diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0774.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0774.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0774.json.gz.jsonl" @@ -0,0 +1,398 @@ +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:04:40Z", "digest": "sha1:GGCQITJF5ENPBRUE4B7KMH7DC2S3KTQT", "length": 6272, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிக்கித் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஇறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறதா இந்தியா\nபாகிஸ்தானில் உள்ள 'குவடார்' என்னும் துறைமுகம் இதுவரை சிங்கப்பூரைச் சேர்ந்த பி.எஸ்.எ .என்னும் தனியார் நிறுவனத்தினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. சகல துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே நடைபெற்று வந்த ......[Read More…]\nFebruary,7,13, —\t—\tஇந்தியா, இந்தியா சீனா, இறுகிய, சிக்கித், சீனாவின் பிடியில், தவிக்கிறதா, மீனாக\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16822", "date_download": "2020-11-29T11:09:12Z", "digest": "sha1:7VG454SDNM3PHGF5PI7QG5VER3ZNZJE3", "length": 7481, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை கலராக | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தோழிக்கு 2 மாத குழந்தை உள்ளது .அந்த குழந்தை கலராக இல்லை என வருத்தபடுகிறாள்.கலராக இருப்பது முக்கியம் இல்லை என சொல்லியும் ஏற்க மறுக்கிறாள் ஏதாவது கை வைத்தியம் இருந்தால்,சொல்லுங்கள்....PLEASE\nகாரட் ஜூஸ்,பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம்.\n2 மாத குழந்தைனா அவங்க மனசை தான் தேத்திக்கணும்.\nகலராக இருப்பது முக்கியம் இல்லை.மனசுதான் முக்கியம்,நல்ல முறையில் வளர்த்தால் எல்லாம் வந்துவிடும்.\nசங்கீதா, குழந்தைக்கு கடலை மாவும், பயிற்ற மாவையும் சேர்த்து குளிப்பாட்டி வாருங்கள். நல்ல நிறம் வரும்.ஆல்மண்ட் ஆயிலை உடம்பு முழுவதும் தேய்த்து குளிப்பாட்டுங்கள்\nlulu andகல்பனா.உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.\n4 மாத குழந்தைக்கு வெஜ் ப்யூரீஸ் தரலாமா\nதொப்பையை குறைக்க வழி சொல்லுங்களேன்.please\nஅன்புள்ள பூங்கோதை அம்மா உதவுங்கள்\nஉடனே பதில் கொடுங்க ப்ளீஸ்\nகுழந்தை வயிற்றில் பூச்சி உதவுங்கள்..\nஎந்த பொருள் பார்தாலும் வாயில் வைக்கிறாள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/vizhippunarvu/jun09/iniyoru.php", "date_download": "2020-11-29T10:11:29Z", "digest": "sha1:L2V67IJTZCRJ4O5SCWP7ECZRD4VOZ4NM", "length": 14392, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Vizhipunarvu | June 2009 | Eeelam | War | LTTE | Srilanka | Future", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nப��து இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த அடிப்படைவாதம், இந்திய உளவுப்படை, சீன ஆயுதங்கள், அமரிக்க ஆதிக்கம் எல்லாம் ஒருங்கிணைந்து நந்திக் கடலை இரத்தக் கடலாக மாற்றிவிட்டிருக்கிறது. குழந்தைகளின் பிணங்களையும், முதியோரின் மரண ஓலங்களையும் பிரபாகரனின் பிணத்திற்குள் மறைத்திருக்கின்றன இந்த நாசகார சக்திகள். மனிதப் பிணங்களின் மேல் ஏறிநின்று பிரபாகரனின் பிணத்தைத் தேடுவதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nதம்முடைய எதிர்காலம் இருண்டு போயிருப்பதாகத் தெரியாத அப்பாவிச் சிங்கள மக்கள் இலங்கைத் தெருக்களிலே கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nபிரபாகரன் இறந்து போயிருக்கலாம், அல்லது இறந்து போனவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். இதுவரை எந்த சாட்சியும் இதற்கில்லை. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று போடப்பட்டதற்கு சாட்சிகளாக இந்த அழிவைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் இன்னும் உயிரைக் கவ்விக்கொண்டு உலாவுகிறோம்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் செத்துப் போனாரா இல்லையா என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே நாட்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, செத்துப் போன அப்பாவிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாட்சி இல்லாமலே மரணித்த மனிதர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசிற்குத் துணைபோகும் சர்வதேசமும், அரசும், அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்களும் இறந்து போன மக்களைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. தெற்காசியாவின் சன சந்தடியில்லாத ஒரு மூலையில் ஐம்பதாயிரம் அப்பாவிகள் சாட்சியின்றிக் கொன்று வீசப்பட்டனர் என்று என்றாவது ஒருநாள் ஒரு குழந்தை மனிதனாகிக் குரலெழுப்பும்.\nஇங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்.\nதமது சொந்த தேசத்தின் இன்னொரு மூலையில் பிணக்குவியல்கள் அனாதையா��� எந்தத் தேசிய அடையாளமும் இழந்து சுத்தம் செய்யப்படுவதற்காக் காத்துக்கிடக்கும் போது, இந்த அப்பாவிகள் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.\nசர்வதேச நாசகார சக்திகள், இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து, நன்கு திட்டமிடப்பட இராணுவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி முடித்திருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இவர்களுக்கெல்லாம், போர்ப் பரிசோதனை கூடத்து விலங்குளாகவும், மகிந்த அரசின் பாசிசப் பசிக்கு விருந்தாகவும், தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.\nபௌத்த மதக் கொடியோடு அன்னிய தேசத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் வளர்த்தெடுத்த பாசிசத் தீயிற்கு எண்ணையூற்றியிருக்கிறார்.\nதமனது உறவுகளின் தலைகளில் இரசாயனக் குண்டு விழும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும், பட்டினி போடப்பட்டு சாகடிக்கப்பட தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளும், இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் தமிழக உறவுகளும், பேரின வாதத்தின் பிடியிலிருந்து தப்பியோடி வந்த தமிழ்ப் பேசும் மக்களும், தம்மை அறியாமலே அரசியற் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் மகிந்த வளர்த்தெடுக்கும் பாசிசத்தை எங்காவது முட்புதருக்குள் என்றாவது ஒரு நாள் புதைத்து விடுவார்கள்.\nஅரச பயங்கரவதிகள் பாவித்த மரண ஆயுதங்களும், எரிகுண்டுகளும், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் போருக்குப் பின்னால் பரிமாறப்பட்ட கோடிக்கணக்கான வியாபர ஒப்பந்தங்களும் மௌனமாய் மறைக்கப்பட்டிருக்கின்றன.\nமருத்துவ மனைகள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் எரிகுண்டுகளைப் போட்டு அழித்துவிட்டு, வெற்றிக் களியாட்டம் நடத்தும் இலங்கை அரசிற்கு இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் கூக்குரலிடும் மேற்குலகம் கண்துடைப்பிற்காகச் சில அறிக்கைகளை விடுத்துச் சமாளித்திருக்கிறது.\nகுறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இனிமேலும் நம்ப வேண்டாம் என்று உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆணித்தரமாகச் சொல்லிவைத்திருக்கிறது.\nஇவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கானவர்கள் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இவர்கள் யார் மீதும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுக்கு இனம் காட்டிவிட்டன. இனியரு போராட்டம் இவர்களின் போலி வார்த்தைகளையும், கபட நாடகங்களையும் மீறி உருவாகும் என்பதற்கான அடித்தளமே இவர்கள் அம்பலப் பட்டுப் போயிருப்பது தான்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/04/30171612/1009317/Saalaiyoram-movie-review.vpf", "date_download": "2020-11-29T11:20:56Z", "digest": "sha1:SUZQJX35PYV4O4BG5OE7DEI3VIG634VN", "length": 17705, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Saalaiyoram movie review || சாலையோரம்", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 12 8\nநாயகன் ராஜ் வர்மாவும், அவரது நண்பரான சிங்கம் புலியும் சாலை துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், ஊனமுற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை நடத்தி வரும் பாண்டியராஜன் அரவணைப்பில் வளர்ந்துவரும் நாயகி செரீனா, படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஆராய்ச்சி செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் செரீனாவின் விலையுயர்ந்த மோதிரம் குப்பைத்தொட்டியில் விழ, அதை ராஜ்வர்மா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள். அதற்கு கைமாறாக நாயகி, நாயகனுடைய நண்பர்களுக்கு பணம் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொள்ளும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள், பின்னர் அந்த மோதிரத்தின் மதிப்பை அறிந்துகொண்டு அவளிடம் அதிகமாக பணம் எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சந்திப்பு ஏற்படுகிறது.\nஇந்நிலையில், நாயகி, குப்பையில் இருந்து டீசல் தயாரிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்குகிறாள். இதற்கு உறுதுணையாக நாயகனையும் கூடவே வைத்துக் கொள்கிறாள். தன்னுடன் நெருங்கி பழகும் நாயகி மீது நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது. அதை அவளிடம் சொல்லவும் முதலில் மறுக்கிறாள். பிறகு, ஒருகட்டத்தில் அவளும் நாயகன் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள்.\nநாயகியின் ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த ஆராய்ச்சி பற்றி தெரிந்துகொண்ட பாண்டியராஜன், அதை வெளிநாட்டுக்கு விற்று பணமாக்க நினைக்குகிறார். இவரது சூழ்ச்சியால் நாயகி இவரிடம் சிக்கிக்கொள்கிறார்.\nஇறுதியில் பாண்டியராஜனிடம் இருந்து நாயகியை மீட்டாரா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா\nநாயகன் ராஜ் வர்மா துப்புரவு பணியாளராக நடித்திருக்கிறார். பலர் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அப்பாவி முகத்துடன் படம் முழுக்க வலம் வந்தாலும் இறுதிக் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nநாயகி செரீனா சமூக அக்கறை கொண்ட ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மென்மையான வில்லத்தனத்தில் பாண்டியராஜன் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சிங்கம் புலி.\nவாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துள்ள நிலையில், அதிலிருந்து சற்று மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன். சிறிய பட்ஜெட்டில் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறார்.\nசேதுராம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி ரசிக்கும் படியாக உள்ளது. தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/hollywood-stars-flee-la-due-to-wildfire-ra-220431.html", "date_download": "2020-11-29T11:17:00Z", "digest": "sha1:3NCYS33MDH33QLGIJ6UWYSQPWDFHOSTR", "length": 10555, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ... இருப்பிடம் இன்றி தவித்த அர்னால்டு உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nலாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ... இருப்பிடம் இன்றி தவித்த அர்னால்டு உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள்\nபிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸின் 23 மில்லியன் டாலர் வீடு எரிந்துவிட்டதால் வீடு இல்லாமல் தவித்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத்தீயால் அமெரிக்காவின் முக்கியப் பிரபலங்கள் பலரும் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி இருப்பிடம் இல்லாமல் துன்பப்பட்டுள்ளனர்.\nலாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ப்ரெண்ட்வுட் பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ கடந்த திங்கட்கிழமை பரவியது. இதனால், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிரபலங்களின் வீடுகள் தீக்கு இரையாகின. காட்டுத்தீ எச்சரிக்கையால் திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய பிரபலங்கள் இரவு தங்க இடம் இல்லாமல் தவித்துள்ளனர்.\nபிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸின் 23 மில்லியன் டாலர் வீடு எரிந்துவிட்டதால் வீடு இல்லாமல் தவித்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னரும் ஆன அர்னால்டு நடு இரவில் வீடு இல்லாமல் வேறு இடத்துக்கு இடம் மாறியுள்ளார்.\nஅர்னால்டின் டெர்மினேட்டர் திரைப்படத்தின் பிரிமியர் காட்சி திங்கட்கிழமை இரவு திரையிடுவதாக இருந்தது. காட்டுத்தீயால் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. மேலும் நடிகர்கள் க்ளார்க் க்ரெக், ஹாலிவுட் பிரபலம் கர்ட் சட்டர் ஆகியோரது வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த ஆழ்துளை கிணறு விபத்துகள்...\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nலாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ... இருப்பிடம் இன்றி தவித்த அர்னால்டு உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள்\nஇத்தாலியில் தங்க இழைகளால் ஆன விலை உயர்ந்த முகக்கவசங்கள் விற்பனை\nநீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்\nபொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் - வீடியோ\nஅமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nTiruvannamalai Karthigai Deepam LIVE: கார்த்திகை தீபத் திருவிழா.. திருவண்ணாமலையில் இருந்து நேரலை\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-11-29T11:15:41Z", "digest": "sha1:QPJKLE3MJCTUIL47QFRHXUNP5CZBL6OX", "length": 8817, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "ஸ்பூட்னிக் வி நிறுவனம் அதன் கோவிட் -19 தடுப்பூசி ஃபைசர், மாடர்னாவை விட மலிவானது என்று கூறுகிறது - ToTamil.com", "raw_content": "\nஸ்பூட்னிக் வி நிறுவனம் அதன் கோவிட் -19 தடுப்பூசி ஃபைசர், மாடர்னாவை விட மலிவானது என்று கூறுகிறது\nஆகஸ்ட் 11 அன்று உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா\nரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி மருந்தின் விலை அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்று ரஷ்ய தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.\n“பார்மா லிங்கோவை மொழிபெயர்ப்பது: ஃபைசரின் அறிவிக்கப்பட்ட விலை 19.50 அமெரிக்க டாலர் மற்றும் மாடர்னா ஒரு டோஸுக்கு 25 அமெரிக்க டாலர் 37 ஆகும். இதன் பொருள் ஒரு நபருக்கு 39 அமெரிக்க டாலர் மற்றும் 50 அமெரிக்க டாலர் 74 ஆகும். ஃபைசருக்கு ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்படுகிறது, ஸ்பூட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். ஸ்பூட்னிக் வி விலை மிகவும் குறைவாக இருக்கும் “என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவித்துள்ளது.\nபார்மா லிங்கோவை மொழிபெயர்ப்பது: ஃபைசரின் அறிவிக்கப்பட்ட விலை 50 19.50 மற்றும் மாடர்னா $ 25- $ 37 ஒரு டோஸுக்கு உண்மையில் அவற்றின் விலை person 39 மற்றும் $ 50- $ 74 ஒரு நபருக்கு. ஃபைசர், ஸ்பூட்னிக் வி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒரு நபருக்கு இரண்டு அளவு தேவைப்படுகிறது. ஸ்பூட்னிக் வி விலை மிகவும் குறைவாக இருக்கும். https://t.co/nr1C7RBdZB\n– ஸ்பூட்னிக் வி (ut ஸ்பட்னிக்வாசின்) நவம்பர் 22, 2020\nஆகஸ்ட் 11 அன்று உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா ஆகும். ரஷ்ய சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தால் ஸ்பூட்னிக் V உருவாக்கப்பட்டது.\nநவம்பர் 11 ம் தேதி, ரஷ்யா தனது தடுப்பூசி ஸ்பூட்னிக் வி முதல் இடைக்கால ஆய்வின்படி COVID-19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியது.\nநவம்பர் 17 ம் தேதி, மாடர்னா, தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், எம்.ஆர்.என்.ஏ -1273 இன் 3 ஆம் கட்ட ஆய்வுக்கு சுயாதீனமான, அமெரிக்க என்ஐஎச் நியமித்த தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (டி.எஸ்.எம்.பி) அறிவித்தது, இந்த சோதனை முன் புள்ளிவிவர அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளதாக மாடர்னாவுக்கு அறிவித்துள்ளது. 94.5% தடுப்பூசி செயல்திறனுடன், செயல்திறனுக்கான ஆய்வு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோல், நவம்பர் 18 அன்று, ஃபைசர் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கடைசி கட்ட விசாரணையின் இறுதி முடிவுகள் 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதாகவும், வயதானவர்களுக்கு எந்தவிதமான கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் கூறியிருந்தது.\n(தலைப்பைத் தவிர, இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\ndaily newstoday world newsஃபசரஅதனஇன்று செய்திஎனறகறகறதகவடகொரோனா வைரஸ்தடபபசநறவனமமடரனவமலவனதரஷ்யாவவடஸபடனகஸ்பூட்னிக் வி\nPrevious Post:‘வொண்டர் வுமன் 1984’ திரையரங்குகளிலும் எச்.பி.ஓ மேக்ஸிலும் அறிமுகமாகும்\nNext Post:உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி ம ur ரியா COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்கிறார்\nடார்த் வேடராக நடித்த நடிகர் டேவ் ப்ரூஸ் 85 வயதில் இறந்தார்\nடொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் மற்றொரு தேர்தல் நீதிமன்ற சவாலை இழக்கிறார்\nசீ சூன் ஜுவான் புக்கிட் படோக் ஹில்சைடு பூங்காவை காப்பாற்ற மனுவில் இணைகிறார்\nபிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் “மக்கள் எதிர்ப்பு” நடவடிக்கைகளுக்காக எம்.எல்.ஏ.வை வெளியேற்றுகிறார்\nவெப்பநிலை பதிவுகளை நொறுக்குவதால் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான தீ ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:34:55Z", "digest": "sha1:KW3Z43PETR37BVR32J42VSMOM6FWH7GI", "length": 3183, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "கௌதம்மேனன் | Latest கௌதம்மேனன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேட்டையாடு விளையாடு 2 கதை ரெடி.. ஆனா ஆண்டவர் இத பண்ணனுமே என இக்கு வைத்த கவுதம் மேனன்\nகமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் வேட்டையாடு விளையாடு. முக்கியமாக படத்தின் இசை பெரிய அளவில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகௌதம் மேனனிடம் கதறி அழுத சிம்பு.. இவர் அப்படியெல்லாம் பண்ண மாட்டாரே என குழப்பத்தில் ரசிகர்க���்\nகௌதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான் நடிகர் ஆனதற்கு காரணமே இவர் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான்.. கொளுத்திப் போட்ட கவுதம் மேனன்\nகாக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து சினிமாவை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-43-promo-2-balaji-warns-housemates.html", "date_download": "2020-11-29T11:18:46Z", "digest": "sha1:DAHUHXNJPJXS6A5H57AOZX5QG3JIAVUW", "length": 10713, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 43 promo 2 balaji warns housemates", "raw_content": "\nபிக்பாஸ் 4 : பிக்பாஸ் கூறிய விஷயத்தால் ஹவுஸ்மேட்ஸை எச்சரித்த பாலாஜி\nகாதல் கண்ணை மறைக்கிறது என சொன்ன காரணத்தால் ஹவுஸ்மேட்ஸிடம் கோபத்தை காட்டும் பாலாஜி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். கடந்த வாரம் தீபாவளி காரணமாக எலிமினேஷன் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இதுவரை அதற்கான காரணத்தை சொல்லி நாமிநேட் செய்தனர். குறிப்பாக அனிதா சம்பத் மற்றும் சுசித்ராவை பலரும் நாமினேட் செய்தார்கள்.\nஅது மட்டுமின்றி பாலாஜி முருகதாஸிற்கு காதல் கண்ணை மறைக்கிறது என்றும் குறிப்பிட்டு சிலர் நாமினேட் செய்தனர். நாமினேஷன் எப்படி நடந்தது என்று முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்த நிலையில், நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பதை அறிவிக்கப்படுவது இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.\nஅதில் பாலாஜி காதல் கண்ணை மறைக்கிறது என சொன்ன காரணமும் குறிப்பிட்ட பிக்பாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார். இதனால் பாலாஜி கோபம் அடைவது தெளிவாக ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. கேட்டுக்கங்க பா இங்க காதல் எல்லாம் ஒன்னும் பண்ணல. அது போன்ற எண்ணம் இருந்தால், அது பற்றி நான் காதில் கேட்டால், ஏதாவது கேட்பேன்....என அனைவரிடமும் கோபத்துடன் தெரிவித்துவிட்டு கிளம்பிச் செல்கிறார்.\nஅதன் பின் பெட்ரூமில் ஷிவானியிடம் பாலாஜி பேசும் போது, ஒரு வேளை காதல் வந்தால் நான் உன்னிடம் சொல்கிறேன் சரியா. அது வராது.. வந்தால் சொல்கிறேன் என பாலாஜி தெரிவிக்கிறார். அதனால் பாலாஜி மற்றும் சிவானி இடையே இருப்பது உண்மையில் காதல் தானா என்ற சந்தேகம் நமக்குள் எழத்தான் செய்கிறது.\nஇவர்கள் காதல் பற்றி மற்ற போட்டியாளர்கள் தற்போது பேச தொடங்கி இருக்கிறார்கள் என்பதால் வரும் நாட்களில் இது பற்றிய தெளிவான விளக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆரியின் செயலால் அதிருப்தி ஆகிறாரா பாலாஜி என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. டார்கெட் செய்யப்பட்ட அனிதா மற்றும் சுசித்ராவின் நிலை என்னவென்பதை அடுத்த ப்ரோமோவில் பார்ப்போம்.