க்குத் தேர்வு செய்ததேன் \nசத்தமா சொல்லாதீங்க ராக் ஜி JCயின் கதாசிரியர் காதிலே விழுந்தா அப்புறம் தோர்கல்'லேர்ந்தும் சில பக்கங்களை உருவி, நம்ம வேட்டைக்கார JC வேற ஒரு பிரபஞ்சத்திலேர்ந்து வந்த ஆள்னு அடுத்த ஆல்பத்துல சொல்��ிப்புடுவார் JCயின் கதாசிரியர் காதிலே விழுந்தா அப்புறம் தோர்கல்'லேர்ந்தும் சில பக்கங்களை உருவி, நம்ம வேட்டைக்கார JC வேற ஒரு பிரபஞ்சத்திலேர்ந்து வந்த ஆள்னு அடுத்த ஆல்பத்துல சொல்லிப்புடுவார் 'பிரபஞ்சத்தின் பெரியப்பா'ன்னு தலைப்பு வச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே\n அமாவாசை முடிந்து மீண்டும் வளர்பிறை\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nமுன்னும், பின்னும் பார்க்கும் படலம் \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/ephedrine-p37141405", "date_download": "2020-12-03T12:13:55Z", "digest": "sha1:OWAVPSK4NWGTJ3V22T3MIBO3ROYCLSMT", "length": 16656, "nlines": 276, "source_domain": "uat.myupchar.com", "title": "Ephedrine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ephedrine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ephedrine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ephedrine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ephedrine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Ephedrine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Ephedrine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Ephedrine-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் ���ேர்த்து Ephedrine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ephedrine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ephedrine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Ephedrine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Ephedrine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ephedrine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ephedrine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ephedrine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEphedrine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ephedrine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11542/", "date_download": "2020-12-03T11:52:58Z", "digest": "sha1:2XQPQPSCMF53SLIEYF3554PYDM5C76TC", "length": 5165, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் விருது விழாவிற்கு வந்த பிரியங்கா சோப்ரா – புகைப்படம் இதோ\nநடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். அங்கு அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை. ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.\nஅமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் அவ்வப்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்ற���லா சென்று அதன் புகைப்படங்களை வெளியிடும் வருகின்றனர்.\nஇந்நிலையில் சமிபத்தில் விருது விழாவிற்கு மோசமான கவர்ச்சி உடையில் கணவருடன் வந்திருந்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதிருமணத்திற்கு பின்னும் இதெல்லாம் தேவை தானா என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இவர்கள் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-12-03T10:29:21Z", "digest": "sha1:6XZQKNSQUPQABIFG4CT6DODNNGQJ44PN", "length": 12113, "nlines": 307, "source_domain": "www.tntj.net", "title": "சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nசோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் ச��யலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nகறம்பக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\nமறுமை சிந்தனை பாகம்-2 10-9-2009\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36040/lyca-production-4th-movie-launch-photos", "date_download": "2020-12-03T09:54:38Z", "digest": "sha1:BDXDTNZQZHYF6GAELPQAXBBPUQKX7SMM", "length": 4306, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "லைகா தயாரிப்பில் 4 வது படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nலைகா தயாரிப்பில் 4 வது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nDSP-ன் தந்தை சத்தியமூர்த்தி இரங்கல் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\n1௦௦% காதல் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டம்\nகேம் ஓவர் - டீஸர்\nகுப்பத்து ராஜா - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=13361", "date_download": "2020-12-03T10:58:42Z", "digest": "sha1:V6RVPQIQUBOQJSD725VXTNH2GEEO7SMN", "length": 4443, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஇந்த உலகளாவிய நோய்ப்பரவல் (Pandemic) காலத்தில் என்ன செய்தாலும் மனம் அலைபாய்கிறது. எப்போதும் டென்ஷன். தினமும் ஏதேனும் ஒரு கெட்ட செய்தி. என்ன செய்வதென்றே புரியவில்லை மனம் நிலைப்பட என்ன செய்யலாம்\nஎன்னுடைய பதில் சாதாரணமானது. ஆனால், சக்தி வாய்ந்தது. நான் என்ன செய்கிறேனோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஎழுந்தவுடன், அன்றைய தினம் முழுவதும்...\n* இ��்று என் வாழ்க்கையில் இது ஒரு புதிய நாள்.\n* சூரியன் என் ஜன்னல் வழியாக அழகாக ஒளி வீசுகிறான்.\n* நான் இப்போது நலமாக இருக்கிறேன்.\n* இன்றைக்கு என்னுடைய உணவைப் பற்றிய கவலை இல்லை.\n* இன்றைக்கு எனக்கு இருக்க இடம் இருக்கிறது.\n* இன்றைக்கு என் குடும்பம், நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடிகிறது.\n* இன்றைக்கு என்னால் வேலை செய்யமுடிகிறது.\n* இன்றைக்கு என்னால் இன்னிசை கேட்கமுடிகிறது.\n* இன்றைக்கு என்னால் யூட்யூபில் எதையும் பார்த்து ரசிக்க முடிகிறது.\n* இன்றைக்கு எனக்கு ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது.\n* இன்றைக்கு எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.\n* இன்றைக்கு எனக்கு இருக்கும் கவலைகளில் பாதி கற்பனையே\n* இந்த தினத்தின் 24 மணி நேரமும் என்னுடையது. நான் எப்படி வேண்டுமானாலும் பார்த்து என்னுடைய கடமையைச் செய்யலாம்.\n* இன்றைக்கு என்னால் உடலாலோ, உள்ளத்தாலோ, பணத்தாலோ பிறருக்கு ஏதேனும் உதவி செய்யமுடிகிறது.\n* இன்றைக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.\n* இன்றைக்கு என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.\n* இன்றைக்கு எனக்குள் அன்பு பெருகுகிறது.\n* இன்றைக்கு நான் எதைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்கிறேன்.\n* இன்றைக்கு எனக்கு வழிகாட்டியாக, வழியில் வந்தவர்கள், உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.\nஎன்று திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு கவலையோ, டென்ஷனோ, துக்கமோ வருவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-03T11:11:33Z", "digest": "sha1:KQXUHSL6ZWEQLY6XRRCWF5O7DYGYOWLU", "length": 7405, "nlines": 90, "source_domain": "agriculturetrip.com", "title": "தேங்காய் சாகுபடி Archives | Agriculture Trip", "raw_content": "\nஅரசு மானியம் / திட்டங்கள்\nதென்னை மரமானது நல்ல நீர் வளமும், சூரிய சக்தியும் கிடைக்கும் பகுதிகளில் அதிகமாக வளரும் தன்மையுடையது. 100 கும் மேற்பட்ட நாடுகளில் இப்பொழுதும் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிபைன்ஸ் நாடு முதலிடம் வகிக்கிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பழம் … [Read more...]\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nஅரசு மானியம் / திட்டங்கள் (1)\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nவிவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்\nசிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இ��ற்கை முறை வீட்டு மருத்துவம்\nஎந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா\n200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்புக் குடிநீர் – விளக்கும் சித்தமருத்துவர்\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\n50 வகையான நோய்களுக்கான வீட்டு மருத்துவம்\nபாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்\nஅரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா\nமாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2015/02/", "date_download": "2020-12-03T10:30:20Z", "digest": "sha1:7WXI3QYXOFYURSBWMSIL5654Z3CFXZP6", "length": 184608, "nlines": 456, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "February 2015 – Eelamaravar", "raw_content": "\nகுட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை. 1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது.\nதாயின் அன்பும் அரவணைப்பும் இவனுக்கு கலைகளை ஊக்கப்படுத்தி இவன் கிராமத்தில் ஓர் அரங்கத் திறப்பில் முதல் பாடலை பாடுகிறான்.\nஇவனது தாய் அன்று ஓர் பாடலை தேர்வாக்கி கொடுக்கிறாள். இவனது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்……………\nஇது இவனை தமிழீழத்தில் ஓர் கலைஞனாக (பாடகனாக) அறிமுகம் செய்கின்றது.\nஇவன் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் 6ம் தரம் (வகுப்பில்) கல்விகற்றும் தேசத்திற்காக உழைக்க 11 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான். அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.\nஅவனது குடும்பம் வறிய குடும்பம். மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது. அந்த நிலையில் அவன் நாடகங்களில், பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான். சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது. இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக வெளியிட்டபோது தெருவழி அரங்குகளில் அவன் பாடிய பாடல்களும் புதிய பாடல்களும் இடம்பிடித்தன. இசையின் நுணுக்கங்கள் இல்லாத போதும் மக்களின் உள்ளங்களில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் எழுச்சியாகப்பாடியது அவனின் வெற்றி. அவன் கண்ணன் தமிழீழத்தில் பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான். அவனின் சிறுவன் குரல் வளம் இருக்கும் வரை சிறுவனாக பாடினான். ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.\nஇன்றும் ஓர் தனித்துவமான இடங்களின் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை (விடுதலை விரும்பிகள்) இவன் பாடல்.\nஇவனது சங்கிதம் கேள்வி ஞானம் மட்டுமன்றி முறையாக சங்கிதத்தை சங்கீத பூசனம் பாலசிங்கம் ஆசிரியரிடம் கற்று அது இவனது வளர்ச்சிக்கு ஓர் அங்கமாக திகழ்ந்தது என்பதை யாரும் மறக்க முடியாதது.\nதேசத்தின் விடியலின் கனவுகள் சுமந்து இவன் நடித்த தெருவழி நாடகங்கள் இன்றும் மக்கள் மனங்களை விட்டு அகலாத அந்த நாடகங்கள் இவன் திறனை உரைத்து வரலாற்று ஏட்டில் பதிந்துகொள்ளும்.\nஆகிய நாடகங்கள் மக்களால் பெருதும் வரவேற்றக்கப்பட்ட தெருவெளி நாடகங்கள்.\nஇரும்புத்திரை எனும் நாடகத்தில் இவன் அழுது அழுது பாடிப் பாடி நடித்ததை எம்மால் எப்படித்தான் மறக்க முடியும்…………\nதேசம் என்ற சொந்தம் காக்க\nஆசை இங்கு யாருக்கு இல்லை\nவேடிக்கை பார்க்குதே சில உள்ளங்கள் – இங்கே\nவாடிக்கை ஆனதால் துயர் கோலங்கள்……..\nஎன் அன்னை பூமியில் ஏன் இந்த சோகம்\nஇதயங்கள் மாறல்லை யார் செய்த பாவம்\nஇந்தப் பாடல் குட்டிக்கண்ணனே தெருவழி நாடகங்களில் பாடினான் ஆயினும் “போர்ப்பறை“ இறுவட்டில் தவமலரின் குரலில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ கவிஞர்களின் வைர வரிகள் இவன் குரலில் பலரின் மனக்கதவைத் திறந்து விடுதலைப் பயணத்தில் நடைபோட வைத்தது என்பதும் நிசத்தமான உண்மை.\nஇவனிடம் சிலநேரம் கூறுவது என்னால் மறக்க முடியாத ஓர் நிகழ்வு…….\nஓர் கலைநிகழ்ச்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவனை அழைத்து; பாராட்டி தான் வைத்திருந்த பேனாவை எடுத்து இவனிடம் கொடுத்து சில அறிவுரைகளும் கூறினார். அது யாராலும் இலகுவில் மறக்க படும் சம்மவம் இல்லை. அதுவும் இவனுக்கு சற்று உந்துதலும், இவனது தேச உழைப்பிற்கு ஓர் அங்கிகாரத்தைக் கொடுத்தது.\nஇவன் குடும்பப் பின்னணியில் இடம்பெயர் வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது. அங்கு ஓரளவு வசதியுடன் வாழ்க்கை போகத்தொடங்க அவன் குட்டிக்கண்ணன் என்ற நிலையில் இருந்து குரல் மாறியது. இந்த மாற்றத்துடன் அவன் பெரிதாக பேசப்படவில்லை.\nதிருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான். பாடசாலை மாணவனாக உயர்தரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தான். குட்டிக்கண்ணன் தகுதியை குரலில் இழந்த அவன் பெரிய கண்ணனாக பாடல் பாட தன்னை தயார்படுத்திக்கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகி களத்தில் குதித்தான். போராளி சிலம்பரச(ன்)னாக உருவெடுத்துக் கொண்டார்.\nசிறுவனில் மக்கள் குரலால் எழுச்சிகொள்ள வைத்த அவன் விடுதலைப் போராட்டத்தகுதிக்கான வயதை அடைந்ததும் தனது பாடல்களில் ஒலித்த குறிக்கோளை களத்தில் காட்டத்தொடங்கினார்.அவ்வாறு களத்தில் எதிரியுடனான போரில் அவன் வீரச்சாவைத் தழுவினான்.\nஆயினும் உன் பாடல் இன்றும் தமிழீழத்தின் விடுதலை நோக்கிய எதிர்கால சிற்பிகளின் நெஞ்சங்களில் நிறைந்த வண்ணம்தான் உள்ளது.\nஓர் நாள் வருவோம் உன் கல்லைறை நோக்கி விடியலின் செய்தியுடன் நிம்மதியாக உறங்கிடு தோழனே.\nநினைவுகள் மீட்டல்களுடன்:- அ.ம. இசைவழுதி.\nகுட்டிக்கண்ணன் குரல���சையில் விடியலின் பாடல்கள்……….\nகாணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு\nபாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு\nசிட்டுவை சந்திக்கின்ற போதெல்லாம் பலமுறை இப்பாடலை பாடும்படி கேட்டு அதனுள் உருகிப்போனதுமுண்டு.\nஇறுதியாக அவன் வீரச்சாவடைவதற்கு சில வாரங்கள் முன்பு உடையார்கட்டு குளக்கட்டு வீதியில் ஈருளியை நான் ஓட்ட அவன் பாடிக்கொண்டு வந்தது அழியா ஞாபகம்.\n1996 இல் ஓயாத அலைகளுக்காக இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் 2009 க்காக அப்போதே இந்தப் பாடல் பாடப்பட்டு விட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது…\nநீங்களும் மீண்டும் ஒரு முறை இப் பாடலை கேட்டுப்பாருங்களேன்.\nமேஜர் சிட்டுவின் ஈழ கீதங்கள்\nமுகநூலில்( Facebook )தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவுகள்\nCLICK HERE -முகநூலில் தொடர\nபிரபாகரன் நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…\nதலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்….\nபிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன்.\nஎண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் ‘தம்பி’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப் பேசுவார்கள்.\nஇதில் எதனை நான் பாவனையில் வைத்துக்கொள்வது என்று அப்போது எனக்குள் குழப்பம் இருந்தது அவர் என்னைவிட வயதில் கூடியவர் என்பதால் ‘தம்பி’ என்று அவரைக் குறிப்பிட்டுப் பேசுவதும் எனக்கு ஒட்டாத ஒரு சொல்லாக மனதிற்குள் நெருடியது. அதனால் போராளிகளுடன் பேசும் போது ‘பிரபா’ என்று மட்டும் அவரைக் குறிப்பிடுவேன். என் தந்தை அவரை ‘விறைச்ச மண்டையன்’ என்பார். அவர் அப்படிக் குறிப்பிட்டுப் பேசும் போது அந்தச் சொல்லிற்குள் ஒருவித பாசம், கோபம், பெருமை எல்லாம் அடங்கியிருப்பதாய் எனக்குத் தோன்றும்.\n1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராகக் தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நடாத்தப்பட்ட கலவரத்திற்கு சில மாதங்களிற்கு முன்னர், பலாலி வீதியில் புலிகள் நிகழ்த்திய சிங்கள அரச இராணுவத்திற்கெதிரான குண்டுத் தாக்குதல் நடைபெற்ற சமயம் நான் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். தாக்குதலினால் ஏற்பட்ட பரபரப்புகள் அடங்க சில நாட்கள் பிடித்தன.\nஅது நடந்து முடிந்த மறுவாரம் வழமை போல மீண்டும் பேருந்தில் பயணித்து, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாக உள்ள பலாலி வீதியில் இறங்கிய போது குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை என் கண்களால் பார்க்க முடிந்தது. வீதியில் பென்னம்பெரிய குழியொன்று ஏற்பட்டிருந்தது. அத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். நான்கு தமிழ் பாடசாலை மாணவிகளை சிங்கள இராணுவத்தினர் கடத்திச் சென்று கற்பழித்ததன் எதிரொலியாக அந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்டது என்று செய்திகள் அடிபட்டன.\nஅதன் விளைவு முழு நாட்டையும் எப்படிப் புரட்டிப் போடப் போகிறதோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அதிகம் வராமல் முடங்கிக் கிடந்தார்கள். அந்த வீதி முழுவதும் ஒரு மயான அமைதி நிலவிக்கிடந்தது. எத்தனை நாட்களிற்கு இப்படி இருக்கப் போகிறது என்ற யோசனையுடன் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நடைபெற்றுக்கொண்டு தானிருந்தன.\nஆனால் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்களை தமிழ் மக்களில் பலரும் மாபெரும் துணிச்சல்காரர்களாகவும் வீரர்களாகவும் மனதினுள் நினைத்துப் பெருமைப்படத் தொடங்கி விட்டார்கள். அந்தப் பெருமை என்னையும் மூழ்கடித்திருந்தது அந்தக் காரியத்தைச் செய்த பெடியளை (‘பெடியள்’ என்று தான் போராளிகளை யாழ்ப்பாண மக்கள் செல்லமாக அழைத்துக் கொள்வார்கள்) சந்திக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கண்ணால் ஒரு தடவை பார்த்தாவது விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலோங்கத் தொடங்கியிருந்தது.\nஅந்த ஆசை எனக்கு மட்டுமல்ல எமது மக்கள் பலருக்குமே அது இருந்தது. அதிலும் இளம் ஆண்கள், இளம் பெண்கள் பலரும் தம்மையறியாமலே மனத்தைரியம் அதிகரித்து, இலேசாக முறுக்கேறியது போல் ஆகியிருந்தார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிங்கள இராணுவ வாகனங்களை வீதிகளில் காணும்தோறும் ஏதோ அடிமைப்பட்டவர்கள் போல அச்சமும் பதற்றமும் மேலோங்க கூனிக்குறுகி, அடங்கியொடுங்கிப் போகும் நரகநிலை மாறி, இனி நாம் தலைநிமிர்ந்து பயமேதுமின்றி வீதிகளில் நடக்கலாம் என்ற இனம்புரியாத உணர்வு எமக்குள் தலை தூக்கத் தொடங்கியிருந்தது.\nஅந்தத் தாக்குதலில் பிரபாகரன் தன் இரண்டு கைகளிலும் துப்பாக்கியேந்தி சுட்டுத்தள்ளினார் என்று எமது கல்லூரி இளைஞர்களிற்குள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் ரகசியமாகவும் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் சில இளம்பெண்கள் சேர்ந்து கல்லூரி பாட இடைவேளைகளில் இதுபற்றியே அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். ஒட்டு மொத்த தமிழ் மக்களிடையேயும் அந்தச் சமயம் அதுவே பெரும் பேசுபொருளாக இருந்தது\nஇதன் விளைவு தான் 1983ம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் சிங்களக் காடையர்களால் நிகழ்த்தப்பட்ட பெரும் இனஅழிப்புக் கலவரம் 1981ல் சிங்கள இராணுவத்தினரால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருந்த மனக்கொந்தளிப்பிற்கும் எழுச்சிக்கும் மேலானதொரு பெருந்தாக்கத்தை அந்தக் கலவரம் ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கலவரத்தில் நாலாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டனர்.\nதமிழர்களின் இருப்பிடங்கள், வியாபார தாபனங்கள் வழிபாட்டுத் தலங்கள் யாவும் எரியூட்டப்பட்டன. தென்னிலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் சிறைக்குள் வைத்தே சிங்களக் கைதிகளால் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த இந்த வேளையில், அரசினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வெகு சுலபமாக அப்பாவித் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெயர் சூட்டப்பட்டு சிறைகளுள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் வாய்கள் அரச தடைச்சட்டத்தினால் இறுக்கப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.\n என்ற கேள்விகளிற்கு அங்கு இடமிருக்கவில்லை. ‘யாரும் வாய் திறக்காமல் இருக்கக் கடவீர். நாம் சொல்வதே வேதம். விரும்பினால் கேளுங்கள். மீறினால் சுட்டுத் தள்ளப்படுவீர்கள் ‘ என்கிற ஒரு மௌனமொழியை அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது.\nஇந்த நிலையைத் தொடர்ந்து பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக…. யாவும் இப்போ மனக்கண்ணில் வந்து ���ோகிறது.\nதமிழர்களுக்கு ஒரு துணிச்சலும் வீரமும் மிக்க தலைவன் வேண்டும். இல்லையேல் தமிழினம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிடும் என்ற ஆதங்கம் தம்மையறியாமலே ஒவ்வொருவர் எண்ணத்திலும் வீச்சமுடன் உதிக்கத் தொடங்கியிருந்த சரியான நேரமும் அதுதான் என்று நம்புகிறேன். அரசியல் கொள்கைகளில், வழிநடத்தல்களில் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இல்லாமலில்லை. அது எங்கு தான் இல்லாமலும் இருந்திருக்கிறது\nஅப்பொழுதிருந்தே ‘தம்பி’ என்று பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபாகரன் என்னும் தலைவனை நானும் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டேன். யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பிற்குள் வாழும் ஒரு சாதாரணமான இளம்பெண்ணுக்கு அக்கட்டமைப்பு விதித்திருக்கும் எழுதப்படாத சட்டங்களை மீறி, அவள் செயற்படுவதென்பது அப்போது மிகவும் கடினமான காரியம். இத்தகைய சூழ்நிலையில், தாக்குதலை நிகழ்த்திய இளைஞர்களையெல்லாம் சந்திப்பதென்பது சாத்தியமே இல்லாதது என்று தெரிந்தும் அந்த நினைப்பிலும் அந்த நினைப்பில் உருவாகும் தெம்பிலும் பல காரியங்களை உற்சாகமாகச் செய்ய முடிந்திருக்கிறது.\nஎன் மூத்த தம்பி – மொறிஸ், 1983க் கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் அவர்களுக்கும் எமக்குமான உறவு மேலும் அதிகரித்திருந்த வேளையில் ஒரு நாள் வல்வெட்டித்துறைப் பகுதிக்கு ‘அண்ணர் வருகிறார்’ என்ற பரபரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்தது. என் தம்பி மொறிஸ் ம் அவரைச் சந்திப்பதற்குப் பறந்து போய் விட்டான்.\nநானும் போனால் என்ன என்று எனக்குள் மனம் துடித்துக் கொண்டிருந்தது. வீட்டில் அதற்கான அனுமதி கடைசிவரைக்கும் கிடைக்காது என்ற துயரத்தில் தம்பி வரும்வரை நான் காத்திருந்தேன். பின்னர் என் தம்பி வந்து, அவரைச் சந்தித்த விபரத்தை ரகசியமாக எனக்கு மட்டும் சொன்னான். வேறேது தகவல்களும் கேட்கக்கூடாது என்றும் சொல்லி வைத்தான். நானுமோ பிய்த்துப் பிய்த்து விபரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் ஒரு துரும்பும் சொல்லாமல் போய்விட்டான். அதன் பின்னர் பிரபாகரன் என்ற அந்த வீர இளைஞனைப் பற்றிய பேச்சுக்கள் எமது வீட்டில் மிகத் தாராளமாக அடிபடத் தொடங்கியிருந்தன. அவனோடு சேர்ந்திருந்து பணியாற்றியவர்களின் திறமையும் வீரமும் கூட அந்நேரம் ��ேசப்படத் தொடங்கியிருந்தன.\nஅந்த நிகழ்விற்குப் பின்னர் நடந்துவிட்ட பல சம்பவங்கள் தமிழர் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையாகின.\nசிங்கள அரசிற்கெதிராகவும் தமிழர் பகுதியில் நிலைகொண்டு பல சித்திரவதைகளைச் செய்து கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்கெதிராகவும் பிரபாகரன் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களாக அமைந்திருந்தன. இதனால் பிரபாகரன் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் செய்திகள் வியப்புடன் பேசப்படத் தொடங்கியிருந்தன.\nவிடுதலைப்புலிகள் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் அவரது போராற்றல் பற்றியும் அவரது அமைப்பின் ஒழுக்க நெறிகள் பற்றியும், அவரது அமைப்பில் இணைந்து போராடிய ஏனைய போராளிகள் பற்றியும் அவர்களது அர்ப்பணிப்புகள் பற்றியும் எழுதுவதென்றால் அது ஒரு மகா காவியமாகும்.