\nரசிகர்களை ஈர்த்த செல்வராகவனின் சாணிக் காயிதம் லுக் \nபிக்பாஸ் 4 : அனிதா மற்றும் சுசித்ராவை நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ் \nஇணையத்தை அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷின் தீபாவளி கொண்டாட்டம் \nசூரரைப் போற்று படத்தின் கையிலே ஆகாசம் லிரிக் வீடியோ \nபெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம மகன்\n“சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியை தோனி ராஜினாமா செய்வார் அப்படினா, புதிய கேப்டன் யார் தெரியுமா அப்படினா, புதிய கேப்டன் யார் தெரியுமா\nஆடையை சரிசெய்வதாகக் கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்\n கூட்டணியிலிருந்து வெளியேற்ற துடிக்கும் திமுக\nசுமையாகும் காங்கிரஸ் - சுதாரிக்குமா திமுக\n8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த காமூகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1182", "date_download": "2020-11-29T09:38:53Z", "digest": "sha1:XV2PC2MUCF3XN2YSAIY6RAOWLCGK7BAW", "length": 7506, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்…!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்…\nதொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்…\nதுளசி இலைச்சாறு 150 மில்லி, கற்கண்டு, இவை இரண்டையும் கலந்து, சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீ ஸ்பூன் அளவு, தினசரி இருவேளை உட்கொண்ட பின், பசும்பால் அருந்தலாம்.இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.கண்களில் நீர் வடியும் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால், நீர் வடிதல் குணமாகும்.\nதூய்மையான தாய்ப்பாலில், இரு துளியைக் கண்களில் விட்டால், கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச் சாற்றில், சில துளிகளை மூக்கில் விட்டால், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப் பொடித்து, பசும் பாலில் கலந்து உட்கொண்டால், தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து, நெருப்பு அனலில் இட்டு, புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் முதலிய நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதை சூடு படுத்தி, சிறிது தேன் கலந்து, நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை, வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றைப் பருகினால், வறட்டு இருமல் குணமாகும்.தேனையும், எலுமிச்சை பழ சாற்றையும், சம அளவில் உட்கொண்டால், சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை பறந்தோடிப் போகும்.\nPrevious articleஇரண்டாம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா இரண்டு வாரங்களுக்கு ஆபத்து…\nNext articleஊரடங்கு வேளைகளில் பணத்தை மீளப்பெற கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவை \nநுரையீரல் உள்ள சளியை விரைவில் நீக்க சிறந்த வழி இது தானாம்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதிய ஸ்பிரே அறிமுகம்..48 மணிநேரத்திற்கு தொற்றாதாம்\nஅதிக சத்து நிறைந்த இந்த காய்கறி வகைககளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பித்து கொள்ளலாமாம்..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/false-information/", "date_download": "2020-11-29T10:59:22Z", "digest": "sha1:LFQAKWO2RVP3Q24TR6Q26W5FUR5ICLUB", "length": 10877, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "False information | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேசிய குடியுரிமை பதிவேடு குறித்துப் பொய்த் தகவல் அளிக்கும் மோடி அரசு\nடில்லி நாடெங்கும் விரைவில் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாகும் என அமித்ஷா கூறி உள்ள நிலையில் அந்த திட்டம் ஏற்கனவே…\nநாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு\nடில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்…\nவிதி எண் 370 ஐ அம்பேத்கர் எதிர்த்தாரா :வெங்கையா நாயுடுவின் தவறான தகவல்\nப்ல்லி விதி எண் 370 ஐ அம்பேத்கர் எதிர்த்ததாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தவறான தகவல் அளித்துள்ளார். ஆர்…\nபொய்த்தகவல்: தலைமை செயலாளர் கிரிஜா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….\nமதுரை: குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து…\nஒபாமா வீட்டை சுற்றி 10 அடி உயர சுற்றுச் சுவரா : டிரம்ப் பொய் தகவல் அம்பலம்\nவாஷிங்டன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வீட்டை சுற்றி 10 அடி உயர சுற்றுச் சுவர் உள்ளதாக டிரம்ப் கூறியது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொ���ோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/daily-calendar-30-10-2020/", "date_download": "2020-11-29T10:08:10Z", "digest": "sha1:CSGNVDKLSWH3A6VB5I5BI6ORPOP472UF", "length": 5336, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "DAILY CALENDAR (30-10-2020) - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nஅடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...\nசட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...\nவிஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்\nவிஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...\nமுன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்துள்ளார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/russian-corona-vaccine-test-halted-this-is-the-reason/", "date_download": "2020-11-29T11:00:30Z", "digest": "sha1:DWCMSWHNZWQPJ7MDFUEELNPCKDLYOWR3", "length": 9519, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் - காரணம் இதுதான் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உலகம் ரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் - காரணம் இதுதான்\nரஷ்ய கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம் – காரணம் இதுதான்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 53 லட்சத்து 48 ஆயிரத்து 176 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 335 நபர்கள்.\nகொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 86 ஆயிரத்து 369 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 11,65,445 பேர்.\nகொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி பல நாடுகளும் சென்றுகொண்டிருக்கின்றன. உலகின் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியைக் கண்டறிந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஸ்புட்னிக் v எனும் பெயரிட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது.\nஸ்புட்னிக் v தடுப்பு மருந்தை பல நாடுகளுக்கு விநியோகம் செய்ய ரஷ்ய அரசு ஒப்பந்தம் செய்துவருகிறது. அவற்றில் இந்தியாவும் ஒன்று. ஸ்புட்னிக் v மருந்து பல கட்டமாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.\nமுதல் கட்ட பரிசோதனைக்கு செலுத்தபட்டவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் செலுத்த வேண்டும். அதற்கு போதுமான அளவு மருந்து இல்லாத காரணத்தால் மட்டுமே இச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டு, விரைவில் உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பரவலாகக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்; 172 பேருக்கும் அஞ்சலி\n29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின�� தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.\nஅடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...\nசட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...\nவிஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்\nவிஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/prince-harry-meghan-quit-as-senior-royals", "date_download": "2020-11-29T11:29:07Z", "digest": "sha1:NJX66TRD43ZJILHG6QY3FRDAVZ7REK3H", "length": 14250, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம்!’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர் | Prince Harry, Meghan Quit As Senior Royals", "raw_content": "\n’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை மேகனும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அந்த விஷயம் இருவரின் வீடுகளுக்கும் தெரியவர அரச முறைப்படி கடந்த 2018-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எனப் பிஸியாக இருந்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தைப் பொறுத்தவரை அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் ஹாரி - மேகன் தம்பதி. இங்கிலாந்து அரசு மற்றும் அதிகாரம் மீது ஹாரி பற்றில்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வருடத் தொடக்கத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.\nஇங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தைச் சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புவியியல் சமநிலை எங்கள் மகனை, அவர் பிறந்த அரச பாரம்பர்யத்தைப் பற்றிய புரிதலுடன் வளர்க்க உதவும். அதேநேரம் இந்த முடிவு எங்கள் குடும்பத்துக்கு அதிகக் கவனம் செலுத்துவதற்கான இடத்தையும் வழங்குகிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்காக வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.\n`அன்று, என் அம்மா டயானாவை இழந்தேன்; இன்று என் மனைவியைக் குறிவைக்கிறார்கள்' - இளவரசர் ஹாரி\nநாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளோம். எங்களின் இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வோம். நாங்கள், இங்கிலாந்து ராணி, வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைக்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇளவரசன் ஹாரியின் இந்தத் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், இவர்கள் இங்கிலாந்து ராணியிடம்கூட ஆலோசனை நடத்தாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஹாரியின் முடிவு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பக்கிங்காம் அரச குடும்பம், `ஹாரி மற்றும் மேகனுடான எங்கள் பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே உள்ளது. மாறுபட்ட சூழலில் வாழ வ���ண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும். இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இவர்கள் அரச குடும்ப முறைப்படி கொண்டாடாமல், கனடாவில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தான் அரசக் குடும்பத்தில் இருப்பதால்தான் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதாகவும் ஹாரி முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-11-29T09:52:23Z", "digest": "sha1:UO3QLAZCCJVRS7V7VFDIUERFPLQAN4W5", "length": 10398, "nlines": 206, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆனந்த் டெல்டும்டே – Dial for Books : Reviews", "raw_content": "\nதலித்துகள்: நேற்று இன்று நாளை\nதலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225 ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த […]\nவரலாறு\tஆனந்த் டெல்டும்டே, கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பாலு மணிவண்ணன், தமிழ் இந்து, தலித்துகள்: நேற்று இன்று நாளை\nதலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225. ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த வரிசையில், […]\nவரலாறு\tஆனந்த் டெல்டும்டே, கிழக்குப் பதிப்பகம், தமிழில்: பாலு மணிவண்ணன், தமிழ் இந்து, தலித்துகள்: நேற்று இன்று நாளை\nமஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nமஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ. பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]\nஉண்மை சம்பவங்கள், வரலாறு\tஆனந்த் டெல்டும்டே, தமிழில்-கமலாலயன்., தி இந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/93540", "date_download": "2020-11-29T10:52:02Z", "digest": "sha1:EV77NAE3UNBK7AF7CNIHPVGYJMENI3D5", "length": 15429, "nlines": 234, "source_domain": "www.arusuvai.com", "title": "குறள் விளையாட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாம் (நம்மில் பெரும்பாலோர்) பள்ளியில் திருக்குறள் படித்ததோடு சரி. அப்போது மனப்பாடப்பகுதியில் படித்த குறட்பாக்களில் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மறந்து போய்விட்டன.\nநம் மூளையில் பதிவாகியுள்ளவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர இப்பகுதி உதவும். திருக்குறள் புத்தகம் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வது மிக எளிது. அதனால் புத்தகம் இல்லாதவர்கள் உடனே ஒன்றை வாங்கி விடுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இப்புத்தகம் இருப்பது அவசியம் அல்லவா\nநான் குறளின் முதலாவது அடியைச் சொல்வேன். அடுத்தவர் இரண்டாவது அடியைச் சொல்ல வேண்டும். பதில் சொல்பவர் கேள்விக்கான குறளின் முதல் அடியைச் சொல்லவேண்டும்.\nகுறள் தெரியாத பெற்றோர் தம் குழந்தைகளிடம் கேட்டும் பதிலைப் பதிவு செய்யலாம்.\nஅடுத்து வருபவர் மிகுதியை முடிக்கவும்.\nஅடுத்த குறளை ஆரம்பித்து விட்டு போகவும்.\nகுறள் விளையாட்டு தொடங்கியுள்ளது மிகவும் அருமை ...என்னருமை தமிழ்ப்பெண்ணே யோகராணி....வாழ்த்துக்கள்\n2 வது அடி ---பகவன் முதற்றே உலகு......\nஅடுத்த குறளின் முதல் அடி\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nதெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்.....................\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nகணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையேத் தொழுதிடும் மனைவி பெய்யென ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கி பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவனாவான்.\nயோகராணி, பாட்டுக்கு பாட்டு இழையை விடுத்து இதனை துவங்கியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மகிழ்ச்சியின் அளவுக்கு எல்லை இல்லை.\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் ..........\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nகற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்.......................\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nகாதல் அவரிலர் ஆகநீ நோவது\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து.......\n எப்படி இருக்கீங்க.நான் நோர்வேயில் இருக்கேன்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், ய���ர் தடுத்தாலும் விடேன்.\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஉலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅறம் - சிறுகதை: இதயம் கனத்து, கண்கள் பனித்து, மனதை நெகிழ வைத்த ஒரு கதை\nபடிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு யோசனை தாருங்கள் தோழிகளே.\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/metro-rail/news/", "date_download": "2020-11-29T09:58:22Z", "digest": "sha1:VSGSK37YGG2AZR2PINPY4N25QFHRNWD6", "length": 7478, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "metro rail News in Tamil| metro rail Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nசென்னையில் மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்கும்..\nமெட்ரோ முதல் வகுப்புப் பெட்டிகள் இனி பெண்களுக்கு மட்டும்..\nசென்னை மெட்ரோ ரயில் பயணிகளை கவர்ந்திழுக்கும் வாடகை பைக் திட்டம்\nடி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்க கோரி மனு\nமெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு 20% கட்டணச் சலுகை\nசென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு\nசென்னையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\nஐந்து மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய வெளியூர்களுக்கான போக்குவரத்து சேவை\nமெட்ரோ ரயில்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்...\nதேர்வாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மெட்ரோவில் பணி நியமணம்\nசைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவடையுமா\nமெட்ரோ ரயில்நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டி உத்தரவு..\nஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆலோசனை\nமெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று\nசென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் கால்களால் இயக்கக் கூடிய லிப்ட்\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஇன்று மன் கி ப��த் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நடராஜன்\nதமிழகத்தில் புதிதாக 1430 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 13\nநரிக்குறவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்..\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\nநவீன இரும்பு மனிதர் அமித்ஷா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/sport/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-29T10:17:40Z", "digest": "sha1:5SDRTUYUGTAWY3AKK62TSEH7CIASTI37", "length": 11945, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "ஆஸ்திரேலியாவில் இந்தியா | 'ஃபேப் ஃபைவ்' ஆஸிஸை வேட்டையாடலாம்: சாஸ்திரி - ToTamil.com", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இந்தியா | ‘ஃபேப் ஃபைவ்’ ஆஸிஸை வேட்டையாடலாம்: சாஸ்திரி\nபும்ரா, ஷமி, உமேஷ், சைனி மற்றும் சிராஜ் ஆகியோர் இந்தியாவின் வழியை ஆட்டும் திறன் கொண்டவர்கள் என்கிறார்\nரவி சாஸ்திரி தனது அணியிடம் கடுமையாக பேசி வருகிறார். “வேண்டாம்.”\nஅடிலெய்டில் உள்ள தனது அறையில் இருந்து ஸ்போர்ட்ஸ்டாருடன் ஞாயிற்றுக்கிழமை இந்த அரட்டையில் அவர் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் “கடினமானவை”, ஆனால் இந்த கோடையில் ஆஸ்திரேலியாவில் இந்த கோடையில் ஒரு அடையாளத்தை உருவாக்க இந்திய அணியின் தீர்மானமும் உள்ளது, இது சுற்றுப்பயணத்திற்கு கடினமான கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாகும் , குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போதைய சூழ்நிலையில்.\nஇந்தியாவில் இருந்து எதிர்பார்ப்பு மிகப்பெரியது. “தவறில்லை. இது நம்மை மேலும் உற்சாகப்படுத்துகிறது. அது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் பின்னர் குரங்கு எங்கள் முதுகில் இருந்து … கேப்டனின் (விராட் கோலி) பின்னால் உள்ளது. ”\n“நாங்கள் இங்கு கடைசியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம் (2018-19), அவர்கள் இந்தியாவில் (2016-17) விளையாடியபோது அவர்களை வென்றோம். இந்தியாவில் இந்தியாவை வீழ்��்திய அனுபவம் இந்த ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த எவருக்கும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வீட்டிலேயே தோற்றோம், அது 2004 ல் இருந்தது, ”சாஸ்திரி கூறினார்.\nபிரகாசமான கிரிக்கெட்டை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருந்தது என்று சாஸ்திரி உணர்ந்தார். “எங்களுக்கு மிகப்பெரிய பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. இஷாந்த் (சர்மா) இங்கே இல்லை என்பது எனக்குத் தெரியும் [yet], ஆனால் இளம் பந்து வீச்சாளர்களிடையே வழங்குவதற்கான திறன் எங்களுக்கு உள்ளது. அவர்கள் வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, அவர்கள் யாரும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். “\nவிரிவாகக் கேட்கப்பட்டபோது, ​​சாஸ்திரி இவ்வாறு குறிப்பிட்டார்: “எங்களிடம் ஒரு அற்புதமான ஐந்து பேர் உள்ளனர் (ஜஸ்பிரீத்) பும்ரா, (முகமது) ஷமி, (முகமது) சிராஜ், உமேஷ் (யாதவ்) மற்றும் நவ்தீப் சைனி. யாதவுக்கு அனுபவம் உண்டு. சைனி இளமையாகவும் வேகமாகவும் இருக்கிறாள். பும்ரா வியாபாரத்தில் மிகச் சிறந்தவர். ஷமி செல்ல விரைந்து கொண்டிருக்கிறாள். சிராஜ் ஒரு அற்புதமான வாய்ப்பு. நீங்கள் போர்டில் ரன்கள் எடுத்தீர்கள், இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை வேட்டையாடுவதைப் பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்த குகையில் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும். ”\nஅதே நேரத்தில், சாஸ்திரி மேற்பரப்புகளை அதிகம் சார்ந்துள்ளது என்று கூறினார்.\n“நாங்கள் அனுபவம் இல்லாத பிங்க்-பால் கிரிக்கெட்டில் தொடங்குகிறோம். நாங்கள் ஒரு இளஞ்சிவப்பு பந்து டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளோம் (கொல்கத்தாவில் பங்களாதேஷுக்கு எதிராக), ஆனால் அவர்களுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே ஒரு தரமான வேறுபாடு உள்ளது. இது சீஸ் மற்றும் சுண்ணாம்பு போன்றது. ”\n“நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக இளஞ்சிவப்பு பந்து விளையாடியதில்லை, ஆனால் அவர்கள் சென்று அவர்களின் விளையாட்டை ரசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு சில போட்டித் திறனைப் பெறுவோம் [after that] மாற்றியமைப்பதற்கான விருப்பத்தை நாங்கள் காட்ட வேண்டும். “\nதனது முதல் குழந்தையின் பிறப்புக்காக வீடு திரும்புவதற்கான முடிவை கேப்டன் கோஹ்லியும் சாஸ்திரி ஆதரித்தார்.\n“இது ஒரு முறை வாழ்நாள் தருணம், நான் அவருடன் இருக்க���றேன். கட்டாய காரணமின்றி ஒரு விளையாட்டை தவறவிடுவது அவர் அல்ல. ஆனால் தனிமைப்படுத்தலுக்கு, அவர் கடைசி டெஸ்டுக்கு திரும்பியிருப்பார்.\n“ஆனால் இது எளிதானது அல்ல, ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை கண்டிப்பானது, மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவது யாருக்கும் கடினமாக இருக்கும்.”\n“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீட்டை விட்டு வெளியேறிய ஒரே ஆசிய கேப்டன் விராட் மட்டுமே என்பதை நான் எங்கள் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் சொல்ல வேண்டும். அணியை நினைவில் வைத்துக் கொள்ள இது தூண்டுகிறது. “\nPrevious Post:மிகவும் கடுமையான சூறாவளி புயல் கதி மேற்கு நோக்கி நகர்கிறது: இந்தியா வானிலை ஆய்வு துறை ஐ.எம்.டி.