\nஇந்திய இராணுவம் தமிழர் பகுதியில் அமைதி காக்கவென்று எமது மண்ணில் வந்திருந்த போது எவ்வளவோ அனர்த்தங்கள் நிகழ்ந்து எண்ணுக்கணக்கற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் – இந்திய இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்திருந்த அந்தச் சூழ்நிலையில், திடீரென என் தம்பியின் தோழர்கள் வந்து ‘சுதுமலைப் பொதுக்கூட்டம்’ பற்றிச் சொன்னார்கள். அந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக்கையளிப்பு நிகழ்வு நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கான காரணமும் அந்த இக்கட்டான சூழலும் பற்றி தமிழ்மக்களிடையே தெளிவற்ற குழப்பமான நிலை தோன்றியிருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்.\nஎல்லா ஊர்களிலிருந்தும் வந்த தமிழ் மக்கள் பெருந்திரளாக அங்கு கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தான் ‘தலைவர்’ என்றும் ‘அண்ணர்’ என்றும் பலராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபாகரன் அவர்களை நான் முதன் முதலாக நேரில் கண்டேன். அப்போது இராணுவ உடை தவிர்த்து, சாதாரண சிவில் உடையில் ஒரு பொதுமகன் போல அவர் காட்சியளித்தார். சுற்றிவர இந்திய இராணுவ வீரர்கள். மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேடையில் அவரின் அருகில் அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் யா���்.மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டண்ணா.\nஅந்த மாபெரும் கூட்டத்தில் வைத்து பிரபாகரன் அவர்கள் ஆயுதக்கையளிப்பு பற்றிய விடயத்தை அறிவித்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் புரிந்தோ புரியாமலோ கரகோஷம் எழுப்பினார்கள். அந்த ஓசை ஏற்படுத்திய துயரம் அண்ணர் பிரபாகரன் உட்பட, அங்கு குவிந்திருந்த போராளிகளின் முகங்களை இருளடையச் செய்த காட்சி இப்பவும் என் கண்களுக்குள் நிற்கிறது.\nஅந்த வரலாற்றுச் சம்பவத்திற்குப் பின்னர் அவர்களது போராட்ட வடிவமே முழுமையாக மாறத்தொடங்கியிருந்த போது அவர் வெகுதூரத்திற்குப் போய்விட்டிருந்தார். மக்கள் பிரதேசங்களிற்குள் நின்று பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளே அவரைச் சந்திப்பதற்கு ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிலை தான் அப்போது அங்கே இருந்தது. ஒரு நாள் திடீரென்று என் தம்பி-மயூரன் காட்டிற்குள்ளிருந்து வந்திருந்தான். அமைப்பு சம்பந்தப்பட்ட அலுவலாக வந்திருப்பான் என்று ஊகித்தேன். ஓர் இரவு நீண்ட நேரம் மொறிஸ் உடன் தனிமையாகப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் பேசியதில் ஒரு சிறுசொல்லைக் கூட என்னால் அறியமுடியாமல் இருந்தது. அது எனக்கு ஒருவகை அவஸ்தையாகவும் இருந்தது.\nபிரபாகரன் அவர்களைச் சுற்றியிருந்த காடும் காடு சார்ந்த இடமும் வரவர ஒரு மாயப்பிரதேசம் போலவே பலருக்கும் தோற்றம் காட்டத் தொடங்கியிருந்தது. அங்கு செல்வதை பலரும் ஒரு தவமாக நினைக்கத் தொடங்கியிருந்தார்கள்.\nஅதனைத் தொடர்ந்து எமது மண்ணில் நடந்துவிட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா ஏராளம் வடமராட்சி ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ முடிவுற்ற பின்னர் வடமராச்சியில் நிகழ்ந்த (1988) முதல் நூல்வெளியீடு என்னுடைய ‘நிழல்கள்’ சிறுகதை குறுநாவல் தொகுப்பு வெளியீடு தான் என்பதை பின்னாளில் நிகழ்ந்த சம்பவங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.\nஅந்தச் சமயம் வடமராட்சிப் பகுதி முழுவதும் யுத்த அழிவுகளிற்குப் பின்னரான ஒருவித மயான அமைதி தான் நிலவியிருந்தது. அந்த நாட்களை நினைக்கும் போது இப்போதும் உயிர் சிதைவது போன்ற ஒரு பதைப்பு ஏற்படுகிறது. யாரும் எதையும் செய்வதற்குச் சக்தியற்றவர்களாக அழிவுகளின், உயிரிழப்புகளின் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தார்கள். அவ்வப்போது இராணுவத்தினரால் அமுல்பபடுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மேலும் மக்களை முடக்கிப் போட்டிருந���தது. எனது நூல் வெளியீடு நடைபெறவிருந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் முன்பாக, முதல் நாள் குண்டு வெடித்த காரணத்தால் குறிப்பிட்டபடி மறுநாள் அங்கே விழாவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.\nவிழாவில் பேசுவதற்காக ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விமர்சகர்களுக்கு இதுபற்றி நேரத்துடன் அறிவிக்க முடியாமல் ஊரெங்கும் ஊரடங்குச் சட்டத்தை இந்திய இராணுவம் அமுல்படுத்திவிட்டிருந்தது. இதனால் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்த பருத்தித்துறை ‘யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ குழம்பிப் போயிருந்தார்கள். சிலருக்கு உட்பாதைகளினூடாக ஆட்களை அனுப்பி, நிலைமைகள் அறிவிக்கப்பட்ட போதும், சிவத்தம்பி மாஸ்ரர், கோகிலா மகேந்திரன் அக்கா, யோகராஜா மாஸ்ரர், தெணியான் ஆகியோர் சற்றே தூரத்திலிருந்து பிரயாணம் செய்து வந்து திரும்பிப் போனார்கள். இது எனக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் மிகுந்த கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருந்தது.\nவிழா நடைபெறும் நாள் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அனைவருக்கும் அறிவித்த பின்னர் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அச்சமயம் பருத்தித்துறைப் பொறுப்பாளராக இருந்த ரவிராஜ்(மாவீரன்) என்னிடம் ஆளனுப்பியிருந்தான். பொட்டம்மான் என்னை நேரில் வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளதாக வந்தவரிடம் செய்தி கொடுத்தனுப்பப்பட்டிருந்தது. என் மனதிற்குள் ஒருவித பதற்றம் தலைதூக்கத் தொடங்கி விட்டது. நான் மொறிஸ்க்கு ஆளனுப்பி விடயத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவன், ‘ஒரு பிரச்சனையுமில்லை.. அவசியம் சென்று சந்தியுங்கள்…’ என்று மட்டும் செய்தி அனுப்பியிருந்தான். அன்று பின்னேரம் என் அம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பொட்டண்ணாவை (‘அம்மான்’ என்றும் அப்போது அவரைப் பலரும் அழைப்பார்கள்) சந்திப்பதற்காக பஸ்ஸில் புறப்பட்டேன். வல்வெட்டித்துறைப் பகுதியில் தான் அந்தச் சந்திப்பிற்கான இடம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நான் முதன்முதலாக நேரில் பொட்டண்ணாவைச் சந்தித்ததும் இந்த இடத்தில் தான். நானும் அம்மாவுமாகப் போய்ச் சேர்ந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே அவரும் வந்து சேர்ந்தார்.\nஅவர், நடக்கவிருக்கும் எனது புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றி விபரமாக விசாரித்தார்.\n‘இந்தக் காலகட்டத்தில் இந்த மண்ணிலிருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற துணிச்சலான படைப்புகள் கட்டாயம் வரவேணும். அதிலும் ஓர் இளம்பெண்ணான நீங்கள் அதைத் துணிவாகச் செய்யுறீங்கள் என்கிறது எங்களுக்கு சந்தோசம். உங்கட இந்தப் புத்தக (நிழல்கள்) வெளியீட்டு நிகழ்விற்கு எங்களிட்டையிருந்து ஏதும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கோ….’ என்று சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். எனக்கு என்ன கேட்பது என்று தெரியாமல் பதற்றத்தோடு அவரை நோக்கினேன்.\nஇது நடந்தது 1988ன் நடுப்பகுதியில். 1987 யூலை மாதம் தான் நான் எனது தொழிற்கல்வியை முடித்துக் கொண்டு யாழ்.அரச செயலகத்தில் பணியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். நூல் வெளியீட்டிற்கான போதிய பொருளாதார வசதி இல்லாத ஒரு சூழலில், நான் நினைத்தே பார்த்திராத ஒரு வேளையில் ‘பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினர்’ தாமாகவே முன்வந்து எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கப் போகிறார்கள் என்ற செய்தியை எனக்குத் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலை தெரிந்து தானோ என்னவோ அம்மான் அடுத்த விடயத்தைத் தொட்டுப் பேசினார்.\n‘இந்தப் புத்தக வெளியீடு சார்பாகப் பொருளாதார வசதிகள் ஏதும் தேவையென்றால் நாங்கள் செய்கிறம்…’ என்றார். மறுகணமே எனக்கு சந்தோச அதிர்ச்சியில் நாக்குளறத் தொடங்கி விட்டது. நான் ஒரு துளியும் எதிர்பார்த்திராத விடயம் அது. நெகிழ்ச்சியில் வார்த்தைகள் தொலைந்து போன அந்தக் கணங்கள் இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.\nநான் பேசாமடந்தையாகவே இருந்தேன். அம்மா என்னைப் பார்த்தா. நான் அம்மாவைப் பார்த்தேன். அவ்வளவு தான்\n‘நாங்கள்…செய்கிறம்…’ என்பதில் இருக்கும் ‘நாங்கள்’ என்பது எங்கோ ஒரு காட்டிற்குள் இருக்கும் அண்ணரின் இதயத்திலிருந்து புறப்பட்டு, அம்மானின் வாய் வழியாக வந்த செய்தி என்பதை பின்னர் கிடைத்த தகவலினூடாக நான் அறிந்து ஆச்சரியப்பட்டேன் அன்றைய அந்த நெருக்கடியான சூழ்நிலையில் அம்மானின் அந்த வார்த்தைகள் என் கண்களில் நீரை வரவழைத்தது. அதற்குக் காரணமாக இருந்த, பிரபாகரன் என்ற அந்த ஆத்மாவை ஒரு வீரனாக மட்டுமல்ல, உயர்ந்த கலைஞனாகவும் என்றைக்கும் நான் போற்றுகிறேன்\nமறுநாள் என் தம்பியின் தோழனும், போராளியுமான ரவிராஜ் என்னிடம் சில தொகைப் பணத்தைக் கொண்டு வந்து தந்தி���ுந்தான். அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினரின் ஒழுங்கமைப்பில் குறிப்பிட்ட தினத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. அம்மானால் அனுப்பப்பட்டிருந்த போராளிகள் சிலரும் அங்கு பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். விழா முடிவுற்ற பின்னர், அங்கு விற்பனையான புத்தகங்களிலிருந்து கிடைத்த நிதி மூலம் அவர்கள் உதவிய நிதியை அவர்களிடமே நன்றியுடன் கையளித்தேன். என்றைக்கும் மறக்கமுடியாத அந்த சம்பவத்தின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களும் அவரின் வழிகாட்டலில் தொடரும் அவரது தோழர்களும் என்னுள் ஒருபடி மேலே உயர்ந்து காட்சியளிக்கத் தொடங்கினார்கள்.\nஅவற்றிற்குப் பின்னர் எவ்வளவோ நடந்து விட்டிருந்தன. அவர்கள் நானாகவும் நான் அவர்களாகவும் என் மனதிற்குள் ஓர் இயல்பான ஐக்கியத்தோடு வாழ்ந்ததாகவே இப்போதும் உணர்கிறேன். விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்துப் பணியாற்றியவர்களில், கடைசிவரை வாழ்ந்தவர்கள், இறந்துபோனவர்கள், பிரிந்தவர்கள், பழகியவர்கள் எல்லோரும் என் உடன்பிறப்புகளாகவே இப்போதும் தோன்றுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் அவர்களின் அன்பும், பரிவும், தோழமையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் துயரமும் கலந்ததொரு இனிமையான வேதனையை அவை தருகின்றன.\nமறுவருடம், எனக்கு திருமணம் நிகழ்ந்தேறிவிட்டது. நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வீடு, 1990ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டைத் தாக்குதலின் போது அரச விமானப்படையினரின் தாக்குதலில் தரைமட்டமானது. அதன் பின்னர் எல்லாவற்றையும் போட்டதுபோட்டபடி விட்டுவிட்டு, லண்டன் வந்து சேர்ந்த போது, சொந்த மண்ணைப் பிரிந்து வந்துவிட்ட ஏக்கத்திலும் துயரத்திலும் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதே வேளை, நான் பயணம் வெளிக்கிடும் சமயம், என் மூத்த சகோதரன் சங்குப்பிட்டி, தாண்டிக்குளத்தருகில் இராணுவ ஷெல் தாக்குதலில் காலை இழந்துவிட்டிருந்த கொடியநிலையும் அதுபற்றிய நினைவுகளும் மேலும் எனக்கு அதிக மனவலியைத் தந்து கொண்டேயிருந்தன.\nஅச்சமயம் மனம் தாளாமல் நான் எழுதிய ஒரு கதை ‘அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்’. பிரான்ஸிலிருந்து அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘பாரிஸ் ஈழநாடு’ பத்திரிகை ந���ாத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் அக்கதைக்கு முதற்பரிசு கிடைத்த செய்தி தாயக பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. அந்தப் பத்திரிகைச் செய்தியை காலமாகிவிட்ட திருச்செல்வம் அண்ணை (புலோலி வாசிகசாலை பொறுப்பாளர், வீரகேசரி நிருபர்) வெட்டி, எனக்கு தபாலில் அனுப்பி வைத்திருந்தார். அதே செய்தியைப் பார்த்த பின்னரோ என்னவோ, வன்னிக் காட்டிற்குள் அண்ணருக்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த என் தம்பி- மயூரன் ஒரு நான்கு வரிக்கடிதம் தபாலில் அனுப்பியிருந்தான்.\nஅதில் ‘இளையக்கா, நீங்கள் நாட்டை விட்டுப் போனதைப் பற்றி அண்ணர் என்னிடம் கூறிக் கவலைப்பட்டார். நீங்கள் இங்கிருக்க வேண்டியவர் என்றார்’ என்று எழுதியிருந்தான். அதைப் பார்த்ததிலிருந்து நான் அப்படியே மனம் நொருங்கிப் போனேன். தனிமையிலிருக்கும் போது அதை நினைத்து எத்தனையோ தடவைகள் அழுதிருக்கிறேன். அதேவேளை என்னையறியாத ஒரு பரவசமும்.. தலைவர் என்னை இவ்வளவு ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்ற பரவசம் அது\nஅந்த ஏக்கமும் துயரமும் என்னை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். பல சமயங்களில் அது விடயமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிப் போயிருந்தேன் என்பது தான் உண்மை.\n1993ல் தம்பி – மயூரன் தவளைப்பாய்ச்சலில் மாவீரனாகிப் போனான். அதன் பின்னரான வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் அல்லாடினேன். அதன் பின்னர், நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த பல விடயங்களை என்னால் எழுதவே முடியாமல் போய்விட்டது. சிந்திக்கும் திறன் வரட்சி பெற்றுவிட்டது போல் உணர்ந்தேன். அப்போது தான் 2003ம் ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்கள் சமாதான காலமாக தாயகத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நான் என் அதிர்ஷ்டமானதும் அதிர்ஷ்டமற்றதுமான காலமாகவே இப்பவும் மனதிற்குள் நினைக்கிறேன்.\nசகோதரர்களின் இழப்பிற்குப் பின்னர், மீண்டும் அந்த மண்ணில் கால் வைப்பதற்குத் தைரியமில்லாமல் இருந்த எனக்கு, அந்தச் சமாதானக் காலகட்டத்தில் சாத்தியமாகப்போகும் பயணம் பற்றி எதையும் கற்பனை பண்ண முடியாமலே இருந்தது. என் அண்ணனும், என் தம்பியர்களும் அவர்களின் இன்னுயிர்த் தோழர்களுமில்லாத அந்த மண்ணை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற திகைப்பும் அச்சமும் என்னை உள்ளுரப் புரட்டிப் போட்டிருந்தது. நான் என் மண்ணில் கால் பதிக்கும் போது அவர்கள் யாருமற்ற அந்த வெறுமையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியாமல் இருந்தது. ஆயினும் நடப்பது நடக்கட்டும் என்ற ஒரு வெற்றுத் துணிச்லோடு தான் நான் என் கணவர் பிள்ளைகளோடு புறப்பட்டேன். அதற்கான ஒரே காரணம் வன்னிக்குள் ஒரு தடவையேனும் கால் வைக்க முடியும் என்ற துளி நம்பிக்கை மட்டும் தான்.\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப்பகுதியில் இருக்கிறது என் ஊர். அந்த மண்ணில் கால்வைத்த போதே என் நெஞ்சம் குமுறத் தொடங்கிவிட்டது நான் பிறந்த மண்ணும், நான் வாழ்ந்த வீடும் கடந்தகால நினைவுகளால் சுட்டெரித்து, கண்ணீரில் என்னை மூழ்கடித்தது. அங்கிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவுத்தூபிகள், உருக்குலைந்து கொண்டிருக்கும் பிரபாகரனின் வீடு, உருமாறிப்போன நிலங்கள், சிதறியும் புதிதாக உருவாகியுமிருக்கும் வீடுகள், மரங்கள், காணிகள், கடற்கரை…. என்று எல்லாவற்றிலும் கடந்து போன நினைவெச்சங்களைப் பூசிப் பூசி எதெதையோ தேடிப் பார்த்துக்கொண்டு திரிந்தேன்.\nதிடீரென்று ஒருநாள், வன்னியில் அப்பொழுது ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் தொடர்பு கிடைத்தது. அந்தத் தொடர்பில் தான் எமது வன்னிப்பயணமும், தலைவர் பிரபாகரன் அவர்களை நாம் சந்திக்கப்போகும் அந்த நாளும் தீர்மானிக்கப்பட்டது. மறுநாளே, எம்மை அழைத்துச் செல்வதற்காக வன்னியிலிருந்து ஒரு வாகனம் வருகிறது என்றும் ஆயத்தமாக இருக்கும்படியும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nநான் எப்பொழுதோ சந்திப்பதற்கு ஆசைப்பட்டிருந்த, ஏங்கியிருந்த அந்தக் காலம் கடந்து பதினைந்து வருடங்களிற்குப் பின்னர் அதே தலைவர் பிரபாகரன் அவர்களைக் காணப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் ஒருவித மகிழ்ச்சியையும் அதேவேளை ஒருவித பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவரை நான் முதற்தடவையாகச் சந்திக்கப்போகும் அந்த வேளையில், மாவீரர்களின் சகோதரியாகவா அல்லது ஒரு படைப்பாளியாகவா அல்லது அவரின் திறமைகளையும் பண்புகளையும் இரசிக்கும் ஓர் இரசிகையாகவா, அல்லது அவர்களுக்கு விசுவாசமாகவும் நேசமாகவும் இருந்த ஒரு சகோதரியாகவா சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.\nமுடிவில் ஒரு படைப்பாளியாக, அவருக்குப் பிடித்தமான, ஆழ்ந்த வாசிப்பிற்கு உகந்ததான ஒரு கனமான நூலை அவருக்குப் பரிசளிப்பதென்ற முடிவோடு பயணத்திற்குத் தயாரானேன். அந்தப் பிரயாணம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் அமைந்தது.\nவன்னிமண் எங்களை மிகுந்த அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுக் கொண்டது. இது எங்கள் மண், இவர்களெல்லாம் எம்மவர்கள் என்று நினைக்கும் போதே ஒருவித பரவசம் நிறைந்த உற்சாகம் என்னையறியாமலே ஏற்பட்டது. வன்னி மண்ணின் இராச்சியம் என் கண்களை ஆச்சரியத்துடன் அகல விரிய வைத்தது வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் காலத்தில் கூட இத்தனை கரிசனையோடு ஒவ்வொரு துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்திருக்குமா வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் காலத்தில் கூட இத்தனை கரிசனையோடு ஒவ்வொரு துறைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்திருக்குமா இத்தனை கட்டுக்கோப்புடன் ஓர் அரசபரிபாலனம் நடந்திருக்குமா இத்தனை கட்டுக்கோப்புடன் ஓர் அரசபரிபாலனம் நடந்திருக்குமா இத்தனை நேர்த்தியான ஒரு மகளிர் இராணுவப்படையணி இருந்திருக்குமா இத்தனை நேர்த்தியான ஒரு மகளிர் இராணுவப்படையணி இருந்திருக்குமா என்ற கேள்விகளும் பிரமிப்பும் எனக்குள் ஏற்பட்டது.\nஒவ்வொரு துறைகளும் வெகு நேர்த்தியாக இயங்கிக் கொண்டிருந்தன. செல்லுமிடமெங்கும் அந்தந்தத் துறைகளின் செய்காரியங்களும் அவற்றின் நேர்த்தியும் வாயைப் பிளக்க வைத்தன உள்நாட்டு வளங்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, ஓர் அழகான புதிய உலகம் அங்கு உருவாகியிருந்தமை கண்டு வியந்தேன் உள்நாட்டு வளங்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, ஓர் அழகான புதிய உலகம் அங்கு உருவாகியிருந்தமை கண்டு வியந்தேன் பிரபாகரனும் தோழர்களும் கனவு கண்ட அந்தப் பொன்னான தமிழீழம் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக அதன் அடிப்படை வடிவம் அங்கே உருவாகியிருந்தமை கண்டு அதிசயித்தேன்\nஎமக்கான தங்குமிடம், உணவு, வாகனவசதி யாவும் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களின் காரியதரிசியும் ஊடகத்துறைப் பொறுப்பாளராகவுமிருந்த தயா மாஸ்ரர் அவர்களால் கரிசனையோடு கவனிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அவர்களின் அலுவலகத்தின் வெளியே ஒரு அழகான நீண்ட காற்றோட்டமான கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்���ன. அரசியல்துறைச் செயலகத்தில் நான் நின்றிருந்த சமயம் அங்கு வந்து என்னைச் சந்தித்துக்கொண்ட கலைஞர்களில் கவிஞர் நாவண்ணன், கருணாகரன், நிலாந்தன், தமிழ்க்கவி ஆகியோரை இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.\nநான் சென்று பார்த்த பல முக்கியமான பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், புலிகளின்குரல் வானொலி ஆகியவை என்னை அப்படியே இழுத்து வைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்\nகலைபண்பாட்டுக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர்களில் துளசிச்செல்வன் என்னை அழைத்துச் சென்று உட்காரவைத்து, அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வேற்றுமொழித் திரைப்படங்களை திரையில் ஓடவிட்டு எமக்குக் காண்பித்தார். அது சம்பந்தமான எனது கேள்விகளிற்கெல்லாம் துளசிச்செல்வன் அழகாகப் பதிலளித்தார். அவர்களது தொழில்நுட்பப் பணிகளிற்கான கல்வி, பயிற்சி வகுப்புகள், மற்றும் தொழில்சாதனங்கள் என எல்லா வசதிகளையும் தலைவர் மிகுந்த கவனத்துடன் தமக்கு அளிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு அந்தக் கலைக்கூடங்களை விட்டுப்பிரியவே மனமில்லாமல் இருந்தது.\nஅது போல் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த அத்தனை ஆண், பெண் கலைஞர்களும் எம்மை இதமாக வரவேற்று, இரண்டு மணிநேரத்தை எமக்காக ஒதுக்கி, எம்முடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சிறு விருந்துபசாரமே பண்ணிவிட்டார்கள். நான் அப்போது இலண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வானொலியில் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தேன் என்பதனால் அவர்கள் என்னை ஒரு படைப்பாளியாக மட்டுமல்லாமல், ஒரு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் வரவேற்றுக் கொண்டு உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nஅங்கு அந்த வானொலி நிகழ்ச்சிகளை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பதனையும் அதற்காக தலைமை எத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்பன பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடு ஒவ்வொருவரும் விளக்கினார்கள். அப்போது புலிகளின்குரல் வானொலிக்கு ஜவான் என்று அழைக்கப்படும் தமிழன்பன் அவர்கள் பொறுப்பாக இருந்தார். பின்னர் ஜவானைச் சந்தித்ததும் அவர் எம்மை நாயாற்றுப்பாலம் வரை அழைத்துச் சென்று, அந்தவிடத்தில் நடாத்தப்பட்ட வெற்றிச்சமர் பற்றி மிகுந்த களிப்போடு விளக்கியதும் இன்றை���்கும் என் ஞாபகத்தில் அடிக்கடி வந்து போகும் காட்சிகள்\nதமிழ்ச்செல்வன் அவர்களது அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த சமயம், ஒரு மாலை நேரம், இந்தியாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்து போராளிகளுக்கு கல்வி கற்பித்துக்கொண்டிருந்த ஒரு தமிழ் பேராசிரியரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென்று தயா மாஸ்ரர் எம் முன்னால் வந்து நின்றார். ‘தலைவர் வந்து நிற்கிறார். வரட்டுமாம். உடனே வெளிக்கிடுங்கோ’ என்றார். சந்தோஷ அதிர்ச்சியில் ஒருகணம் நெஞ்சுத் தண்ணீர் வற்றிவிடும் போலிருந்தது அரக்கப்பரக்க வெளிக்கிட்டோம். மனதிற்குள் என்னையறியாத ஒருவித பதற்றம்.\nமறுகணமே எம்மை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. புறப்படும் போது எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக்கருவி ஆகியவற்றையும் எம்மோடு எடுத்துச் சென்றோம். இலேசாக இருள் கவிந்து கொண்டிருந்தது. நான்கைந்து வீடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டது போல் தோன்றிய ஒரு நீளமான பெரிய வீட்டின் முன்னால் இறக்கப்பட்டோம். அங்கே உள்நுழைந்த போது சில போராளிகள் நிலையெடுத்தபடி நின்றிருப்பது தெரிந்தது. அவர்களில் சிலர் எமது புகைப்படக்கருவி, ஒளிப்பதிவுக் கருவி எல்லாவற்றையும் வாங்கி உள்ளே வைத்துவிட்டார்கள்.\nநான் திகைத்துப் போனேன். ‘இல்லை அது வேணும்…’ என்று மெதுவாக தயக்கத்துடன் கூறினேன். அவர்கள் எதுவும் பேசவில்லை. வாயை மறைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு அனுமதியில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி, சைகையால் தெரிவித்தார்கள். எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அவர்கள் யாவரும் பொட்டம்மானின் புலனாய்வுப் படையணியினர் என்று பின்னர் நடந்த சம்பவமொன்றில் அறிந்து கொண்டேன்.\nஇன்னுமொரு வாகனம் அந்தக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்தது. எம்மை அதில் ஏறச் சொன்னார்கள். ஐந்து நிமிடங்களில் ஒரு பூந்தோட்டத்திற்குள் நுழைவது போல் தோன்றியது. நீளமான அந்தப் பூங்காவின் மத்தியில் மினுமினுவென்று ஒரு கண்ணாடிக் கட்டடம். அது தான் வெளிநாட்டிலிருந்து வரும் அரசியல் அதிகாரிகளைச் சந்திக்கும் கட்டடம் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கட்டடத்தின் வாயிலருகில் வாகனம் போய் நின்றது. திரும்பிய பக்கமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின தூய்மையும் அழகும் கலந்த ரம்மியமான அந்தச் சூழ���ில் வார்த்தைகள் தொலைந்து போயின\nநாம் உள்ளே நுழைகிற தருணம், எமக்குப் பின்னால் வாகனச் சத்தம் கேட்டது. கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டதொரு வாகனம் வந்து வாசலில் நின்றது. பின்னால் அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள். கறுப்பு உடைகளுடன் ஆயுதம் தாங்கிய போராளிகள் மளமளவென்று குதித்து இறங்கி நிலையெடுத்து நின்று கொண்டார்கள். நான் திகைத்துப் போய் அப்படியே வாசலில் நின்றிருந்தேன். எங்கிருந்தோ மேலும் சில போராளிகள்; வந்து குவிந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் நடுவில் தலைவர். சிரித்தவாறே உள்ளே நுழைந்தார்.