\nNext Post:தேவைப்படுபவர்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் சேவை நாள்\nஅத்தியாவசிய விஷயங்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ RGGGH “கருணை சுவர்” முயற்சியைத் தொடங்குகிறது\nராணி எலிசபெத்தின் 70 ஆண்டுகளை சிம்மாசனத்தில் குறிக்க மரங்களை நடவு செய்ய பிரிட்டன்\nலீ மின் ஹோ தனது நாய் சோகோவிடம் மற்றொரு பூச்சுடன் விளையாடிய பிறகு மன்னிப்பு கேட்கிறார்\nஆர்ப்பாட்டங்களின் 4 வது நாளில் டெல்லி-ஹரியானா எல்லையில் விவசாயிகள் தடுப்புகளை உடைக்கின்றனர்\nதற்கொலை கார் குண்டு 26 ஆப்கானிய பாதுகாப்பு அதிகாரிகளை கொன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/100000-covid-19-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-11-29T10:35:27Z", "digest": "sha1:2UDFZFANCSGEXIQKROB7STXTAI655CFM", "length": 15359, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "1,00,000 COVID-19 இறப்புகளைக் கடக்கும் நான்காவது நாடாக மெக்சிகோ திகழ்கிறது - ToTamil.com", "raw_content": "\n1,00,000 COVID-19 இறப்புகளைக் கடக்கும் நான்காவது நாடாக மெக்சிகோ திகழ்கிறது\nமெக்ஸிகோவின் தொற்றுநோயியல் இயக்குநரான ஜோஸ் லூயிஸ் அலோமியா ஜெகர்ரா, மெக்ஸிகோவில் 1,00,104 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 இறப்புகள் இருப்பதாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்குப் பின்னால் அறிவித்தது\nCOVID-19 இறப்புகளில் மெக்ஸிகோ 1,00,000 மதிப்பெண்களைக் கடந்தது, தப்பிப்பிழைத்தவர்கள் மீது நீடிக்கும் உடல் மற்றும் உளவியல் வடுக்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவ்வாறு செய்த நான்காவது நாடாகும்.\nமெக்ஸிகோவின் தொற்றுநோயியல் இயக்குநரான ���ோஸ் லூயிஸ் அலோமியா ஜெகரா வியாழக்கிழமை பிற்பகுதியில் மெக்ஸிகோவில் 1,00,104 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 இறப்புகள் இருப்பதாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்குப் பின்னால் அறிவித்தது.\nபதிவுசெய்யப்பட்ட 1 மில்லியன் கொரோனா வைரஸ் வழக்குகளில் மெக்ஸிகோ முதலிடம் பிடித்த ஒரு வாரத்திற்குள் இந்த மைல்கல் வந்துள்ளது, இருப்பினும் குறைந்த அளவிலான சோதனையின் காரணமாக இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.\nபின்-பின்-மைல்கற்களின் கவரேஜ் சில அரசாங்க அதிகாரிகளின் ஹேக்கல்களை உயர்த்தியுள்ளது.\nமேலும் படிக்க | நகரம் கொரோனா வைரஸுடன் சண்டையிடுகையில் நியூயார்க் நகர பள்ளிகள் மீண்டும் மூடப்படும்\nதொற்றுநோயைப் பற்றிய மெக்ஸிகோவின் புள்ளி மனிதர், உதவி சுகாதார செயலாளர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல், மெக்ஸிகோ 100,000 இறப்பு புள்ளியை எட்டுவது குறித்து கேட்டபோது, ​​ஊடகங்களை “எச்சரிக்கைவாதி” என்று விமர்சித்தார், அதேபோல் அரசாங்கம் COVID ஐ கணக்கிட வேண்டும் என்று பரிந்துரைப்பவர்களை விமர்சித்தார். 19 மரணங்கள் அல்லது முகமூடிகளைப் பயன்படுத்துவதில் முரண்பாடான மற்றும் பலவீனமான ஆலோசனைகளை வழங்குதல்.\n“தொற்றுநோய் பயங்கரமானது, அதற்கு நீங்கள் நாடகத்தை சேர்க்க வேண்டியதில்லை” என்று திரு. லோபஸ்-கேடெல் கூறினார், சில ஊடகங்கள் செய்தித்தாள்களை விற்க அல்லது “அரசியல் மோதலை” தூண்டுவதற்கான இறப்புகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.\n“முதல் பக்கத்தில் புள்ளிவிவரங்களை வைப்பது, என் பார்வையில், பெரிதும் உதவாது,” என்று அவர் கூறினார்.\nஇறப்புகளின் அதிர்ச்சி தவிர, பல கொரோனா வைரஸ் உயிர் பிழைத்தவர்கள், தொற்றுநோயால் ஏற்படும் மனநோய் மிகவும் நீடித்த விளைவுகளில் ஒன்றாகும் என்று கூறுகிறார்கள்.\nசிறிய சோதனைகள் செய்யப்படாத நிலையில் – மெக்ஸிகோ கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே சோதிக்கிறது மற்றும் 130 மில்லியனுக்கும் அதிகமான நாட்டில் சுமார் 2.5 மில்லியன் சோதனைகளை மட்டுமே செய்துள்ளது – மற்றும் மருத்துவமனைகள் குறித்த பொதுவான பயம், மெக்ஸிகோவில் பல வீட்டு வைத்தியம் மற்றும் உறவினர்களின் கவனிப்புக்கு விடப்படுகின்றன.\nமெக்ஸிகோ நகரத்தின் கரடுமுரடான கிழக்குப் பகுதியில் உள்ள வறுமையில் வாட��ம் ஆம்ப்லியாசியன் மாக்தலேனா சுற்றுப்புறத்தில் இதுபோன்றது, நகரத்தின் பரந்த உற்பத்தி சந்தையில் பெரும்பாலான மக்கள் நாள் தொழிலாளர்களாக புத்தகங்களை வேலை செய்கிறார்கள்.\nபரபரப்பான சந்தை என்பது 21 மில்லியன் மக்கள் வசிக்கும் பெரிய பெருநகரப் பகுதியில் முதல் பெரிய வெடிப்புகளில் ஒன்றாகும், எனவே ஆரம்பத்தில் தொற்றுநோயான உள்ளூர் தொழிலாளர்கள் சடலங்களால் சதுப்பு நிலமாக இருந்தனர்.\nஉள்ளூர் இறுதிச் சடங்கு வீடு “ஒரு பேக்கரி போல தோற்றமளித்தது, மக்கள் வரிசையாக நிற்கிறது, செவிப்புலன் வரிசையாக நிற்கிறது” என்று சமூகத் தலைவர் டேனியல் ஆல்பிரடோ லோபஸ் கோன்சலஸ் கூறினார். இறுதிச் சடங்கு வீட்டின் உரிமையாளர் அவரிடம், அடக்கம் செய்ய உடல்களை எம்பால் செய்ய சிலர் காத்திருந்தனர், மற்றவர்கள் உறவினர்களின் எச்சங்களை தகனம் செய்ய வரிசையில் இருந்தனர்.\nசில பகுதிகளில் மருத்துவமனைகளின் பற்றாக்குறை மற்றும் இருப்பதைப் பற்றிய அச்சங்கள், குறைந்த அளவிலான சோதனைகளுடன், அறியாமை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றிற்கான வளமான இனப்பெருக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது.\nதிரு. லோபஸ் கோன்சலஸ் இந்த நோயைப் பெறுவதை விவரித்தார். அவர் குணமடைந்தாலும், பயம் நசுங்கிக்கொண்டிருந்தது.\n“இது ஒரு மிகப்பெரிய மனநோய். இறுதியில், சில நேரங்களில் இந்த நோய் அவ்வளவு தீவிரமாக இருக்காது, ஆனால் அது ஒரு நபரின் ஆன்மாவுக்குத்தான்” என்று அவர் கூறினார். “அதாவது, உங்களுக்கு இது போன்ற ஒரு நோய் இருப்பதை அறிவது உங்களை மோசமாக கொல்லக்கூடும் நோய் தன்னை. “\nபொது சுகாதார மேம்பாட்டு தொழிலாளி டல்ஸ் மரியா லோபஸ் கோன்சலஸ் – டேனியல் ஆல்ஃபிரடோவின் சகோதரி – தனது குடும்பத்தில் நான்கு உறுப்பினர்களை COVID-19 மூலம் பராமரித்தார், தொலைபேசியில் ஆலோசனை மற்றும் மருந்துகளை நம்பியிருந்தார்.\n“என்னால் மூச்சுவிட முடியாது,” என்று அவள் நினைத்துக்கொண்டாள். “நான் சொன்னேன், இல்லை, இது ஒரு உளவியல் கேள்வி.”\n“இது உண்மையில் பயங்கரவாத சுழற்சி போன்றது,” என்று அவர் குறிப்பிட்டார். “சமூக ஊடகங்களில் நீங்கள் கேட்கும் எல்லாவற்றிற்கும் பிறகு ஒரு மருத்துவமனைக்குச் செல்ல நாங்கள் பயந்தோம், இது ஒரு மகத்தான மனநோய்.”\nஆனால் திருமதி லோபஸ் கோன்சலஸ், அதன் வேலையில் குடியிருப்பாளர்களுக்கு இலவச அறுவை சிகி���்சை முகமூடிகளை வழங்குவதை உள்ளடக்கியது, உளவியல் ரீதியான சூறாவளியின் மறுபக்கத்தையும் கண்டிருக்கிறது- கவலைப்படாதவர்கள்.\n“நான் ஒரு முகமூடியைக் கொடுத்த இந்த நபரை நான் பார்த்தேன், அது இல்லாமல் அவள் வெளியே இருக்கக்கூடாது என்று நான் அவளிடம் சொன்னேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “இல்லை, அவளுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை என்று அவள் என்னிடம் சொன்னாள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் கண்டுபிடித்தோம் அவர் கோவிட் காரணமாக இறந்துவிட்டார். “\nPrevious Post:ஐ.எஸ்.எல் | துணிச்சலான புதிய உலகத்துடன் இந்திய கால்பந்தின் முயற்சி இன்று தொடங்குகிறது\nNext Post:தாய்லாந்தின் ‘கெட்ட மாணவர்கள்’ தெருக்களில் இருந்து கல்வி பெறுகிறார்கள்\nபிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் “மக்கள் எதிர்ப்பு” நடவடிக்கைகளுக்காக எம்.எல்.ஏ.வை வெளியேற்றுகிறார்\nவெப்பநிலை பதிவுகளை நொறுக்குவதால் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான தீ ஆபத்து\nபுதிய சட்டவிரோத மாற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் உ.பி.\nமோசமான சேமிப்பு, செயல்படாத அடைப்புகள் பிளேஸ் அனைகுட்டம் அணை\nஅத்தியாவசிய விஷயங்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ RGGGH “கருணை சுவர்” முயற்சியைத் தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-4-archana-and-bala-hugs-tamilfont-news-272780", "date_download": "2020-11-29T10:21:39Z", "digest": "sha1:G2ZIILB4366MKJDC2YFGX44GXLTAVSZL", "length": 14037, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 4 Archana and bala hugs - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது\nகடந்த சில நாட்களாகவே அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் நேற்று அந்த பிரச்சனை பெரிதாக வெடித்தது. இன்று காலை முதல் வெளியான புரமோவிலும், பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர் ஆக்ரோஷமாக மோதி கொண்ட காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இந்த சண்டை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே கணித்தனர்\nஇந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு தாய், மகன் அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் பார்வை���ாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குள் என்னதான் நடந்தது என்றே புரியவில்லை\nஇன்றைய அடுத்த புரமோவில் அர்ச்சனா, ‘இன்று மட்டுமல்ல, மொத்தமாகவே உன்னை எனக்கு பிடிக்கவில்லை. எனக்குள் இருக்கும் ஒரு அம்மா, திரும்ப திரும்ப நான் மிஸ் செய்த ஒரு குழந்தையை உனக்குள் தேடிக்கொண்டே இருந்தேன். நான் அந்த குழந்தை இல்லை என்று நீ எனக்கு சொல்லிவிட்டாய். அதனால் தான் நான் தள்ளி நிற்கிறேன். உனக்குள்ளே அது இல்லை என்று எனக்கு தெரிகிறது. என்னை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் நான் எங்கேடா போவேன் என்று அழுதுகொண்டே அர்ச்சனா கூற, அந்த சமயத்தில் பிக்பாஸ் குழுவினர் மிகச்சரியாக பின்னணியில் ’ஆராரிராரோ’ என்ற ராம் படத்தில் வரும் தாய்ப்பாச பாடலை போட்டு பார்வையாளர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளனர்.\nஇதனையடுத்து திடீரென எழுந்த பாலாஜி, அர்ச்சனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு பாசத்தை பொழிவதோடு இன்றைய மூன்றாம் புரமோ முடிவுக்கு வருகிறது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன் வரை இருவரும் மோதிக் கொண்ட நிலையில் தற்போது தாய் மகன் பாசத்தை பொழிவது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்\nஅர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்\nஇது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nபஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி\nநடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி\nபஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி\nரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி\nஇது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nநிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்\nநடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nஅர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்\nஅரசியல் குறித்த முக்கிய முடிவு: நவம்பர் 30ஐ ரஜினி தேர்வு செய்தது ஏன்\nஅமைதியோ அமைதி, அமைதிக்கெ���்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்\n10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை\n'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி\nஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nகமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல\nதமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்\nவெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்\nஅர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nஉலகத் தம��ழர்களை ஒன்றிணைக்கும் தமிழக முதல்வர்… புதிய திட்டத்தால் குவியும் பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_350.html", "date_download": "2020-11-29T10:09:45Z", "digest": "sha1:YVRWVKX2YUF7XXKSAJELTHDPDUJT3OO6", "length": 9180, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "தூக்கிற்கு இன்னமும் உத்தரவு இல்லை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதூக்கிற்கு இன்னமும் உத்தரவு இல்லை\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nநான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆணையில் தாம் ஒப்பமிட்டு விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.\nஎனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலர் ஆர்எம்டிபி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதேவேளை, தூக்கில் போடுபவர் பணிக்கு இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண��ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/84.html", "date_download": "2020-11-29T09:48:39Z", "digest": "sha1:UDM7AA5ZLZXUDSSIMLEL3AMGX7YOAX73", "length": 10435, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை\nபெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை\nசாதனா May 12, 2018 இலங்கை\nபெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 42 நாட்கள் விடுமுறையை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம், 84 நாட்கள் பிரசவ விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இரண்டு திருத்தச் சட்ட பிரேரணைகளின் படி, உயிருடன் உள்ள ஒவ்வொரு குழந்தைக்குமாக, 84 நாட்களை பிரசவ விடுமுறையாக, எடுத்துக் கொள்ளலாம். இந்த 12 வார விடுமுறையில், இரண்டு வாரங்கள் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக் கொள்ளலாம். பிரவசத்துக்கு முந்திய இரண்டு வாரங்களும் அவர் பணியாற்றியிருந்தால், பிரசவத்துக்குப் பிந்திய 10 வாரங்களுக்கு பின்னர் அந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். பிரசவத்தின் பின்னர் குழந்தை உயிருடன் இல்லாத சந்தர்ப்பத்தில், 42 நாட்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். இந்த பிரசவ விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படும். விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய ஆண்டு விடுமுறைகளுக்கு மேலதிகமாக இது வழங்கப்படும்\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை ம��னவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/22/raj-thackarey/", "date_download": "2020-11-29T10:56:45Z", "digest": "sha1:FW3EHKE7P7UTFMVJAGVQLZZVDQW2DSFZ", "length": 40556, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்���ா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு செய்தி இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே\nசெய்திபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்\nஇந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே\n“நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.\nஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாடீல் மற்றும் மும்பை போலீசு கமிசனர் அரூப் பட்நாயக் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஅரிவாள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்களுடன் முசுலீம்களது ஊர்வலம் நடந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அங்கே பச்சை வண்ண பங்களாதேஷ் பாஸ்போர்ட் கிடந்ததாகவும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிற மாநில முசுலீம்கள் மராட்டிய பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பேசவே உற்சாகமடைந்த போலீசு கான்ஸ்டபிள் ஒருவர் மேடைக்கே வந்து தாக்கரேக்கு ரோஜாப்பூ ஒன்றையளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்து தர்மம் மட்டுமல்ல மராட்டிய தர்மமும் தனது தர்மம்தான் எனக் கூறிய ராஜ் தாக்கரே மராட்டியத்திற்கு எதிராக எவராவது வந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் சூளுரைத்துள்ளார். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு அசாமி, கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதைக் குறிப்பிட்ட தாக்கரே காயமடைந்த மராட்டிய காவலர்களைப் பற்றி அவருக்கு கவலையில்லையா எனக் கேள்வியெழுப்பினார்.\nகலவரக்காரர்கள் உ.பி, பீகார் மற்றும் ஜார்கண்டிலிருந்தும் வந்ததாகவும் இவர்களால் மராட்டியர்கள் ஒடுக்கப்படுவார்களோ என தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். மறுகாலனியாக்க கொள்ளை மற்றும் கொள்கையின் காரணமாக உள்நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் அந்த வடநாட்டு கூலி வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு இனி மும்பையில் இடம் தரக் கூடாதாம்.\nகுறைவான கூலி என்பதற்காக முதலாளிகளும், இதை விட்டால் வேறு வழியேயில்லை என்ற நிலைமையால் இந்தத் தொழிலாளிகளும் மும்பைக்கும், சென்னைக்கும், டெல்லிக்கும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இவர்களைத்தான் மராட்டிய இந்து தேசிய இனத்தின் வில்லனாகக் காட்டுகிறார் ராஜ் தாக்கரே. தமிழகத்தில் இவர்கள் மழைக்கு ஒதுங்கினால் கூட ஜேப்பியாரின் கான்கிரீட் தூண் உயிரை வாங்குகிறது. ஆனால் மணியரசன் போன்றவர்களோ சிவசேனா பங்காளிகள் போல இவர்களையும் வில்லனாகத்தான் சித்தரிக்கிறார்கள்.\nதணிந்து போயிருக்கும் இனவெறி மற்றும் இந்துமதவெறியை மீண்டும் கிளப்புவதற்கு இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எப்போதும் குறியாக இருக்கிறார்கள் என்பதற்கு ராஜ்தாக்கரேவின் கட்சியும், அதை கண்டிக்க வக்கில்லாத அரசு, போலீசும் சாட்சியாக இருக்கின்றன.\nமும்பையில் நடந்த ராஜ்தாக்கரே கட்சியின் பேரணிக்கு தடைவிதித்திருந்த போலீசு தடையை மீறி பேரணி நடந்தபோதும் தடுக்க முற்படாமல் வெறும் சாதாரண வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளது. மும்பை பத்திரிகையாளர்களையும் ஆகஸ்டு 11 அன்று முசுலீம்கள் தாக்கியதாகவும், அவர்கள் சார்பாகவும் தான் பேசுவதாகவும் ராஜ் தாக்கரே பேசியுள்ளார். தங்கள் சார்பில் பேச தாக்கரே தான் தகுதியானவர் என மும்பை பத்திரிகையாளர்கள் கருதுகிறார்களா \nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nகொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்\nதமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி\nமும்பை கலவரத்தின் (அஸ்ஸாம் அல்ல) பிரதான காரணம் குறித்து வினவின் கருத்து என்ன\nவெளியிலிருந்து கண்டவன் எல்லாம் வந்து குடியேறி அதிகாரம் செலுத்துவதால் தான் மும்பையில் சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. மராட்டியர்கள் கோபம் மிகவும் நியாயமானது தான். மும்பை இந்த அளவுக்கு நாறிக்கிடப்பதற்கு வந்தேறிகள் தான் காரணம்.\nவாங்க மராட்டிய இனவெறியின் தமிழ் பதிப்பு ப���ரியசாமி அவர்களே,\nமும்பை உண்மையிலேயே ”நாறாமல்”இருக்க துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தமிழர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் எனபது உங்களுக்கு தெரியுமா.\nகைவினை செருப்பு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது மும்பை என்பதும் அந்த உற்பத்தியை சாத்தியமாக்குபவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா.\nசரக்குந்து கிடங்குகளுக்கு மும்பையின் உற்பத்தி பொருட்களை கொண்டு சேர்ப்பதும் அங்கிருந்து மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு எடுத்து வந்து சேர்ப்பதும் பீகாரிகள் எனபது உங்களுக்கு தெரியுமா.\nமும்பையின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படை சிறு தொழில்கள்தான்.அவற்றுக்கு அச்சாணியாக திகழ்வது கைநேர்த்தியும் திறமையும் வாய்ந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் எனபது உங்களுக்கு தெரியுமா.\nஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த மாதிரியான ”அந்நியர்கள்” வெளியற்றப்பட்டால் மும்பை உண்மையிலேயே நாறிப் போய்விடும்.அவர்கள் இல்லாத மும்பை காற்று போன பலூன்தான்.\nமும்பையின் உற்பத்தியை சாத்தியமாக்குவது இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர்கள்தான்.அதற்கான கச்சா பொருட்களை விளைவித்து தருவதும் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள்தான்.அவர்கள் பொருட்களுக்கான சந்தை மராட்டியத்துடன் முடிந்து விடுவதாக இருந்தால் மும்பை மராட்டியருக்கு மட்டுமே சொந்தம் என சொல்லிக் கொள்ளட்டும்.மாறாக இந்தியா முழுவதும் வணிகம் செய்வேன்.ஆனால் இங்கு வேறு யாரும் வந்து பிழைக்க விட மாட்டேன் எனபது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.\nஅதெப்படி ஐய்யா இனவெறியர்கள் எல்லோருமே ஒரே மாதிரி எண்ணிப் பார்க்கிறீர்கள்.உழைத்து பிழைக்கும் தொழிலாளர்களை எதிரியாக பாவிக்கும் தாக்கரேக்களும் நீங்களும் பனியா கும்பல் என்று வரும்போது வாயை மூடிக் கொள்கிறீர்கள்.\nமும்பை சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளையிடும் குசராத்தி சேட்டுகள்,மார்வாடிகள்,பார்சிகள் உள்ளிட்ட பனியா கும்பலை தாக்கரேக்கள் விரட்டி அடிக்க கோருவதில்லை. இங்கே நீங்களும் அப்படித்தான்.மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஐ வரையறை ஆண்டாக கொண்டு அதற்கு பிறகு இங்கு வந்த பிற மொழி பேசுவோரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லும் நீங்கள்,கேவலம் புழுத்த அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டையை, திருடர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை ”அந்நியர்” களுக்கு தர கூடாது என கூச்சல் போடும் நீங்கள் கோடிக்கணக்கில் தமிழகத்தை கொள்ளையிடும் வட இந்திய பனியா கும்பலின் சொத்துக்களை இழப்பீடின்றி பறிமுதல் செய்ய கோருவதில்லை.\nஇது தான் மணியரசன் கும்பலின் தமிழினவெறி பாசிசம்.\nநாங்கள் வட இந்திய பனியா கும்பல் உள்ளிட்ட எல்லா ஆக்கிரமிப்புகளையும் கடுமையாக வெறுக்கிறோம். மேலும் இந்த கும்பல் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். எதிர்த்து ஓட்ட நினைத்தால் நம்மால் முடியும். ஆனால் லட்சக்கணக்கில் குடியேறி (இப்போது பற்றி எரியும் அசாம் போன்று)demographyயை மாற்றி ஆதிக்கம் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது. முன்னரே உஷாராக இருந்து கொள்ள வேண்டியது தான். மும்பைக்கு வந்து துப்புரவு பணி செய் என எந்த மராட்டியனும் வெளி மாநிலத்தவர்களை அழைக்கவில்லை. உள்ளூரில் பிழைக்க வழியில்லாமல் அங்கு போய் திமிராக நடந்து கொண்டால் அவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். தொழிலாளிகளாக போகிறவர்கள் சும்மாவாகவா இருக்கிறார்கள். கடந்த பல பத்தாண்டுகளுக்கு முன்னர் மும்பை வந்தேறிகளின் ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில் நன்றாகத்தான் இருந்தது. ஒன்றும் நாறிகிடக்கவில்லை. மும்பை நகரம் வந்தேறிகளால் புழுத்து அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. சாவின் விளிம்பில் இருக்கிறது. வட இந்தியர்களின் அடாவடித்தனமே ராஜ் தாக்கரே போன்ற ஆட்கள் செல்வாக்கு பெற காரணம்.