\n‘வாங்கோ… என்ன நிக்கிறியள். உள்ளை வாங்கோ.. இருங்கோ…’ என்றவாறே உள்ளே போடப்பட்டிருந்த மெத்தை இருக்கைகளில் எம்மை அமரச் செய்து தானும் எம் முன்னால் அமர்ந்து கொண்டார். தலைவர் சாதாரண சமாதான கால உடையுடன் தான் வருவார் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் இராணுவ உடையுடனான அந்தக் கம்பீரத் தோற்றம் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது.\nஅவரை ஒரு சிறந்த வீரனாக என் மனதிற்குள் எப்படி நான் உருவகித்திருந்தேனோ அதுபோலவே மிகுந்த உற்சாகத்தோடும் தீரக்களையோடும் அவர் என் முன்னால் கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார். கூடவே தமிழ்ச்செல்வன் அவர்களும் வழமையான அவரது வெண்மை ததும்பும் புன்னகையோடு வந்து அமர்ந்து கொண்டார். முதலில் என்ன பேசுவது, எங்கே தொடங்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் குசாலாகச் சிரித்துக் கொண்டு ‘எப்பிடி பயணம் எல்லாம் இங்கை வசதியாக இருக்கோ..’ என்று வெகு சாதாரணமாகக் கேட்டு கதையைத் தொடங்கினார் தலைவர். வெகு இயல்பாகவும் பக்கத்து வீட்டுக்காரரோடு பத்தும்பலதும் பேசிச் சிரிப்பது போலவே அவருடனான உரையாடல்கள் அமைந்திருந்தன.\nஅவரின் வெளிப்படையான இயல்பான பேச்சு மனதிற்குள்ளிருந்த பதற்றைத்தையெல்லாம் ஒருநொடியில் ஓடிமறையச் செய்துவிட்டது. லண்டன் நிலவரங்கள் பற்றியும் மிகவும் சிரத்தையுடன் விசாரித்துப் பேசினார். லண்டனில் அப்போது தேசியப் பணிகளிற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் பற்றியும் பேச்சுகள் வந்து போயின. பேச்சிற்கிடையே தேநீர், பலகாரங்கள் எல்லாம் சுடச்சுட வந்து கொண்டிருந்தன.\n‘இதெல்லாம் யார் செய்கிறார்கள் சுடச்சுட வருகுது..’ என்று கேட்டேன். ‘உவங்கள் தான்… எ��்கை… இன்னும் கொஞ்சம் கொண்டு வாருங்கோ…’ என்றவாறே சிரித்துக்கொண்டு பின்னால் திரும்பினார்.\nமனது அதீத மகிழ்ச்சியில் நிரம்பியிருந்ததாலோ என்னவோ எதையும் சுவைத்துச் சாப்பிடக்கூடிய மனநிலை அப்போதெனக்கு இருக்கவில்லை. அடிக்கடி பேச்சினிடையே ‘ஆறப்போகுது சாப்பிடுங்கோ..’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nநான் அவருடன் பேசுவதையே அதிகம் விரும்புபவளாக கேள்வி மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கடைசிக் காலங்களில் அவரோடு இருந்த என் தம்பி – மயூரன பற்றிக் கேட்டேன். அவனைப் பற்றி பல விடயங்களைச் சொல்லிச் சிரித்தார்.\n‘அவன் பூநகரித் தாக்குதலுக்குப் போக முதலே என்னை அதுக்கு விடுங்கோ… இதுக்கு விடுங்கோ எண்டு ஆக்கினை பிடிச்சுக் கொண்டுதான் இருந்தவன். நான் இப்ப அவசரப்படாதை பிறகு பார்க்கலாம் எண்டு கடத்திக் கொண்டேயிருந்தன். எங்கையாவது நான் வந்து இருந்தால் என்ரை கண்ணுக்கு முன்னாலை வந்து நிண்டு எதையாவது நோண்டிக்கொண்டு நிற்பான். கடைசியா சரி எண்டு அவன்ரை ஆசைக்காகத் தான் போக விட்டனான்..’ என்று கூறிவிட்டு சில கணங்கள் மௌனமானார்.\nஅவர் குறிப்பிட்டது ‘பூநகரி தவளைப் பாய்ச்சலை’ என்று எனக்கு விளங்கியது. அந்தப் பேச்சினிடையே பின்பு தம்பி- மொறிஸ் ஐப் பற்றியும் பல விடயங்கள் பேசினார்.\n‘கடைசி வரைக்கும் அவனைச் சந்திக்க முடியாமலே போயிட்டுது… ஒரு கட்டத்தில இங்கால வாறதாத்தான் இருந்தது. அதுக்கிடையில….’ என்று வசனத்தை முடிக்காமலே என்னைப் பார்த்தார்.\n‘அவங்கள் சொன்னதைச் செய்திட்டாங்கள். நான் இன்னும் செய்யேல்லை. அவங்களுக்குக் கிட்ட நிக்கிற தகுதி எனக்கின்னுமில்லை…’ இலேசான துயரத்துடன் அவர் அதைச் சொல்லும் போது குரல் தாழ்ந்து போயிருந்தது. அந்த வரிகளின் பின்னர் அங்கு சில விநாடிகள் மௌனம் நிலவியது. தமிழ்ச்செல்வன் கதையை மாற்றுவதற்காக வேறு ஏதோ என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். என் படைப்பு முயற்சிகள் பற்றிய பேச்சு மெதுவாக எழுந்தது.\nபின்னர் நான் அவருக்காகவென்றே எடுத்துச் சென்றிருந்த ஈழத்து, புலம்பெயர்ந்த படைப்பாளிகளினது தொகுப்பு நூலை அவரிடம் கையளித்தேன். அவர் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.\nஅதன் பின்னர் ஈழத்துப் படைப்புகள் பற்றியும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடுகள் பற்றியும் பேசினார்.\n‘ஒரு பிரச்ச���ையைத் தொட்டு ஒரு படைப்பை உருவாக்குபவன், அந்தப் பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைக்க வேணும்….இல்லாட்டில் அதை இன்னோர் தருணத்திலாவது வெளிப்படுத்த வேணும்…’ என்றார்.\nநான் எதுவும் கூறாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.\nவிடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் பற்றி நான் பேச்செடுத்த போது கவிஞர் நாவண்ணன் அவர்களின் படைப்புத்திறன், புதுவை இரத்தினதுரை அவர்களின் செயற்பாடுகள், அவர்களுக்கிடையேயான உறவுநிலை பற்றியெல்லாம் நகைச்சுவையோடு உரையாடினார். மேலும் தமிழர் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை பற்றியும் சிலவிடயங்கள் பேச்சில் வந்து போனது. இளையோரின் கல்வி, கலைவளர்ச்சி என்பவை சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தொனியில் சில விடயங்கள் பேசிக்கொண்டிருந்தார். இடையில் நகைச்சுவையாக, அவற்றில் தான் செலுத்தும் கவனத்தை விட தன் மனைவி செலுத்தும் கவனம் அதிகம் என்றும் தன் பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்திக் கவனிப்பவர் தன் மனைவிதான் என்றும் சொன்னார்.\nநீண்ட நேர உரையாடல், சிந்தனை, சிரிப்பு, நகைச்சுவை, துயரம் என்ற உணர்வுகளோடு நகர்ந்து, கடைசியில் புகைப்படம் எடுப்பதில் போய் நின்றது.\n‘எமது போட்டோ கமரா, வீடியோக் கமரா எல்லாவற்றையும் வேறொரு இடத்தில் வாங்கி வைத்துவிட்டார்கள்…’ என்று கவலையுடன் மெதுவாகச் சொன்னேன். உடனே விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்தார்.\n ஓடிப்போய் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வாங்கோடா…’ என்று உரத்த குரலில் அதட்டினார், ஒருவித செல்லக் கோபத்தோடு\nநான் திடுக்குற்றுப் போனேன். நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு உரிமையோடு இந்த விடயத்தைக் கையாள்வார் என்று.அடுத்த நிமிடமே எமது புகைப்பட, ஒளிப்பதிவுக் கருவிகள் எம் முன்னால் இருந்தன.\nதமிழ்ச்செல்வன் எங்களுடைய புகைப்படக்கருவியை வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினார். தயாநிதி மாஸ்ரர் எங்கள் வீடியோ கமராவை வாங்கி ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார்.\nதலைவர் சிரித்தவாறே பகிடியாக, ‘பெரிய பெரிய தளங்களுக்குப் பொறுப்பானவர்கள் எல்லாம் இண்டைக்கு கமராவோட நிக்கினம்’ என்றார். சிரிப்பொலி அந்த மண்டபத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.\nஎன் சின்னமகன் அந்த நேரம் பார்த்து, குளியலறைக்குள் நுழைந்திருந்தான். அவனுக்கு வன்னிக் காலநிலை மிகுந��த அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்ததால் ஏற்கனவே காலையில் வாந்தி எடுத்திருந்தான். அன்றும் அந்த சமயத்தில் அதற்காகத்தான் போயிருந்தான் என்று நான் மனதினுள் யோசித்தேன். அவன் திரும்பி வரும் போது ‘பரவாயில்லை ஆற அமர அலுவலை முடிச்சுக் கொண்டு வாங்கோ. நாங்கள் காத்திருக்கிறம்..’ என்றார் தலைவர் பகிடியாக.\nபின்னர் அவன் வாந்தியெடுக்கிறான் என்றறிந்ததும் உடனே ‘பிள்ளையை பொன்னம்பலம் ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிப்போங்கோ…’ என்று தமிழ்ச்செல்வனிடம் கட்டளையிட்டார்.\nநான் ‘பரவாயில்லை….நாங்கள் போகும் போது அதில் போய் காட்டிவிட்டுப் போகிறோம் …’ என்று அவரைத் தடுத்தேன். அண்ணர் அவனுக்கு அருகில் வந்து அவனின் தலையைத் தொட்டுத் தடவி, ‘காய்ச்சல் காய்கிறதா என்ன நடந்தது இரவில ஏதும் நுளம்புத் தொல்லையோ’ என்றவாறே ‘ஏண்டாப்பா அங்கை போய் அவயளின்ரை நுளம்பு வலையை திரும்ப ஒருக்கால் பார்த்து செக் பண்ணுங்கோ…’ என்று பின்னால் திரும்பிச் சொன்னார்.\nஅன்றைய மாலைப்பொழுது அவருடன் அப்படியே இனிமையாகக் கழிந்து போனது. எமக்காக ஏற்கனவே தரப்பட்டிருந்த அரசியல்துறை உப பொறுப்பாளர் தங்கன் அவர்களின் ஜீப் வண்டி வாசலில் வந்து நின்றது. நிர்மலன் சாரதி இருக்கையிலிருந்து இறங்கி புன்னகைத்தவாறே எம்மை வரவேற்றார்.\nநாங்கள் வாகனத்தில் ஏறும் போது ஒரு கனவுலகிலிருந்து விடுபடுவது போல் தோன்றியது\nதாய் மண்ணிலும் மக்களிலும் மாவீரர்களிலும் அளவிலாப் பற்றும், அன்பும், நட்பும், கொண்ட ஒரு நேர்மையான தலைவனை விட்டுப் பிரிகிறேன் என்ற துயரம் மனதிற்குள் பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது நான் உயிராய் நினைக்கும் என் தாய்மண்ணின் ஒளிக்கற்றையொன்று கழன்று போவது போல் மனதிற்குள் வெறுமையாய் நின்றுகொண்டிருந்தேன்\nஅண்ணர் கையை அசைத்தவாறே புறப்படுவது தெரிந்தது….\nகரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் குறிப்பேட்டு வரிகளிவை. பல கரும்புலி நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவற்றைக் கருவேங்கை என்ற பெயரில் வைரவரிகளாக்கிய மேஜர் அறிவுக்குமரன் 11.04.2000 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவடைந்தார்.\nஎவ்வளவு கஸ்ரப்பட்டு பயிற்சி எடுத்தும் கூட இதுவரை நடவடிக்கைக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்காதபடியால் செங்கதிர் அழுதுகொண்டே இருந்தாள். அவள் மட்��ுமல்ல எல்லோருமே. MI.17 உலங்கு வானூர்தி மீதான தாக்குதலுக்குச் சென்றபடியால் எமக்கும் இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 25.01.1998 காலை மலர்வதற்கு முன் எங்கள் உள்ளங்கள் தான் மலர்ந்து மகிழ்ந்து கொண்டன. ஆம் குமுதன் அண்ணாவின் தலைமையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டோம். அதில் செங்கதிரும் ஒருத்தியாய்……..\nவழமைபோல் பயிற்சிகள் ஆரம்பமாகின, பெருங்கடலில், சிறுங்கடலில், சேற்று நிலத்தில், மணல்பிரதேசத்தில், காட்டில், வெட்டைவெளியில், கட்டடத்தில், தடைகளில் என பாரம் தூக்கியபடியான பயிற்சிகள் இரவு பகலாய் ஓய்வு உறக்கமின்றி உண்பதற்கே நேரம் இன்றி கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் எம் உருவங்கள் இருந்தன. செம்பகத்தின் கண்கள் போல் எம் கண்கள் சிவந்து கிடந்தன, எனினும் பயிற்சி தொடர்ந்தது. இப்படித்தான் எதிரியின் இலக்கு மீது சாக வேண்டும் என்பதற்காய் இவர்கள் பயிற்சியில் கூட தம்மைச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஎமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும், நீர்க்காப்பிடப்பட்டுத் தயார்படுத்தல்களோடு எஞ்சி நின்ற தோழிகளிடமும், பயிற்சி ஆசிரியர்கள், அங்கிருந்த முகாம் போராளிகளிடமும் விடைபெற்றோம்.\nஎமக்கான நகர்வுப் பாதைகளையும் தாக்குதல் வியூகத்தினையும் தாக்குதலுக்கான முடிவுகளையும் தளபதி தெளிவு படுத்தினார். இரவு உணவை மாலையே உண்டு, படங்கள் எடுத்து அவர்கள் விழிகசிந்து நிற்க நாம் கையசைத்து மீண்டும் விடை பெற்றோம். சிலருக்கு அதுவே இறுதி விடைபெறலாகவும் இருந்தது.\n30.01.1998 மாலை 6.45க்கு பற்றைகள், அருவிகள் கடந்து, வெளிகள் வெட்டைகள் தாண்டி, நீரேரிக்கரையை அடைந்தோம். இராணுவ முன்னணிக் காவல் நிலையில் ‘ரீப்’ லைற்றின் ஒளிச் சிதறல்கள் மெல்லிய நீரலையில் பட்டுத் தெறித்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வர்ணஜாலமாய் அது காட்சியளித்தது. ஆனால் அதுவே மனதுக்குள் ஒரு ஆவேசக் கனலையும் மூட்டிக் கொண்டிருந்தது.\nஎம்மக்கள் தங்க இடமின்றி அகதியாய் தெருவெங்கும் குப்பி விளக்கே இன்றி அலைந்து திரிகையில் இவனோ எமது மண்ணில் திருவிழா நடைபெறும் கோயில்கள் போலல்லவா இருக்கின்றான். நீரேரியால் நகர்ந்தோம். பாரப்பைகளை அணைத்தபடி சில இடங்களில் மார்பளவு நீரும், சில இடங்களில் கால் அளவு நீருமாகவே இருந்தது. இவற்றுக்கு ஏற்றால்போல் எம்மை எமது உருவ�� மறைத்தபடி நகரவேண்டி இருந்தது. எமது அணிக்கு முன்பாக ஆசா அக்காவின் அணி இயக்கச்சிப் பகுதியில் இருந்த ஆட்லறிகளை தகர்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தது.\nமுன்னணிக் காவல் நிலையின் கம்பி றோல்த் தடையைத்தாண்டி, காப்பரனையும் மறைப்பு வேலியையும் தாண்டி மீண்டும் இராணுவ வலயத்தின் உள்ளேயே கடல் நீரேரியால் நடந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தரையில் நீர் வடியும் வரையும் நின்றோம். அப்போது மங்கை அக்கா என்னிடம் அறிவுக் குமரண்ண்ண நாங்கள் வரேக்க “பொயின்ற்றில்” இருந்து டோச் அடித்துப் பார்த்தாதானே அதாலே ஏதும் பிரச்ச்சினை வராதோ எனக்கேட்டார்.\nசாதாரண போராளியான என்னிடம் அவர் கேட்டதற்கு நான் வேவுக்காரர் சொன்னபடியே அவன் இப்படித்தான் நெடுகவும் அடிப்பான். ஆனால் பயத்தில ஒண்டுமே செய்யமாட்டான் என்று சொன்னதையே சொன்னேன். பின் வெளிகள் ஊடாகவும் மணற்பாங்கான தரைத்தோற்றத்தின் ஊடாகவும் தடயம் இன்றி நகர்ந்து வீதி ஒன்றைக் கடந்து ஓரிடத்தில் தங்கி, உடனே எமது நீர்க்காப்பிடப்பட்ட ஆயுத வெடிபொருட்களை வெளியில் எடுத்து எம்மை தயார் செய்து கொண்டோம். பின் தடயப் பொருட்களையும், நனைந்த உடைகளையும் மறைத்துக் கொண்டு இரவு 12.40 க்கு தூங்கினோம். பின் அதிகாலை 4.10க்கு எழுந்து அதிக முட்பற்றைகள் நிறைந்த இறுசல் காட்டுக்குள் நுழைந்து முக்கோண நிலை எடுத்துத் தங்கினோம்.\nகரும்புலி கப்டன் குமரேஸ் எப்போதும் பம்பல் அடித்தபடி எல்லோருடைய பழ ரின்னையும் வெட்டி வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். கரும்புலி கப்டன் செங்கதிர் ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டதால் அவளின் கண்கள் தவளையின் கண்போல வீங்கிக்கிடந்தது. அன்று தான் எல்லோருக்குமே நல்ல ஓய்வு கிடைத்தது. ஆசை தீரும் மட்டும் நித்திரை கொண்டாச்சு இனிச் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்னபோது அவளின் மெல்லிய உதடுகள் உதிர்த்த அந்த புன்சிரிப்பை எப்படித்தான் மறக்க முடியும். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா அடிக்கடி அருகில் இருந்த மரத்தில் ஏறி எமது இலக்கு அமைந்திருக்கும் அந்த ஆனையிறவுத் தளத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nகரும்புலி கப்டன் செங்கதிர் நாம் கேட்காமலே (குமுதன், குமரேஸ், நான்) சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒன்பது வயதில என்ற ஆசை அண்ணாவைக் கண்டாப்பிறகு காணவே இல்லை என்றபோது அவள���ன் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. இயக்கத்துக்கு வந்தாப்பிறகு “அம்மா அப்பாவைக் கூடக் காணேல்ல” அது தான் எனக்குக் கவலை. மற்றும்படி இந்த மண்ணுக்காக என்னைத் தியாகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வுதான். இதை நாங்களும் பெரும் வேதனையோடுதான் கேட்டுக் கொண்டிருந்தோம்.\nஇருவர் நீர் எடுக்கச் சென்ற போது இராணுவத்தினர் வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்தார்களாம். நல்லவேளை அவன் இவர்களைக் காணவில்லை. ஆசா அக்காவின் ரீம் எம்மில் இருந்து 75 மீற்றரில் தான் தங்கி இருந்தது. மதிய உணவை எல்லோரும் உண்டோம். தடயப் பொருட்களை பாரப் பையினுள் திணித்து நானும் சுபேசன் அண்ணாவும் குமரேசும், இன்னும் ஓர் போராளியும் முற் பற்றைகளின் ஊடாக இழுத்துச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த வெடிச்சத்தம் எங்களை தங்கியிருந்த இடத்துக்கு வேகமாக ஓடவைத்தது – ஓடினோம். அங்கு போய்ப் பார்த்தபோது போராளி ஒருவரின் “ஜக்கட்” தவறுதலாக வெடித்து இருந்தது. முற்பற்றைகளும் மரக்கிளைகளும் துகழாகிக் கிடந்தது.\nநல்ல வேளையாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. வெடிக்கும் போது நேரம் 4.40 இருக்கும். பின்னர் உடனேயே எமது நிலைகளை மாற்றி நகர ஆரம்பித்தோம். அது மிகவும் இறுசலான முட்பற்றைகள் நிறைந்த காடானபடியால் நகருவது மிகவும் கடினமானதாகவே இருந்தது. நகரும் திசை மாறி அதைத் தவறவிட்டபடியால் சங்கத்தார் வயலின் அருகில் இருந்த முகாமை அடைந்துவிட்டோம். அங்கிருந்து மெயின் முகாமுக் ‘ரெலிபோன்’ லைன் செல்லும் பாதையினைத் தொடர்ந்து நகர்ந்து ஓரிடத்தில் நீர் குடித்துக்கொண்டிருந்தபோது. கரும்புலி மேஜர் ஆசா அக்காவின் குழுவும் அவ்விடத்துக்கே வந்து சேர்ந்தது. எல்லோரும் எல்லோரிடமும் விடைபெற முன்னர். கரும்புலி கப்டன் உமையாள் என்னிடம் அண்ணா மில்லர் அண்ணாட்ட என்னத்தில போறிங்கள் எனக் கேட்டதற்கு நானோ கிபிரில தான் போக வேண்டும் என்று சொன்னேன் ஆனால் அவளோ அதைவிடவும் வேகமாய் போயேவிட்டாள். எல்லோருமே கட்டாயம் திரும்பி வாங்கோ, காயப்பட்டால் எல்லாம் ‘சாச்’ இழுத்துப் போடா தேயுங்கோ – என அதியுயர் பாசத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கரும்புலி மேஜர் மங்கையக்கா இலக்கை அழிச்சா கட்டாயம் திரும்பி வருவேன் என்று சொல்லிப் போ��்டுப் போனவ தான். பின்னர் அவா வரவில்லையே என அறிந்தபோது இலக்கு அழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்படித்தான் எல்லோருமே எல்லோரிடமும் மனமின்றி விடைபெற்றோம்.\n31.01.1998 இரவு 7.50 தங்கித்தங்கி, மெல்ல மெல்ல அவதானித்தபடி L.P காரனின் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தங்கி பழ ரின் சாப்பிட்டபோது குமுதன் அண்ணா ஏசியபடியால் குமரேஸ் வேண்டாம் என்றே இருந்தான் பின்னர் மெதுவாக எனக்கு வயிறு ஏலாமக் கிடக்கு ஆமிக்காம்ப்பில சோடா குடிச்சாத்தான் சரிவரும் என்று சொல்லி முடித்தான்.\nகண்டிவீதியை கடப்பதற்காய் அதில் இருக்கும் காவல் நிலையில் எதிரியின் நடமாட்டத்தை அவதானிப்பதற்காய் வீதியில் இருந்து 30 மீற்றரில் தங்கியிருந்தோம். எம்மால் அதில் இருக்க முடியவில்லை. எதிரியின் மலநாற்றம் மூக்கைத்துளையிட உமிழ் நீர் வாயை முட்டியிருந்தது. துப்பினால் எதிரிக்கு கேட்டுவிடும் என்பதால் துப்பாமலே இருக்க வேண்டியிருந்தது. பின் கண்டி வீதியை எதிரியின் காவல் அரணுக்கு அருகினாலேயே பரவல் வரிசையில் நகர்ந்து கடந்து முற்பற்றைகள், வெளிகள் நீர் நிலைகள், சேற்று நிலங்கள் தாண்டி எதிரியின் “சாச்சர் லைற்றின்” பார்வையில் எம்மை அடிக்கடி மறைத்தும் நகர்ந்து புகையிரத வீதியையும் கடந்து நகர்ந்து கொண்டிருந்தோம். காவல் அரண்கள், அடுத்துள்ள பயிற்சி மைதானம், மண் அணை, வெட்டை வெளிகள் தாண்டி இறுதியாய் தங்குமிடத்தில் 12.30 மணிவரை தங்கினோம்.\nகரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோருக்கும் குளுக்கோஸ் தந்தார். கரும்புலி லெப் . கேணல் சுபேசன் அண்ணா தான் குடித்த மீதி நீரை எனக்கு இறுதியாய் தந்தார். தண்ணீர்க் கான்களை அதிலேயே போட்டு விட்டு நகர்ந்தோம். அது பால்போன்ற நிலவு வெட்டை. எந்த இருட்டிலும் வானவிளிம்பு தெரியும் . அதைவிட கிளாலிப் பக்கமும் , வாடியடிப்பக்கமும், உல்லாச விடுதிப்பக்கமும் என எப்பக்கமும் எரிந்து கொண்டிருக்கும் ரீப் லைற்றினதும் “போக்கஸ்” லைற்றினதும் ஒளிகள் பாம்பு ஊர்ந்தாலே காட்டிக் கொடுத்துவிடும். அப்படியான உப்பள வெட்டை அது, மெல்லென அதனூடாக ஊர்ந்து ஊர்ந்தும் இருந்தபடியும் நகர்ந்து சுமார் 450 மீற்றர் தூரம் நகர்ந்திருந்திருப்போம். நாம் உள் நுழையும் காவல் நிலைக்கு முன்னால் நேர் எதிரே 65 மீற்றரில் நிலை எடுத்து எம்���ையும், வெடிமருந்துகளையும், இறுதியாய் தயார் செய்து கொண்டோம்.\nஓர் போராளியும் நானும் காப்புச் சூட்டுக்கு தயாராகும் போது லெப் .கேணல் சுபேசன் அண்ணாவும் கண்ணாளனும் கம்பிறோல்த் தடையைத் தகர்ப்பதற்காய் டோபிடோவுடன் போனபோதுதான். வானவேடிக்கையையும் மிஞ்சியதாய் ஆசா அக்காக்கள் சென்ற முகாமின் பக்கம் வெடியதிர்வுகள் கேட்ட வண்ணமே இருந்தது. அதில் மேஜர் ஜெயராணி, கப்டன் உமையாள், கப்டன் தனா, கப்டன் நளா, கப்டன் இந்து, மேஜர் மங்கை, மேஜர் ஆசா ஆகியோர் உடல் கரைத்து தேச விடிவுக்காய் தம் தேகத்தை உப்பளக்காற்றோடு கரைந்தனர்.\nடோபிடோவின் ஒளிச்சிதறலோடு சேர்ந்து கம்பிறோலும் மேலே எழுந்து கொண்டது. உடனே நாம் எல்லோரும் முதலாவது தடையினூடாகச் சென்று இரண்டாவது தடையை கட்டரினால் வெட்டும் போது, இடது பக்க காவல் நிலையில் இருந்து வந்த எதிரியின் சூடுகள் எம்மைக் காயப்படுத்திக்கொண்டே இருந்தது .எனது பக்கக் காவலரண் என்றபடியால் எனது RPK LMG அச்சூட்டை முற்றாக இல்லாது செய்துவிட.\nகரும்புலி மேஜர் குமுதன் அண்ணாவுக்கு வலது கை முற்றாக முறிந்தே இருந்தது. அவரின் தொலைத்தொடர்பு சாதனம் நொறுங்கி விட்டது. கரும்புலி கப்டன் குமரேசிற்கு வலது கால் முற்றாக உடைந்த நிலையில் தடையுக்குள்ளேயே கிடந்தான். கரும்புலி கப்டன் செங்கதிருக்கு இடது கையிலும் வலது பாதத்திலும் காயம். மேலும் ஐந்து பேருக்கு சிறிய காயங்கள். எனக்கு வலது கால் மூட்டிலும் இடது காலின் முன்பகுதியிலும் ரவைகள் துளைத்து குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது. “எல்லோரும் இதால வாங்கோ” என்ற குமுதன் அண்ணாவின் குரலோடு அவரோடு எல்லோருமே மிக வேகமாய் உள் நுழைந்து கொண்டிருந்தோம். காயத்தின் வேதனைகள் ஒன்றுமே எமக்குத் தெரியவே இல்லை.\nஆட்லறி நிலைப்படுத்தும் பகுதி வெறுமையாய் கிடந்தது. எங்கள் உள்ளத்திலும் ஒரு வித வெறுமை குடிகொள்ள லெப் .கேணல் சுபேசன் அண்ணாவின் 40mm செல்லும் எனது கவசத்துளைப்பு ரவையும் இடது புறத்தால் மாடிக்கட்டடத்தையும் தகரக் கொட்டகையையும் கிளியர் பண்ணிக் கொண்டிருக்கும் போது வலது புறமாய் இருந்து வந்த சூட்டினை நோக்கி சுட்டுக்கொண்டே போன சுபேசன் அண்ணரின் தொடர்பு மட்டுமல்ல அவரின் சுவாசமும் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நின்றே போனது. அதுவரையும் குண்டு ��டி ரவையடி அங்கால அடி இஞ்சால அடி என்று கட்டளையாய் வந்த அவரின் குரல் கணீர் என்று நின்றே போனது .\nகடைசியில் கூட அருகில் நின்று\nகட்டளை பிறப்பித்து – உங்கள்\nதிடீர் என பெரிய கட்டடம் ஒன்றில் இருந்து வந்த சரமாரியான சூட்டில் எனது இடது மேல்புறக்கையில் காயமடைந்த நிலையிலும் அக்கட்டடத்தின் சூட்டினை எனது RPK LMGயிலும் கைக்குண்டுகளாலும் நிறுத்தும் போது, (இதில் ஏழு கைக்குண்டுகளைப் பாவித்தேன்)\nஇரு நண்பர்கள் உடனே அவ்விடத்துக்கு வந்தே விட்டார்கள். எதிரி தனது முகாமுக்குள்ளேயே கத்திக் கத்தி ஓடிக்கொண்டே இருந்தான். இப்போது எந்த எதிர்ப்புமே வரவில்லை. எல்லோரும் சத்தம் வரும் திசைகளை நோக்கிச் சுட்டுக் கொண்டே நின்றார்கள். கரும்புலி மேஜர் குமுதன் அண்ணா எல்லோரையும் “விக்ரோ” பண்ணும்படி கூறியதாக யாரோ சொன்ன போது பெரிய ஒரு வேதனையோடும், நெஞ்சு கனக்கும் வேதனையோடும், தொலைத்தொடர்பு பரிவர்த்தனையையும், கட்டளைத் தலைமையையும் குழப்பி திகிலடைய வைத்த அரைகுறை திருப்தியோடு எல்லோரும் பின்வாங்கினார்கள்.\nநான் குமுதன் அண்ணரிடம் வந்தேன் அவர் அதிக குருதி வெளியேறியதாலும் மார்பிலும் காயமடைந்ததாலும் அதிகமாக மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையிலும் “அநியாயமாய்ச் சாகக்கூடாது எல்லோரும் போவோம்” என்று தன்னையும் கொண்டு போகும்படி சொல்ல, அவரை அணைத்தபடி எனது காயத்தின் ரண வேதனையோடு கூட்டி வந்தேன். கொஞ்சத் தூரத்துக்கு நண்பி ஒருவர் உதவி செய்தார். பின் வெடிமருந்துப் பையோடு அவாவும் போய்விட முன்னே மண் அணை அரைகுறையாய் வெட்டப்பட்ட கம்பித்தடையையும் தாண்டி வரும்போது.\nகரும்புலி கப்டன் குமரேஸ் “அறிவுக்குமரண்ண என்னையும் கொண்டு போங்கோ காலில்லாட்டியும் இடியனையாவது கொண்டுபோய் இடிப்பன்” என்று அந்த முடியாத வேளையில் கூட சொன்னான். தான் தன்னை இழக்கின்ற போது எதிரியையும் இலக்கையும் அழிக்க வேண்டும் என்ற தவிப்பைப் பாருங்கள். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் தவித்திருக்க அவன் எதுவுமே சொல்லவில்லை “சாச்சை” மட்டும் ஓன் (ON) பண்ணினான் . அதனோடு குமரேசின் இறுதியான வார்த்தையையும், அவனின் சிரித்தபடி இருக்கும் இளைய முகத்தையும், ஏன் அவனின் அந்தக் கட்டு உடலைக் கூட எங்களால் இனிக் காணவே முடியாது என்பதை நினைத்த போது நெஞ்சில் ஒரு பெரும் வேதனையும் உறைந்து போனது.