\nவட இந்திய பனியா கும்பலை ”எதிர்த்து ஓட்ட”வேண்டுமென்று எப்போதுதான் ”நினைப்பீர்கள்”.வட மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என்று தட்டி எழுதி வைக்கும் நீங்கள் பனியா கும்பல் தமிழகத்தில் சொத்து வாங்க கூடாது என்று முனங்குவது கூட இல்லையே.ஏன் ராசா.\nபிரிவு சார் மக்கள் தொகையை -demography ) மாற்றும் அளவுக்கு அன்னியர் குடியேற்றம் நிகழும் என்பதே பித்தலாட்டம்.ஏழு கோடி தமிழர்களை சிறுபான்மை ஆக்க அல்லது வலு குறைந்த சமூகமாக்க சில கோடி மக்கள் இங்கு குடியேற வேண்டும்.அப்படியெல்லாம் உங்கள் கனவில் வேண்டுமானால் நடக்கலாம்.நனவில் சாத்தியமில்லை.\nஅசாம் கலவரத்தோடு இதை ஒப்பு நோக்க முடியாது.போடோக்கள் போடோலாந்து என தனி மாநிலம் கோரும் பகுதியின் மக்கள் தொகையில் போடோக்களின் விகிதம் வெறும் இருபது விழுக்காடுதான் என்பதும்,அவர்கள் அந்த பகுதியின் ஆதிக்க சாதியினர் என்பதும் [பெயர் மட்டும்தான் பழங்குடி] அவர்களிடம் நவீன ஆயுதம் தாங்கிய படை இருப்பதும்,அவர்கள் முசுலிம் மக்கள் மீது மட்டுமல்லாது குக்கி,சந்தால் உள்ளிட்ட பிற இன மக்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்துபவர்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா.\n\\\\மும்பை நகரம் வந்தேறிகளால் புழுத்து அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. சாவின் விளிம்பில் இருக்கிறது//\nஇந்த வரிகளை மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்து பார்த்தால் உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.பிழைப்புக்கு வழியில்லாமல்தான் மும்பை போன்ற மாநகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்கிறார்கள்.அங்கு எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பதை முடிந்தால் நேரில் போய் அல்லது நேரடி அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\nகூலி வேலைகளுக்காக இந்தியா முழுவதுமுள்ள பின்தங்கிய மாநிலங்களிலிருந்து மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களை நோக்கி விவசாயிகளும் தொழிலாளிகளும் விருப்பமின்றி விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவர்கள் இவ்வாறு சொந்த‌ மண்ணைவிட்டு இடம்பெயற யார் காரணம் சொந்த ஊரை விட்டு யாரும் விரும்பிச்செல்வதில்லை. பன்னாட்டு கம்பெனிகளுக்காகவும் ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் தீவிரமாக அமுல்படுத்தப்படும் உலகமயமாக்கல் கொள்கை தான், நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கை தான் ஏழை மக்களை நாட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விரட்டியடிக்கிறது.\nசென்னை மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளி தன்னுடைய சொந்த ஊரில் இருப்பதைப்போன்ற பாதுகாப்புணர்வுடனும் சுதந்திரத்துடனும் இருப்பதில்லை. அச்சத்தோடும் விருப்பமின்றியும் தான் வேலை செய்கிறார்கள்.\nஇவர்களைப் பார்த்து தான் மணியரசன் போன்ற தமிழின வெறியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறார்கள்.\nஅன்டை மாநில‌ உழைக்கும் மக்களான இவர்களை தமிழர்களின் எதிரிகளாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகளை காணவிடாமல் மறைத்து நிற்கிறார்கள் தமிழினவாதிகள். இவ்வாறு தமிழ்தேசியம் என்கிற பெயரியரில் தமிழ் மக்களின் எதிரிகளை காப்பாற்றும் வேலையை தான் இந்த இனவெறியர்கள் செய்து வருகிறார்க‌ள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-11-29T10:12:26Z", "digest": "sha1:QAG5B7CCE2LNNR2NBDTXUHRWMINV2ZHY", "length": 4009, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "இரட்டை பிரஜாவுரிமைக்கு மட்டும் ஆதரவாக முஷாரப் வாக்களிப்பு ! » Sri Lanka Muslim", "raw_content": "\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு மட்டும் ஆதரவாக முஷாரப் வாக்களிப்பு \nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவான இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம்.முஷாரப் வாக்களித்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இவர் எதிராக வாக்களித்த நிலையிலேயே குறித்த உப பிரிவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என குறித்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்விடுத்தனர். இதன்போது 157 பேர் ஆதரவாகவும் 64 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.\nLPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க..\nரிஷாத்தை கொலை செய்ய கருணாவுக்கு 15கோடி ரூபா: விசாரணை தேவை, நளின் பண்டார…\nஹிஸ்புல்லா தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான மற்றுமொரு விடயம்..\n36 மணித்தியாலத்தில் சூறாவளி ஏற்படும் வாய்ப்பு – வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-11-29T11:15:52Z", "digest": "sha1:3VYSETGWHD2MTGAAMQ4WADXCCLUIS23G", "length": 8992, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தில் மீண்டும் பாஜக |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nகுஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, 97 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என காங்., கட்சி நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவரும் 2017ம் ஆண்டு குஜராத் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என தனியார் அமைப்புகள் மூலம் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்திய. காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு கருத்துக்கணிப்பு முடிவை குஜராத் காங்கிரஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு 52 தொகுதிகளில் 100 சதவீத வெற்றிநிச்சயம் எனவும், 45 தொகுதிகளில் 80 சதவீதம் முதல் 85 சதவீதம்வரை வெற்றிவாய்ப்பு உள்ளது எனவும், 97 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீதமுள்ள 85 தொகுதிகளில் காங்., வெற்றிபெற்றாலும், குஜராத்தில் ஆட்சியமைக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு சவால் அளிக்க, காங்., கட்சியினர் தீவிரமாக பணியாற்றவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஇன்றேதேர்தல் நடந்தால் மீண்டும் பிரதமராக மோடிக்கு வாய்ப்பு\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nகருத்துக் கணிப்பு, குஜராத் பா.ஜ.க\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்ச� ...\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅம� ...\nபா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற� ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்� ...\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அ��ச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/election-commissioner-speak-about-total-election-criteria-138917.html", "date_download": "2020-11-29T10:55:17Z", "digest": "sha1:NWCENOULSRCLZF7TYO5KJOF3KOUEHNUQ", "length": 14991, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் | tamil nadu Election commissioner speak about total election criteria– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\n தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nகமுதி அருகே 4 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nதிருவண்ணாமலை அண்ணாமலையர் கோயிலில் பரணி தீபம் ஏற்றும் காட்சிகள்\nஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது\nசெம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்\nமகா தீபக் கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநிவரின் துயரம் - புயல் கற்றுத் தந்தது என்ன\n - ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nநிவர் புயலால் புதுச்சேரியில் நீர்நிலைகள் நிரம்பின - பயிர்கள் சேதம்\n2 வகையான கொசுக்கள் மட்டுமே டெங்குவை உருவாக்குகிறது - மருத்துவர் தாமஸ்\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nகமுதி அருகே 4 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nதிருவண்ணாமலை அண்ணாமலையர் கோயிலில் பரணி தீபம் ஏற்றும் காட்சிகள்\nஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது\nசெம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்\nமகா தீபக் கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநிவரின் துயரம் - புயல் கற்றுத் தந்தது என்ன\n - ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nநிவர் புயலால் புதுச்சேரியில் நீர்நிலைகள் நிரம்பின - பயிர்கள் சேதம்\n2 வகையான கொசுக்கள் மட்டுமே டெங்குவை உருவாக்குகிறது - மருத்துவர் தாமஸ்\nபடகுகள், வலைகளை சரிசெய்யும் பணியில் கடலூர் மீனவர்கள்\nவெள்ளக்காடாய் காட்சியளித்த முடிச்சூரில் தண்ணீர் வடிய தொடங்கியது\nகடலூரில் புயல் பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் நேரில் ஆய்வு..\nசென்னையில் இன்று 3 மணிமுதல் மீண்டும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்\nநிவர் புயல் கடந்துசென்ற பாதையால் முக்கிய பாதிப்புகள் தவிர்ப்பு..\nகுரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர்\nகொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் நெற்பயிர்..\nCyclone Nivar | நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்..\nபுயலின் மையம் அடர்த்தியாக இருப்பதால் கண்பகுதி உருவாகாது\nதமிழகத்தில் இயக்கப்படும் 21 ரயில்கள் நாளை ரத்து...\nமழை காலங்களில் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பது எப்படி\nஅடையாறு: கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்..\nநிவர் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதல்வர்\nசென்னையில் 2வது நாளாக வெளுத்து வாங்கிய மழை (வீடியோ)\nபேரறிவாளன் பரோல் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு\nசவுக்கார்பேட்டை கொலைச் சம்பவம்: விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர் தற்கொலை\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்\nநிவர் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு\nதிருமண ஆசைகாட்டி இளம்பெண்ணுடன் லிவிங்டுகெதராக வாழ்ந்து ஏமாற்றிய இளைஞர்\nபட்டப்பகலில் கடத்தப்பட்ட லாரி - சினிமாவை மிஞ்சிய காட்சிகள்..\nகரூரில் பெண் மர்மமாக உயிரிழப்பு.. பெற்றோர் கதறல்..\nநிவர் புயல் நாளை உருவாக உள்ள சூழலில் ஆலோசனையில் முதலமைச்சர்..\nசவுகார்பேட்டை சம்பவம்: ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை..\nநுகர்வோர் ந���திமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/naveena-ithaya-valvu-marru-sikichai-maruthuvarkal-sathanai-dhnt-762182.html", "date_download": "2020-11-29T11:18:12Z", "digest": "sha1:RIDTI7TTEKIZJ5PB7WKQGPFQIVXKBYCK", "length": 8317, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவீன இதய வால்வு மாற்று சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவீன இதய வால்வு மாற்று சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை\nநவீன இதய வால்வு மாற்று சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை\nநவீன இதய வால்வு மாற்று சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை\nPOSITIVE STORY கரூர்: ஆதரவற்ற பெண்ணுக்கு அசத்தல் சீர்வரிசை: ஊர் மெச்சிய சமூக ஆர்வலர்கள்\n94 லட்சம் கொரோனா நோயாளிகள்... இந்தியாவில் இன்னமும் ஆட்டம் காட்டும் கொரோனா\nஇரட்டை அப்பாக்கள்… குழம்பிய மழலை.. இணையத்தில் வைரல் வீடியோ\nடெல்லி: இனி பயணத்தை கேன்சல் செய்தால் 100 ரூபாய் அபராதம்: ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nசென்னை: இப்போதான்யா… நீ மன்மதன்: லைக்குகளை அள்ளிய செல்பி சிம்பு\nபுதுச்சேரி: கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா: புதுவையில் டிச.31��் தேதி வரை ஊரடங்கு\nசென்னை: பொங்கலுக்கு வாத்தி கம்மிங்..\nதிருச்சி: காரில் பிணமான வாலிபர்: ஓடிக்கொண்டிருந்த போது நேர்ந்த பரிதாபம்\nமுருகன் கோயிலில் விதிகளை மீறிய முருகன்: பாஜக தலைவர் மீது எழுந்த திடீர் புகார்\nஎன்னய்யா.. உங்க டேஸ்ட்டு... பொம்மை பெண்ணுடன் பாடி பில்டர் கல்யாணம்\nசென்னை: கொரோனாவை தடுக்கணும்.. மாஸ்க் இனி மஸ்ட்: ஆட்சியர்களுக்கு ஆர்டர் போட்ட தலைமை செயலாளர்\n அப்போ பெட்ரோலும் நஹி: காவல்துறை போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526155", "date_download": "2020-11-29T11:20:09Z", "digest": "sha1:BRW7G754JJVTPIJSPSUROFVDP3V6VOQ5", "length": 7690, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி\nமண்டலே: பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது இந்தியாவின் பங்கஜ் அத்வானி முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் மியான்மரின் மண்டலே நகரில் நடைபெற்ற போட்டியில் மியான்மர் வீரர் நே துவே உ-வை வீழ்த்தி பட்டம் வென்றார்.\nசாம்பியன் பட்டம் இந்தியா பங்கஜ் அத்வானி\nகிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர்\nதாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா: சஞ்சய் ராவத் எம்.பி.\nதிண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது\nஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது\nகாட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nமென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதிருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்\nநிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரிப்பு\nஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை \nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் \nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=01-17-11", "date_download": "2020-11-29T11:14:03Z", "digest": "sha1:7URE37CFYW2ZKF7U7UCQPDK3PMVW4WDR", "length": 13583, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜனவரி 17,2011 To ஜனவரி 23,2011 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : கரைந்தது கள்ள மனம்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசின் அச்சகத்தில் வேலை\nவிவசாய மலர்: ரசாயன உரச்செலவை குறைப்பது எப்படி\nபதிவு செய்த நாள் : ஜன��ரி 17,2011 IST\nமொபைல் போன் ஒன்று வாங்குவதற்கெனத் தேடுகையில், அதில் அழைப்புகள் ஏற்படுத்தும் வசதியுடன், எப்.எம்.ரேடியோ, கேமரா, வீடியோ உள்ளதா எனப் பலரும் தேடிப் பார்த்து, குறைந்த விலையில் கிடைப்பதனை வாங்குகின்றனர். விலை குறித்து கவலைப்படாதவர்கள், அதிக மதிப்பு வாய்ந்த வசதிகளும், சேவைகளும் உள்ளதனை வாங்குகின்றனர். இல்லையேல் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிவிடுகின்றனர். இப்போது 3ஜி ..\n2. ஸென் மொபைல் பட்ஜெட் போன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST\nஇரண்டு சிம் பயன்பாட்டுடன் ரூ.2,449 என விலையிட்டு, பட்ஜெட் மொபைல் ஒன்றை ஸென் மொபைல் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எம் 16 என இந்த போன் அழைக்கப்படுகிறது. இரண்டு சிம், எம்.பி.3 / எம்.பி.4 பிளேயர், 2 அங்குல திரை, 1.3 எம்பி திறன் கொண்ட கேமரா, 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 1200 ட்அட திறன் கொண்ட பேட்டரி, 500 தொடர்புகளைக் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், 60 அழைப்புகள் வரை நினைவில் வைத்துக் ..\n3. பியுஜிட்ஸு மொபைல் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST\nகேமராக்களை வடிவமைத்துத் தயாரித்து விற்பனைக்கு வழங்கி வரும் பியுஜிட்ஸு நிறுவனம், மொபைல் பிரிவில் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் மொபைல் விற்பனைச் சந்தை வேகமாக வளர்ந்து வருவதனால், இங்கு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் 3ஜி சேவை நிறுவனங்களுக்கேற்ற வகையில் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு வர ..\n4. புதிய மொபைல் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST\nஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் காட்டுவார்கள். அவை பன்னாட்டளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் சில ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:53:06Z", "digest": "sha1:RNJDXZQ3EREUZLLR3EYW4OKPJDGIW6HE", "length": 16493, "nlines": 303, "source_domain": "www.neermai.com", "title": "வாழ்வியல் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமை டியர் Fake ஐடீஸ் \nதெட்சணாமூர்த்தி கரிதரன் - October 7, 2020\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - October 1, 2020 0\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 30, 2020 0\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 30, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1805", "date_download": "2020-11-29T11:03:24Z", "digest": "sha1:52XUZG5WZ3MN2N35ZFW7DISVC7KXGGWQ", "length": 8700, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய ஏழு மாதக் குழந்தை..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய ஏழு மாதக் குழந்தை..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய ஏழு மாதக் குழந்தை..\nஜா – எல பகுதியில் மட்டும் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுள் ஏழு மாதக் குழந்தையும் உள்ளடங்குகின்றார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜா – எல பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது 6 பேருக்கும், நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டபரிசோதனையின்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜா – எல, சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். ஓட்டோ சாரதியான அவர் போதைப்பொருள் பாவனையாளராவார். அதையடுத்து அவரின் குடும்பத்தினரும் அவருடன் நேரடித் தொடர்புபட்ட போதைப்பொருள் பாவனையாளர் சிலரும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர். எனினும், அவர்கள் அதனைப் பின்பற்றாமல் தவிர்த்து வந்ததன் காரணமாக, சோதனை நடவடிக்கையின் மூலம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.அதன் பின்னர் அவர்கள் கடற்படைக்குச் சொந்தமான ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 5 பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள். மற்றவர் ஜா – எலவில் கொரோனாத் தொற்றுடன் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவியாவார். இந்நிலையில், அவரின் 7 மாதக் குழந்தைக்கும் தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.ஜா – எலவில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவராவார்.ஜா – எலவில் இதுவரை மொத்தமாக 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை மறைந்த யாழ்ப்பாணக் குடும்பம் தனிமைப்படுத்தல்…\nNext articleயாழ் மக்களுக்கு நல்ல செய்தி… ஒரு வாரமாக கொரோனா தொற்று இல்லை.\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7421", "date_download": "2020-11-29T10:39:39Z", "digest": "sha1:GRJSRKG4LYHF3AUKXULBPHIPS4QKXUGV", "length": 7212, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "தேசிய காவல்துறைக் கல்லூரி உட்பட ஆறு முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில்…!! ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை.. | Newlanka", "raw_content": "\nHome Sticker தேசிய காவல்துறைக் கல்லூரி உட்பட ஆறு முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில்…\nதேசிய காவல்துறைக் கல்லூரி உட்பட ஆறு முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில்…\nதேசிய காவல்துறைக் கல்லூரி, அபே வெனுவென் அபே நிதியம் உட்பட்ட 6 நிறுவனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபே வெனுவென் அபே நிதியம் பாதுகாப்பு அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து படையினருக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்காக ஏற்படுத்த���்பட்டது.இது இதுவரை காவல்துறை திணைக்களத்தின் கீழ் இருந்து வந்தது. தற்போது இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நிதியமைச்சின் நிதியியல் கற்கை கல்லூரி, வர்த்தகத்துறை அமைச்சின் கீழ் இருந்த இரசாயன ஆயுத மாநாட்டு நடைமுறை தேசிய அதிகாரசபை, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி, பல்துறை அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதில், பல்துறை அபிவிருத்தி செயலணித் திணைக்களம் வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திணைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊரடங்கு நீக்கப்பட்டதும் கொரோனாவை மறந்த யாழ்ப்பாண மக்கள்.. சுகாதாரப் பிரிவு கடும் அதிருப்தி..