\nவெகு நாள் ஆகவில்லை – எனினும்\nஉடைபட்டுப் போனது – எங்கள்\nஉள்ளம்தான் – கால் உடைபட்டு\nவெடியோடு நீ கரைந்த பொழுதினை\nகுமுதன் அண்ணாவைக் கொண்டு வந்து கொண்டே இருந்தேன். அவர் அடிக்கடி பிடியிலிருந்து நழுவி நழுவி தலையைக் குத்திக் குத்தி விழுந்து கொண்டே இருந்தார். அந்த ஆனையிறவின் கட்டளை மையத்தில் இருந்து 180 மீற்றரில் தன்னால் முழுமையாகவே இயலாது போக மயக்கமடைந்த நிலையிலும் நிதானமாய். தனது “சாச்சை” கழற்றி தனது நெஞ்சில் வைக்கும்படி கூறவே எப்படியோ மனதைத் திடப்படுத்தி அதைக் கழற்றி ON செய்யும் போது அதில் இருந்த இயங்கு நிலைத் தடையைக் கூறி அது இயங்காது எனக்கூறியபோது அவர் “என்னால இனி வரேலாது உங்கட சாச்சைக் கழற்றி வையுங்கோ” இதைக் கேட்டதும் நான் உறைந்தே போனேன், என்னோடு இருந்தவருக்கு எனது சாச்சையே வைப்பதா என்னால் அதைப்பற்றி நினைக்கக் கூட முடியாமல் இருந்தது. அப்படி எண்டால் இரண்டு பேருமே ஒண்டாக் கிடந்து “சாச்” இழுப்பம் என்று வேதனையோடு கூறி முடிக்கும் முன் “அநியாயமாய் நாங்கள் சாகக்கூடாது. கெலிச்சண்டையைப் போல நிறையச் செய்திட்டுத்தான் வீரச்சாவடைய வேண்டும். இஞ்ச நடந்த பிரச்சனையை ஒண்டும் விடாமல் கட்டாயம் போய்ச்சொல்லுங்கோ” என இடைவிடாது சொல்லிச் சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் அதே போதனையும், அதே கட்டளையும் தான் என்ன செய்வது பெரும் வேதனையோடு எனது உடலோடு இருந்த ‘சாச்சை’ கழற்றி அவர் சொன்னபடியே நெஞ்சில் வைத்து ஒரு பொத்தானை ON பண்ணியபடி எஞ்சியிருந்த அவரின் இடது கையில் மற்றப் பொத்தானைக் கொடுத்த போது. மீண்டும் முன்னர் சொன்ன அதே போதனையும், கட்டளையும் அதனோடு இறுதியாய் தம்பி விமலநாதனிடம் சுகமாக இருக்கச் சொல்லுங்கோ கெதியாய் போங்கோ கெதியாய் போங்கோ….. இது தான் அவர் என்னிடம் மட்டுமல்ல அவர் உதடுகள் சொன்ன இறுதி வார்தையும்.\nவோக்கி மட்டுமல்ல என் உள்ளமும் சிதைந்து போன நிலையில் அவரின் வோக்கியையும்”சாச்சின்” பொறித் தொகுதியையும் எடுத்துக் கொண்டு எனது பாதங்கள் தான் நகர்ந்தன. நான் நகரவே இல்லை. இப்போதும் அங்கு தான் என் உயிரே. 05 மீற்றர் தூரம் சென்றிருப்பேன். எதிரி அந்த நீண்ட இடைவெளியில் தன்னை மீண்டும் தயார்படுத்தித் தாக்க தொடங்கினான்.\nஅப்போது திரும்பிப்பார்த்தபடி போய்க் கொண்டிருக்க எ��து சாச்சின் வெடியதிர்வோடு அதன் ஒளிச்சிதறல்களோடு குமுதன் அண்ணாவின் உடலும் செந்துகழாகியது. அம்மாவை விட பாசமாய் எம்மை அரவணைத்த அந்த உயிர் நண்பனை மூன்று களத்திலும் எமக்கு தலைமை தாங்கிய அந்த வீரனை, எனது வாழ்நாளிலே என் மனதைக் கவர்ந்த மாமனிதரை நாம் இழந்து போனோம்.\n05 நிமிட நேரக்கணிப்பில் இருந்த குமரேசின் வெடிமருந்துத் தொகுதியோடும் கிளியர் செய்ய முன்னுக்கு வந்த எதிரிகளோடும் சேர்ந்து குமரேசின் உடலும் பெரும் வெளிச்சத்தோடு உப்புக் காற்றில் கரைந்து கலந்து என் மூச்சுக் காற்றோடு கலந்தது.\nஎன் அம்மாவில் கூட காணாத\nஎம் மூச்சில் கூட சுவாலை ஏற்றிச்\nஇந்த இரண்டு தோழர்களினதும் உடல்கள் சிதறியதைப் பார்த்த என் உள்ளமும் சிதறியதுதான். எனினும் எனது அப்போதைய நிலையை எனது அப்போதைய உணர்வை எப்போதுமே என்னால் எழுத்தில் வடிக்க முடியாது. ஏனெனில். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி ஒன்றாய்ப் பயிற்சி எடுத்து. ஒன்றாய் பல தாக்குதல்களுக்குச் சென்று, ஒன்றாய் எந்த இன்பங்களையும் துன்பங்களையும் பங்கு கொண்டு ஒரு கூட்டுப் பறவைகளாய் இருந்த அந்தப் பாச உறவுகள், எம் உயிர்ச் சொந்தங்கள். என் கண்முன்னே எனது ‘சாச்’ சாலும் தங்கள் ‘சாச்’ சோடும் வெடித்து இருளோடு இருளாகிப் போனார்கள் அந்த இரும்பு மனிதரின் உள்ள உணர்வை அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, எந்தக் கரும்புலிகளினால் கூட வார்த்தைக்குள் அடக்க முடியாது. கரும்புலிகளின் தியாகமே அப்படியானது தான். அவர்களின் நினைவைச் சுமந்தபடி என் உள்ளத்தில் ஒருவித புதிய உத்வேகம் உந்தித்தள்ள அந்த ஆனையிறவின் மையத்தால் நகர்ந்து கொண்டிருந்தேன்.\nஒரு சிறிய பற்றைக்குள் முனகல்ச் சத்தம் கேட்கவே அங்கு போய்ப்பார்த்தேன். திகைத்தே போனேன். கரும்புலி கப்டன் செங்கதிர். அண்ணா அவையள் முன்னுக்குப் போய்க் கொண்டிருக்க்கினம் அவள் சொல்லி முடிப்பதற்குள், இதுவரையும் இருவரையுமே காப்பாற்ற முடியாமல் போன வேதனை மேலிட இவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு துடிப்பு. ஒரு புதிய ஆவேசம் என்னில் எழ அவளைத் தூக்கி அவளின் ஒரு கையை என் தோளைப் பிடித்திருக்க எனது வலது கையால் அவளை அணைத்தபடி எனது காயத்தின் வேதனையோடும் அதை வெளிக்காட்டாமல் தாண்டித் தாண்டி அவளைக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். எதிரி முதலாவது ‘பரா’ வெளிச்சம் மறையும் முன்னர் மற்றப் பராவையும் அடித்துக் கொண்டிருந்தான். ஆனையிறவே அந்த நடு இரவில் பட்டப் பகலாய்க்கிடக்க கவர் எடுப்பதற்கு எந்த தடயமுமே இல்லாத அந்த வெட்டை வெளியால் நகர்ந்து கொண்டிருந்தோம். மோப்ப நாய்களும் துப்பாக்கி ரவையும், 40mm எறிகணையும் எம்மைத் துரத்திக்கொண்டேயிருந்தது. நாம் சென்றுகொண்டேயிருந்தோம்.\nஒரு இருசல் பற்றைக்கு அருகில் முன்னர் வந்தவர்களைக் கண்டு, பின் அவர்களோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தோம். எதிரி துரத்திக்கொண்டேயிருந்தான். காயப்பட்டு அதிக குருதி வெளியேறியதால், செங்கதிர் தண்ணீர் தண்ணீர் என்று கத்திய வண்ணமே வர ஒரு உப்பு நீர் ஓடையில் நீரைக் குடித்ததும் உப்புத் தன்மை எமது காயங்களை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. செங்கதிர் மயக்கம் வரும்போது இருந்துவிடுவாள், பின்னர் படுத்தபடி ‘கொஞ்சநேரம் இருந்துட்டுப்போவம்’ என்பாள். புகையிரத வீதியைக் கடந்து வந்துவிட்டோம். செங்கதிர் படுத்தால் எழும்பவே மாட்டாள், எழுந்து நடக்கும்போது எனது பிடியிலிருந்து நழுவி அடிக்கடி மயங்கி மயங்கி இருந்துவிடுவாள்.\nமற்றவர்கள் விடிவதற்கிடையில் கண்டிவீதியைக் கடக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க… எங்களுக்காக நீங்கள் எல்லோரும் நின்று வீணாய்ச் சாகக்கூடாது நீங்கள் போங்கோ, விடிஞ்சாப்பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சிடும் வாறம் என்று சொல்லி எனது ROK LMG யைக் கொடுத்துவிட அவர்களும் ஒரு றைபிளை வைத்துவிட்டுச் சென்றார்கள். மலேரியாக் குளிசை குடித்த மாதிரியான மயக்கம் ஏற்படவே வாயில் குப்பியும், கையில் குண்டுடனும், காயத்தின் வேதனையால் அனுங்கிக்கொண்டு கிடந்தோம்.\n01.02.1998 காலை 6.00மணி இருக்கும் செங்கதிர் படுத்திருந்த பூவரச மரத்தடியில் எனது கோல்சரில் கிடந்த கைக் குண்டுகளில் ஒன்றினைச் செங்கதிருக்குக் கொடுத்துவிட்டு மிகுதி நான்கு குண்டுகளையும் இடுப்பில் செருகிவிட்டிருந்தோம். அது வெட்டை வெளி உருமறைப்புச் செய்யமுடியாத ஈச்சம் பற்றைகள் நாம் இருந்த இடத்திலிருந்து கண்டி ரோட் 300m றில் இருந்தது. அதன் இரு மருங்கும் 200m இடைவெளியில் காவல் அரண்கள் தெரிந்தன. பகலிலே வீதியைக் கடக்க முடியவே முடியாது. இருண்டபின் தான் அந்த வீதியைக் கடக்க வேண்டும். அதுவரையும் வேதனையைத் தாங்கியபடி சாப்பாடும், நீர���ம் இன்றி இருக்கவேண்டும். அதைப் பற்றி நினைக்கவே முடியாமல் இருந்தது.\nசெங்கதிரின் கால்காயத்திற்கு என்னிடமிருந்த ஒரேயொரு குருதித் தடுப்புப் பஞ்சணையைக் கட்டிவிட்டு அவளின் அருகிலே அடிக்கடி ஏற்படும் அரைகுறை மயக்கத்தில் கிடந்தோம்.\nகரும்புலி கப்டன் செங்கதிர் குமுதன் அண்ணையாக்கள் பாவம் என அடிக்கடி சொல்லிச் சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவதிலும், கவலைப்படுவதிலும் அவர்களுக்குத்தான் எவ்வளவு திருப்தி பாருங்கள்.\nதண்ணீர்த் தாகம் அவளை வாட்டி எடுத்திருக்க வேண்டும். அடிக்கடி தாகத்தால் கத்திக் கொண்டிருந்தாள். மிகுதியாய் கிடந்த குளுக்கோசை அவளின் வாயில் கொட்டும்போது, அண்ணா இதை உமிஞ்சு சாப்பிடக் கூட உமிழ் நீர் இல்லை என அவள் கண்ணீரோடு சொன்ன வார்த்தை என் நெஞ்சை இப்போதும் உறைய வைத்துக் கொண்டேயிருக்கின்றது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்.\nநேரம் 7.40 மணி எமக்கு வலப்புறமாகக் கேட்ட நாயின் குரையல் சத்தத்தில் தலையை உயர்த்திப் பார்த்த போது எம்மை நோக்கி இராணுவத்தினர் வந்து கொண்டிருக்க, எல்லாமே வெட்டை வெளி ஆனபடியால் குரோலில் கண்டி ரோட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, செங்கத்திர் இதாலையும் வாறாங்கள் எனச் சொல்ல, திரும்பிப்பார்க்க, அதாலையும் வந்துகொண்டிருந்தான். எதுவுமே செய்யமுடியாது. மீண்டும் தங்கியிருந்த பூவரசம் மரத்தடியைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.\nஎதிரி எம்மை நெருங்கி விட்டான். சுட்டுக்கொண்டே இருக்கின்றான். எங்களின் முன்னால் மண்ணைக் கிளறுகின்றது. அப்போது எங்கள் கைக்குண்டுகள் “சேப்றி” இழுத்துத் தயார் நிலையில் கையில் இருக்க செங்கதிர் வயிற்றுக்குள் குண்டை வைத்துவிட்டாள். நானும் அப்படித்தான். செங்கதிர் எதுவுமே கதைக்கவில்லை. ஆனால், அவளின் கண்கள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.\nஎதிரியின் சூடு அவளின் உடலில் துளையிட்ட மாத்திரத்தில் குண்டின் வெடியதிர்வு அவளின் உடலை அப்படியே மல்லாக்காகப் புரட்டிவிட செங்கத்திர் என்னைவிட்டு கண்முன்னாடியே போய்விட்டாள். அதை என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. பின்னர் எதிரியின் சூட்டைக் காணவில்லை செங்கதிர் வெடித்ததைப் பார்த்து பயந்திருப்பான் போலத்தான் இருந்தது.\nஎங்கு தான் உன்னைக் காண்பதினி \nஎண்ணி அழுகின்றேன் – நெஞ்சுக்குள்\nஏதோ ஒரு உணர்வு என்னை மேலும் உந்தித் தள்ள சேப்ரி அகற்றப்பட்ட அந்தக் கைக்குண்டோடு தாண்டித் தாண்டிச் சென்றுகொண்டிருந்தேன். எதிரியின் ரவைகளும் 40 mm செல்லும் எனக்கு முன்னால் வெடித்துக் கொண்டிருக்க ஆங்கிலத் திரைப்படக் கதாநாயகனைப் போல எந்தக் காயமும் இன்றிப் போய்க் கொண்டிருந்தேன். அதனை இப்போது என்னால் நினைத்தாலும் என்னால் நம்பமுடிவதில்லை.\n200m தூரத்தில் ஒரு சிறிய நீர் நிலை தெரிய அங்கு போய் ஆசை தீருமட்டும் தண்ணீரைக் குடித்தேன். என்னால் குடிக்கமுடியவில்லை, செங்கதிர் தாகத்துடன் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. என் உடல் பலவீனத்தால் சோர்ந்துபோக அந்த “சேப்ரி” அகற்றிய கைக்குண்டை வெடிக்காத மாதிரி சேற்றில் புதைத்துவிட்டு நீரோடு நீராகி பாசியோடு பாசியாக நீந்திச் சென்று எதிரிவரும் திசையின் பக்கமாய் இருந்த சம்புப் புல்லுக்குள் கிடந்தேன். அவ்விடத்திற்கும் ஆமி வந்திட்டான். குளத்தின் உள்ளும் குளத்தினைக் கடந்தும் எதிரியின் சூடுகள் சென்று கொண்டிருக்கின்றது. MI -24 கெலியும் தேடுதல் நடத்துகின்றது. ஆனால் என்னைக் கண்டுபிடிக்க அவைகளால் முடியவில்லை.\nஎனது இரண்டு கால் காயத்தையும் கைக் காயத்தையும் மீன்கள் குடைந்து குடைந்து பிய்த்துப் பிய்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தது. நான் உடல் ரீதியாய்ச் செத்துக் கொண்டே சொல்ல முடியாத அந்த ரண வேதனையோடு விறைத்துப் போய்க் கிடந்தேன். ஏதோ ஏதோ எல்லாம் செய்தது. ஆனால் அவற்றையும் விட எம் தோழர்ககளும் செங்கதிரும் வெடித்த நினைவும் இறுதியாய்ச் சொன்னவையுமே நினைவை நிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது வேதனை எல்லாம் எனக்கு வேதனையாய்த் தெரியவில்லை. ஆனால் இப்போது அதை நினைத்தால் அதுவே பெரும் வேதனையாய் என்னைக் கொல்லும். இப்படியாகத் தண்ணீருக்குள்ளே மீனோடும், வெளியே மூச்சு விடவும் அமிழ்ந்து அமிழ்ந்து போராடிக் கொண்டேயிருந்தேன். நண்பகல் 12.00 மணிக்கு பிறகுதான் இயக்கிச்சி முகாமிலிருந்து ஆட்லறிகள் ஏவப்பட்டன. சிறீலங்காவின் CTB பஸ்கள் காயப்பட்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேதனைகளோடும் மயக்க நிலையோடும் இருட்டும் வரை விறைத்தபடி தண்ணீருக்குள்ளே ஊறியபடி கிடப்பது என்பதை சாதராண நேரங்களி��் நினைத்தால் கூட வேதனையாய்த்தான் இருக்கின்றது.\nஎனது கண்கள் மட்டுமல்ல அன்றைய வானும் இருண்டு கொண்டிருக்க மெல்ல மெல்ல எழுந்து குப்பியை வாயிலும், குண்டினைக் கையிலும் கொண்டு காலை இழுத்து இழுத்து செங்கதிர் வெடித்த அதே இடத்துக்குப் போனேன். அங்கு செங்கதிரின் கழுத்துத் தகடு மட்டுமே கிடந்தது. அவளின் உடலை எதிரி இழுத்துப் போன தடையம் புற்களில் தெரிந்தன. அதை எடுத்து எனது “பொக்கற்” க்குள் வைத்து விட்டு கண்டி றோட்டை நோக்கி நகர்ந்தேன். என்னில் இருந்து 75m தூரத்தில் 7,8 ஆமிக்காரன் அவதானிப்புக்காய் சென்று கொண்டிருப்பதை கண்டு, உடனே திரும்பி மீண்டும் செங்கதிர் வீரச்சாவடைந்த இடத்தில் தங்கினேன். வானத்திலே நிலவு. என் மனதிலோ இருளோடும் அவளின் நினைவோடும் அதிலே நிலவு மறையும் வரை கிடந்தேன்.\nதனிமை என்பதையே உணரமுடியாத தனிமை அது. அவளின் அந்தத் தியாகத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இறுதியாய் சொன்னதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். இதுவே எனக்குள் இருந்த வெறியாகும். இரவு 10.00 மணியிருக்கும் நிலவு மறைய மீண்டும் வானத்துச் சூரியனாய் பரா செல்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க எனது காலை இழுத்து இழுத்து ஒருவாறு கண்டி றோட்டையும் கடந்து கோயில் வயல்பகுதிக் காட்டுக்குள் வந்து விட்டேன், திசை மட்டுமல்ல எந்தப் பாதையும் இல்லாத முற்பற்றைகள் நிறைந்த காடு அது. எந்த வெட்டையையும் காணவில்லை. அங்கொன்று இங்கொன்றாய்த் தெரியும் பனைகளைப் பார்த்து நகர்ந்தால் அதன் அருகிலும் இருசல்காடுகளே, முட்கள் என் பாதங்களை மட்டுமல்ல என் காயங்களையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு உடல்ரீதியாய் சோர்வு ஏற்பட ஓரிடத்தில் படுத்தே விட்டேன்.\n02.02.1998 காலை பழைய வயதானவர்களைப் போல தடியை ஊண்டியபடிதான் என்னால் நகர முடிந்தது. பகலில் கூட பற்றைகளின் ஊடாக நகர்வது கடினமாகவே இருந்தது. நகர்ந்து கொண்டு தான் இருந்தேன். சங்கத்தார் வயல்பகுதியில் இருந்த இராணுவ மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். இப்போது நான் வந்த பக்கமாக காட்டினைக் கிளியர் செய்ய ஆமிக்காறர் சென்ற தடயம் மட்டும் கண்ணில் தெரிய, நல்ல காலம் என்னை அவனுக்கு தெரியாமல் போன நிம்மதியோடு கிழக்குப் பக்கமாய் முகாமுக்கு சமாந்தரமாய் நகர்ந்து கொண்டிருந்தேன். இடைக்கிடை சப்பாத்துத் தடயங்கள். ஒருவ���று முன்னர் வந்து பாதை தெரியாமல் சென்ற அதே “ரெலிபோன்” வயர் வரும் பாதையை தொடர்ந்து நடந்து முன்னர் முக்கோண நிலை எடுத்த அதே இடத்தில் கிடந்தேன். அன்று புதைத்து வைத்து விட்டுப் போன மீதிச் சாப்பாட்டையும் பன்றி கிழறி, ஏதுமற்று எனது வயிற்றைப் போல் சாப்பாட்டுப்பையும் வெறுமையாய் கிடந்தது, தண்ணீர் விடாய் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்க முசுறு எறும்புகள் என் தசைகளில் புகுந்து கடித்துக்கொண்டிருந்தது. அதனைத் தடுக்கக் கூட சக்தியற்றுக் கிடந்தேன். குமுதன் அண்ணா, சுபேசன் அண்ணா, குமரேஸ், செங்கதிர் ஆகியோரோடு இறுதியாய் உண்டு அவர்க்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அதே இடத்தில் அந்த நினைவுகளோடு தனிமையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.\nமாலையாகும் போது மெல்ல மெல்லச் சென்று அன்று சுபேசன் அண்ணாவோடு பாரப்பைகள் மறைத்து வைத்த இடத்தில் மீதிச் சாப்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன். அங்கு அவற்றைக் காணமுடியவில்லை. இருட்டு வந்ததும் விக்னா வீதியையும் கடந்து மீண்டும் வெளிகள், பற்றைகள், வெட்டைகள் ஊடாக நகர்ந்து மின்சாரம் வழங்கும் மினிமுகாமுக்கு அண்மையில் சென்று விட்டேன். அங்கிருந்து நட்சத்திரங்களை வைத்து தெற்கு நோக்கி நகர்ந்தேன்.\nகடல் நீர் ஏரிக்குள் இறங்கி விட்டேன் 200m சென்றிருப்பேன். கரையில வந்து எங்களின் 120mm எறிகணைகள் வந்து வெடிக்கின்றன.\nநீரேரிக்குள் இருந்த பாசிகள் காயத்தை உரசிக்கொண்டிருந்தது, அவற்றுக்குக்கூட என் தசைகளும் குருதியும் தான் தேவைப்பட்டன போலும். நிலவு மறையும் வரை முன்னணி காவல் நிலைகளை அவதானித்தபடி நீருக்குள் கிடந்தேன். முதல் நாள் இரவு தாக்குதல் நடத்தி எமது அணிகள் வெளியேறியபடியால் எதிரி எல்லா நிலையிலும் ரோச் அடித்தபடியே இருந்தான். ஒரு மணி நேர இடைவெளிக்கு ஒரு முறை ஒரு இயந்திரப் படகு அவற்றை ‘அலேட்’பண்ணிக் கொண்டிருந்தது. எப்படியாவது அவற்றைக் கடந்து வரத்தான் வேண்டும். நிலவு மறையவும் மெல்ல மெல்ல சென்று அந்தப் படகு சென்று மறைந்த பின் காவல் நிலையிலிருந்து 15m வேலியைப் பிரித்து முதலாவது “ரீப் லைட்” லைனையும் கம்பி றோலை கையால் அழுத்தியபடியும் கடந்து இரண்டாவதையும் அப்படியே செய்து (கம்பி றோல் கறல் பிடித்து இருந்தபடியால் அழுத்தும்போது அது இலுகுவாய் அழுத்தப்பட்டத���.) மீண்டும் கடல் நீரேரியால் கொம்படிப் பக்கமாய் நீருக்குள் தெரிந்த நிலப்பகுதிக்கு அண்மையில் சென்றபோது “பிறிஸ்ரல்”மணம் மூக்குள் நுழைய அது இராணுவப் பிரதேசம் என்பதை உணர்ந்து மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து உடல் நீரில் கிடந்தபடியால் மேலும் இயலாமற்போக மயக்க நிலையில் மணல் திட்டியில் படுத்துவிட்டேன்.\n03.02.1998 காலையில் எதிரியின் காவல் நிலையில் ரீப்லைட் அணையமுன் மூன்றாவது நாளாகவும் வேதனைகளோடும், உள்ளத்திலிருந்த அந்த உறுதியோடும் உப்பு நீர் நிறைந்த வயிற்றோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். இரணைமடுவின் மேலதிக நீர் வெளியேற்றும் அந்த ஆற்றுப்படுக்கையை இரண்டு தடவை வெவ்வேறு இடங்களால் கடந்து நடந்து கொண்டேயிருக்கின்றேன், இப்போது எனது காயங்களை மணி இலையானும்,அந்த வெளியின் புற்களுமே சுவைத்துக்கொண்டிருக்க சூரிய வெப்பம் என் மேனியில் பட மேலும் தலைச்சுற்றாகவே இருந்தது. கரம்பைக் காய்களைச் சாப்பிட்டுக்கொண்ருக்கும் போதே, அவை உடனுக்குடன் வாந்தியாய் வெளியில் வந்து கொண்டேயிருக்கும்.\n03.02.1998 அன்று முற்பகல் 11.40 மணிக்கு கண்டாவளைக் கிராமத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டவுடன் தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டார்கள். இருவர் மட்டுமே அசையாமல் நின்று பார்த்துக் கொண்டே நின்றார்கள். வேதனையிலும் சிரித்தபடி அவர்களிடம் விபரத்தைக் கேட்டபோது ஓடியவர்கள் ஆமிக்காரர் என நினைத்து ஓடுவதாயும், ஆமிக்காரார் என்றால் தடியூண் டியபடி வரமாட்டான் என்பதால் தாங்கள் ஓடவில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். பனையோலை வாளி யில் நீர் குடிக்கத் தந்தார்கள். எனது காயத்துக்கு பொழுத்தீனால் இலையான் மொய்க்காமல் கட்டிவிட்டு, தங்களின் மாட்டு வண்டிலைக் கொண்டு வந்து, அதில் என் காயங்கள் தாக்காத மாதிரி வைக்கோல் நிரப்பிய சாக்கில் என்னைத் தூக்கி ஏற்றிக் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஆழமாக நேசிக்கும் மக்களின் அந்த பங்கும் பணியும் இன்னும் தொடர வேண்டும். இடையில் வேவுப்புலி கப்டன் விடுதலையும் மற்றும் ஓர் போராளியும் என்னை உழவு இயந்திரத்தில் மாற்றி ஏற்றி வந்தார்கள்.\n04.02.1998 அன்று சுய நினைவு பெற்று எழுந்தபோது நான் அபையன் மருத்துவ மனையில் மட்டுமல்ல ஈழநாதம் பத்திரிகையில், ஆனையிறவிலும் கிளிநொச்ச��யிலும் வீரகாவியமான பதினான்கு கரும்புலிகளில் ஒருவனாய் இருந்தேன். மீண்டும் புதிய போரியல் அனுபவங்களின் ஊடே எதிரியின் இலக்கை நோக்கி என் பாதங்கள்……\nநினைவுகளுடன்:- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் (கருவேங்கை)\nவிடுதலைப்புலிகள் (வைகாசி, ஆனி 2007) இதழிலிருந்து\n01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள்\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodknight.in/tamil/products/", "date_download": "2020-12-03T10:08:40Z", "digest": "sha1:OZ3IUFHEBSCOHAY62INKX7KR7PMMYRFY", "length": 6591, "nlines": 113, "source_domain": "www.goodknight.in", "title": "குட்நைட் மூலம் எலக்ட்ரிக் மற்றும் அல்லாத மின்சக்தி கொசு கற்றை வினை / கில்லர் தயாரிப்புகள் | Goodknight", "raw_content": "\nஉங்கள் குடும்பம் உட்புற மற்றும் வெளிப்புற கொசுக்கள் விலங்கினங்களின் பரவலான கொசுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்க\nஉட்புற - அல்லாத மின்சார\nகுட்நைட் கோல்டு ஃபிளாஷ் சிஸ்டம்\nமெஷின் + ரீஃபில் ரீஃபில்\nகுட்நைட் கோல்டு ஃபிளாஷ் சிஸ்டம் Quick view\nகுட்நைட் பவர் சிப் அமைப்பு (சிஸ்டம்)\nபவர் சிப் ஜெல் ட்ரே குட்நைட் பவர் சிப் அமைப்பு (சிஸ்டம்)\nகுட்நைட் பவர் சிப் அமைப்பு (சிஸ்டம்) Quick view\nமெஷின் + ரீஃபில் திரவ ரீஃபில் ட்வின் பேக் ���ீஃபில் திரவ ரீஃபில் 33% எக்ஸ்ட்ரா லவெண்டர் ரீஃபில்\nகுட்நைட் ஆக்டிவ்+சிஸ்டம் Quick view\nகுட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன்\nகுட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் Quick view\n14 பேட்சஸ் 30 பேட்சஸ்\nகுட்நைட் பேட்சஸ் Quick view\nமெஷின் + ரீஃபில் ரீஃபில்\nகுட்நைட் எக்ஸ்ப்ரஸ் சிஸ்டம் Quick view\nகுட்நைட் கூல் ஜெல் Quick view\nகுட்நைட் ஃபாஸ்ட் கார்ட் Quick view\nகுட்நைட் பவர் ஷாட்ஸ் Quick view\nகுட்நைட் ஆக்டிவ்+ காயில் Quick view\nகுட்நைட் மினி ஜம்போ காயில்\nகுட்நைட் மினி ஜம்போ காயில் குட்நைட் மஹா ஜம்போ காயில் குட்நைட் மஹா ஜம்போ காயில்\nகுட்நைட் மினி ஜம்போ காயில் Quick view\n© குட் நைட். எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nakkheeran-gopal-daughter-charumathi-applied-tamilnadu-bar-council", "date_download": "2020-12-03T11:03:58Z", "digest": "sha1:ZKJKDS3ABJD2EYSHFNMHOVZZ52W45U7K", "length": 9967, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இளம் வழக்கறிஞரை வாழ்த்திய மூத்த வழக்கறிஞர்கள்! | Nakkheeran Gopal daughter charumathi applied in Tamilnadu bar council | nakkheeran", "raw_content": "\nஇளம் வழக்கறிஞரை வாழ்த்திய மூத்த வழக்கறிஞர்கள்\nநமது நக்கீரன் ஆசிரியரின் இரண்டாவது புதல்வி ஆர்.வி.ஷாருமதி, தனது ஐந்து வருட சட்டப்படிப்பை முடித்து ஜனவரி 04ஆம் தேதி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியை பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் சி.ராஜ்குமார் தலைமைதாங்க, உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் முன்மொழிய மூத்த வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் வழிமொழிந்து அனைவருக்கும் உறுதிமொழி பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். புதிதாக பதிவுசெய்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாழ்த்து தெரிவித்து உற்சாகமூட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி நளினி, வழக்கறிஞர்கள் பவானி ப.மோகன் மற்றும் பாவேந்தன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு உறுப்பினர் அமல்ராஜ் ஆகியோர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் ஆர்.வி.ஷாருமதியை வாழ்த்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nகிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணியில் கைவினைக் கலைஞர்கள்\nசிங்கப்பூரின் 'செம்மொழி' இதழில் வெளியான நக்கீரன் ஆசிரியரின் சிறப்பு நேர்காணல்\nநக்கீரன் செய்தி எதிரொலி; கோவை மருத்துவக் கல்லூரி டீன் மாற்றம்\nரஜினி கட்சியில் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ராஜினாமா\n‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ ரஜினி அரசியல் வருகை; ரசிகர்கள் கொண்டாட்டம்.... (படங்கள்)\nவேளாண் மற்றும் மின்சார திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...