\nNext articleவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலருக்கும் கொரோனா…\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex-stories.com/tag/kamaveri-video/", "date_download": "2020-11-29T09:53:52Z", "digest": "sha1:L6ANKDGBHODYIDEWTMNLMBE77FGELJFS", "length": 16445, "nlines": 217, "source_domain": "www.tamilsex-stories.com", "title": "kamaveri video Archives - Tamil Sex Stories Kamakathaikal", "raw_content": "\nஅக்கா சொல்லை தட்டாத தம்பி tamil Kamakathaikal\ntamil Kamakathaikal எங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. “கார் வந்திடுச்சு. வாங்க சீக்���ிரம்…” என அப்பா சொல்ல எல்லாரும் காரில் போய் உட்கார்ந்தனர். “என்னங்க…. பையன் இரண்டு நாள் தனியா இருக்கணும். சாப்பாடுக்கு என்ன பண்ணுவான். அவனக்கு சமைக்க கூட தெரியாது” என்றாள் என் அம்மா. “இரண்டு நாள் தானே… ஹோட்டலில் சாப்பிடட்டும். காசு கொடுத்திருக்கேன்” என்றார் அப்பா. ‘அம்மா நான் வேணும்னா தம்பி கூட இருக்கட்டுமா’ என கேட்டாள் என் Akka. “சரிமா நீ இங்க இருந்து தம்பிய பார்த்துக்கோ… நாங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு போனா போதும்.” என்று என் அம்மா சொன்னதும் எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. நான் அருகில் ஓடிபோய் ‘நான் தனியா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க…’ என்றேன். உடனே என் அப்பா, “வேண்டாம் வேண்டாம் உன் Akka இங்க இருக்கட்டும். அப்போ தான் நீ ஒழுங்கா இருப்ப. வெளிய எல்லாம் சுத்த போக மாட்ட” என்றார். உடனே காரில் இருந்து […]\nகரும்புக்காடு.. இரும்பு ராடு 5\nTamil Sex Stories “இந்த வெரல் போடுறதை விட வேற ஒரு நல்ல யோசனை என்கிட்டே இருக்கு.. சொல்லவா..” “ஓ.. வேற யோசனையும் இருக்கா..” “ஓ.. வேற யோசனையும் இருக்கா.. என்னயா அது..” “நா…நானே உனக்கு அந்த ஆ…ஆம்பளை சுகத்தை தரவா..” அம்மா அதற்கு என்ன சொல்வாளோ என பயந்து கொண்டே, தயங்கி தயங்கித்தான் நான் அதை கேட்டேன். ஆனால் அம்மா நான் அப்படி கேட்டதும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். நான் கொஞ்ச நேரம் அவள் கலகலவென சிரிப்பதையே பார்த்து விட்டு, “ஏன்மா.. சிரிக்கிற..” அம்மா அதற்கு என்ன சொல்வாளோ என பயந்து கொண்டே, தயங்கி தயங்கித்தான் நான் அதை கேட்டேன். ஆனால் அம்மா நான் அப்படி கேட்டதும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். நான் கொஞ்ச நேரம் அவள் கலகலவென சிரிப்பதையே பார்த்து விட்டு, “ஏன்மா.. சிரிக்கிற..” என்று கேட்டேன். “சிரிக்காம.. புரியாதவனா இருக்கியே..” என்று கேட்டேன். “சிரிக்காம.. புரியாதவனா இருக்கியே.. நீ எப்படி எனக்கு அந்த சுகத்தை தர முடியும்.. நீ எப்படி எனக்கு அந்த சுகத்தை தர முடியும்..” “ஏன்..” “நீ நான் பெத்த புள்ளை ராசா.. அம்மாவும் பையனும் அந்த மாதிரிலாம் பண்ணக் கூடாது..” “ஏன்.. பண்ணுனா என்ன..” “பண்ணுனா என்னவா.. பாவம்யா.. தப்பு..” “அதெல்லாம் ஒரு தப்பும் இல்லைமா.. இது ஒன்னும் நாட்டுல நடக்காத விஷயம் இல்லை.. வெளிநாட்டுல இதெல்லாம் ரொம்ப சகஜம்.. நம்ம நாட்டுலயும் இது வெளியே தெரியாம நெறைய எடத்துல நடந்துக்கிட்டுதான் இருக்கு.. நீ கிராமத்துலயே இருக்குறதுனால உனக்கு இந்த விவரம்லாம் தெரியலை..” என்னுடைய பதிலில் […]\nகரும்புக்காடு.. இரும்பு ராடு 2\nTamil Sex Stories அம்மாவின் பெயர் அழகுமீனா. அம்மாவுக்கு சுத்தமாக படிப்பு வாசனை கிடையாது. வீட்டு வேலைகளையும், காட்டு வேலைகளையும் சலிக்காமல் செய்வாள். அப்பா ஊர்ப்பிரச்னையில் வீட்டையும், விவசாயத்தையும் சுத்தமாக மறந்து போக, அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். இப்போது கூட அப்பா ஊர் விசயமாக தாசில்தார் ஆபீஸ் வரை போயிருக்கிறார். அம்மா பம்பரமாக சுழன்று எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாள். அம்மா இயற்கையிலேயே மிக அழகானவள். நான் சின்னப்பையனாக இருந்தபோது ‘உன்னை மாதிரி அழகி எட்டு ஊர்லயும் கிடயாதுடி’ என்று ஒரு பாட்டி என் அம்மாவுக்கு சுற்றிப் போட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அம்மா மாநிறம்தான். களையான வட்ட முகம். பெரிய கண்கள். தடித்த உதடுகள். காட்டு வேலை செய்து இறுகிப் போயிருந்த கிண்ணென்ற தேகம். இப்போது கொஞ்சம் சதை போட்டுவிட்டாள். ஆனால் அவளது உடம்பில் இருக்கும் அந்த எக்ஸ்ட்ரா சதைகளும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தன. முலைகளும், புட்டங்களும் அளவுக்கதிகமாக வீங்கியிருக்க, அது அவளது அழகுக்கு மேலும் கவர்ச்சியைத்தான் கொடுத்தது. பார்ப்பவர்கள் அவளை முப்பத்தைந்து வயதுக்கு மேல் மதிப்பிட முடியாது. மொத்தத்தில் என் அம்மாவை பார்த்தால் ‘செமையான […]\nஒட்டடைக்குச்சி உடம்புக்காரி Tamil Sex Story ஊமத்தம் பூ ரவிக்கைக்காரி ஊஞ்சலாடும் கொங்கைக்காரி கொஞ்சிப்பேசும் கொண்டைக்காரி குஞ்சைத் தேடும் குறும்புக்காரி– -மதுபான விடுதியில் அமர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டிருந்த பாலுவின் முதுகில் தட்டினேன். எவன் அவன்-அதட்டலுடன் அவன் திரும்பி பார்க்க நான் அதிர்ந்தேன். பாலு இல்லைஅவன். எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத மாது. எங்கள் அலுவலக ஊழியன் தான். மாது ஒரு சாது. அப்படித்தான் நான் நினைத்து இருந்தேள். மன்னிக்கணும்.இந்தப் பாட்டு எங்கேயோ கேட்டு இருக்கேன். உட்காருங்க,நான் சொல்றேன்.தமிழ் சினிமா எனக்கு தலைகீழா அத்துப்படி இது எந்த படம்-அதட்டலுடன் அவன் திரும்பி பார்க்க நான் அதிர்ந்தேன். பாலு இல்லைஅவன். எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத மாது. எங்கள் அலுவலக ஊழியன் தான். மாது ஒரு சாது. அப்படித்���ான் நான் நினைத்து இருந்தேள். மன்னிக்கணும்.இந்தப் பாட்டு எங்கேயோ கேட்டு இருக்கேன். உட்காருங்க,நான் சொல்றேன்.தமிழ் சினிமா எனக்கு தலைகீழா அத்துப்படி இது எந்த படம் ஓர் உறவு படம். ஓர் இரவுன்னு தானே வந்தது ஓர் உறவு படம். ஓர் இரவுன்னு தானே வந்தது இது பழைய படம். அஞ்சலிதேவி, கமலஹாசன் ஜோடி நடித்தது.குளியல் காட்சி, கற்பழிப்புன்னு புரட்சி பண்னி ஒரு வருஷம் ஓடித்து.அந்தக் கால படம். அப்படியா இது பழைய படம். அஞ்சலிதேவி, கமலஹாசன் ஜோடி நடித்தது.குளியல் காட்சி, கற்பழிப்புன்னு புரட்சி பண்னி ஒரு வருஷம் ஓடித்து.அந்தக் கால படம். அப்படியா குஞ்சைத் தேடும் னு இருக்காதே. சென்சார் அந்த காலத்திலே எப்படி அனுமதி கொடுத்தாங்க குஞ்சைத் தேடும் னு இருக்காதே. சென்சார் அந்த காலத்திலே எப்படி அனுமதி கொடுத்தாங்க டைரக்டர் ஷங்கரா கொக்கா அந்த சீனிலெ அஞ்சலி தேவி ஒரு கோழிக்குஞ்சை துரத்தி ஓடற மாதிரி காட்டி சென்சாரை ஏமாத்திட்டாரு. சும்மா நிக்கறீங்களே.உட்கார்ந்து ஒரு ரவுண்டு அடிங்க நான் ஏற்கனவே புல்லா ஏத்திக்கிட்டேன் […]\nமாமி வீட்டில் யாரும் இல்லை\nஎன் இதயம் காமத்தால் துடித்தது\nதொட்டுத் தொட்டு எடுத்தேன் அக்கா புரிந்துகொண்டால்\nதினமும் 10 மணிக்கு ஆண்ட்டி கூதியில் குத்து\nசுனிதா தொடை அழகை ரசித்து ருசித்துப் பார்ப்பேன்\nகூட்டு குடும்பம் ஒரு ஓழ் குடும்பம் 1\nஇந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன் என் அம்மாவுடன் நடந்தது\nஎன் அம்மாவை அவன் முதல் முதலாக பார்க்கிறான்\nநான் ஒரு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு – பார்ட் 3\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/11-jun-2017", "date_download": "2020-11-29T09:59:57Z", "digest": "sha1:4TL4O463U3NY37AIBNVESIGUMPLBJDJP", "length": 13066, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 11-June-2017", "raw_content": "\nதேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை\nகொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட் - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்\nஉங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும் - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா\nதிறமைசாலிகளுக்கு வேலை... எப்போதும் இல்லை கவலை\nசோலார் இந்தியா... வரம் கொடுக்குமா சூரியன்... வாங்கிக் கொடுக்குமா அரசாங்கம்\nஃபண்ட் கார்னர் - ரூ.40 லட்சம்... வீடு வாங்கலாமா, ஃபண்டில் போடலாமா\nஇன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கேப���பாங்களோ\nவட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..\nஆப்பிளின் புதிய அலுவலகம்... நிறைவேறும் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு\nமகள்களின் உயர்கல்வி... அம்மாக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nநிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nமாத்தி யோசி மைடியர் ப்ரோ\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - கைகொடுக்காத பழைய ஸ்டைல்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகமாடிட்டி டிரேடிங்... - கலக்கலாம், ஜெயிக்கலாம்\nதேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை\nகொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட் - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்\nஉங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும் - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா\nதிறமைசாலிகளுக்கு வேலை... எப்போதும் இல்லை கவலை\nசோலார் இந்தியா... வரம் கொடுக்குமா சூரியன்... வாங்கிக் கொடுக்குமா அரசாங்கம்\nஃபண்ட் கார்னர் - ரூ.40 லட்சம்... வீடு வாங்கலாமா, ஃபண்டில் போடலாமா\nதேவை திட்டமிட்ட துரித நடவடிக்கை\nகொஞ்சம் தங்கம்... கொஞ்சம் ஃபண்ட் - ஒரு தொழிலதிபரின் முதலீட்டு வாக்குமூலம்\nஉங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும் - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா\nதிறமைசாலிகளுக்கு வேலை... எப்போதும் இல்லை கவலை\nசோலார் இந்தியா... வரம் கொடுக்குமா சூரியன்... வாங்கிக் கொடுக்குமா அரசாங்கம்\nஃபண்ட் கார்னர் - ரூ.40 லட்சம்... வீடு வாங்கலாமா, ஃபண்டில் போடலாமா\nஇன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கேப்பாங்களோ\nவட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..\nஆப்பிளின் புதிய அலுவலகம்... நிறைவேறும் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு\nமகள்களின் உயர்கல்வி... அம்மாக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்\nநிஃப்டியின் போக்கு : வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் இந்தியர்கள்\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nமாத்தி யோசி மைடியர் ப்ரோ\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - கைகொடுக்காத பழைய ஸ்டைல்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகமாடிட்டி டிரேடிங்... - கலக்கலாம், ஜெயிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/11/blog-post_25.html", "date_download": "2020-11-29T10:20:59Z", "digest": "sha1:QOEPEFPW3LKWNDKRVBMRK6AOS5N4ETLE", "length": 67165, "nlines": 959, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.\nஇவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு\nநேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அதுமட்ட��மின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.\nதமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குசராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.\n1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப்பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள அநீதி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக் கூடாது என்றும், அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அந்த இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், 23.11.2017 அன்று சென்னை தரமணியிலுள்ள நடுவண் (சென்ட்ரல்) பாலிடெக்னிக் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.\nஅடுத்து, அதைவிடப் பேரிடியாக இப்பொழுது வெளி நாடுகள் – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.\nபதவியில் இருக்கிற காலத்திற்குள் தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, தாங்கள் ஆதாயமடைய வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழர்கள் விழிப்புணர்ச்சியுடன் கட்சி கடந்து, இன ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க களம் காண வேண்டிய நேரமிது\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 07.11.2016 – திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோல், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குசராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் நாடெங்கும் உரிமைப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதன் முதற்கட்டமாக 23.11.2017 அன்று சென்னை தரமணியில் நடத்தும் போராட்டத்திற்கு தமிழர்கள் திரளாக வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சி���ம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\n��மிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சா��ங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/jaya-jaya-devi-song-lyrics/", "date_download": "2020-11-29T10:15:12Z", "digest": "sha1:RK4425KTIGUVX4TZMMX7GWQF7PFDOROS", "length": 7718, "nlines": 144, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் | Jaya jaya devi song lyrics", "raw_content": "\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் | Jaya jaya devi song lyrics\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் | Jaya jaya devi song lyrics\nஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்\nஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nதுர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்\nதர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்\nகர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)\nபொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்\nநெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்\nஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே\nஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)\nசங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்\nதங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..\nசிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்\nமங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்\nஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்\nகனக துர்கா தேவி சரணம்\nகனக துர்கா தேவி சரணம்\nஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் காணொளி\nதுர்க்கை அம்மன் 108 போற்றி\nசமயபுரம் மாரியம்மன் 108 போற்றி\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவறுமையை போக்கும் லட்சுமி | Lord lakshmi specialities\nசிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம் |...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\n27 நட்சத்திரங்களின் கடவுள், மரங்கள் மற்றும் பாடல்கள்...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2020/02/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T11:28:00Z", "digest": "sha1:E5UNMFHEPNLT7FUIVC6ANI7DV3KIFAUE", "length": 11725, "nlines": 247, "source_domain": "ezhillang.blog", "title": "தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\nezhillang\t2020, இயல்மொழி பகு���்பாய்வு, கணினிசெயல்முறை, தமிழ் ஆராய்ச்சி, Languages, NLP, Society\t பிப்ரவரி 28, 2020 பிப்ரவரி 28, 2020 1 Minute\nதமிழ் செயற்கையறிவு மற்றும் எந்திர வழி உரை பகுப்பாய்வு போன்ற செயல்பாடுகளின் திறன் தினமும் வளர்ந்து கொண்டே போகின்ற சமயத்தில் (செயற்கையறிவு என்ற பேரலையின் முதுகில் பயணிக்கின்றது என்றபடியாக) இவற்றினால் கடக்கவேண்டிய சில புதிர்கள் என்ன (என்பார்வையில்) என்று இந்த பதிவில் அலசலாம்.\nஇருபால் சமநிலைப்பாடுத்தல் (gender balanced text)\nஅரசாங்கம், வணிக கார்ப்ரேட் நிறுவனங்கள் தினசரி புழக்கத்தில் பல செய்திகள் விளம்பரப்படுத்தலுக்கும், உள்நிறுவன செயல்பாட்டிற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய செய்திகளில் சில் கேள்விகள் எழுகின்றன:\nஇந்த செய்திகள் முழுவதும் இருபாலினருக்கும் சரிசமமாக பாரபட்சமின்றி எழுதப்பட்டுள்ளதா\nஇப்படி இல்லாவிட்டால் செயற்கையாக உரைதிருத்தம் செய்து இருபால் சம நிலைப்படுத்தல் செய்யலாம \nஉதாரணம்: “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும்..” என்ற படி ஒரு உரை இருந்தால் அது சமனிலைப்படுத்தப்பட்டபின் “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் (அல்லது அவள் கணவனிடம், [துனைவன்/வியிடம்]) ஒப்புதல் பெறவேண்டும்” என்று வரவேண்டும்.\nஇத்தகைய ஒரு செயற்கையறிவு அல்லது தானியங்கியிடம் திருக்குறள் மற்றும் சம்காலத்தில் உருவாகாத பழங்கால உரைகளைக்கொடுத்தால் என்ன ஆகும் \nமேலும் சில திறன்களை தமிழ் இயல்மொழிபகுப்பாய்வு பெரும் என்றும் நம்பலாம்; அடுத்தகட்ட கேள்விகள் / புதிர்கள் அடுத்த பதிவில்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது பிப்ரவரி 28, 2020 பிப்ரவரி 28, 2020\nPrevious Post செயற்கையறிவு – அறம்\nNext Post குவாண்டம் கணிமை\nOne thought on “தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்”\nPingback: தமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ�\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வர���சைஎண்0.98 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை … இல் jenophia Nelci Savar…\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=393&catid=7", "date_download": "2020-11-29T09:47:56Z", "digest": "sha1:7ZSCGLVEX4DFGTI3TR7UHOPOV2A236N3", "length": 16068, "nlines": 178, "source_domain": "hosuronline.com", "title": "தலை மயிர் நரைப்பது இதனால் தானா? | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு தலைமயிர் நரைப்பது ஒவ்வொருவரின் மன அழுத்தத்தின் விளைவே என கண்டறிந்துள்ளனர்\nஎலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன என கண்டறிந்துள்ளனர்.\nஇந்த ஆய்வின் பயனாக, எவ்வகையில் தலைமயிர் நரைப்பதை தடுக்க இயலும் என்பதற்கு வழிவகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோர் நேரங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்புகள் குறிக்கப்பட்ட பொழுது, பாதிப்புக்கு உள்ளானவர்களின் தலைமயிர் வெளிறிப்போனது என்று பல குறிப்புகள் உள்ளது.\nஎடுத்துக்காட்டாக மரிய அந்தோணி, பிரெஞ்சு புரட்சியின் பொழுது சிறைபிடிக்கப்பட்ட போது, அவரின் தலைமயிர் இரவோடு இரவாக வெளிரிப் போனதாம். மேலும் சான் மெக்கெயின் அவர்கள் கூரிப்பில், வியட்நாம் போரின்போது காயமடைந்த சிறைக்கைதிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களின் தலைமயிர் வெளிரியதாக குறிப்பிட்டுள்ளார்.\nதலை மயிர் நரைப்பது தொடர்பில், பல்லாண்டுகளாக குறிப்புகளில் குறிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சித்தாந்த நம்பிக்கையில் இது இருந்தாலும், அறிவியலின்படி இது என்றும் உறுதி செய்யப்படவில்லை.\nதற்போதைய ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வானது இந்தக் கூற்றுக்கள் எல்லாம் உண்மை என அறிவியலின்படி உறுதிப்படுத்தியுள்ளது.\nமன அழுத்தமானது முழு உடலையும் பாதிக்கும் தன்மை கொண்டது.\nஆய்வாளர்கள் எந்த குறிப்பிட்ட பகுதி மயிரின் நிறத்தை மாற்றும் அழுத்தத்தைத் தருகிறது என கண்டறிய முற்பட்டனர்.\nமுதலில் ஆய்வாளர்கள் நோய் எதிர்ப்பு திறனே இந்த நிற மாற்றத்திற்கான அடிப்படையாக அமைகிறது என நம்பினர். இதற்காக எலியின் நோய் எதிர்ப்பு தன்மை முற்றிலுமாக நீக்கப்பட்டு அதற்க்கு மன அழுத்தம் கொடுக்கப்பட்டது.\nஆனாலும் அவற்றின் மயிர் வெளிறிப் போனது.\nஇதனால், நோய் எதிர்ப்பு தன்மை மயிரின் நிறத்தை மாற்றுவது இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர்.\nஉட் சுரப்பு நீர்கள், இந்த நிற மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என கருதி, கார்டிசோல் உப் சுரப்பு நீரை ஆய்விற்கு உட்படுத்தி, அவையும் இந்த நிற மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். இதற்காக கார்டிசோல் உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பியை எலியிடம் இருந்து நீக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரப்பி நீக்கப்பட்ட எலியும் மன அழுத்தத்திற்கு உட்பட்ட போது தன் மயிரின் நிறத்தை இழந்தது.\nஒவ்வொன்றின் மீதும் ஐயம் கொண்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவை இல்லை என கண்டறிந்து கடைசியாக பரிவு நரம்பு இயக்கமே இந்த நிற மாற்றத்திற்கான அடிப்படையாக விளங்குகிறது என கண்டறிந்துள்ளனர்.\nமன அழுத்தத்திற்கு உட்படும் பொழுது, மயிர்க்கால்களில் இந்தப் பரிவு நரம்பு கிளைகள் நிரோபைன் - ஃபிரைன் என்ற அமிலத்தை சுரப்பதால் நிறம் ஏற்படுத்தும் தண்டு முழுமையாக செயல் இழக்கின்றன.\nபக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்\nமூளைக்குச் செல்லும் தமனிகள் மற்றும் மூளையில் உள்ள சிறு குருதி நாளங்கள் சுருங்கி விடுவதால் அல்லது குருதி உறைதலால் அடைக்கப் படுவதால் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது.\nமெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்\nகுளிர் அல்லது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில், நம்மையும் அறியாது அல்லது நமது மனதின் கட்டுப்பாட்டை மீறி, உடலில் உள்ள முடிகள் சிலிர்த்து நிற்கும். இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆர்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் க���றித்த தகவலுக்கு.\nகோவிட் 19- ற்கு தடுப்பு மருந்து 2021 சூன் திங்களுக்குள் வரும் என நம்புகிறீர்களா\nஎபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்\nகொரோனா நச்சுயிரியும், வவ்வால்களிடமிருந்து தொற்றும் பிற நோய்களும்\nஇரவில் ஞாயிறு ஒளியிலிருந்து மின்சாரம்\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nபெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல\nமோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் \nபண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bengal-warriors-beat-tamil-thalaivas-349918.html", "date_download": "2020-11-29T11:19:48Z", "digest": "sha1:BDVLF7B2VZCOHUJ5ZHGBTA54F5SLRALN", "length": 9006, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ\nபுரோ கபடி லீகில் அக்டோபர் 11 அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் நன்றாக செயல்பட்டது. எனினும், முதல் பாதியில் 18-15 என முன்னிலையில் இருந்தது பெங்கால் வாரியர்ஸ்.