\n\"அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை\" -முதல்வர் பழனிசாமி\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/Dehiwala-bank-incident-bank-apologies.html", "date_download": "2020-12-03T10:44:04Z", "digest": "sha1:ZIZ3ESPT4Z6XHRXB5ZW2IN65QTL3MIW5", "length": 4483, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "இனவாத செயற்பாட்டிற்கு பகிரங்க மன்னிப்பு கோரிய வங்கி!!", "raw_content": "\nஇனவாத செயற்பாட்டிற்கு பகிரங்க மன்னிப்பு கோரிய வங்கி\nநேற்று (02) சம்பத் வங்கியின் தெஹிவளை கிளையில் வாடிக்கையாளரின் அடையாளம் சம்பந்தமாக நடைபெற்ற சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எங்கள் மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வங்கி உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும் என பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதெஹிவளையில் உள்ள சம்பத் வங்கி கிளைக்கு சென்ற முஸ்லிம் பெண் ஒருவரை தனது பர்தாவை நீக்கி விட்டு உள்ளே வருமாறு வங்கி அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனை அறிந்து குறித்த பெண்ணின் கணவர் உடனடியாக விரைந்து நியாயம் கேட்டதன் பின்னர் முஸ்லிம் பெண் உள்ளே பர்தாவுடன் அனுமதிக்கப்பட்டார்.\nகுறித்த காணொளி நேற்று வைரலாக மாறியதன் பின்னர் சம்பத் வங்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/11/23/27789/", "date_download": "2020-12-03T11:03:44Z", "digest": "sha1:HMW7ZDBMWR7BQA3TTG4WAIPN3NI3TWF5", "length": 8255, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு பேரின் விபரங்கள் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 3, 2020 ] புரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] Burevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\nHomeஇலங்கை செய்திகள்கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு பேரின் விபரங்கள்\nகொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்று அறிவிக்கப்பட்ட நான்கு பேரின் விபரங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ஒருவர் மட்டுமே நேற்று உயிரிழந்துள்ளார்.\n01. கொழும்பு 15 பகுதியில் வசிக்கும் 30 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் நேற்று 21 ஆம் திகதி இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நிமோனியா. மரணத்திற்கு மு���்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.\n02. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர். கொழும்பு அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இவர் கடந்த 20 ஆம் திகதி இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நாள்பட்ட நுரையீரல் நோய் அதிகரித்தமை மரணத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.\n03. பொறளை பகுதியில் வசிக்கும் 84 வயது பெண். வீட்டில் இறந்தார். இந்த மரணம் நேற்று 21 அன்று நிகழ்ந்துள்ளது. மரணத்திற்கான காரண கொவிட் தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டுள்ளது.\n04. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 75 வயது ஆண். கொவிட் 19 பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (22) உயிரிழந்துள்ளார். கோவிச் 19 நோய்த்தொற்றுடன் நிமோனியா அதிகரித்தது இறப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.\nதனுஷ்கோடி கடல் வழியாகஇலங்கைக்கு கடத்த இருந்தநோய் எதிர்ப்பு மருந்துகள் மீட்பு\nபுதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு\n“விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனக் கூறிய விஜயகலாவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிசேட செய்தி புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா 35 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\n கணவன் மனைவி சடலங்களாக மீட்பு\nவிசேட செய்தி மக்களே அவதானம்\nபுரெவி சூறாவளி- வடக்கில் 5000 குடும்பங்களைச் சேர்ந்த 22,000 பேர் பாதிப்பு December 3, 2020\nமீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் December 3, 2020\nமஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித் December 3, 2020\nBurevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார் December 3, 2020\nமன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/uncertainty-prabaroose-2/", "date_download": "2020-12-03T10:01:34Z", "digest": "sha1:HF64YNUOWS7BJRJK3C3NFXG2ELBUR4UY", "length": 21000, "nlines": 152, "source_domain": "orupaper.com", "title": "Uncertainty நிலையில்லா கோட்பாடு - Prabaroose | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அறிவியல் தகவல்கள் Uncertainty நிலையில்லா கோட்பாடு – Prabaroose\nUncertainty நிலையில்லா கோட்பாடு – Prabaroose\nஇந்த பரந்த உலகத்தில் புழு,பூச்சியில் ஆரம்பிச்சு..பரிணாமத்தின் உச்சம் ன்னு நினைக்கும் மனித குலம் வரைக்கும் எல்லாமே தொடர்ந்து இயங்கிட்டு தான் இருக்கு…இப்படி கட்டுபாடில்லாம இயங்கும் இயக்கமானது சீராக இருப்பதில்லை..நிலையற்ற தன்மையிலே அமைகிறது…இந்த நிலையற்ற தன்மை அனைத்தின் அடிப்படை கூறான அணுக்கரு வின் எலக்ட்ரான் இல் துவங்கி…இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் வரையறுக்கிறது…நிலையற்ற அல்லது ஒழுங்கற்ற எலக்ட்ரான் இயக்கம்…ஒரு உலோக அல்லது ஏனைய தளத்தில் எலக்ட்ரான் இயக்கமானது ஒழுங்கில்லாமல் இஷ்டம் போல நகர்ந்து கொண்டே இருக்கும்…கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்…இவ்வாறு சீரற்று பயணித்து கொண்டிருக்கும் ஒரு துகளின் நிலை(position) அல்லது உந்தம் ( பயணிக்கும் திசை) ஆகியவற்றை ஒரே நேரத்தில் கணிக்க முடியாது – இது தான் Heisenberg ன் நிலையில்லா கோட்பாடு…இந்த சீரற்ற இயக்கத்தின் விளைவு தான் நிலையில்லாமல் இந்த துகள்கள் இயங்குவது…இதற்கும் duality கும் நெருங்கிய தொடர்பு இருக்கு…துகளாக பயணிக்கும் ஒரு matter அலை தன்மையும் கொண்டிருக்கும்..இந்த துகளுக்கும் அலைக்கும் இடையேயான நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த இயக்கம் நோக்கம் போல குண்டக்க மண்டக்க இயங்கிட்டு இருக்கு…இதை அப்படியே மனிதனுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பொறுத்தி பாப்போம்..\n(அலை-மனம் : துகள்-உடல் ) இந்த ரெண்டு duality குள்ளேயும் மாட்டிக்கிட்டு நம்ம ஆன்மா படும் பாடு தான் இந்த இயக்கமே…துகளானது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வேலை செய்யும்…ஆனால் அலை இயக்கம் எப்போதும் ஒற்றை செயல் முறையை கொண்டே தான் இருக்கும்…அலை வடிவில் இருக்கும் ஆன்மாக்கள் பிடிவாதம் கொண்டதாக இருப்பதன் காரணமும் இது தான் – சில விஷயங்களை தராவிட்டால் மன்னிக்கவே மன்னிக்காது..கிடா பலி கேட்பது – நேத்திகடன் செய்வது போன்றவற்றை கண்டிப்புடன் கேட்டு பெறுவது போன்றவை இதற்கு சான்றாக கொள்ளலாம்…இதே துகளாக இருக்கும் மனிதர்கள் அப்படி இல்லை ஏன்னா நாம மூளையினுடன் தொடர்புல இருக்கோம்…மூளை புலனுறுப்புகளுடன் தொடர்புல இருக்கு…எனவே இதன் இயக்கம் வேற மாதிரி இருக்கும்…இதற்கு உதாரணமா ஒருத்தன் என்னதான் சிறுநீரை அடக்க மனதளவில் முயற்சித்தா��ும் அவனது உடல் ஒத்துழைக்காது… காரணம் மூளை உடலின் துகள் நிலையை தக்கவைத்து கொள்ள முயற்சி பண்ணும்….இந்த மனதுக்கும் உடலுக்கும் இடையேயான சண்டை தான் இந்த சீரற்ற இயக்கம்….main road பக்கம் போய் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க எவ்வளவு வாகனங்கள்,எவ்வளவு மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வேகமாக இயங்கிட்டு இருக்காங்க…ஒரு சீர் இல்லாமல் போய்கிட்டே இருப்பாங்க..\nஇந்த நிலையற்ற தன்மையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்க…நேத்து இரவு வரைக்கும் நல்லா பேசுனவன் இன்னிக்கு காலைல பேச மாட்டான்… ஒருவருசம் முன்னாடி நாம யார்கூட நெருக்கமா இருந்தோம் இப்போ யார்கூட நெருக்கமா இருக்கோம்…ஒரு நேரம் சிரிச்சு அன்பா பேசுறாங்க ஒரு நேரம் அவங்களே நம்மல கோவப்படுத்துறங்க…நேத்து பிடிக்கல ன்னு விலகி போனவங்க இன்னிக்கு நெருங்கி வந்து பேசுறாங்க..நேத்து வரைக்கும் கஞ்சிக்கே வழியில்லாம இருந்தவன் இன்னிக்கு கோடீசுவரன்,லட்சாதிபதியா இருந்தவன் இன்னிக்கு தினக்கூலி வேலைக்கு போறான்அப்பப்பா என்ன ஒரு நிலையில்லா உலகு…\nஇந்த உலகம் துவங்கியது தொட்டே இந்த இயக்கம் இப்படி தான் இருக்கும்..இது துகளிற்கும் அலையிற்கும் இடையே நடக்கும் யுத்தம் இதுல சிக்கிக்கிட்டு ஏன் ஒடுறோம் எதுக்கு ஓடுறோம் எதுக்கும் சம்பாதிக்குறோம் என்ன செய்யுறோம் ன்னு அலஞ்சு திரியும்போதே வாழ்க்கை முடிஞ்சிரும்…\nஇந்த சீரற்ற நிலையை கணிப்பது கடினம் ஏன் சாத்தியாமே இல்லாமலும் போகலாம்…இது இப்படி இருப்பதால் தான் இந்த நிலையற்ற கோட்பாடு உறுதியற்றதாகவும் இருக்கு…இது தான் நிகழ்தகவியல் இத இன்னொரு நாள் பதிவிடுறேன்..\nஇதை சீர்தூக்கி பார்த்த சிலர் தான் இன்னிக்கு தத்துவ ஞானிகளா இருக்காங்க.. துகளையும் அடக்கி அலையையும் அடக்கி அந்த duality என்னும் நிலையை உடைச்சி சித்தம் தெளிஞ்சவங்க…\nஇருக்கு ஆனா இல்ல – இதுவும் இதன் அடிப்படையில தான் இயங்குது எல்லாமே நிகழ்தகவின் அடிப்படை கோட்பாடு தான்..50/50 நடைமுறை தான் இங்க நிலைபாட்டியலே..இதை இன்னமும் தெளிவா சொல்ல தெரியல…\nUncertain relativityசூழ்நிலைகளும்,உணர்ச்சி/உணர்வுகளும் தான் ஏதேனும் ஒரு நிலையை தேர்வு செய்யும் முயற்சியில் இந்த நிலையற்ற இயக்கத்தை நகர்த்துகிறது..உடல் ஒரு மூளையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் ஆம்,இல்லை என்ற இரண்டில் ஒரு நிலைப்பாட்டை கண்டிப்பாக தே���்வு செய்தே ஆகணும்…அதனால் தான் உண்மை எது பொய் எது ன்னே தெரியாம பல இடங்களில் குழப்பம் மட்டும் மிஞ்சுகிறது…என்ன செய்யுறோமோ தெரியாது ஆனா எதையாவது செஞ்சு நம்மல நாமே திருப்தி படுத்திக்கணும்..நல்லதோ கெட்டதோஅதுமட்டுமன்றி இந்த duality இல் ஏதேனும் ஒன்றை ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்வு செஞ்சே ஆகணும்…கோவிலில் வரிசையில் நிக்கும்போது, ஒன்னு முன்னாடி நகரனும் இல்ல ன்னா வழிய விட்டு பின்னாடி போய்டனும் அத விட்டு நடுவுல நின்னா கண்டிப்பா எவனாச்சும் திட்டுவான்…ஏன்னா அவன் நகரனும் அவனால் யோசிக்க முடியாது..காரணம் அவன் அடுத்தகட்ட நகர்வுக்கு தள்ளப்படுறான் அது தான் நிலையற்ற சார்பு – சரியோ தப்போ ஏதோ ஒன்ன பண்ணியே ஆகணும் இல்ல ன்னா இங்க survive பண்ண முடியாது…\nஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க..எவ்வளவு பெரிய உலகம் எத்தனை நாடுகள்,மதங்கள்,அரசியலமைப்பு,பணம்,பொருளாதாரம், போர்,புரட்சி – எல்லாம் எதுக்கு…சம்பந்தமே நிலை இல்லாத நகர்வுக்காக மட்டுமே..அதுவும் ஒழுங்கற்ற இயக்கம்…\nநிலையில்லா இந்த உலகத்துல நிலைகொள்ள முடியாது ன்னு தெரிஞ்சும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நினைக்கும் மக்கள் ; பாவம்,அவங்களுக்கு தெரியாது அதுவும் நிலையில்லாமல் தான் போகும் ன்னு – காரணம் நிலையில்லாமல் இயங்கும் இந்த நிலையில்லா கோட்பாட்டின் நிலைப்பாடு தான்,நாளைக்கு இதுவும் நிலையில்லாமல் போகும்..\nPrevious articleகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : கூலாக அறிவித்த தோணி\nNext article74 வயதான முதியவரால் எப்படி 85 அரச நிறுவனங்களை கட்டி இழுக்க முடியும்\nபிரபஞ்ச மர்மங்களை அறிய முனையும் மர்மவியலாளன்\nஏன் தோல்வி அடைந்தான் நெப்போலியன்\nமுதலாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு\nநோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு.\nSNCF நத்தார் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓர் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியது…\nஅந்தக் காலத்து அடுமணை பற்றி பார்ப்போம்…\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vino343/", "date_download": "2020-12-03T10:56:41Z", "digest": "sha1:RXF3O4J5PMAUHYCOQXQ2KM3JV6NGMBDL", "length": 5130, "nlines": 92, "source_domain": "orupaper.com", "title": "முதல் அமர்வில் குட்டி தூக்கம் போட்ட கூட்டமைப்பு எம்பி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் முதல் அமர்வில் குட்டி தூக்கம் போட்ட கூட்டமைப்பு எம்பி\nமுதல் அமர்வில் குட்டி தூக்கம் போட்ட கூட்டமைப்பு எம்பி\nவன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தூங்கிவழிந்த காட்சி\n09ஆவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்று காலை நடந்தது.\nஇதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதோடு புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகருக்க வாழ்த்துரை நடத்தினர்.\nஇதனிடையேதான் வினோ எம்.பி தூங்கிவழிந்துள்ளார்\nஇதேவேளை அமைச்சர்களான நிமல் சிரிபாலடி சில்வா, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றனர்.\nPrevious articleGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nNext articleஅரச எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்களுக்கு கடத்தல் எச்சரிக்கை\nஎதிர்கால வைத்தியர் ஒருவரைஇன்று இழந்துள்ளது\nஇலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தைவளர்த்துவிட்டவர்களே பேரினவாதச் சிங்களவர்களே.\nநீதிபதி இளஞ்செழியன் ஐயா தீர்ப்பு.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-durga-poly-clinic-coimbatore-tamil_nadu", "date_download": "2020-12-03T10:56:22Z", "digest": "sha1:DFKQUPZLMR25O64MPWHBMYP7QPGCHH5R", "length": 5913, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Durga Poly Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-12-03T12:25:07Z", "digest": "sha1:PDVHIHX32H4C67S7VP3EBHQY6CFLFQK2", "length": 4362, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொளிவாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளி முதலிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காடி\nபொளிவாய் = பொளி + வாய்\n:காடி - காடிச்சால் - காடியலகு - உளி - பொளி - பொளிரேகை - தச்சன்\nஆதாரங்கள் ---பொளிவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 17:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5470", "date_download": "2020-12-03T11:09:11Z", "digest": "sha1:VKMALNOEGV6ESKBM6QHPMNJW3UY2BHEO", "length": 5601, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஃப்ரூட் பாப்ஸிக்கல் | Fruit popsicles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nதர்பூசணி - ஒரு கப்\nக்வி பழத் துண்டுகள் - ஒரு கப்\nதிராட்சை பழம் - ஒரு கப்\nதேங்காய்ப்பால் - கால் கப்\nசுகர் பவுடர் - சிறிது\nதர்பூசணி பழத்துண்டுகள் ஒரு கப் எடுக்கவும். சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்க்கவும். மிக்ஸியில் அடிக்கவும். க்வி பழத் துண்டுகளை பாப்ஸிக்கல் மோல்டுக்குள் போடவும். தர்பூசணி-ஸ்ட்ராபெர்ரி பழக்கூழை பாதி நிரப்பவும். திராட்சை பழங்களை மோல்டுக்குள் போடவும். 30 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து உறைய வைக்கவும். கால் கப் தேங்காய்ப்பாலில் 1 டீஸ்பூன் சுகர் பவுடரை கலக்கவும். இரண்டாவது லேயராக தேங்காய்ப்பாலை நிரப்பவும். மீண்டும் நான்கு மணி நேரம் ஃப்ரீஸ் பண்ணவும். வெதுவெதுப்பான நீரில் போட்டு தனியாகப்\nபிரிக்கவும். சம்மருக்கேற்ற ஃப்ரூட் பாப்ஸிக்கல் ரெடி.\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/gpmmedia0041.html", "date_download": "2020-12-03T10:49:09Z", "digest": "sha1:SHXA5HQL7KVNZSSCLKLSAMPOBND322DP", "length": 15949, "nlines": 197, "source_domain": "www.gopalappattinam.com", "title": "வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி: இந்தியன் ஆயில் நிறுவனம் தொடக்கம்", "raw_content": "\nHomeஅரசு அறிவிப்புகள்வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி: இந்தியன் ஆயில் நிறுவனம் தொடக்கம் அரசு அறிவிப்புகள்\nவாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி: இந்தியன் ஆயில் நிறுவனம் ��ொடக்கம்\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் புதுவை) நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் 2.38 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 12 பாட்டிலிங் பிளான்ட்கள் மூலம் சுமார் 2.65 கோடி இண்டேன் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும்.\nமேலும், சிலிண்டர் விநியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிப்பு, சரியான எடை, சீல் மற்றும் கசிவுகள் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பட்டதா என வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்.\nவீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் விநியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும்போது அவற்றின் எடை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும்.\nசிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார���ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\n‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/11/22155849/1272700/Tata-Tiago-Facelift-Spotted.vpf", "date_download": "2020-12-03T11:50:32Z", "digest": "sha1:OXDZLSFZSNVLEFKIV62LPFLVJLM2CSPE", "length": 14629, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் || Tata Tiago Facelift Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்���ள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஸ்பை படங்களின் படி டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப் மற்றும் அகலமான சென்ட்ரல் ஏர் டேம் வழங்கப்படுகிறது. இந்த காரில் பகலில் எரியும் எல்.இ.டி. மின்விளக்குகள் காணப்படவில்லை.\nஎனினும், உற்பத்தி செய்யப்படும் போது இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.\nபுதிய காரில் தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினின் பி.எஸ். 6 வெர்ஷன் செயல்திறன் அளிவில் மாற்றம் இருக்காது.\nஇந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும். புதிய ஹேட்ச்பேக் மாடலிலும் இதே டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கலாம்.\nதற்சமயம் விற்பனையாகும் டாடா டியாகோ காரின் விலை ரூ. 4.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nஹோண்டா வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி\nவாகன விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ராயல் என்பீல்டு\nபயணிகள் வாகன விற்பனையில் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்\nபசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் அறிமுகம் - விலை இவ்வளவா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_912.html", "date_download": "2020-12-03T10:31:57Z", "digest": "sha1:VHAL2JUXK6IRCHFTNVLUZPBGJ5UY2AP2", "length": 9362, "nlines": 56, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பழைய அரசாணையால் சிக்கல் : பட்டதாரிகள் பாதிப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபழைய அரசாணையால் சிக்கல் : பட்டதாரிகள் பாதிப்பு\nபழைய அரசாணையால் சிக்கல் : பட்டதாரிகள் பாதிப்பு\nபழைய அரசாணையை காரணம் காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காததால், பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் முழுக்க, மாணவர் சேர்க்கை சரிந்ததால், உபரியாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக, உதவி பெறும் பள்ளிகளில், புதிய நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக, முதன்மைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ், 2019 செப்., மாதம், அரசாணை வெளியிட்டார்.\nஇந்த உத்தரவுக்கு முன்பே, பல உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களை நியமி��்க, கல்வித் துறையில் ஒப்புதல் பெறப்பட்டது.\nஆனால், அரசாணையை காரணம் காட்டி, நியமன ஒப்புதல் பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்காமல் இழுபறி நீடிக்கிறது.\nதற்போது, அரசு பள்ளிகளை விட, உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. புதிய ஆசிரியர்களை நியமிக்காவிடில், கற்பித்தல் பணிகள் தேக்கம்அடையும் என்ற புகார் எழுந்துள்ளது.\nதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப, நிர்வாகிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஅதிக மாணவர்கள் சேர்ந்து உள்ள பள்ளிகளில், ஊழியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்க, அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும்.\nஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது குறைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணையை திருத்துவதில் தாமதம் நீடித்தால், நிரந்தர பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110721_sri.shtml", "date_download": "2020-12-03T11:42:25Z", "digest": "sha1:XX4YXSH444DVK6XDJEGBBKO2RON3MFJI", "length": 30782, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை முன்நாள் இடதுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மாயைகளை பரப்புகின்றனர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை முன்நாள் இடதுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மாயைகளை பரப்புகின்றனர்\nஇலங்கையில் நவசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த போலி தீவிரவாதிகள், முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாதாரண தமிழர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியாக –ஒரே கட்சியாக- முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய மற்றும் முற்றிலும் சந்தர்ப்பவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅவ்வாறு செய்வதன் மூலம், நவசமசமாஜக் கட்சி மதிப்பிழந்துபோன தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகவும் தேவையான அரசியல் உதவியை வழங்குவதோடு மட்டுமன்றி, தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பின்னாலும் அணிதிரளுகின்றது.\nதமிழ் செய்திப் பத்திரிகையான உதயன், இம்மாதம் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவை பேட்ட��� கண்ட போது, அரசாங்கம் “தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான” தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு “ஒரு அரசியல் தீர்வு” வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nகடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை சுட்டிக் காட்டிய கருணாரட்ன, “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள், ஏற்கனவே தமது வாக்குகளின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது ஏக பிரதிநிதிகளாக ஸ்தாபித்து விட்டனர்,” எனத் தெரிவித்தார். உண்மையில், 2010 ஏப்பிரலில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் வாக்காளர்கள் விலகியே இருந்துகொண்டனர். வடக்கில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில், 23 வீதத்தினரே வாக்களித்திருந்தனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைவாசிக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது.\nகுறைந்த வாக்களிப்பு வீதம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான ஒரு பொது வெறுப்பை வெளிப்படுத்தியது. அதற்கு முன்னதாக ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பதவியில் இருந்த மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்ததையிட்டு அநேக தமிழர்கள் சீற்றமடைந்திருந்தனர். புலிகளுக்கு எதிரான, பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் சாவுக்கு வழிவகுத்த, இறுதித் தாக்குதல்களை இராணுவத் தளபதியாக இருந்து பொன்சேகா வழிநடத்தியதோடு, இத்தகைய யுத்தக் குற்றங்களுக்கு இராஜபக்ஷவுடன் சேர்ந்து பொன்சேகாவும் பொறுப்பாளியாவார்.