\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ\nஇப்பவும் அதே Team தானா.. விளாசும் முன்னாள் வீரர்கள்\nஉச்சகட்ட போட்டி நிறைந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை: இந்த வருடம் என்ன நடக்கும்\nமுதல் ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை ச��ண்டினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்கள் அதிகம்: சமீபத்திய கருத்துக்கணிப்பு\nஇந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.\nசென்னை: பொங்கலுக்கு வாத்தி கம்மிங்..\nதிருச்சி: காரில் பிணமான வாலிபர்: ஓடிக்கொண்டிருந்த போது நேர்ந்த பரிதாபம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் படுமோசமான பந்துவீச்சு ரெக்கார்டை பதிவு செய்தார்.\nSainiக்கு பதிலாக Natarajan ஆடி இருக்கலாம்; Kohliக்கு எதிர்ப்பு | OneIndia Tamil\n இப்போ Indiaவை செஞ்சிட்டாங்க | OneIndia Tamil\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T10:23:34Z", "digest": "sha1:U256W2A3VQXISDC5PHSPMOPANW7Y7WD4", "length": 3485, "nlines": 48, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "விரல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை.\nமனிதர்களின் ஒவ்வொரு கையிலும், காலிலும் ஐந்து விரல்கள் உள்ளன.\nகைகளிலுள்ள ஐந்து விரல்களுக்கும் தனித்தனிப் பெயர்களுண்டு..அவை:-\nபெருவிரல் அல்லது அங்குஷ்டம்: thumb\nதற்சனி, ஆட்காட்டி, சுட்டுவிரல்: fore-finger\nநடுவிரல், நடுவிரல், பாம்புவிரல்: middle finger\nசுண்டுவிரல், கனிஷ்டை: little finger[1]\nஒரு கைவிரல் (ஆள்காட்டி விரல்)\nபெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல், ஆழிவிரல், சுண்டுவிரல்\nசான்றுகள் ---விரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/07/27/5-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-11-29T09:51:55Z", "digest": "sha1:5H5B5AVQGEDMDY54GS6Z4OMRAVJGOEGV", "length": 22952, "nlines": 112, "source_domain": "vishnupuram.com", "title": "5.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் அமைப்பு முறை | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n5.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் அமைப்பு முறை\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…\nஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.\nஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.\nதரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.\nஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன\nநம் கண் முன் உள்ள எல்லாவற்றையும் அது இயற்கை ( பிரகிருதி) என்று கூறி அடையாளப்படுத்துகிறது. இதற்கு மூன்று குணங்கள் உள்ளன என்கிறது. சத்துவகுணம், ரஜோகுணம், தமோகுணம். இந்த மூன்று குணங்களும் இயற்கையில் மாறி மாறி வருகின்றன. இந்த மாற்றங்களைத்தான் நாம் இயற்கையின் இயக்கமாகக் காண்கிறோம்.\nஇயற்கையில் இந்த மூன்று குணங்களும் ச���நிலையில் இல்லை. மூன்று தட்டுகள் கொண்ட தராசு போன்றது இயற்கை. தட்டுகள் ஆடியபடியே உள்ளன. ஒவ்வொரு சமயம் ஒரு தட்டு மேலெழுகிறது. தொடர்ந்து இயற்கையில் இம்மூன்று குணங்களும் ஒன்றொடொன்று மோதியபடியே இருக்கின்றன.\nஇந்த மூன்று குணங்களும் முற்றிலும் சமநிலையில் இருந்த நிலை ஒன்று இருந்திருக்கவேண்டும். அப்போது இயற்கையில் இயக்கமே இருந்திருக்காது. சலனமே இல்லாமல் இயற்கை இருந்திருக்கவேண்டும். அதை முதல் இயற்கை (மூலபிரகிருதி) என்று சாங்கியம் வகுத்துக் கூறுகிறது. இயற்கையில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையிலேயே காலம் அறியப்படுகிறது. முதல் இயற்கையில் மாற்றங்களே இல்லை. எனவே அதற்குக் காலமும் இல்லை.\nபிறகு எப்போதோ ஒரு கணத்தில் முக்குணங்களின் சமநிலை குலைய நேரிட்டது. குலைந்த சமநிலையை மீட்பதற்காக மூன்று குணங்களும் மாறி மாறி மோதின. இதன் விளைவாகப் பல்வேறு இயற்கைப் பொருட்களும் உயிர்களும் உருவாயின. நான் காணும் பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் முக்குணங்களின் சமநிலை உருவாகும் போது நாம் காணும் இந்த இயற்கை தன் முதல் நிலைக்குத் திரும்பிவிடும். இதுதான் சாங்கியத் தரிசனத்தின் சாரம்.\nசாங்கிய தரிசனத்தை ”ஆதி இயற்கைவாதம்” என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இதை கபிலர் எங்கிருந்து பெற்றிருக்கக்கூடும் யோசித்துப் பார்த்தால் தெரியும். மனிதன் முதலில் வழிபட்ட தெய்வம் இயற்கைதான் என்று. பிரகிருதி என்ற சொல்லுக்கு மண் என்றும் பொருளுண்டு. மண்ணை வழிபடும் மரபுக்கு நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குப் பழமை உண்டு.\nஇன்று விவசாயச் சடங்குகளில் மண்ணின் சமநிலையைக் குலைப்பதற்காக விவசாயி மன்னிப்பு கோரும் சடங்குமுறைகள் பல உண்டு. மண் தன் பரிபூரண நிலையில் இருப்பதாகவும் மழை அதன் பரிபூரண் நிலையைக் குலைத்துவிடுவதன் வழியாகவே உயிர்களும் வாழ்க்கையும் உருவாகிறது என்றும் பல பழங்குடி வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை உள்ளது. பருவ மாற்றங்கள் வழியாக மண் மீண்டும் தன்னுடைய ஆதி முழுமைக்குத் திரும்புகிறதாக நம்பப்படுகிறது.\nஆகவே புராதனமான நில வழிபாடு. இயற்கை வழிபாடு முதலிய கருத்துக்களில் இருந்துதான் சாங்கியத் தரிசனத்தின் விதை கிடைத்ததுள்ளது. பிரபஞ்ச இயக்கத்தையே விளக்கக்கூடிய ஒன்றாக சாங்கியம் அதை வளர்த்து எடுத்தது. இதுதான் கபிலரின் சாதனையாகும்.\nஇவ்வாறு ஒர் ஆதிகுருவால் முன் நடத்தப்படும் தரிசனம், உடனடியாக ஒரு தத்துவ அமைப்பினை உருவாக்கிக்கொள்கிறது. அந்த முதல் கட்ட தரிசனத்தை வாழ்கையின் எல்லாக் கட்டங்களும் எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று முயற்சி செய்யும் போதுதான் தத்துவத்தின் அவசியம் ஏற்படுகின்றது\nஉதாரணமாக ஆதி இயற்கையின் பரிணாம நிலைட்கள்தான் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் என்று சாங்கியம் குறிவிடுகிறது. உடனே எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு தனி மனிதனின் மனத்தில் இந்த முக்குணங்கள் எப்படி செயல்படுகின்றன முக்குணங்கள் எப்படி சமநிலை அடைகின்றன முக்குணங்கள் எப்படி சமநிலை அடைகின்றன இவ்வாறு பல வினாக்கள். இவற்றுக்கெல்லாம் தர்க்கபூர்வமாக விடையளிக்க முற்படும்போது தத்துவ அமைப்பு உருவாகி வருகிறது. சாங்கியத்திற்கு அப்படி ஒரு விரிவான தத்துவ அமைப்பு உண்டு.\nஇப்படி ஒரு தத்துவ அமைப்பு உருவானதுமே அதைப் பல்வேறு அறிவுத் தளங்களுக்கு விரிவடையச் செய்யும் முயற்சிகள் தோன்றி விடுகின்றன. பல்வேறு விதமான நூல்கள் அத்தத்துவ அடிப்படையில் உருவாக்கபடுகின்றன. அத்தரிசனம் ஒவ்வொரு அறிவித்துறைக்குள் நுழையும்போதும் சிறு சிறு மாறுதல்களைப் பெற்று வளர்ந்து பரவியபடியே உள்ளது.\nஉதாரணமாக சாங்கியத்தின் தத்துவ அடிப்படை இலக்கிய அழகியலில் பரவியபோது, முக்குணங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களைப் பகுக்கும் முறை உருவாயிற்று. படைப்பின் இயல்புகளை அதனடிப்படையில் அளக்கத் தலைப்பட்டனர். பெருங்காவியங்களில் முக்குணங்களின் மோதல் நடக்கும். இறுதியில் அவை சமநிலையை அடைந்து சாந்தநிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தபடியாக ஒன்பது மெய்ப்பாடுகள் (நவரசங்கள்) பற்றிய கொள்கைகள் பிறக்கின்றன.\nபண்டைய ரசவாதத்தைப் ( ரசாயன அறிவியலை ) பார்க்கையிலும் அதிகமாக அங்கு இந்த முக்குணங்களின் சம நிலை என்ற கருத்தின் பாதிப்பைக் காண்கிறோம். ஆயுர்வேத மரபில் உள்ள வாதம், பித்தம், கபம், என்ற மூன்று நாடிகளின் சமநிலை குறித்த கருத்தும் கூட இந்த தத்துவத்தின் ஒரு படிநிலைதான். சாங்கியத் தரிசனத்தின் செல்வாக்கு ஊடுருவாத இந்திய அறிவுத்துறை ஏதும் இல்லை என்றே கூறிவிடலாம்.\nஇறுதியாக ஒரு முக்கியமான இயல்பினைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஒரு தரிசனத்தின் தொடக்கத்தை எப்படி வகுத்துக் கூறிவிட முடியாதோ அப்படியே அதன் இறுதியையும் கூறிவிட முடியாது. அதாவது தரிசனங்களுக்கு அழிவே இல்லை. அதன் சாராம்சமான ஒரு பகுதி எப்போதும் மனிதச் சிந்தனையின் அம்சமாகவே இருக்கும்.\nஉதாரணமாக சாங்கியத் தரிசனத்தில் தத்துவ அடிப்படைகள் பல இன்று காலாவதியாகிவிட்டன. நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சலனத்தை சாங்கியம் கூறுவதுபோல அத்தனை எளிதாக வகுத்து விட முடியாது என்று இன்று நாம் அறிவோம். ஆனால் பிரபஞ்ச உற்பத்தி குறித்த பெரு வெடிப்புக் (Big Bang) கொள்கையும், பிரபஞ்சஇயக்கம் குறித்த கட்டின்மை இயக்கச் சித்தாந்தையும் ( Chaos Theory ) பார்த்தால் சாங்கிய தரிசனம் அவற்றில் இருப்பது தெரியும்.\nபெருவெடிப்புக் கொள்கை, ஒரு கணத்தில் நடந்த ஒரு பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருள் முழுக்க ஒரே பிண்டமாக இருந்தது என்கிறது. பெருவெடிப்புக்குப் பிறகு அது பற்பல விதமான பருப்பொருட்களாக வெடித்துச் சிதறிப் பிரபஞ்சமாக ஆயிற்று என்கிறது. முக்குணங்களின் சமநிலை குலையும் கணம் என்று சாங்கியம் கூறும் கருத்தை இது மிக நெருங்கி வருகிறது.\nஅதேபோல கட்டின்மை இயக்கச் சித்தாந்தம், பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு சமநிலையைக் காணும் தேடல் இருப்பதாக சொல்கிறது. இயற்கையின் இயக்க விதி குறித்து சாங்கிய மரபு கூறுவதன் தொடர்ச்சி போலவே இது உள்ளது.\nஆகவே தரிசனத்தின் இயல்புகளைக் கீழ்கண்டவாறு தொகுத்து கூறலாம்.\nமனிதச் சிந்தனையின் ஆரம்பம் முதலே ஏதோ ஒரு வகையில் தரிசனம் இருந்துகொண்டிருத்தல்\nஒரு முதல் ஆசிரியரால் தெளிவாக அது வகுத்து கூறப்படுதல்\nஒரு தத்துவ அமைப்பு உருவாகுதல்\nஅத்தத்துவ அமைப்பு பிற அறிவுத்துறைகளுக்கும் பரவுதல்\nஎல்லாக்காலத்திலும் அழியாது தொடரும் சில அடிப்படைகூறுகளை அது கொண்டிருத்தல்\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் ���ன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/str-eeswaran-new-shooting-spot-video-susienthiran-thaman-ss.html", "date_download": "2020-11-29T10:52:42Z", "digest": "sha1:J5J5IUFOFZP5P4WM42DKOPIC5XAXA5SW", "length": 11761, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Str eeswaran new shooting spot video susienthiran thaman ss", "raw_content": "\nஈஸ்வரன் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவை பார்க்க வந்த ரசிகர்கள் \nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஈஸ்வரன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை காண குவிந்த ரசிகர்கள்.\nசுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.\nஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.\nஅப்படி அந்த ஈஸ்வரன் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிடும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் முன்பு வரை சிம்புவின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று கூறிவிட்டார் சுசீந்திரன். மேலும் சிம்புவை பார்க்க ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்றார் சுசீந்திரன்.\nஇந்நிலையில் சிம்பு கேரவனில் இருந்து வெளியே வர அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ஃபிட்டாக இருக்கும் சிம்புவை எத்தனை முறை பார்த்தாலும் போதவில்லை, மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.\nஈஸ்வரன் படத்தை முடித்த பிறகு ச��ம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.\nவிஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடி வைத்தியம் பார்க்கும் மருத்துவர் \nமாஸ் காட்டும் STR ரசிகர்கள் \nலோகேஷ் கனகராஜின் பதிவால் உற்சாகமான திரை விரும்பிகள் \nமாதவன் நடிப்பில் உருவான மாறா படம் பற்றிய சிறப்பு தகவல் \nஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபா.ஜ.க போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது.\n5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nபா.ஜ.க போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது.\n5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nஇந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு\nதனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை; - விஜய பிரபாகரன்\nதஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/1123", "date_download": "2020-11-29T09:38:47Z", "digest": "sha1:H4BY6PLSXFU66LWT5CBVOYFTDOXIXNUF", "length": 8264, "nlines": 92, "source_domain": "www.kirutamilnews.com", "title": "போராட்டங்கள் எல்லாம் போலி – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஅமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டணியே உலகில் மிகச்சிறந்த கூட்டணி என்று எப்போதும் அறியப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட��னால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவுக்கான மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறியதும் தனித்துவமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் காத்திருக்கிறது என உறுதியளித்துள்ளார்.\nஅதேவேளை, வெஸ்ட்மினிஸ்டரில் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினை தாம் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றய ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதில் அநேகமாக தெரேசா மே தன்னைவிட சிறந்தவர் என தெரிவித்திருக்கிறார். “\nதற்போதைய சூழலில் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் மே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நிகழ்வு நிச்சயம் இடம்பெறும்.\nநிச்சயமாக பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியா ஒரு சிறந்த நாடு மேலும் அந்த நாடு தனது அடையாளத்தை விரும்புகிறது” என டிரம்ப் தனது கருத்தை முன்வைத்தார்.\nதமது வருகைக்கு எதிராக பிரித்தானியாவில் போராடுபவர்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ”அதெல்லாம் சிறு குழுக்கள் மற்றும் போலி செய்திகள்” எனக் கூறியுள்ளார்.\nஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்கவும், அந்த நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதும் ஈடுபடுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதி பூண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.\nபிரித்தானியா மற்றும் அமேரிக்கா இடையே ஹுவாவே தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் உளவுத் தகவல்கள் பகிர்வதில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார். ஹூவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, பிரெக்ஸிட் குழுத் தலைவர் நிகெல் ஃபராஜ் உடன் ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பொன்றை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிகெல் தனது டுவிட் பதிவில��� ” ட்ரம்புடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.\nதுன்புறுத்தலால் மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப்பெண்\nகனடாவில் 24 மணித்தியாலத்தில் 5,967 பேர் பாதிப்பு\nஈரான் அணு விஞ்ஞானி படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2020-11-29T09:44:55Z", "digest": "sha1:KSU7HVKEYZKRPNONL7NSI5UWETEVCYCX", "length": 6528, "nlines": 112, "source_domain": "villangaseithi.com", "title": "சட்டம் Archives - Page 4 of 4 - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆதார் சட்டம் குறித்து கமல்ஹாசன் கடும் விமர்சனம் \nஅரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பாஜகவின் மோடி அரசு கமுக்கமாக சட்டத்தினை மாற்றிவிட்டதாக கொந்தளிக்கும் இளம்பெண் \nபலான ஆளுங்க இப்படித் தான் இருப்பாங்கலாமே…\nஅடே பாவிகளா இதைக் கூட விட்டுவைக்க மாட்டிங்களா…\nமெரினாவில் சமாதி இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கூறுவது என்ன …\nபெண்கள் முதலில் இதை செய்யாவிடில் சிக்கலே…\n பெண்களுக்கு இப்படியும் ஒரு புதிய கட்டுப்பாடா…\n8 மாத கர்ப்பிணியை கூட்டுச்சேர்ந்து கற்பழித்த காமக்கொடூரன்கள் …\nதூக்குத்தண்டனை குறித்து சட்டம் கூறுவது என்ன\nதூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் சட்டப்பிரிவு...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள��ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dspora.no/2020/08/13/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-11-29T10:20:26Z", "digest": "sha1:YCUOMI2USVXSMJPKTBMS3MG76L53VVKE", "length": 34403, "nlines": 131, "source_domain": "dspora.no", "title": "நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) – DsporA Tamil Archive", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nநோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)\nஉலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது.\nநோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket – NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» – legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் வெளியாகும் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளை, «ஒப்படைப்புக் கடமை» எனும் செயற்பாட்டின் கீழ் கையாளுகின்றது. ஒப்படைப்புக் கடமை என்ற சொல் கடுமையாக தென்படலாம். ஆனால் நடைமுறையில் ஒரு வெளியீட்டை பேணிப் பாதுகாப்பதற்காக நோர்வே தேசிய நூலகத்திடம் கொடுப்பது அதனை தயாரித்து வேளியிட்டவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.\nஇது நூல்களை மட்டும் குறிக்காது ஆனால், இது நூல்கள் முதல் வரைபடங்கள், திரைப்படங்கள், சுவரொட்டிகள், ஒளிபரப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் பல.\nஇவ்வாறு பேணிப் பாதுகாக்கப்படும் அனைத்து விதமான வெளியீடுகளும் தயாரிப்புகளும் சமகால மற்றும் எதிர்கால படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் முக்கியமான முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன. அதோடு இவ்வெளியீடுகள் பேணிப் பாதுகாத்து, அவற்றை பொதுத் தளங்களில் கிடைக்கச் செய்து, அணுக்கத்துக்கும் விடும் பொழுது ஒரு அடையாள அங்கீகாரம் உருவாகின்றது. தொட்டுணரக் கூடிய மற்றும் தொட்டுணர முடியாத (physical and virtual) வெ��ியீடுகள் ஒருவர் தனது இருப்பை இனம் கண்டு, தனது சொந்த மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி, பிரதிபலிக்க உதவும்.\nமுக்கியமாக, நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் (pliktavlevering) அடிப்படையில், அனைத்து ஊடகங்களிலும் வெளியான நோர்வேயிய வெளியீடுகளும் தயாரிப்புகளும், நோர்வே தேசிய நூலகத்திற்கு (NB) ஒப்படைப்பிற்காக அனுப்பவேண்டிய கடமை (pliktavlevering) உள்ளது.\nஇங்கு அச்சிடப்பட்ட மற்றும் பிற ஊடகங்களில் பன்மொழி வெளியீடுகளைக் கையாளும் “பன்மொழி நூலகம்” நிறுவனத்தைப் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒப்படைப்புக் கடமை (Pliktavlevering): நோர்வேயிய வெளியீடுகள்\nநூல்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட வெளியீடுகள்\nஅணுக்கம் மற்றும் கிடைக்கும் தன்மை\nஎண்ணிமமயமாக்கப்பட்ட எழுத்து வடிவிலான வெளியீடுகள்\nவெளிநாட்டிலிருந்து நோர்வேத் தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புக்கான அணுக்கம்\nஎண்ணிமப் பொருள்: சமூக ஊடகம்\nபதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகம்\nநோர்வே தேசிய நூலகத்தின் பரவலான அழைப்பு\nஒப்படைப்புக் கடமை (Pliktavlevering): நோர்வேயிய வெளியீடுகள்\nநோர்வே தேசிய நூலகத்தின் (NB) ஆணையானது (mandate) “அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் கிடைக்கச் செய்தல்» ஆகும். பாரம்பரியமாக, “வெளியிடப்பட்ட உள்ளடக்கம்” என்பது நூல்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற அச்சிடப்பட்ட பொருட்களாக இருந்தன. ஆனால் இன்று «வெளியிடப்பட்ட உள்ளடக்கம்» என்பது ஒலி, காணொளி, திரைப்படம் மற்றும் எண்ணிமப் பொருள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. இங்கு முக்கிய சொற்கூறு “வெளியிடப்பட்ட உள்ளடக்கம்”. இதுவே NB மற்றும் நோர்வேயில் உள்ள ஆவணகங்களின் ஆணையை (mandate) வேறுபடுத்துகிறது.\nஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) பற்றிய மேலதிகத் தகவலுக்கு: www.pliktavlevering.no\nநூல்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட வெளியீடுகள்\nஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் அடிப்படையில் NB 7 நூல் பிரதிகள் வரை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு. அனுப்பி வைக்கப்படும் வெளியீடுகள், NB இல் பதிவு செய்யப்பட்டு Mo i Ranaவில் உள்ள அவர்களின் பாதுகாப்பு வைப்பகத்தில் (security magazine) பேணிப் பாதுகாக்கப்படும். அதோடு, ஒஸ்லோ மற்றும் depot நூலகத்தில் உள்ள பொது சேவைகளுக்கும் பிரதிகள் வழங்கப��படும்.\nNB இன் பதிவுத் தரவுத் தளம்:\n(இத்தளத்தில் «Nasjonalbiblioteket» என்பதைத் தெரிவு செய்யவும்)\nபல தமிழ் நூல்கள் மற்றும் பிற எழுத்து வடிவிலான வெளியீடுகள் ISBN இல்லாமல் உள்ளன. இந்த நிலையால் ISBN இன் செயல்பாட்டை அறிந்து கொள்ள நாம் NBயைத் தொடர்பு கொண்டிருந்தோம். ஒரு நூலில் ஒரு ISBNயை இணைப்பது கட்டாயமற்றது. ஒரு நூல் NB இன் சேகரிப்பில் சேர்க்கப்படுவதும் மற்றும் அவர்களால் அதை பொதுப் பாவனைக்குக் கிடைக்கச் செய்வதும் ISBN எனும் கூறு தீர்மானிப்பது அல்ல. எடுத்துக்காட்டாக நூல் விற்பனையாளர்களின் எண்ணிம அமைப்பில் (booksellers’ system), ஒரு நூலை அடையாளம் காணவும், தேடவும் ISBN பயனுள்ள ஓர் கருவி ஆகும். ஆனால் வெளியிடப்பட்ட நூல்ககளில் ISBN இருப்பது கட்டாயம் அல்ல. அது வெளியீட்டாளரின் விருப்பத்தின் அடிப்படையில் இணைக்கலாம்.\nஒரு நோர்வேயிய வெளியீட்டாளர் (வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் சுய வெளியீட்டாளர்கள்) நோர்வேயின் தேசிய நூலகத்திலிருந்து ISBN எண்(களை) இலவசமாக முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம். நோர்வேயில் வெளியிடும் வெளியீடுகளுக்கு ISBN எண் NB ஆல் வழங்கப்படும்.