\nயுத்தத்தின் பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 300,000 பேரை இராணுவம் பல மாதங்களாக தடுப்பு முகாங்களில் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அவர்கள் ஏறத்தாழ எந்தவொரு உதவியும் இன்றி அவர்களது அழிந்து போன நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் “புலி சந்தேக நபர்களாக” இரகசியமான மீள்-கல்வியூட்டும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பகுதி நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. அரசாங்க-சார்பு கொலைப் படைகளினால் கொலைகள் மற்றும் க���ணாமல் ஆக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது.\nமுன்னர் புலிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சாதாரண தமிழர்களின் உரிமைகளை காக்கவோ, அல்லது அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நெருக்கடியான நிலைமைகளை தணிக்கவோ எதவும் செய்யவில்லை. “அரசியல் தீர்வு” ஒன்றுக்காக அது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள், வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமான, சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப்-பகிர்வு ஒழுங்கு சம்பந்தமான சச்சரவை கொண்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட“அரசியல் தீர்வுக்கு” நவசமசமாஜக் கட்சி வழங்கும் ஆதரவு, ஏற்கனவே அழிவை ஏற்படுத்தியுள்ள இனவாத அரசியல் வரம்புக்குள் தமிழர்களை இறுக்கி வைத்திருக்கும் முயற்சியாகும். 2009ல் புலிகளின் தோல்வி அடிப்படையில் ஒரு இராணுவத் தோல்வி அல்ல. மாறாக தனியான தமிழீழ முதலாளித்துவ அரசுக்கான அதன் வங்குரோத்து முன்நோக்கின் விளைவே ஆகும். ஓய்வற்ற இராணுவத் தாக்குதல்களை எதிர்கொண்ட புலிகள், இலங்கையிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றவர்களாக இருந்தனர். மாறாக, புலிகளின் தலைவர்கள் “சர்வதேச சமூகத்தை”, அதாவது இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்த ஏகாதிபத்திய சக்திகளை தலையீடு செய்யுமாறு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதில் கடைசி நாட்களை கழித்தனர்.\nநிகழ்ச்சித் திட்டத்தில் ஈழம் இல்லாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நவசமசமாஜக் கட்சியின் உதவியுடன், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடனான ஒரு தமிழ் மாகாணம் தமிழ் வெகுஜனங்களின் துன்பங்களுக்கு முடிவுகட்ட உதவும் என்ற மாயையை பரப்புகின்றது. அத்தகைய ஒரு “தீர்வுடன்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்கு வசதியளிப்பதன் பேரில் கொழும்பு அரசாங்கத்தின் ஒரு விசுவாசமான மாகாண பொலிஸ்காரனாக சாதாரணமாக இயங்கும்.\nஇந்த முன்நோக்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான மற்றும் சோசலிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்தில் தமது பொது வர்க்க நலனைச் சூழ சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதை நேரடியாகத் தடுக்கின்றது. விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவு சம்பந்தமாக தீவின் தெற்கில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைகின்ற அமைதியின்மையுடன், தமிழர்கள் மத்தியிலான பரந்த அதிருப்தி சந்திக்கின்ற ஒரு புள்ளியிலேயே நவசமசமாஜக் கட்சி சரியாக இந்த இனவாத சவாரியை முன்னெடுக்கின்றது.\nநவசமசமாஜக் கட்சி, இலங்கை முதலாளித்துவத் தட்டினரின் நலன்களுக்காக மட்டுமன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகவும் சேவை செய்கின்றது. ஒரு பகமைச் சக்தியான சீனா, தனது நிபந்தனையற்ற இராணுவத் தளபாட மற்றும் நிதி உதவிகளின் ஊடாக கொழும்பில் கணிசமான செல்வாக்கைப் பெறுவதைக் கண்டதனாலேயே, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்தன.\nயுத்தத்தின் கடைசி மாதங்களில், இலங்கை இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்த தமிழ் சிவிலியன்களின் தலைவிதி பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அக்கறையை வெளிக்காட்டத் தொடங்கிய அமெரிக்கா, பின்னர் இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு ஆதரவளித்தது. இந்தப் பிரச்சாரத்துக்கும் சாதாரண தமிழர்களை காப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெய்ஜிங்கிடம் இருந்து தானாகவே தூர விலகிக்கொள்வதற்காக இராஜபக்ஷவை தூண்டுவதன் பேரில் யுத்தக் குற்ற விசாரணை என்ற அச்சுறுத்தலை பயன்படுத்தி, வாஷிங்டன் தனது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக மீண்டும் “மனித உரிமைகள்” என்ற போலி பதாதையை தூக்கிப் பிடிக்கின்றது.\nதொடர்ந்து, அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்து, இராஜபக்ஷ அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை மற்றும் ஒரு “அரசியல் தீர்வுக்கான” அதன் அழைப்புக்கு பின்னால் தனது பலத்தைப் பிரயோகித்துள்ளது. கொழும்பில் மேலும் அழுத்தங்களை திணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வாஷிங்டன் நோக்குவது தெளிவு. புது டில்லியைப் பொருத்தளவில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அது வழங்கும் ஆதரவு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கத் தவற��யதாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து எழும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்கானதே ஆகும்.\nஇந்த தந்திரங்களை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற ஆபத்தான மாயையை நவசமசமாஜக் கட்சி பரப்புகின்றது. உதயன் பத்திரிகைக்கு கருணாரட்ன கொடுத்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசாங்கம் அரசில் தீர்வை காலவரையறை இன்றி தாமதித்தால், அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவின் அரசாங்கத்தை வெளியேற்றும். அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்து, பெருமளவில் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதனால், அவர்கள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.\nஇலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுக்கு நவசமசமாஜக் கட்சி வெளிப்படையாக வழங்கும் ஆதரவு, பொது மக்களின் பாதுகாப்புக்காக என்ற சாக்கில் லிபியாவில் நேட்டோவின் குண்டு வீச்சுக்களுக்கு பல்வேறு போலி-தீவிரவாதக் கருவிகள் வழங்கும் ஆதரவுக்குச் சமாந்தரமானதாகும்.\nஅமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் நிலையில் இல்லாத அதே வேளை, கொழும்பில் அவர்கள் செய்யும் சூழ்ச்சித் திட்டங்களின் இலக்கு சூறையாடலாகும். தீவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் முக்கியமான இந்து சமுத்திர கடல் பாதையில் அதன் அமைவிடத்தையும் கோடிட்டுக் காட்டி, அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் 2009 அறிக்கை, அமெரிக்கா “இலங்கையை நழுவவிடக் கூடாது” என பிரகடனம் செய்தது.\n2002ல் சர்வதேச ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இலங்கை இராணுவம் பகிரங்கமாக மீறியதை அலட்சியம் செய்து, 2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பித்த யுத்தத்துக்கு அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக ஆதரவளித்தன. புலிகள் தோல்வியை நெருங்கிய கடைசி மாதம் வரை, இராணுவம் ஜனநாயக உரிமைகளை மோசமாக மீறுவதைப் பற்றி வாஷிங்டனும் புது டில்லியும் அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இராணுவ உதவிகளையும் வழங்கின.\nஎவ்வாறெனினும், அமெரிக்காவினதும் மற்றும் அதன் பங்காளிகளதும் புதிய மனித உரிமைகள் ப��சாங்கை ஒரு நல்ல சந்தர்ப்பமாக நவசமசமாஜக் கட்சி வெட்கமின்றி முன்வைக்கின்றது. கடந்த மாத கடைப் பகுதியில் வீரகேசரி பத்திரிகைக்கு கருணாரட்ன எழுதிய பத்தியில் தெரிவித்ததாவது: “இன்று [இலங்கை அரசாங்கத்தின் மீது] சர்வதேச அழுத்தம் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சர்வதேச சமூகத்தின் நோக்கம், யுத்தத்தால் நாசமாக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயக நடவடிக்கைகள் உட்பட மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே.”\nசர்வதேச ரீதியிலும் நவசமசமாஜக் கட்சி இது போன்ற வகிபாகத்தையே ஆற்றுகின்றது. கடந்த ஆண்டு கடைப் பகுதியில் பிரிட்டனுக்கு கருணாரட்னா சென்றிருந்த போது, தனது பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்காக மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பகிரங்கமாக இரந்து கேட்கும் ஒரு முதலாளித்துவ தமிழ் புலம்பெயர் அமைப்பான பிரிட்டிஷ் தமிழ் பேரவையுடன் “ஒரு இடது முன்னணியை” அமைக்க உடன்பாடு கண்டார். இந்த பிரிட்டிஷ் தமிழ் பேரவை, 2010 பெப்பிரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றக் கட்டிடத்தில் லேபர் அரசாங்கத்தினதும், டோரி எதிர்க் கட்சியினதும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினதும் ஆசீர்வாதத்துடன் நடந்த உலகத் தமிழ் பேரவை ஆரம்ப விழாவில் பிரதான வகிபாகம் ஆற்றியது. தமது ஏகாதிபத்திய-சார்பு திசையமைவுக்கு ஒரு இடது முகத்தை கொடுக்க ஆவல்கொண்ட பிரிட்டிஷ் தமிழ் பேரவை, கடந்த நவம்பரில் நடந்த அவர்களது வருடாந்த மாவீரர் தின நிகழ்வுக்கு ஒரு விசேட அதிதியாக கருணாரட்னவுக்கு அழைப்பு விடுத்திருந்ததோடு அவரும் தயார் நிலையில் இருந்து அதை ஏற்றுக்கொண்டார்.\nஇலங்கை முதலாளித்துவத்தின் பல்வேறு தட்டினரின் தேவைகளுக்கு எப்பொழுதும் சேவையாற்றிய சந்தர்ப்பவாத கூட்டணிகளை அமைப்பதில் நவசமசமாஜக் கட்சிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 2009ல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பீ.) “சுதந்திரத்துக்கான மேடையில்” இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சி, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டிக்கொள்ள யூ.என்.பீ.க்கு உதவியது. இப்போது எந்தவொரு விளக்கமும் இன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் மாயைக்கு உயிரூட்ட நவசமசமாஜக் கட்சி முயற்சிக்கின்றது.\nதொழிலாளர்களும் இளைஞ���்களும் நவசமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்களையும் அது அடித்தளமாகக் கொண்டுள்ள இனவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும். சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் பாதுகாக்க முடியும். இந்த முன்நோக்குக்காகவே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_elements.html", "date_download": "2020-12-03T10:20:43Z", "digest": "sha1:FAD4ZPE4ERECWUYZPI6VJRFYVH263AHG", "length": 5870, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "பஞ்சபூதங்களின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - temperament, ஜோதிடம், native, watery, பஞ்சபூதங்களின், strength, fiery, elements, பிருஹத், விளைவுகள், பராசர, சாஸ்திரம், learned, earthy, etheral, grahas, guru, fire, space, effects, water, earth, sukr, mangal, sani, budh", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபஞ்சபூதங்களின் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-12-03T12:15:56Z", "digest": "sha1:CSAY5WS24ZNTUDMJVXQKQSTEAO3CWBRO", "length": 4660, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "நல்வினை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநல்வினைமேற்சென்று செய்யப்படும் (குறள், 335).\nமுற்பிறப்பில் செய்த புண்ணிய கருமம்\nநல்வினைதீர்விடத்து நிற்குமாந் தீது(நாலடி, 51).\nநல்வினை = நல் + வினை\nஆதாரங்கள் ---நல்வினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2012, 22:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/sep/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3472406.html", "date_download": "2020-12-03T09:44:00Z", "digest": "sha1:ID4KEVPLPC22RYXK5NP76HIEJFPH64PX", "length": 16241, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nஅறிவு, புத்தி, ஞானம் உள்ள மனிதரின் ஆற்றலை அனைவரும் போற்றுவர். நல்ல அறிவுள்ளவரை ஆறாம் அறிவு, ஏழாம் அறிவு உடையோர் எனவும் போற்றுகின்றனர். அறிவை \"நாலேஜ்' எனவும் ஞானத்தை \"விஸ்டம்' எனவும் ஆங்கிலத்தில் கூறுவர். ஞானம் அறிவின் எல்லா ஆற்றலிலும் குவிந்திருக்கும்.\nவேதாகமத்தில் மன்னன் சாலமோன் ஞானம் மிக்க பெருமைக்குரிய பேரரசன் என்று குறிப்பிடப்படுகிறார். இன்றும் சாலமோனின் ஞானம் பேசப்படுகிறது. நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப் பாட்டுகள் என்று மூன்று புத்தகங்கள் பேரரசன் சாலமோனால் எழுதப்பட்டன. இப்புத்தகங்கள் நீதி, தத்துவம், காதல் பாடல்கள் என இதுவரை யாரும் எழுத முடியாத நூல்கள்.\nசாலமோனின் அழகு, வண்ண உடை, வீரநடை, நடனம், ஞானமுள்ள பேச்சு, இசைப் பாடல், விருந்து, நட்பு, தெய்வபக்தி மற்றும் கட்டடக்கலை ஞானத்தால் தெய்வ ஆலயம் கட்டியது, தனக்கென்று ஒரு பெரிய அரண்மனை கட்டியது ஆகியவை இன்றும் பேசப்படுகின்றன.\nஅவரது சி���்மாசன அமைப்பின் கலை நுட்பமும், அவர் பூசும் வாசனை திரவியங்களும் புகழ் பெற்றவை. அவரைப்போல் உடுத்தியவர் யாருமில்லை. அவரின் அந்தப்புரத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தனர். அவர்களுடன் சாலமோன் ஆடிய நடனங்கள் பேசப்பட்டன.\nபெர்ஷிய நாட்டு இளவரசி ஷீபா சாலமோனின் மேதமை குறித்து கேள்விப்பட்டாள்.\n' என்று அவளால் நம்ப முடியவில்லை. அவரைச் சந்திக்க ஆவல் ஏற்பட்டது.\nசாலமோனுக்கு அளிப்பற்காக உன்னத பரிசுப் பொருள்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றாள். பெர்ஷிய இளவரசி ஷீபாவை சாலமோனே நேரில் சென்று வரவேற்றார். சாலமோன் தங்கியிருந்த அரண்மனையைக் கண்டு இளவரசி வியந்து போனாள் (11 நாளாகமம் 9:1).\nமறுநாள் அரச சபையில் பேரரசன் சாலமோன் ஒரு கடினமான வழக்கை விசாரித்து தீர்ப்பு தரவேண்டும். \"இந்தத் தீர்ப்பை அரசர் எப்படி வழங்கப் போகிறார்..' என்று இளவரசி ஷீபா ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தாள். பேரரசனின் காலடியில் அழகுள்ள ஆண் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. இரண்டு அழகிய தாய்மார்கள் தீர்ப்புக்காக காத்திருந்தனர். \"பிள்ளை எனது' என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி \"குழந்தை என்னுடையது' என்றாள்.\nமுந்தைய நாள் இரவு தூங்கும் பொழுது இரண்டு இளம் தாய்மார்கள் தம் குழந்தைகளை அணைத்துக்கொண்டு தூங்கினர். நள்ளிரவில் ஒருத்தி தன் குழந்தை மேல் புரண்டு படுத்தாள்.\nஅதில் குழந்தை நசுங்கி இறந்து போனது. உடனே இறந்த குழந்தையை அருகில் இருந்த பெண்ணிடம் கிடத்தி விட்டு, அவளது குழந்தையை இவள் எடுத்துக் கொண்டாள்.\nஇவ்வழக்கில் குழந்தைக்கு இரு தாய்மாரும் உரிமை கொண்டாடினர். பெர்ஷிய இளவரசி ஷீபா குழம்பிப் போயிருந்தாள். \"யாருடைய குழந்தை அது' அரசரின் தீர்ப்பை எதிர்பார்த்து அரச சபை அமைதியாக இருந்தது.\nஞானம் நிறைந்த சாலமோன் தனது போர் வீரனை நோக்கி \"\"நீ உடை வாளினால் இக்குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதி கொடு...'' என்றார்.\nஉடனே குழந்தையை நோக்கி வீரன் வாளால் வெட்டச் சென்றான். அப்பொழுது \"\"குழந்தையை இரண்டாக வெட்ட வேண்டாம். அவளிடமே கொடுத்து விடுங்கள்...'' என்றாள் ஒரு தாய். மற்றவளோ \"\"குழந்தையை வெட்டி பாதியைக் கொடுங்கள்'' என்றாள்.\nபேரரசன் சாலமோன் உண்மையைக் கண்டுகொண்டார். குழந்தையை அதன் தாயிடம் கொடுத்தார். இளவரசி ஷீபா சாலமோனின் தீர்ப்பைக் கண்டு வியந்து போனாள்.\nபின்னர் இளவரசி ஷீபா சா���மோனை சோதிக்க எண்ணி அரச சபை மண்டபத்தில் இரு வண்ண அழகிய மலர் மாலைகளை தூரத்திலிருந்து காண்பித்தாள். ஒன்று அசல்; மற்றது போலி. \"\"அரசே... இவ்விரு வண்ண மாலைகளில் எது உண்மையானது என்று கண்டுபிடியுங்கள்...'' என்றாள்.\nபேரரசன் சாலமோன் \"\"யார் அங்கே.. அந்த ஜன்னல் கதவைத் திறந்து விடுங்கள்...'' என்று ஆணையிட்டார்.\nஜன்னல் கதவு திறக்கப்பட்டது. தோட்டத்தில் ரீங்காரமிட்ட தேனீக்கள் ஜன்னல் வழியே வந்து புத்தம் புதிய மலர்களாலான மாலையின் மீது அமர்ந்தன. பேரரசன் உடனே \"\"இளவரசியாரே... தேனீ அமர்ந்த மாலையே உண்மையானது...'' என்றார்.\nஇளவரசி ஷீபா வியந்து போனாள். \"\"சாலமோனின் ஞானமே ஞானம்'' என்று போற்றினாள். சாலமோன் தெய்வத்தைத் தொழுகையில், இறைவன் தோன்றி \"\"உனக்கு வரம் தருகிறேன். செல்வம், அமைதியான வாழ்வு, ஞானம் எது வேண்டும்'' என்று போற்றினாள். சாலமோன் தெய்வத்தைத் தொழுகையில், இறைவன் தோன்றி \"\"உனக்கு வரம் தருகிறேன். செல்வம், அமைதியான வாழ்வு, ஞானம் எது வேண்டும்'' என்றார். பேரரசன் சாலமோன் தனக்கு ஞானமே வரமாகத் தரவேண்டும் என்று பெற்றுக்கொண்டான்.\nஇறைவன் தரும் ஞானம் பெற்று அறிவுடையோராக வாழ்வோம்; என்றும் இறையருள் நம்மோடு\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/08/blog-post_666.html", "date_download": "2020-12-03T10:29:37Z", "digest": "sha1:N6DXDV6MXCD5IXPRAZMWWAN7UAUKEVFU", "length": 13400, "nlines": 192, "source_domain": "www.gopalappattinam.com", "title": "நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்\nநாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்\nமதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியை சேர்ந்த ஜாபர் உசேன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவரது தாயாரின் பெயர் சிக்கந்தர் ஜாபர். இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.\nஅறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட தான்யா தஷ்னம், ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தீவிர ரசிகர். இந்நிலையில் அவர் www.go4guru.com என்ற இணையத்தளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற தான்யா தஷ்னம் சர்வதேச விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெறுகிறார். இவருடன் அந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஆந்திராவை சேர்ந்த மாணவி சாய்புஜிதா மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் நாசா செல்ல உள்ளனர்.\nதான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர். அங்கு நாசாவில் ஒரு வாரம் தங்கி, அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிபார்க்கும் இவர்கள் அங்குள்ள விஞ்ஞானிகளிடமும் கலந்துரையாட உள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான் தாமஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nதான்யா தஷ்னம், 5 ஆவது வகுப்பு படிக்கும் போதிருந்தே நாசாவுக்கு செல்ல வேண்டும் என கனவு கண்டதாகவும், அந்த கனவு தற்போது 10 ஆவது வகுப்பு படிக்கும் நேரத்தில் கிடைத்துள்ளது எனவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\n‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/37-agata_inaugurazione_inauguration/posted-monthly-list-2014-5&lang=ta_IN", "date_download": "2020-12-03T12:24:59Z", "digest": "sha1:D2DDDCI3ZCUXD4JNHSBVKTMUX5O3RKPD", "length": 5495, "nlines": 124, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் Agata inaugurazione inauguration | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mankumbannew.blogspot.com/", "date_download": "2020-12-03T10:41:44Z", "digest": "sha1:YXZWTHCGG362Z3ZUNYN3QAI5JKTQJNBM", "length": 17535, "nlines": 95, "source_domain": "mankumbannew.blogspot.com", "title": "மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN", "raw_content": "மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.\nமண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..\nமண்கும்பானைச் சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் லண்டனில் நடைபெற்ற- இறுதி நிகழ்வுகளின் நிழற்���டத் தொகுப்பு\nமண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த-செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெல்வராஜா சண்முகநாதன் அவர்கள் லண்டனில் காலமானார் விபரங்கள் இணைப்பு..\nமண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்கும்பானைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவஞானம் (கந்தசாமி) அவர்களின் இறுதிக் கிறுகை படங்கள் விபரங்கள் இணைப்பு..\nமண்கும்பானைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவஞானம் (கந்தசாமி) அவர்களின் இறுதிக் கிறுகை படங்கள் விபரங்கள் இணைப்பு..\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற மேரிரெலிந்தா(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்கும்பானைச் சேர்ந்த،செல்வராஜா சண்முகநாதன்(சண்) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nமண்கும்பான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,திரு செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 அன்று லண்டனில் காலமானார்.அன்னார் மண்கும்பான்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான திரு செல்வராஜா யோகன்(இத்தாலி)-\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்கும்பானில் பல கோடிரூபாவில் இளைப்பாற்றுமண்டபம்-அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்கும்பான் பகுதியில் யாழ் – குறிக்கட்டுவான் பிரதான பாதையை அண்மித்து பொதுமக்கள் இளைப்பாறல் மண்டபமொன்று அமைக்கப்படவுள்ளது.\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமரண அறிவித்தல்-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-அன்னாரின்\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதீவகம் மண்கும்பான் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் திறந்துவைக்கப்பட்ட நவீன உணவகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்கும்பான் அமைந்துள்ள சாட்டி வெள்ளைக்கடற்கரையில்-கடந்த ஞாயிறு அன்று நவீன உணவகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தினரால் உங்கள் நெஞ்சை வருடும் இழந்த சந்தோஷமான கிராமத்து வாழ்க்கையும் பாடசாலை நினைவையும் நினைவு படுத்தும் சிறு பாடல்\nயாழ் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தினரால் உங்கள் நெஞ்சை வருடும் இழந்த சந்தோஷமான கிராமத்து வாழ்க்கையும் பாடசாலை நினைவையும்\nஇடுகையிட்டது Unknown கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு ���ுழுசேர்: இடுகைகள் (Atom)\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு\nமண்கும்பானைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவஞானம் (கந்தசாமி) அவர்களின் இறுதிக் கிறுகை படங்கள் விபரங்கள் இணைப்பு..\nநயினாதீவுக்கான கடற்போக்கு வரத்துக்கான பாதையின் வெள்ளோட்டம் மிக விரைவில் -விபரங்கள் படங்கள் இணைப்பு\nஉங்கள் பிறந்தநாள், திருமணம், அரங்கேற்றம், மற்றும்மரண அறிவித்தல்கள் போன்றவற்றைஇலவசமாக பிரசுரிப்பதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.தொடர்புகளுக்கு NEWMANKUMBAN@GMAIL.COM\nமண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இலங்கையின் வடபாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் மண்கும்பான் அமைந்துள்ளது.மண்கும்பான்ற்கு அருகாமையில் வேலணை ,அல்லைபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மண்கும்பான் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம்,வர்த்தகம் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.\nமண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும் . ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_10_06_archive.html", "date_download": "2020-12-03T11:53:15Z", "digest": "sha1:6GKGRM6UFBKV2VFDQRATVHA3WGUC7T6D", "length": 80725, "nlines": 1605, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "10/06/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபஜ்ரங் தளத்தை தடை செய்க வ்\nஒரிசா,கர்நாடகாவில் கட்டாய மத மாற்றமே கலவரத்துக்கு ...\nகலவரத்தை ஒடுக்க கூட்டு நடவடிக்கை:ஒரிசா அரசு கலைப்ப...\nதளி அருகே மாதா சிலைகள் உடைப்பு பதற்றம்-போலீசார் கு...\nகிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்...\nவிசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகளை தடை செய்ய...\n`இனி மதக் கலவரங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண...\nதிருப்பதியில் கருட சேவை 7 லட்சம் பக்தர்கள் குவிந்த...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உப���கமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபஜ்ரங் தளத்தை தடை செய்க வ்\nமதக் கலவரத்துக்கு வழிவகுக்கும் பஜ்ரங் தள அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.\nபாஜக ஆளும் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மதக் கலவரத்துக்கு பஜ்ரங் தளம் மிக முக்கிய காரணமாகும் என்று பிரதமரிடம் அளித்த பரிந்துரையில் ஆணையத்தின் தலைவர் முகமது ஷபி குரேஷி சுட்டிக் காட்டியுள்ளார்.\nமாநிலத்தில் செயல்படும் அனைத்து மத ரீதியான அமைப்புகளை கண்காணிப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை பேண முடியும். மதக் கலவரத்துக்கு வித்திடும் அமைப்புகளுக்குத் தடை விதிப்பதன் மூலம்தான் மத நல்லிணக்கம் சாத்தியமாகும்.\nகர்நாடக மாநிலத்தில் அண்மையில் இக்குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கலவரம் பாதித்த மங்களூரில் மூன்று நாள் தங்கி நிலைமையை ஆய்வு செய்தது.\nமாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான 17 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.\nபஜ்ரங் தள மாநில அமைப்பாளர் மகேந்திர குமாரே, அங்குள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அறையை சேதப்படுத்தியதாக அறிக்கை விட்டுள்ளார் என்றும் குரேஷி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.\nபெங்களூரில் 83 பேர் நீதிமன்றக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 36 பேர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். மங்களூரில் 25 கன்னியாஸ்திரிகளை தாக்கிய போலீஸர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nஅதிக அளவில் மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அவ்விதம் நடைபெற்றதற்கான ஒரு ஆதாரமும் இல்லை. இந்துக் கடவுள் அவமதிக்கப்பட்டு வெளியான துண்டு பிரசுரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். புலனாய்வு அமைப்புகளை சிறப்பாக செயல்படச் செய்வதன் மூலம் இதுபோன்ற மதக் கலவரங்களை தடுக்க முடியும் என்றும் தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nஒரிசா: ஒரிசாவில் வன்முறையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாராளமாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வன்முறையில் உயிரிழந்தவர்களின் சடலத்தை காண்பித்தால் மட்டுமே மாநில அரசு நிவாரணம் வழங்குகிறது. இதற்கு பதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பதிவான 203 வழக்குகளை விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:51 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒரிசா,கர்நாடகாவில் கட்டாய மத மாற்றமே கலவரத்துக்கு காரணம்;நரேந்திரமோடி புகார்\nஅப்பாவிகளை கொல்லுவதீல் தனித்திறமை கொண்டவர் அல்லவா இவர்.\nகுஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி ஒரிசா, கர் நாடக மதகலவரம் பற்றி தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.அவர் கூறியதாவது:-எந்த ஒரு அமைப்பு சட்டத்தை மீறினாலும் அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.அந்த பிரச்சினைக்கு வேர் எது என்பதை கண்டறிந்து அதை தடுக்க வேண்டும்.\nஒரிசா, கர்நாடக மதகல வரத்துக்கு அங்கு நடக்கும் கட்டாய மத மாற்றமே காரணமாக உள்ளது.மத மாற்றத்துக்கு மகாத்மா காந்தி கடுமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வழியை பின்பற்றி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மத மாற்றத்துக்கு உதவுவதற்காக வெளிநாடு களில் இருந்து கிறிஸ்தவ பிரசார ��மைப்புகள் ஏராளமாக பணம் அனுப்புகின்றன. இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அவர்களை ஒடுக்க முடியும்.இதில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தாலும் அது ஆபத்தாக முடியும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:49 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகலவரத்தை ஒடுக்க கூட்டு நடவடிக்கை:ஒரிசா அரசு கலைப்பு இல்லை-மத்திய அரசு முடிவு\nஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.\nமாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த படுகொலையை செய்திருப்பது தெரிய வந்ததால் ஒரிசாமாநில பழங்குடி இன மக்கள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தில் தான் கலவரம் அடக்க முடியாதபடி இருந்தது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 900 பேர் கைதானார்கள். 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nகலவரத்தை ஒடுக்க மத்திய அரசு துணை நிலை ராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் ஒரிசாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடந்தபடி உள்ளது.\nகலவரத்தை கட்டுப் படுத்தாவிட்டால் அரசியல் சட்ட பிரிவு 355 மற்றும் 356-ன் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஒரிசா மாநில அரசை மத்திய அரசு எச்சரித்தது. அதன் பிறகும் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. கலவரக்காரர்களை அடக்க நவீன் பட்நாயக் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.\nஇந்த நிலையில் வரும் 9-ந் தேதி கந்தமாலில் விசுவ இந்து பரிஷத்சார்பில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கந்தமாலில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.\nஒரிசாவில் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் இன்னமும் சகஜநிலைக்கு திரும்ப வில்லை. எனவே ஒரிசாவில் நவீன்பட்நாயக் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தோழமை கட்சித்தலைவர்கள் லல்லுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ் வான் ஆகியோரும் ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nஇவர்கள் கடந்த சில தினங்களாக மத்திய அரசுக்குகடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரிசா அரசுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் அதிகாரிகளை ஒரிசாவுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது.\nகூட்டணிக் கட்சித்தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்ற போதிலும் ஒரிசா அரசு மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. ஒரிசாவுக்கு மத்திய உள்துறை கடும் எச்சரிக்கை வார்த்தைகளுடன் எழுதிய கடிதமே போதும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே இப்போதைக்கு ஒரிசா அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்று தெரிகிறது.\nஇதற்கிடையே வரும் 13-ந் தேதி தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டி உள்ளார். அதில் ஒரிசா கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழ்நிலை வருமா என்பது தெரிய வரும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:46 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதளி அருகே மாதா சிலைகள் உடைப்பு பதற்றம்-போலீசார் குவிப்பு\nதளி அருகே மாதா சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி கிராமம். அங்கு சொல்லேபுரம் செல்லும் சாலையில் எமது மாதா என்ற ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நுழைவு வாயில் அருகில் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 21/2 அடி உயரத்தில் ஒரு மேரி மாதா சிலையும், 4 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் வைக்கப்பட்டு உள்ளது.\nநேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் யாரோ வந்து பள்ளி முன்பு உள்ள ஆலயத்தில் இருந்த 21/2 அடி உயரமுள்ள மேரி மாதா சிலையை உடைத்து சேதப்படுத்தி பள்ளி காம்பவுண்டு சுவர் ஓரத்தில் வீசியுள்ளனர். அதேபோல் 4 அடி உயரமுள்ள மற்றொரு மேரி மாதா சிலையையும் மர்ம மனிதர்கள் உ��ைத்து உள்ளனர். இந்த சிலையை காணவில்லை.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nகிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் ரோபோ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களையும், கைரேகையையும் பதிவு செய்தனர்.\nமாதா சிலை உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:18 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்,கவிஞர் கனிமொழி எம்.பி. பேச்சு\nநாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராட அனைவரும் போராட வேண்டும் என்று கவிஞர் கனிமொழி எம்.பி., கேட்டுக் கொண்டார்.\nஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் `ஹார்மோனி இந்தியா' அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பது வெறும் ஏழு வார பிரச்சினை மட்டும் இல்லை. ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் கடந்த 35 வருடங்களாக 6 ஆயிரம் பயிற்சி மையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் 50 ஆயிரம் பேர் முழுநேர தொண்டர்களாக இருந்து வருகின்றனர். எனவே, ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பவை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடக்கும் சம்பவங்கள் இல்லை.\nமுதலில், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஜெர்மன் நாட்டில் ïத மக்களின் உழைப்பைச் சுரண்டி ரோடு போட்டார் ஹிட்லர். அதற்காக அவரைப் பாராட்ட முடியுமா இந்த விஷயத்தில் ஜெர்மனியிலும் குஜராத்திலும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும்.\n2002-ம் ஆண்டு ஒரிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் வில் அம்பைக் கொண்டு கொல்லப்பட்டார். வகுப்புவாதிகள் குஜராத்தை பயிற்சி மைதானமாக வைத்துள்ளனர். ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடக்கும் வன்முறைகளைப் பார்த்து நாம் மவுனமாக இருந்துவிட்டால் இந்த வன்முறை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். கண் எதிரே ந���க்கும் இந்த அட்டூழியங்களை நாம் தொடர்ந்து அனுமதித்தால் எதிர்கால தலைமுறையும் அழியும் நிலை உருவாகும். நாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்தும், நாட்டின் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்திற்காகவும் நாம் போராட முன்வர வேண்டும்.\nதமிழ்நாட்டில் சிறு சம்பவம் நடந்த உடனே முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் நடவடிக்கை எடுத்தார். ஓட்டுக்காகவோ அல்லது மற்றவற்றிற்காகவோ அரசு இதைச் செய்யவில்லை. மதமாற்றத் தடை சட்டத்தை தூக்கி எறிந்தது இந்த அரசுதான். கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது.\nஇவ்வாறு கவிஞர் கனிமொழி கூறினார்.\nதமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்ஸாண்டர் பேசியதாவது:-\nஇந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர்தான் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மதமாற்றம் செய்வதாகக்கூறி அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்று கூறுவதைப் போல இந்த கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள் கலந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர் ராம், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி போன்றவர்கள் இருந்தால் எங்கும் வன்முறை நடக்காது.\nஇந்த கூட்டத்தில், சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சி.எஸ்.ஐ. திருச்சபை சென்னை பேராயர் வி.தேவசகாயம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, `ஹார்மோனி இந்தியா' அமைப்பின் தலைவர் இந்து என்.ராம், இதன்செகரட்டரி ஜெனரல் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, இஸ்லாமிய அறக்கட்டளை துணைத் தலைவர் ஹபீப் முகமது, இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கலந்துகொண்டனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:17 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் சிறுபான்மையோர் ஆணையம் பரிந்துரை\nஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சமீபத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. இதையொட்டி கலவரங்களும் ஏற்பட்டன. இத�� பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையோர் ஆணைய தலைவர் ஷபி குரோஷி தலைமையில் ஒரு குழு பெங்களூர், மங்களூர், உடுப்பி ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டது. அதே போல ஒரிசாவுக்கும் 2 குழுக்கள் சென்று பார்த்து வந்தது.\nஇந்தக் குழு நேற்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறுபான்மையோர் மீதான தாக்குதலுக்கு விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள்தான் காரணம். ஆகவே அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட 2 மாநில அரசுகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n`இனி மதக் கலவரங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'கர்நாடகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை திடீர் ஆய்வு நடத்திய மத்திய மந்திரி சிவராஜ் பட்டீல் பேட்டி\nகர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று பெங்களூர் வந்தார். பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ராமேசுவர் தாகூரை சந்தித்து பேசினார்.\nமேலும் கர்நாடக போலீஸ் மந்திரி பி.வி.ஆச்சார்யா, சட்ட மந்திரி சுரேஷ்குமார், தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் ஆகியோரையும் அழைத்து சிவராஜ் பட்டீல் பேச்சு நடத்தினார்.\nபரபரப்பான இந்த சந்திப்புக்கு பிறகு சிவராஜ் பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகர்நாடக கவர்னர் ராமேசுவர் தாகூர், மாநில போலீஸ் மந்திரி ஆச்சார்யா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் நல்ல பலனை கொடுத்து உள்ளது. இதன் மூலம் ஏராளமான தகவல்களை கேட்டு அறிந்தேன்.\nமேலும் கர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. கர்��ாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nகர்நாடகத்தில் கடந்த ஜுலை மாதம் முதல் நடந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களும், மதக்கலவரங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும்படி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nஇதுபோன்ற விஷயங்களில் `மிகவும் கவனமாக'வும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.\nநாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு இந்த போலீஸ் நிலையங்கள் சுமையாக இருக்கலாம்.\nஎனவே மாநில அரசுக்கு சுமையாக இல்லாமல் இருக்க முதல் 3 வருடங்களுக்கு சிறப்பு போலீஸ் நிலையங்களுக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த போலீஸ் நிலையங்களுக்கு தேவைப்படும் போலீசார், வாகன வசதி, நவீன ஆயுதங்கள் போன்றவற்றையும் மத்திய அரசே வழங்கும்.\nஇவ்வாறு மத்திய மந்திரி சிவராஜ் பட்டீல் கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுஜராத் மாநிலம், ஜ×னாகத் பகுதியில் நேற்று மாலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. சித்ரோடா கிராமத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியின் அளவு ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருந்தது. 2 வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியில், அமரபூர் நகரில் இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் பீதியுடன் வெளியே ஓடி வந்தனர். பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஜ×னாகத் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.\nவட மேற்கு சீனா வுகியா மாகாணத்தில் நேற்று பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த பூமி அதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விவரம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல் மத்திய ஆசியாவில் மேற்கு கிரிகிஸ்தான் பகுதியிலும் நேற்று பூகம்பம் (6.3) ஏற்பட��டது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:10 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதிருப்பதியில் கருட சேவை 7 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த கருட சேவையை காண சுமார் 7 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அப்போது நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது\nமலையப்பசாமியின் கருடசேவையை தரிசனம் செய்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், மலையப்ப சாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் வரும்போது லட்சுமி ஆரம், சகஸ்ர நாமாவளி ஆரம், மகரகண்டி லட்சுமி ஆரம் போன்ற திருவாபரணங்களை அணிந்து வருவதால், அந்தக் கோலத்தில் சாமியை தரிசித்தால் பீடை விலகி- அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஒருசேர கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும்.\nஎனவே தென்னிந்தியா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து, திருமலையில் குவிந்தனர்.\nநேற்று ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதியது. இதில் நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.\n7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக, பக்த பிரமுகர் ஒருவர் மதிப்பிட்டார்.\nதிருமலையில் குவிந்த பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 சதவீதம் பேர் தமிழர்கள். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. அதன் காரணமாக, பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை பல இடங்களில் காண முடிந்தது. ராம் பக்ஷா தங்கும் விடுதி அருகே அதுபோல் மொழிப்பிரச்சினை ஏற்பட்டதால், குழப்பம் உருவானது. எனவே, போலீசார் லேசான தடியடி நடத்தி பக்தர்களை கலைத்தனர்.\n24 மணி நேர தரிசனம்\nபக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்று 24 மணி நேரமும் மகாலகு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-12-03T11:19:24Z", "digest": "sha1:D5WPSBTLA6IFDX7VSXZSUGMZNGJMJFXV", "length": 9959, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "கடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்! | tnainfo.com", "raw_content": "\nHome News கடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்\nகடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்\nகடந்தகால ஆட்சியில் மேற்கொண்ட பாணி��ிலே வாகரை பிரதேசசபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் மேற்கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.\nவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதேர்தல் நிரந்தரமாக பகைகளை உருவாக்குவதாகவோ, எதிரிகளை உருவாக்குவதாகவோ ஒரு சில்லறைத்தனமான செயற்பாட்டை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது.\nஎனவே தேர்தலை மறந்து அடுத்த கட்டமாக வட்டாரத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.\nவாகரைப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தமைக்காக வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகு மற்றும் வலைகளை எரித்து பழிவாங்கிய செயற்பாடு இடம்பெற்றுள்ளது.\nஇந்த செயற்பாட்டை போட்டி போட்டு தோற்றவர்கள் செய்ததாக அறியக் கூடியதாக இருக்கின்றது, உழைப்புக்குரிய உபகரணத்தினை அழித்து விட்டதாக பெருமிதம் கொண்டாலும் கூட அவரது உழைப்பின் மூலமாக 25 பேர் வாழ்வாதாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.\nதான் மட்டும் வாழாது கிராமத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகும் வலைகளும் எரிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 23 இலட்சம் ரூபா நஷ்ட்டத்தை எதிர்நோக்கி உள்ளார்.\nஅடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம் என்பன கடந்த கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது, அதன் பிற்பாடு இவ்வாறு அட்டகாசம் இல்லாமல் இருந்தாலும் பழைய பாணியில் இந்த அட்டகாசத்தை ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டாக செய்துள்ளனர்.\nதோல்வி ஏற்படும்போது அதனை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும், வெற்றிப்பெற்றால் பட்டாசு கொழுத்துவதோ அல்லது தோல்வி ஏற்பட்டால் வெற்றி பெற்றவர்களின் உடமைகளை நாசம் செய்வதோ கூடாத காரியமாகும்.\nதோல்வி ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டால் இவர்கள் நிரந்தரமாக மக்கள் மத்தியில் நிலைக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப���புக்கு அதிஷ்டத்தின் மூலம் கிடைத்த நீதி: செல்வம் அடைக்கலநாதன் Next Postசர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு Next Postசர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு சம்பந்தன் குழு எடுத்துள்ள முடிவு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133693/", "date_download": "2020-12-03T10:24:14Z", "digest": "sha1:BJ6YBQU6WDZAHDCUGCBLUDI55KCJPDSD", "length": 5773, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கைமீது வெளிநாட்டு அழுத்தம் வேண்டாம்.அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கைமீது வெளிநாட்டு அழுத்தம் வேண்டாம்.அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர். பாம்பியோவின் வருகைக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியது.\nஇலங்கைக்கு வரும் பாம்பியோஅரசாங்கத்தின் ம���க்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்..\nஒரு அறிக்கையை வெளியிட்ட ஜே.வி.பி, இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.\nPrevious articleமூதூரில் இன்றும் 3பேருக்கு கொவிட் தொற்று திருமலையில் எண்ணிக்கை 9\nNext articleஅமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரும் இராஜதந்திர தூதுக்குழுவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை\nகல்முனைபிராந்தியத்தில் இன்றும் 07பேருக்கு தொற்று உறுதி.\nஅக்கரைப்பற்றில் அதிகரிக்கும் கொரனா தொற்று நேற்றும் 15பேர் மொத்தம் 129.கிழக்கில் 279ஆக உயர்வு.\nஉயர்தரத்துக்கு பாடசாலைகளை தெரிவு செய்ய ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T09:46:35Z", "digest": "sha1:SMZGPL3JC2A6B6JJFUSA62N5XCSOUZDJ", "length": 7535, "nlines": 90, "source_domain": "agriculturetrip.com", "title": "வீட்டு காய்கறி தோட்டம் Archives | Agriculture Trip", "raw_content": "\nஅரசு மானியம் / திட்டங்கள்\nவீட்டு காய்கறி தோட்டம் – பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\nகாய்கறிகள் நம் அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் சுவையை கூட்டுகிறது. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒரு வயதுவந்த நபர் சீரான திட்ட உணவிற்கு … [Read more...]\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nஅரசு மானியம் / திட்டங்கள் (1)\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nவிவசாயிகளின் நிலங்களை இலவசமாக உழவு செய்து தரும் திட்டம்\nசிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்\nஎந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா\n200 வகையான காய்கறி, கீரைகள், பழங்கள், மாடித்தோட்டம், உரங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில் அறிந்துகொள்ளலாம்\nகொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள நிலவேம்புக் குடிநீர் – விளக்கும் சித்தமருத்துவர்\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\n50 வகையான நோய்களுக்கான வீட்டு மருத்துவம்\nபாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்\nஅரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா\nமாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/parenting-plan-in-the-case-of-divorce/", "date_download": "2020-12-03T10:36:52Z", "digest": "sha1:PDGLOWNP3PZXW7ETU6TPO25US7PCGC5E", "length": 16506, "nlines": 151, "source_domain": "lawandmore.co", "title": "விவாகரத்து வழக்கில் பெற்றோர் திட்டம் | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » விவாகரத்து வழக்கில் பெற்றோர் திட்டம்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nவிவாகரத்து வழக்கில் பெற்றோர் திட்டம்\nஉங்களுக்கு மைனர் குழந்தைகள் இருந்தால், நீங்கள் விவாகரத்து செய்தால், குழந்தைகள் குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும். பரஸ்பர ஒப்பந்தங்கள் ஒரு ஒப்பந்தத்தில் எழுத்துப்பூர்வமாக முன்வைக்கப்படும். இந்த ஒப்பந்தம் பெற்றோருக்குரிய திட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நல்ல விவாகரத்து பெற பெற்றோருக்குரிய திட்டம் ஒரு சிறந்த அடிப்படையாகும்.\nவிவாகரத்து செய்யும் திருமணமான பெற்றோருக்கு பெற்றோருக்குரிய திட்டம் கட்டாயமாகும் என்று சட்டம் கூறுகிறது. பதிவுசெய்யப்பட்ட பெற்றோர்கள் பதிவுசெய்த கூட்டாண்மை கலைக்கப்படும்போது பெற்றோருக்குரிய திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும். திருமணமானவர்கள் அல்லது பதிவுசெய்யப்பட்ட பங்காளிகள் அல்லாத பெற்றோர்கள், ஆனால் பெற்றோரின் அதிகாரத்தை ஒன்றாகக் கொண்டவர்கள், பெற்றோருக்குரிய திட்டத்தை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெற்றோருக்குரிய திட்டம் என்ன சொல்கிறது\nபெற்றோருக்குரிய திட்டத்தில் குறைந்தபட்சம் ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் பரிந்துரைக்கிறது:\nபெற்றோருக்குரிய திட்டத்தை வகுப்பதில் நீங்கள் குழந்தைகளை எவ்வாறு ஈடுபடுத்தினீர்கள்;\nநீங்கள் கவனிப்பு மற்றும் வளர்ப்பை (பராமரிப்பு ஒழுங்குமுறை) எவ்வாறு பிரிக்கிறீர்கள் அல்லது குழந்தைகளுடன் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் (அணுகல் ஒழுங்குமுறை);\nஉங்கள் குழந்தையைப் பற்றிய தகவல்களை எப்படி, எவ்வளவு அடிக்கடி கொடுக்கிறீர்கள்;\nபள்ளி தேர்வு போன்ற முக்கியமான தலைப்புகளில் நீங்கள் எவ்வாறு ஒன்றாக முடிவுகளை எடுப்பீர்கள்;\nபராமரிப்பு மற்றும் வளர்ப்பின் செலவுகள் (குழந்தை ஆதரவு).\nபெற்றோருக்குரிய திட்டத்தில் பிற ஒப்பந்தங்களையும் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, பெற்றோர்களாகிய நீங்கள் வளர்ப்பது, சில விதிகள் (படுக்கை நேரம், வீட்டுப்பாடம்) அல்லது தண்டனை குறித்த பார்வைகளில் முக்கியமானவை. பெற்றோருக்குரிய திட்டத்தில் இரு குடும்பங்களுடனான தொடர்பு பற்றியும் நீங்கள் சேர்க்கலாம். எனவே பெற்றோருக்குரிய திட்டத்தில் இதை நீங்கள் தானாக முன்வந்து சேர்க்கலாம்.\nமற்ற பெற்றோருடன் நீங்கள் நல்ல உடன்படிக்கைகளுக்கு வர முடிந்தால் நிச்சயமாக நல்லது. எந்த காரணத்திற்காகவும், இது சாத்தியமில்லை என்றால், நீங்கள் ஒரு மத்தியஸ்தர் அல்லது குடும்ப வழக்கறிஞரை அழைக்கலாம் Law & More. உதவியுடன் Law & More தொழில்முறை மற்றும் நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் பெற்றோருக்குரிய திட்டத்தின் உள்ளடக்கத்தை மத்தியஸ்தர்கள் நீங்கள் விவாதிக்கலாம். மத்தியஸ்தம் ஒரு தீர்வை வழங்கவில்லை என்றால், எங்கள் சிறப்பு குடும்ப சட்ட வழக்கறிஞர்களும் உங்கள் சேவையில் உள்ளனர். இது குழந்தைகளைப் பற்றிய ஒப்பந்தங்களை செய்வதற்காக மற்ற கூட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்த உ���்களுக்கு உதவுகிறது.\nபெற்றோருக்குரிய திட்டத்திற்கு என்ன நடக்கும்\nநீதிமன்றம் உங்கள் விவாகரத்தை உச்சரிக்கலாம் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட கூட்டாட்சியை கலைக்கலாம். குடும்ப சட்ட வழக்கறிஞர்கள் Law & More அசல் பெற்றோருக்குரிய திட்டத்தை உங்களுக்காக நீதிமன்றத்திற்கு அனுப்பும். நீதிமன்றம் பின்னர் விவாகரத்து ஆணையில் பெற்றோருக்குரிய திட்டத்தை இணைக்கிறது. இதன் விளைவாக, பெற்றோரின் திட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பகுதியாகும். எனவே பெற்றோர் திட்டத்தில் உள்ள ஒப்பந்தங்களுக்கு இரு பெற்றோர்களும் கடமைப்பட்டுள்ளனர்.\nபெற்றோருக்குரிய திட்டத்தை உருவாக்க முடியவில்லையா\nபெற்றோருக்குரிய திட்டத்தின் உள்ளடக்கம் குறித்து பெற்றோர்கள் முழு உடன்பாட்டை எட்டவில்லை என்பது பெரும்பாலும் நிகழ்கிறது. அந்த வழக்கில், அவர்கள் சட்டப்பூர்வ விவாகரத்து தேவைக்கு இணங்கவும் முடியாது. அத்தகைய நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உள்ளது. உடன்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் போதுமான முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் என்பதை நிரூபிக்கக்கூடிய பெற்றோர்கள் இதை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களில் குறிப்பிடலாம். நீதிமன்றம் பின்னர் விவாகரத்தை உச்சரிக்கலாம் மற்றும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத புள்ளிகளில் தன்னைத் தானே தீர்மானிக்க முடியும்.\nநீங்கள் விவாகரத்து செய்ய விரும்புகிறீர்களா, பெற்றோருக்குரிய திட்டத்தை வகுப்பதில் உங்களுக்கு உதவி தேவையா பிறகு Law & More உங்களுக்கு சரியான இடம். இன் சிறப்பு குடும்ப சட்ட வழக்கறிஞர்கள் Law & More உங்கள் விவாகரத்து மற்றும் பெற்றோருக்குரிய திட்டத்தை வகுப்பதில் உங்களுக்கு உதவவும் வழிகாட்டவும் முடியும்.\nமுந்தைய இடுகைகள் விவாகரத்துகளுடன் போராடுங்கள்\nஅடுத்த படம் சர்வதேச விவாகரத்து\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2017/01/", "date_download": "2020-12-03T11:01:45Z", "digest": "sha1:DROKA3K5O6PPSSNBQSPLGEMS625DCZR2", "length": 6222, "nlines": 114, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : January 2017", "raw_content": "\nவி��ேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nவிவேகவாணியின் ஜனவரி - 2017 இதழ் அட்டைப்படத்தில் கோச்செங்கட்சோழ நாயனார் ஓவியத்தைத் தாங்கி வருகிறது. கடந்த 29 மாதங்களாக வெளிவந்த இந்த மாமகனின் வரலாறு கோவில்கள் உள்ளளவும் உலகில் நிலைபெற்று இருக்கும். சிவாலயங்களில் இம்மாமகனை உலகம் போற்றுவதில் வியப்பென்ன ஸ்ரீ ராமானுஜருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற கட்டுரை தொடர்கிறது. உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nLabels: January, Vivek vani, கோச்செங்கட்சோழ நாயனார், விவேக வாணி\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வண்ணம...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2307506", "date_download": "2020-12-03T11:10:27Z", "digest": "sha1:YDCFGFVELKSNBBDCIL2YVGBOD6G4DFZY", "length": 22562, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசை: இந்தியா முதலிடம்| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்���ூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\nஐ.சி.சி., ஒருநாள் தரவரிசை: இந்தியா முதலிடம்\nலண்டன்; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1ஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில் 6 ஆயிரத்தி 266\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலண்டன்; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.\nஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில் 6 ஆயிரத்தி 266 புள்ளிகளை பெற்றுள்ளது. ரேட்டிங்கிலும் 123 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.\n2வது இடத்தில் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்தி 84 புள்ளிகளை பெற்று , இங்கிலாந்து அணி, தரவரிசையில் 122 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.\nஏற்கனவே கடந்த மே 2ம் தேதி ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், 32 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 3 ஆயிரத்தி 631 புள்ளிகளைப் பெற்று 113 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. அதில் 23 போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்து அணி 2 ஆயிரத்தி 547 புள்ளிகளுடன், 111 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பெற்றது.\nவிராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றுள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளனர்.\nபேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்தி�� அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கிரிக்கெட் ஒருநாள் தரவரிசை ஐ.சி.சி. இந்திய அணி முதலிடம் விராட் ஹோலி\nசந்திராயன் 2 டீசர் வெளியீடு\nஅமெரிக்காவை மற்ற நாடுகள் சுரண்டுதாம்: டிரம்ப் வேதனை(8)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசமீபத்திய இந்திய கிரிக்கெட் ஆட்டங்களில் நமது வீரர்களிடையே அலட்சியம் தெரிகிறது. நாம் பழித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் படு சுட்டியாக இருக்கிறார்கள், நாம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அமைதியாக வென்று கொண்டிருக்கிறார்கள்.. நாம் எல்லவற்றிலும் முதல் என்று தலைகனத்தில் கோப்பையை கோட்டை விட்டு விடுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது...\nபிஹாரில் 150 குழந்தைகள் மூளை காச்சலினால் இறந்ததிலும் இந்தியா முதலிடம்\nissac எதுக்கு எத பேசணும்னு இல்லையா. உங்களுக்கு எல்லாம் இந்தியா கேவலமா பேசலென தூக்கம் வராதே....\nவாழ்த்துக்கள் .உலக கோப்பையும் நமதே.\nஅம்மா உலக கோப்பையை வாங்கிட்டு அவங்க பீர் பாட்டிலே வாயில் வச்சுக்கிட்டு போயிருவாங்க, நீங்க என்ன பண்ணுவீங்க,...\nkumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,இந்தியா\nவிளையாட்டை ரசிக்க கூட தெரியாது ஆனால் கூத்தாடிகளுக்கு பால்குடம் எடுக்கும் மரமண்டைகள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நா��ரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசந்திராயன் 2 டீசர் வெளியீடு\nஅமெரிக்காவை மற்ற நாடுகள் சுரண்டுதாம்: டிரம்ப் வேதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/09/20023550/1898644/Central-Govt-expalins-2000-rupee-notes-printing-stopped.vpf", "date_download": "2020-12-03T10:16:25Z", "digest": "sha1:MDVHKFDD6M3ILGF4PDNVEQKBUSEBBSG6", "length": 7354, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Central Govt expalins 2000 rupee notes printing stopped", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nபதிவு: செப்டம்பர் 20, 2020 02:35\nரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டை நிரந்தரமாக அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n2019-20-ம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அ���்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இது குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர், கொரோனா தொற்று காரணமாக ரூபாய் தாள்களை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் தாளைத் பொருத்த அளவில் நிரந்தரமாக அச்சிடத் தடை விதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nபாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை இடம் மாறுகிறது\nகொரோனா வைரஸ் பாதிப்பால் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட கூடும்\nடெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் 2 நாட்கள் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/11135954/1255742/Kerala-Floods-60-deaths-have-been-confirmed-till-today.vpf", "date_download": "2020-12-03T10:10:50Z", "digest": "sha1:XEN4VHBIV4NYAR4JOQUXHDWVJL6F6OXO", "length": 9870, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kerala Floods: 60 deaths have been confirmed till today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்��ெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nநகர்புறத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி\nகேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.\nஇதற்கிடையே, மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கினர். மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.\nமலப்புரம் கவளப்பாறை பகுதியில் நிலச்சரிவால் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் மூன்றாவது நாளாக மாயமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமிகவும் ஆபத்தான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் கனமழை ��ற்றிய செய்திகள் இதுவரை...\nமேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் இன்றும் பலத்த மழை - பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு\nகேரளாவில் கடும் நிலச்சரிவு- 15 பேர் பலி\nகேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம் - மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nகேரளாவில் பழமையான பெக்கால் கோட்டை கண்காணிப்பு கோபுரம் சேதம்\nமேலும் கேரளாவில் கனமழை பற்றிய செய்திகள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி திமுக போராட்டம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/11/659/", "date_download": "2020-12-03T10:54:09Z", "digest": "sha1:CR5WDD3BUUPZEUTEVA7WFRKAYQPSXCDH", "length": 8697, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "பிராந்திய விமான நிலையமாக யாழ் பலாலி அபிவிருத்தி செய்யப்படும்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பிராந்திய விமான நிலையமாக யாழ் பலாலி அபிவிருத்தி செய்யப்படும்..\nபிராந்திய விமான நிலையமாக யாழ் பலாலி அபிவிருத்தி செய்யப்படும்..\nயாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவின் முழுமையான உதவி மற்றும் 300 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங்குடன் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையம் விரிவுப்படுத்தப்பட உள்ளதுடன் பயண பொதி பெல்ட்டும் நிர்மாணிக்கப்பட உள்ளது.\nகடந்த அரசாங்கம் அவசரமாக இந்த விமான நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்து பிராந்திய விமான நிலையம் என திறந்து வைத்தாலும் விமான நிலையம் சரியாக இயங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nயாழ் பலாலி விமான நிலையத்தில் பொது விமான பயண கட்டுப்பாட்டு உபகரணங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் இல்லை என இந்திய உயர்ஸ்தானிகரிடம் ச���ட்டிக்காட்டியதை அடுத்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.\nபலாலி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளிடம் அறிவிடப்படும் வரியை குறைக்க முடியுமா என்பது தொடர்பிலும் ஆராயவுள்ளதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nNext articleஅத்துமீறிய பிரபல நடிகை ஸ்ரேயாவை கைது செய்த லண்டன் போலீசார்..\nவல்வெட்டித் துறையில் மினி சூறாவளி; 4 பேர் படுகாயம், 50 குடும்பங்கள் இடம் பெயர்வு..\nயாழைப் புரட்டிப் போட்ட புரெவி புயல்; மூவரைக் காணவில்லை..\nபுரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..\nஸ்ரீலங்கா அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து மாபெரும் போராட்டம்..\nமுல்லை மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு..\nகொரோனா நோயாளர் கண்டுபிடிப்பின் எதிரொலி; மறு அறிவித்தல் வரை ஊரடங்கு..\nஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் வித்தாகிய மண்ணில் தமிழரின் இருப்புக்காக சாவதற்கும் தயார்..\n13ஆவது அரசியலமைப்பு குறித்த இந்திய பிரதமரின் அறிவிப்பை ஏற்கின்றோம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-march10/4900-2009-?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T10:04:08Z", "digest": "sha1:H6MSHV7KCNZECJ4SMWX7YRF5Y4T6D3JT", "length": 5725, "nlines": 27, "source_domain": "keetru.com", "title": "2009ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள்", "raw_content": "செம்மலர் - மார்ச் 2010\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்\nபிரிவு: செம்மலர் - மார்ச் 2010\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2010\n2009ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள்\nஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கான கீழ்க்கண்ட பரிசுகளைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வழங்கி வருகிறது. 2009-ஆம் ஆண்டுக்கான பரிசுகளுக்கான பரிசீலனைக்கு நூல்கள் / குறுந்தகடுகளை வரவேற்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் நான்கு பிரதிகள் அனுப்ப வேண்டுகிறோம்- பரிசு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. குறுந்தகடுகள் சி.டி. அல்லது டி.வி.டி. வடிவில் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒருவரே எத்தனை நூல்கள் / தகடுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது. முடிவுகள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.\nஅனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30-4-2010.\nஅனுப்ப வேண்டிய முகவரி :\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு,\n28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600 018\n1. நாவலாசிரியர் கு.சின்னப்பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி - குப்பண்ணன் நினைவுப்பரிசு - சிறந்த நாவலுக்காக ரூ.5000/-\n2. புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு - சிறந்த சிறுகதை நூலுக்கு ரூ.4,000/-\n3. குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கு - ரூ.4000/-\n4. அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப்பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ.2,500/-\n5. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு - ரூ.2000/-\n6. அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு சிறந்த கவிதை நூலுக்கு ரூ.2000/-\n7. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது- சிறந்த இரு குறும்படங்கள் மற்றும் சிறந்த இரு ஆவணப்படங்களுக்கு தலா ரூ.2,500/-\n8. அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு (கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்) - ரூ.10,000/-\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-12-03T10:22:57Z", "digest": "sha1:5DVNOTSI5Q6L3WSMYUUNG5HPVI4EFFEO", "length": 6783, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிய வழமைக்கேற்ப ஹரிராயா ஹாஜி தொழுகையை மேற்கொண்டார் பிரதமர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா புதிய வழமைக்கேற்ப ஹரிராயா ஹாஜி தொழுகையை மேற்கொண்டார் பிரதமர்\nபுதிய வழமைக்கேற்ப ஹரிராயா ஹாஜி தொழுகையை மேற்கொண்டார் பிரதமர்\nகோலாலம்பூர் : பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) புதிய வழமையான சூழலுக்கேற்ப புக்கிட் டாமான்சாராவின் சைடினா உமர் அல் கட்டாப் மசூதியில் தொழுகையை மேற்கொண்டார். முழுமையான மஞ்சள் மற்றும் சிவப்பு பஜு மெலாயு அணிந்த பிரதமர், முகக்கவசம் அணிந்திருந்தார். மேலும் கோவிட் -19 தொற்று பரவாமல் தடுக்க நிலையான இயக்க முறைமை (எஸ்ஓபி) க்கு இணங்க தனது சொந்த தொழுகை பாயை கொண்டு வந்தார்.\nகாலை 8 மணிக்கு தொடங்கிய தொழுகைக்கு இமாம் முகமட் ஃபிக்ரி சே ஹமீத் தலைமை தாங்கினார். மசூதியின் தலைமை இமாம், முகமட் ரஹிமி பி. ராம்லீ கூறுகையில், சபையின் உடல் வெப்பநிலையும் ஸ்கேன் செய்யப்பட்டு, மசூதிக்குள் கூடல் இடைவெளி தூரத்தைக் கவனித்தது. மசூதியில் 700 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 600 உறுப்பினர்களுக்கு மசூதிக்குள் நுழைவதற்கு சிறப்பு வாராந்திர பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 100 சிறப்பு பாஸ் முஸ்லிம்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. – பெர்னாமா\nPrevious articleசபா மாநிலத் தேர்தல் கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nNext articleலஞ்சமற்ற வர்த்தகச் சூழலை உறுதி செய்ய செக்‌ஷ்சன் 17A சட்டத்தைக் கடைப்பிடிப்பீர்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\n22 ஆயிரம் வெள்ளி லஞ்சம் வாங்கிய குடிநுழைவுத் துறை அதிகாரி கைது\nகோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் விபத்து- மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமருத்துவ ஆய்வுக் கூட்டணியில் சுகாதாரதுறை தலைமை இயக்குநர்\nகம்போங் காஜாவில் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/18/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-12-03T11:16:20Z", "digest": "sha1:PQJZBZXPC7BQFAMD23Y7TB5OIWO7RRFC", "length": 6184, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "மோடியின் 70வது பிறந்த நாளில்… | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா மோடியின் 70வது பிறந்த நாளில்…\nமோடியின் 70வது பிறந்த நாளில்…\nபிரதமர் நரேந்திர மோடியின், 70வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ.,வின், மாவட்ட, மாநில ஊடக பிரிவின் சார்பில், கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்திசாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அகத்தியன் சரவணன் தலைமை வகித்தார்.\nமாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன் ஆகியோர், மோடியின், 70வது பிறந்தநாளையொட்டி, 70 அடி நீளத்தில், 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், ஒரு லட்சம் பேருக்கு முக கவசம், கொரோனா தடுப்பு ஹோமியோபதி மாத்திரை மற்றும் 2,000 பேருக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.\n70 கோவில்கள் அன்னதானத்துக்கு, அரிசி, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டன. இதில், அர்ச்சுணன், கண்ணப்பன், மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் வேள்வேந்தன் நன்றி கூறினார்.\nPrevious articleஉயிரிழந்த வீரரின் மனைவிக்கு 18 ஆண்டுக்கு பிறகு….\nNext articleகண்ணாடி அணிந்தால் கொரோனா பாதிக்காதாம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் – சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nகுற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/raadhika-sarathkumar", "date_download": "2020-12-03T09:45:11Z", "digest": "sha1:2FS3KWUHKDLHIP6PABHSB66I5YHF75H7", "length": 5107, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெய்ப்பூரில் வ��ஜய் சேதுபதி, ராதிகா எஸ்பிபிக்கு அஞ்சலி\nஎன் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவை வாழ்த்திய பாரதிராஜா\nசித்தி 2 சீரியலில் பல நடிகர்கள் மாற்றம்: ராதிகா முக்கிய அறிவிப்பு\nதிருமணத்திற்கு பிறகு, படத்தில் ஜோடியாக நடித்த நடிகர், நடிகை தம்பதியர்\nசரத்குமார் சகோதரர் மகன் ஹீரோவாகிறார் வரலக்ஷ்மியின் 'கலர்ஸ்' போஸ்டர் வெளியானது\nKodeeswari ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nநடிகர் சரத்குமார், நடிகை ராதிகா இருவருக்கும் பிடிவாரண்ட்\nசரத்குமார், ராதிகாவை ரகசியமாக சந்தித்துப் பேசிய நடிகர் விஷால்\nMr. Local டிரைலர் - தோனியப் போல தர லோக்கலாக இறங்கிய சிவகார்த்திகேயன்\nSri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் - நடிகை ராதிகா அதிர்ச்சி டுவிட்\n ஸ்டாலினுக்கு கண்டனம் தொிவித்த ராதிகா\n ஸ்டாலினுக்கு கண்டனம் தொிவித்த ராதிகா\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டப்பிங் பணியை முடித்த ராதிகா\nதலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்: சரத்குமார், ராதிகா கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}