\nஇருப்பினும், இரண்டு விடயங்கள் முக்கியமானவை:\nஒரு நூல் பொதுப் பாவனைக்கு உட்படுத்த வேண்டும், அதாவது ஒரு தனிப்பட்ட வட்டத்தைத் தாண்டி பரவலாக்கப்பட வேண்டும். இது ஒரு குடும்பத்திற்கான முற்றிலும் தனிப்பட்ட வெளியீடாக இருக்க முடியாது (என்றாலும் சில காரணங்கள் இருந்தால், NB சில நேரங்களில் இங்கு விதிவிலக்குகள் செய்யும்)\nஒரு நூல் நோர்வேயில் வெளியிடப்பட வேண்டும்.\nஅணுக்கம் மற்றும் கிடைக்கும் தன்மை\nNB ஒரு வெளியீட்டைப் பெற்றுக் கொண்டதும், கூடிய விரைவில் தேசிய நூலகத்தின் தரவுத்தளங்களில் பதிவு செய்யப்படும். NB பெற்றுக் கொள்ளும் நூல்களை அவர்களின் சேகரிப்பில் சேர்க்கும்போது, அவை பொதுமக்களுக்குக் கிடைக்கும். முதல் நகல் எதிர்காலத்திற்காக பேணிப் பாதுகாத்தலுக்கு கொடுக்கப்படும். இரண்டாம் நகல் ஒஸ்லோவில் உள்ள NB இல் உள்ள வாசிப்பு (reading room) அறையில் கிடைக்கச் செய்யப்படும். மூன்றாவது நகல், நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு இடையில் பரிமாறப்பட்டு, வாசகர்களுக்கு இரவலாக கிடைக்கும். அதோடு, துறும்ஸ், துரண்யம், பேர்கன் மற்றும் ஒஸ்லோவில் உள்ள பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் சாமி நாடாளுமன்ற நூலகங்களுக்கு (Tromsø, Trondheim, Bergen and Oslo and the Sami Parliament’s libraries) பிரதிகள் அனுப்பப்படும். ஆனால் அனைத்து வகையான நூல்களும் அவற்றின் சேகரிப்பில் சேர்க்கப்படுவது இல்லை. உதாரணமாக சிறுவர் நூல்கள்.\nNB நோர்வேயிய பொது நூலகங்களான, Deichman நூலகங்கள் (ஒசுலோ) மற்றும் Folkebibliotek (நாடளாவிய பொது நூலகங்கள்), ஆகிவற்றிற்கான நூல் கொள்வனவு செய்வது இல்லை. தமிழ் நூல்கள் ஒசுலோ மற்ரும் நாடளாவிய பொது நூலகங்களில் கிடைக்கச் செய்ய நோர்வேயிய பன்மொழி நூலகம் நிறுவனத்தை («Det flerspråklige biblioteket») தொடர்பு கொண்டு உங்கள் நூலை அவர்களுக்கு பரிந்துரையுங்கள்.\nஎண்ணிமமயமாக்கப்பட்ட எழுத்து வடிவிலான வெளியீடுகள்\nNB சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நூல்களும் இறுதியில் எண்ணிமமயமாக்கப்படும். நோர்வேயிய மொழி அல்லாத வேற்று மொழி வெளியீடுகளும் எண்ணிமமயமாக்கப்படும். எண்ணிமமயமாக்கப்பட்ட வெளியீடுகள் www.nb.no எனும் இணையத்தளத்தில் தேடி இனம் காணலாம்.\nஆனால் பதிப்புரிமை காரணமாக சில எண்ணிமமயமாக்கப்பட்டக் கோப்புகள் ஒசுலோவில் உள்ள NBஇன் வாசிப்பு அறையில் அதனைப் பயன்படுத்தலாம். ஏனைய கோப்புகளிற்கான அணுக்கம் உங்கள் வீட்டுக் கணினியில் பெறலாம். மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பொது நூலகங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகம் உள்ளது.\nஎண்ணிம அணுக்கம் பற்றி மேலதிக தகவலுக்கு:\nவெளிநாட்டிலிருந்து நோர்வேத் தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புக்கான அணுக்கம்\nவெளிநாட்டிலிருந்து தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புகளை அணுக விண்ணப்பிக்க முடியும், ஆனால் ஒரு சிறப்பு ஆராய்ச்சி அல்லது ஆவணத் தேவை இருத்தல் வேண்டும். மேலதிகத் தகவல்: https://www.nb.no/hjelp-og-informasjon/bruk-av-bokhylla-i-utlandet/\nபன்மொழி நூலகம் என்பது நோர்வே தேசிய நூலகத்தால் வழங்கப்படும் ஒரு சேவையாகும். பன்மொழி மற்றும் பன்முக கலாச்சார மக்களுக்கான நூலக சேவைகளை பொது நூலகங்கள் வழங்குவதற்கான ஆதரவை வழங்குவது இன்நிறுவனத்தின் செயற்பாடு ஆகும்.\nஇவர்கள் இலக்கியம் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான பன்மொழி வெளியீடுகளை கையாளுகின்றன. மேலதிகத் தகவலுக்கு:\nமின் நூல்களை இங்கே பதிவேற்றம் செய்ய வேண்டும்:\nஇருப்பினும், தற்போது NB ibook / kindle / mobi போன்ற கோப்பு வடிவங்களை பேணிப் பாதுகாக்கும் உத்தரவாதத்தை அளிக்கவில்லை. ஏனெனில் NB அதைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு அமைப்பைக் (system) கொண்டிருக்கவில்லை. எனவே, முடிந்தால், PDF அல்லது EPUB இல் ஒரு பதிப்பை உருவாக்குமாறு NB அறிவுறுத்துகிறது. இதனால் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறான நிலையில், ஒரு மின்நூல் வெளியீட்டை சமர்ப்பிக்கும் பொழுது, அதன் அசல் வடிவம் ibook / kindle / mobi அல்லது வேறு கோப்பு வடிவம் என்பதைக் குறிப்பிடும் கடிதத்தை இணைத்து அனுப்பவும்.\nஇணையத்தில் பொதுப்பாவனையில் கிடைக்கும் நோர்வேயிய பொருட்களை NB சேகரிக்கின்றது. இணையத்தில் நோர்வேயிய எண்ணிமப் பொருள் பின்வருமாறு:\nநோர்வேயிய இணையக் களத்திலிருந்து (.no) உருவாகும் எண்ணிம பொருட்கள்\nநோர்வேயிய நிலைமைகளைத் தழுவிய விடயங்கள் அல்லது நோர்வேயிய வெளியீட்டாளரைக் கொண்ட பிற இணையக் களங்களிலிருந்து உருவாகும் எண்ணிம பொருட்கள்.\nNB பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வலைத்தளம் உங்களிடம் இருந்தால், வலைத்தளத்திற்கான இணைப்பை nettarkivet@nb.no க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அதை நீங்கள் பரிந்துரைக்கலாம்.\nஎண்ணிம பொருள் தேசிய நூலகத்தின் எண்ணிம பாதுகாப்பு வைப்பகத்தில் சேமிக்கப்படும் (digital security magazine). மேலும் இது ஒஸ்லோவில் உள்ள Solli Plassல் உள்ள NB இன் வாசிப்பு அறையில் (reading room) பொதுமக்களுக்கு கிடைக்கும். காலப் போக்கில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்கள் மற்றும் பிற பொது நூலகங்களிலிருந்தும் இப்பொட்களை பயன்படுத்தலாம். இது எண்ணிம பயன்பாட்டு உரிமங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு இருக்கும்.\nஎண்ணிமப் பொருள்: சமூக ஊடகம்\nசமூக ஊடகங்கள் Online archive’s harvesting of websites இல் சேர்க்கப்படுவது இல்லை. சமூக ஊடகங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று “இணைய சேவைகளின் உள்ளடக்கத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் பயனாளர்கள் இடையே வேறுபாடின்றி இருத்தல்”. ஆசிரியர் பொறுப்பை இனம் காண்பது; தனியார்அறிக்கைகள் (private statements) எவை என்று இனம் காண்பது; அதோடு அவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதைப் பகுத்தறிவது கடினம். இது தனியுரிமைக் கொள்கைக்குள் (privacy policy/ personvern) உட்பட்டது. பல சமூக ஊடகங்கள் தானியங்கி முறைகள் மூலம் அவற்றை Online archive’s harvesting செய்ய அனுமதிக்காது என்று அவர்களே வெளிப்படையாகக் கூறுகின்றன. எனவே வெளிநாட்டுச் சேவைகளான முகநூல் போன்றவற்றைப் பேண��ப் பாதுகாத்தலில் சட்டப்பூர்வ சிக்கல்கள் உள்ளது.\nபதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகம்\nபதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகங்கள் Mo i Rana வில் உள்ள தேசிய நூலகத்தின் பாதுகாப்பு வைப்பகத்தில் (security magazine) பேணிப் பாதுகாக்கப்படும். இரண்டாவது நகல் ஒஸ்லோவில் உள்ள தேசிய நூலகத்தில் பார்வையாளர்களின் பாவனை நகலாக வைக்கப்படும். இது பயனாளர்களிடம் இரவலுக்கு வழங்கப்படுவது இல்லை. ஆனால் தனித்தனியே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கேட்டல் அறைகளில் அதனை கேட்கலாம் மற்றும் பார்க்கலாம். இவ்வாறு வழங்கப்பட்ட ஒலிப் பதிவுகள் ஆவணப் பணிகள், ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம்.\nநோர்வே தேசிய நூலகத்தின் பரவலான அழைப்பு\nDsporA Tamil Archive நோர்வே தேசிய நூலகத்தைத் தொடர்பு கொண்டபோது, ஒப்படைப்புக் கடமைப் பிரிவின் (pliktavlevering) ஆலோசகர் தமிழில் பல வெளியீடுகள் தம்மிடம் இல்லை என்பதைக் கூறினார். தமிழ் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். முன்னர் குறிப்பிட்டபடி, நோர்வேயில் வெளியிடப்பட்ட நூல்களில் ISBN இருக்கிறதா இல்லையா என்பது முக்கியம் அல்ல. ஆனால் அவை பரவலான வெளியீடாக இருத்தல் வேண்டும். அவ்வாறான வெளியீடுகள் NB தனது சேகரிப்பு, பேணிப் பாதுகாத்தல் மற்றும் அணுக்கத்துக்குப் பெற விரும்புகின்றதைத் தெரிவித்தார்.\nஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் அடிப்படையில் (pliktavlevering), நோர்வேயில் வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளும் நோர்வே தேசிய நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். NB ஒரு ISBN யை ஒரு வெளியீட்டாளருக்கு வழங்கும் போது, அவர்கள் இத்தகவலை அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் (வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் சுய வெளியீட்டாளர்கள்) கூறுவார்கள். எனவே, ISBN இல்லாமல் வெளியிடும் அனைவருக்கும் இந்த ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் தகவல் கிடைத்திருக்கும் என்பது உறுதி அல்ல. இதனால் நோர்வேயின் தேசிய நூலகத்தின் சேகரிப்பில் பல வெளியீடுகள் இல்லாமல் உள்ளது.\nஇவ்வாறான வெளியீடுகளை பேணிப் பாதுகாப்பதில் NB தமது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஒப்படைப்புக் கடமை (pliktavlevering) பற்றிய தகவல்களை பரப்பி உதவுமாறும் DsporA Tamil Archive வைக் கோரியது.\nஅனைத்து நோர்வேயிய-தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை தமது வெளியீடுகளையும் தயாரிப்புகளையும், பேணிப் பாதுகாக்கவும் மற்றும் அணுக்கத்துக்கு விடவும், NB க்கு அனுப்பி வைப்பதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது.\nஉள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.\n3 thoughts on “நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)”\nPrevious Previous post: சிலோனிலிருந்து ஔக்ரா வரை\n (6) ஆவணக்காப்பு விழிப்புணர்வுக் கட்டுரைகள் (12) ஆவணச் சொல்லியல் (1) ஆவணப்படுத்தல் (6) ஈழம் (1) தமிழ் வரிவடிவம் (2) நோர்வே வாழ் தமிழர் ஆவணம் (5) வரலாற்றுப் பதிவுத் தளங்கள் (1) Eelam (1) Historical record platforms (1) Tamil script (2) Teaching materials (2) What is «ஆவணம்»\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=465&catid=2", "date_download": "2020-11-29T11:21:04Z", "digest": "sha1:SAENX22TDPBKZZ3ZXJ2BLBL2QMBWYWRT", "length": 21560, "nlines": 200, "source_domain": "hosuronline.com", "title": "இந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்! | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nஇந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்\nபிற இனங்களை மதித்து நடத்த வேண்டும் என்கிற அடிப்படை பண்பாடற்ற வட இந்திய ஆட்சியாளர்களின் ஆணவ மனநிலையால், பயனற்ற இந்தி மொழி தமிழர் நம் மீது திணிக்கப்படுகிறது.\nதமிழர்கள் இந்தி படித்தால் என்ன\nதமிழர்கள் இந்தி படிப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த புதிய வேலை வாய்ப்பும் கிடைக்காது.\nதமிழர்கள் இந்தி பயில்வதால் அறிவு வளர்ச்சியோ, அறிவியல் ஞானமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ வளராது.\nஎருமை மாட்டிடம் கூட வன்புணர்வு கொள்ளும் குற்றச்செயல்கள் புரியும் வட மாநிலத்தவர் தமிழகத்தில் மொழி இடர்பாடு இன்றி மகிழ்வுடன் குடிபெயர்வார்கள்.\nவடக்கத்திய காட்டுமிராண்டித்தனம் தமிழர்கள் மீது வந்து சேரும்.\nவாய் வார்த்தைகளில், இந்தி எதிர்ப்பு என்பது அரசியல் பிழைப்பு மேற்கொள்வோரின் செயலாக பல்லாண்டுகளாக இந்த மண்ணில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇன்றையச் சூழலில் தமிழர்களாகிய நாம�� மேற்கொள்ள வேண்டியது தமிழ் திணிப்பு நடவடிக்கைகளை.\nவங்கி படிவங்கள், காசோலை வரைதல், அஞ்சல் நிலைய பயன்பாடு, அரசு தொடர்பான அனைத்து தகவல் தொடர்புகள், கையெழுத்து இடுதல் என அனைத்திலும் தமிழை பயன்படுத்துவது.\nஅதாவது, நாம் நமது நாளது பயன்பாட்டில், முழுவீச்சாக தமிழை பயன்படுத்துவது.\nவடக்கிலிருந்து புலம்பெயரும் இந்தி பேசுபவர்கள் தமிழர்கள் நம் வேலைவாய்ப்புகளை பறித்துச் செல்கிறார்கள். அத்துடன் தமது தரம் தாழ்ந்த பண்பாட்டை நம் மீது திணிக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.\nஅரசியல் செய்பவர்கள் இந்தி கூடாது என்று கூவிக்கொண்டே மறுபுறம் தங்கள் பிள்ளைகளை \"சி பி எஸ் இ\" பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்\nதமிழர்களாகிய நாம், நம் பிள்ளைகள் மருத்துவர், பொறியாளர், மாவட்ட ஆட்சியர் போன்ற பொறுப்புகளில் வரவேண்டும் என விரும்புகிறோமே தவிர, அரசியல்வாதியாக வர வேண்டும் என கனவிலும் விரும்புவதில்லை\nஅரசியல் செய்பவர் அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. மேலும், அரசியல் செய்பவர்களுக்கு அறிவு தேவை கிடையாது. வெட்டி வாய்ப்பேச்சு மற்றும் மொள்ளமாரித்தனம் இருந்தால் போதும்.\nஅறிவு தேவையில்லை என்போர் தம் பிள்ளைகளின் சிறு வயதில், தேவையற்ற மொழிப் பாடங்களை திணிக்கலாம்.\nஅறிவு வளர்ச்சியால், அறிவியல் ஞானத்தால், தொழில்நுட்ப அறிவு கொண்டு, தம் வாழ்நாளை அமைத்துக்கொள்ள வேண்டும் என தம் பிள்ளைகளை வளர்க்க விரும்புபவர்கள், அறிவியல் சாராதவற்றை கற்க வழி ஏற்படுத்தித் தர மாட்டார்கள்.\nஅப்படியானால், ஏன் இவ்வளவு அரசு பள்ளிகளை தவிர்த்து மக்கள் தனியார் சி பி எஸ் இ பள்ளிகளை நாடுவது ஏன்\nசிபிஎஸ்இ CBSE என்பது ஒரு கல்வித்திட்டம். அதில் அறிவுசார் வளர்ச்சிக்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது. ஏனெனில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அங்கு இல்லை.\nசிபிஎஸ்சி க்கு ஒருபடி உயர்ந்தது ஐசிஎஸ்இ ICSE.\nஇவற்றிற்கும் மேல் International Baccalaureate (IB) துவக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி முறை இருக்கின்றது.\nஅதையும் தாண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக IGCSE கல்வி முறை பயிற்றுவிப்பு உள்ளது.\nஇவை எல்லாம் பத்தாம் வகுப்பு வரை.\nஅதற்கு அடுத்து International Baccalaureate (IB) Diploma (பட்டயக் கல்வி ) +2 விற்கு ஈடான கல்வி உள்ளது.\nதம் பிள்ளைகள், எதையாவது படித்து, அரசு பணியில் சேர்ந்து கையூட்டு பெற்றாவது அல்லது எந்��� வழி கிடைத்தாலும் அதில் பெரும் வருவாய் ஈட்டி பணம் / செல்வம் சேர்க வேண்டும் என்ற மன நிலையை பெற்றோர்கள் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்காக தான் கல்வி... தான் செய்கின்ற பணியில் சிறந்து விளங்குவதற்கு தான் கல்வி என்ற சிந்தனையை கொள்ள வேண்டும்.\nஇன்றைய உலகில், அரசியல் மூலம் அல்லது கையூட்டு பெற்று செல்வம் சேர்பதை விட, தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடையோர் பெரும் செல்வம் ஈட்டுகின்றனர் என்பதை தமிழர்கள் முதலில் உணர வேண்டும்.\n\"கனவு காணுங்கள்\" என அப்துல் கலாம் ஐயா அவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் சொன்ன கனவு, \"தாம் செய்கின்ற வேலையில், தமக்கு ஈடான மற்றொருவர் இல்லை என்ற தரத்தில் தம் வாழ்நாளை அமைத்துக் கொள்ளவேண்டும்\" என்கிற மனநிலை.\nஇளம் வயது கற்றல் என்பது அறிவு சார்ந்ததாக இருக்கவேண்டும்.\nஆங்கிலத்தில் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள் உள்ளன. ஆகவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகை அடைவதற்கு ஆங்கிலம் அடிப்படைத் தேவையாக அமைகின்றது.\nகணினி சார் தொழில்நுட்பத்தில் தமிழில் ஆவது பயனுள்ளது... இந்தியில் இல்லை... இந்திய மொழிகளில் யூனிகோடு எழுத்து முறை தமிழில் தான் முதலில் தோன்றியது.\nதமிழ் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் அலுவல் மொழியாகவும் உள்ளது.\nஇந்தியா தவிர்த்து இந்தி பேசும் நாடு பாகிஸ்தான். நம் பிள்ளைகள் பாகிஸ்தானில் அல்லது பீகார் அல்லது உத்திர பிரதேசம் ஆகியவற்றில் பிழைப்பு தேட வேண்டும் என்ற மனநிலை கொண்ட பெற்றோர் இந்தியை தம் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.\nஅதனால் சிறு வயது முதல் (6 ஆம் வகுப்பிற்கு மேல்) ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில் தவறில்லை.\nஎம் இளைஞர்கள் மற்றும் சிறார்கள், சிறுவயதில் அறிவு வளர்ச்சியில் பயனற்றவை கற்க வேண்டாம் என்பதே எமது ஆதங்கம்.\nமேலும், இலக்கண இந்தி பயின்று எதையும் வெல்ல முடியாது. அதை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே அது தெறியாது\nதேவை ஏற்படும் நிலையில், ஜெர்மானிய மொழி, ஜப்பானிய மொழி, வடக்கத்தியவர்களை வைத்து மேய்க்கப் போவதானால் இந்தி என எந்த மொழியை வேண்டுமானாலும் பேசக் கற்றுக் கொள்ளலாம் ‌\nமோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் \nமோடி அவர் சிறந்த அரசியல்வாதி, ஆளுமைத் தன்மை கொண்டவர், சொல்பேச்சு வித்தகர், துணிவுடன் செயலாற்றுபவர், ��க்கள் வாக்களித்ததால் முதன்மை அமைச்சர் ஆனார்\nபண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்\nதமிழ் மொழி எப்படி பிறமொழி தாக்கத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்தோங்கி தன் தனித்தன்மையை தக்க வைத்து வாழ்ந்து வருகிறதோ அதே போன்று தமிழர்கள், தமது உணவு பழக்க வழக்கங்களையும், தம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து பெருமளவில் மாறுபடாமல் தக்க வைத்து, தம் பண்பாட்டை காத்து வருகின்றனர் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை.\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nகோவிட் 19- ற்கு தடுப்பு மருந்து 2021 சூன் திங்களுக்குள் வரும் என நம்புகிறீர்களா\nஎபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்\nகொரோனா நச்சுயிரியும், வவ்வால்களிடமிருந்து தொற்றும் பிற நோய்களும்\nஇரவில் ஞாயிறு ஒளியிலிருந்து மின்சாரம்\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nபெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல\nமோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் \nபண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-29T10:49:55Z", "digest": "sha1:WK4OUWR2TBUL54CLMDKEMDPKSEWFVUVH", "length": 2205, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "கண்ணாடி | Latest கண்ணாடி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகண்ணாடி படம் ரிலீசாகுமா சார் என கேட்ட ரசிகரிடம், ட்விட்டரில் புலம்பி தள்ளிய இயக்குனர்\nதமிழ் சினிமாவில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கி��ன். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு...\nஒருத்தனை கூட விட மாட்டேன். திரில்லர் திகில் கலந்த கண்ணாடி படத்தின் ட்ரெய்லர்\nதமிழ் சினிமாவில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதீப் கிஷான். அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=500939", "date_download": "2020-11-29T11:14:57Z", "digest": "sha1:NTQ3PR646BY6LO6Y4Y5DIXTQUCUG2U2B", "length": 12383, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வணிகவரித்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கு? மண்டல இணை ஆணையர்கள் உடன் ஆணையர் ஆலோசனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவணிகவரித்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கு மண்டல இணை ஆணையர்கள் உடன் ஆணையர் ஆலோசனை\nசென்னை: தமிழக வணிகவரித் துறையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல இணை ஆணையர்களுக்கு ஆணையர் சோமநாதன் அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி அமலால் மாநில வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை மாநில அரசு அமல்படுத்தியது.\nஇந்த நிலையில், ஆல்கஹால், எரிபொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி இழப்பை சரி செய்யலாம் என்று மாநில அரசு எண்ணியது. அதன்படியே, கடந்த 2017-18ல் ரூ.73,148 கோடி வருவாய் இலக்கை எட்டியது. இதில், ஆல்கஹால், எரிபொருள் மூலம் மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.\nஇந்த நிலையில், கடந்த 2018-19ல் மாநில சரக்குகள் சேவை வரி மூலம் ரூ.24,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், கடந்த 2017-18 நிதியாண்டை போன்று ஆல்கஹால், எரிபொருட்கள் மூலம் மட்டும் 2018-19ல் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை அடைந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்தாண்டு பெற்ற வருவாயை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாக வைத்து இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், வணிகவரித்துறை இந்தாண்டு இலக்கு நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், வணிகவரித்துறை அதிகாரிகள் வருவாய் இலக்கு என்னவென்று தெரியாமல் தவித்தனர். இந்த நிலையில், வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது.\nஇக்கூட்டத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த நிதியாண்டில் கூடுதலாக வருவாய் ஈட்டிய முதல் மூன்று மண்டல இணை ஆணையர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதன்படி அதிகளவில் வருவாய் ஈட்டியாக எல்என்டி பிரிவு இணை ஆணையர் மேக்நாத் ரெட்டிக்கு முதல் பரிசும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சுஷில்குமார் இரண்டாவது பரிசும், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் சரஸ்வதிக்கு மூன்றாவது பரிசும் ஆணையர் வழங்கினார்.\nதொடர்ந்து ஆணையர் சோமநாதன் கூட்டத்தில் பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரி திருப்பு தொகையை 7 நாட்களுக்குள் வணிகர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வணிகவரி மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது’ என்றார். இந்த கூட்டத்தில், கடந்தாண்டைக்காட்டிலும் இந்தாண்டு கூடுதலாக வருவாய் ஈட்ட வேண்டும்.\nதமிழகத்தில் 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மண்டல இணை ஆணையர்கள் எடுக்க வேண்டும். இந்த நிலையில், ஒவ்வொரு வணிகவரித்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு தனித்தனியாக வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கை அடைய இணை ஆணையர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாக வணிகவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவருவாய் இலக்கு ரூ. 1 லட்சம் கோடி\nமழைநீர் நடுவே வீடுகள்: தவிக்கும் பட்டாபிராம் மக்கள்\nதென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n'பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளக்கும் சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுக\nதிருப்பூரை புதிய மாவட்டமாக உருவாக்கியது கலைஞர்: டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் டல் சிட்டியாக மாறிவிட்டது...மு.க.ஸ்டாலின் உரை.\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் டிச.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு.\nகார்த்திகை தீப திருநாள்: அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1483", "date_download": "2020-11-29T10:57:05Z", "digest": "sha1:7YJJBVSM5EQBR3AJOXCPSQM3OXW3HLZB", "length": 6341, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..\nஅத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களிற்கு நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..\nஅத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, இந்த புதிய நடைமுறை நாளை (10) முதல் நடைமுறைக்கு வரும். இது மருத்துவர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறையின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் தேசிய அடையாள அட்டையுடன் இந்த சேவை கடிதம் கட்டாயமானது என்று தெரிவித்தார்.அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதி இந்த மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும், அவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nPrevious articleகொரோனாவினால் பெருமளவு தனியார் ஊழியர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து..\nNext articleஆறு கிரகச�� சேர்க்கையில் ஆரம்பித்த கொரோனா எப்போது மறையும்..\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3265", "date_download": "2020-11-29T10:29:53Z", "digest": "sha1:WDIF46QIQLGDV4JDFADUA4JPZL5T7T4B", "length": 7716, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "நாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nநாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை அதிகமாக இருந்தால், அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும், சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியமாகும். போக்குவரத்துச் சேவை வழங்குனர்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்களுக்கமைய செயற்படுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்ற வேண��டாம். பயணிகள் பேருந்தில் ஏறிய பின்னர் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என்றால், அடுத்த பேருந்திற்கு காத்திருங்கள். அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உடலில் உஷ்ணம் அளவிடும் இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் பொலிஸாரிடம் அல்லது சுகாதார அதிகாரிகள் அறிவிக்கவும்.சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இதுவரை 368 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 38 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரிப்பு..\nNext articleபேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் 529 பேருக்கு கொரோனா பரிசோதனை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10894-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/7/?tab=comments", "date_download": "2020-11-29T11:00:09Z", "digest": "sha1:7HYBSGQRM3JXWICZXD5FNG6ZOFVJ7WYD", "length": 33121, "nlines": 485, "source_domain": "yarl.com", "title": "பிரித்தானிய பாராள��மன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம் - Page 7 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\nதயா இடைக்காடரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்து கனடா ரொறன்ரோவில் மாபெரும் சர்வமத பிரார்த்தனைகள் ஏற்பாடு.\nஇங்கிலாந்து நாட்டின் கரோ பிரதேச நகரசபை உறுப்பினர் தயா இடை க்காடர் அவர்களின் உண்ணா நோன்பு முயற்சியிற்குத் தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கிலும், எம்மவர் துயர் பொறுக்காது தன்னை வருத்தி நோன்பிருக்கும் தமிழ் மகன் தயா இடைக்காடர் அவர்களின் உடல் நலத்திற்காகவும், தாயகத்தில் எம் உறவுகளின் சுபீட்சத்திற்காகவும் நாளை ஞாயிற்றுக் கிழமை, மாலை 7 மணிக்குக் கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் மாபெரும் சர்வமத பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.\nமுப்பத்தி ஐயாயிரம் தமிழ் மக்கள் பங்கேற்று உணர்ச்சி புூர்வமாக கடந்த திங்கட்கிழமை நடந்தேறிய உரிமைக்குரல் நிகழ்வு சொன்ன செய்திகளை சக கனேடிய சமூகங்களும் உள்வாங்கி இருப்பமையினால், நாளைய சர்வமத பிரார்த்தனைக்குப் பெருவாரியான கனேடிய சமூகங்கள் உடனடி ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, இவ்வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பல்லின பக்தர்களிற்கும் அவரவர்களின் தாய் மொழியில் ஈழத்தமிழரின் அவலங்கள் பற்றி விளக்கவிருப்பதாகவும் இம்மதத் தலைவர்கள் வாக்களித்துள்ளனர்.\nஇந்துக்கள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும், யுூதர்கள் கீபுறு மொழியிலும், மசெடோனியர்கள் மசடோனிய மொழியிலும், சீக்கியர்கள் பஞ்சாபி மொழியிலும், இஸ்லாமியர்கள் அரேபிய மொழியிலும், கிறீஸ்தவர்கள் ஆங்கிலம், ரகாலொக்(பிலிப்பீன்ஸ் தேச மொழி) மற்றும் தமிழ் மொழிகளிலும், சீனர்கள் மன்டரின் மற்றும் கன்ரனீஸ் மொழிகளிலும் மதவழிபாடுகள் மற்றும் ஈழத்தமிழனின் இன்றை நிலையினை உணர்த்தும் சொற்பொழிவுகளை சரியாக நாளை மாலை 7 மணிக்கு நிகழ்த்தவுள்ளனர். இது தொடர்பான விளக்கங்களும் விபரங்களும் அனைத்து ஆங்கில ஊடகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு ஊடகத் துறையினரை இப்பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு கனடாவின் சகல பிரதேசசங்களின் மக்களிற்கும் இச்செய்திகளை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோளும் விடுக்க���்பட்டுள்ளது.\nதிங்கள் கிழமை (நாளை) நான் அங்கே போகிறேன். அப்புமார் நீங்களும் வரலாமே...\nஅனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் IBC இல் தயா இடைக்காடார் அண்ணன் அவர்களின் தியாக வேள்வி நேரஞ்சல் செய்யப்படுகின்றது.\nஇன்று தயா இணைக்காடார் அண்ணன் அவர்கள் சிறீலங்கா அரசின் கோர முகத்தினை வெளி உலகாருக்கு காட்டுவதற்காக தொடங்கப்பட்ட தியாக வேள்வி இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவுறவுள்ளது. 101 மணி நேரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் இடைக்காடாருக்கு யாழ் கள உறவுகளின் உற்சாகமான அதாரவும் வாழ்த்துக்களும்.\nஉங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.\nதிருப்தி அளிப்பதாகக் கூறுகின்றார் தயா இடைக்காடர்\nஇலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக லண்டன் ஹரோ நகரசபை உறுப்பினர் தயா இடைக்காடர் மேற் கொண்டு வந்த 101 மணிநேர உண்ணா விரதப் போராட்டம் நேற்று நிறைவடைந்தது.\nதமிழர் தாயகத்தில் அப்பாவித் தமிழ் மக் கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தையும், படுகொலைகளை யும் கண்டித்து அதுபற்றி ஐரோப்பிய சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே தயா இடைக் காடர் இந்த உண்ணாவிரத கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.\nபிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பத் மினி சிதம்பரநாதனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினார்.\nபிரித்தானிய தொழிற்கட்சியின் ஐரோப் பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் ஈவன்ஸ் மற்றும் பிரித்தானிய சர்வதேச அபி விருத்தி அமைச்சர் ஆகியோர் தயா இடைக்காடரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். 101 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று இவரது போராட்டம் நிறைவுக்கு வந்தது. தமது இப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதா கவும் இதனையிட்டு தாம் நிறைவடைகிறார் என்றும் தயா இடைக்காடர் தெரிவித்தார்.\nதயா இடைக்காடரின் 101 மணிநேர உண்ணா நிலைப் போராட்டம் நிறைவு\nஇலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தில் நாளாந்தம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசை நிர்ப்பந்திக்கக் கோரி 101 மணிநேரம் தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டிருந்த தயா இடைக்காடர் தனது போராட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணிக்கு முடித்துக்கொண்டார்.\nதயா இடைக்காடர் உண்ணாநிலை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வயது வேறுபாடின்றி கூடியிருந்ததுடன் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஇருபது இளைஞர்கள் சிவப்பு நிற சாயங்களை தங்கள் உடைகளில் பூசிய வண்ணம் பிணங்களைப் போல பாராளுமன்ற வாசலை நோக்கிய நடைபாதையில் படுத்திருந்து அப்பாவி மக்களின் கொலைகளை உருவகப்படுத்தியிருந்தனர்.\nஇது பலரின் கவனத்தை ஈர்த்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nதயா இடைக்காடருக்கு மத குருமார்கள் மாலை அணிவித்து அவரை சிறப்பித்தனர்.\nதொடர்ச்சியாக நான்கு நாள் உண்ணாநிலை மேற்கொண்டிருந்தமையால் சிறிது சோர்வுற்று காணப்பட்ட இடைக்காடர், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க தான் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் போராடப் போவதாகத் தெரிவித்தார்.\nதமிழ்ச் சமூகத்தை பல்வேறு வழிகளிலும் பிரதிநிதிப்படுத்துபவர்களும\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nதொடங்கப்பட்டது April 10, 2019\nதொடங்கப்பட்டது June 30, 2016\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nநான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி. இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள் சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஉங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி. ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஉங்களின் பழைய பல்லவியான \"தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்\" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது.\nஉதிரம் வழிய பாடல் முன்னோட்டம்\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஇதெல்லாம் இங்க கதைக்கப்படாது ரஞ்சித். மெளனமாகப் பார்த்து அழவேண்டியதுதான். வேறொரு திரியில் யாரோ கூறிய நினைவு \"\"வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா மிக முக்கிய பங்காளி\"\". நாங்கள் நன்றி கூற வேண்டும்\"\" இருக்கிற கோவணமும் உருவப்பட்ட பின்னர்.. யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி.. யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி.. 😢 இந்தாள் வேற... 😏\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-29T11:37:51Z", "digest": "sha1:SLUVXNR2RYJVRMTPQ2A442O72YAYO6IY", "length": 8513, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமன் சிங் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nசத்தீஸ்கர் சட்ட சபை தேர்தல் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் வெளியிடு\nசத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்காக 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாயினும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ப���ஜக ......[Read More…]\nOctober,23,18, —\t—\tரமான் சிங், ராமன் சிங்\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே\nஇளம்பெண் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று சத்தீஷ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார். ......[Read More…]\nDecember,27,13, —\t—\tஇளம் பெண் உளவு, ராமன் சிங்\nசத்தீஷ்காரில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயவு\nசத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்–மந்திரி ராமன் சிங் தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசுஊழியர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பல சலுகைகளை அறிவித்தார். ...[Read More…]\nதிருமலை ஏழுமலையானை வழிபட்ட ராமன் சிங்\nதிருமலை ஏழுமலையானை நேற்றுகாலை, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தன் குடும்பத்தினருடன் , ஏழுமலையானை வழிபட்டார் . அவருக்கு ரங்க நாயகர் மண்டபத்தில், ஏழுமலையான் படமும், சிறப்புபிரசாதங்களும் வழங்கப்பட்டன. ...[Read More…]\nராமன் சிங்கின் விகாஷ் யாத்திரை\nசத்தீஸ்கர் முத‌ல்வர் ராமன் சிங் விகாஷ் யாத்திரையை துவக்குகிறார்.இதன்மூலம் 2013 தேர்தலில் வென்று தொடர்ந்து 3ம் முறையாக முதல்வராக வெற்றி பெறுவதற்க்கான யுத்தியை வகுத்து வருகிறார் . ...[Read More…]\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு அ� ...\nசத்தீஷ்காரில் அரசு ஊழியர்களின் ஓய்வு� ...\nதிருமலை ஏழுமலையானை வழிபட்ட ராமன் சிங்\nராமன் சிங்கின் விகாஷ் யாத்திரை\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை ச��்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fpasrilanka.org/ta/content/putting-menstrual-hygiene-heart-emergency-response", "date_download": "2020-11-29T10:17:11Z", "digest": "sha1:E5KMC3USF5I42W3PNL3E6PKIYMMNZWWF", "length": 4575, "nlines": 62, "source_domain": "www.fpasrilanka.org", "title": "Putting menstrual hygiene at the heart of emergency response | Family Planning Association of Sri Lanka", "raw_content": "\nபாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்\nஆலோக்கய உளவளத் துணை நிலையம்\nகொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்\nவெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath\nவிசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு\nஎங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்\nவாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.\n- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க\n- குடும்ப சுகாதார மையம்\n- நாம் என்ன செய்கிறோம்\n37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nகாப்புரிமை 2020 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/08/blog-post_20.html", "date_download": "2020-11-29T10:57:32Z", "digest": "sha1:QPE3NOCX3TGR5KDNURO6MK4QB3Z45LLW", "length": 64963, "nlines": 943, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழா தொகுப்பு. ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழா தொகுப்பு.\nகாஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி அவர் இறந்து போனார்.\nசெங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் எழுந்த எழுச்சியைக் கண்டு அஞ்சிய தமிழக அரசு, பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து ���ெய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே நாளில் (2011, ஆக.,30) சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.\nசெங்கொடியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்டு மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படமாக வே.வெற்றிவேல் சந்திரசேகர் ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’யை உருவாக்கி உள்ளார்.\nஇந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் தலைமை வகிக்க, நடிகர் சத்யராஜ், இயக்குநர் ம.செந்தமிழன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் குறுந்தகட்டை நடிகர் சத்யராஜ் வெளியிட, அற்புதம்மாள் பெற்றுக் கொண்டார். அதன்பின்பு, ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படத்தை நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுடன் அமர்ந்து சிறப்பு விருந்தினர்களும் பார்த்தனர்.\nஇறுதி நிகழ்வாக, ஆவணப்படத்தைப் பற்றி பேசுகையில்.\nபேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “ராஜிவ் காந்தி மரணத்தால் யார் பலனடைந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பல உண்மைகளை மூடி மறைக்கவே பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவிகளை இந்திய அரசு கைது செய்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் மூலம் செங்கொடி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனி யாரும் எதற்காகவும் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டார்.\nதிருமுருகன் காந்தி, “தமிழர்களுக்கான ஊடகங்கள் இங்கே இல்லாத நிலையில் இதுபோன்ற தரமான ஆவணப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசர, அவசியம்” என்றார்.\nஇயக்குநர். ம.செந்தமிழன், “இதுபோன்ற ஆவணப்பட முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமே பார்த்து விட்டு செல்லாமல், முடிந்தவரை இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி விழாக்களில், நிகழ்ச்சிகளில் நண்பர்கள் மற்றும் உறவி��ர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். இதுபோன்ற ஆவணப்படங்கள் வணிகரீதியில் வெற்றி பெறவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.\n“இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்பட இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகரை அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாளராக இருந்த போதே அறிவேன். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய வழக்கில் நான் கைது செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது நான் தெரிவித்த நுட்பமான கருத்துகளை மிகக் கவனமாகவும், தைரியமாகவும் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார்.\nஅதே அக்கறையோடு இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிர்நீத்த தோழர்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் எதுவும் செய்யாத நிலையில், செங்கொடி போன்ற நம் இனத்தின் நாயகி பற்றிய இந்தப் பதிவு நல்ல தொடக்கம்” என்று பேசினார் பெ.மணியரசன்.\nஇறுதியாக பேசிய சத்யராஜ், “சினிமாத் துறையைச் சேர்ந்த நான் இந்தப் படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை மறந்துவிட்டு, படத்தின் உள்ளடகத்தில் மூழ்கிப் போனேன். அந்தளவுக்கு இந்தப் படத்தில் அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, செங்கொடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதையொட்டி, இருளர் சமூகம் என்றைக்கும் அனுபவித்து வரும் வேதனைகளைப் பதிவு செய்த விதத்தில் இந்தப் படத்தை முக்கியமான வரலாற்றுப் பதிவாகக் கருத வேண்டியிருக்கிறது” என்றார்.\nவிழா முடிவில் பெ.மணியரசனும், சத்யராஜும் இப்படிக்கு தோழர் ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தலா நூறு குறுந்தகடுக்கான தொகையை (தலா ரூ.10 ஆயிரம்) படக்குழுவினரிடம் வழங்கினார்கள்.\nநிறைவாக ஏற்புரையில் ஆவணப்படத்தின் இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் “சுதந்திர இந்திய வரலாற்றில் சமூக நோக்கத்துக்காக தற்கொலை செய்து கொண்ட முதல் பெண் செங்கொடி. இதுவே அந்தப் பெண்ணைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார். ஆர்.ஜே. இன்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நியாஷ் அகமது நன்றி நவின்றார். இறுதியாக படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அரங்கம் நிரம்பிய தமிழின உணர்வாளர்கள் குறுந்தகடுகள் வாங்கிச்சென்றனர். இந்த ஆவணப்படம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 99941 55339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசெங்கொடியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வையோட்டி பிரஞ்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு வருகிற 25.08.2012 அன்று மாலை 3.30 மணியளவில் ரொக்கன்ரோ (தொடர்வண்டி நிலையம் அருகில்) மணித உரிமை சதுக்கத்தில் “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு படுகிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nபத்தாண்டுகள் முடித்த இஸ்லாமியர் உள்ளிட்ட அரசியல் ச...\nசிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணி மறியல்200க்கும் ...\nஇப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழ...\nஅணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டம் ஓரா...\nஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் ...\nநெய்வேலி அனல்மின் நிலையத் தலைமையகம் முற்றுகை த.தே....\n“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின...\nஆகத்து – 6 –ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அண...\n“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே...\nபுதுக்கோட்டை கீரனூரில் த.தே.பொ.க. தோழர் ஆரோக்கியசா...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரி��் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nச��வரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெ��ியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:15:11Z", "digest": "sha1:37R6LROQTW3HIXNSVZOGNCA3S2PWOKRB", "length": 7883, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்குபிரசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்குபிரசர் (அக்குபங்ஞ்சர் மற்றும் அழுத்தம்) ஓர் பரம்பரிய சீன மருத்துவ முறையாகும். மாற்று மருத்துவமுறையான, மருந்தில்லா மருத்துவமான அக்குபிரசர் முறையில் உடலிலுள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு மெரிடியன் என்ற உடலில் உள்ள முக்கியப்புள்ளிகளில் அழுத்தம் தர மக்கள் பயனடைகின்றனர். இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரசர் என்றும் சொல்லலாம். விரல்கள்,முழங்கை முதலியன கொண்டு குறிப்பிட்ட உடற்பகுதிகளில் அழுத்துவதன் மூலம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு திறனை வெளிக்கொணருவதாகக் கூறப்படுகிறது.அக்குபங்ஞ்சர் முறையும் அதே புள்ளிகளையும் மெரிடியனையும் பயன்படுத்துகிறது,ஆனால் ஊசிகளைக் கொண்டு குத்துவதன் மூலம் குருதி ஓட்டம் தூண்டப்பட்டு இயற்கை சக்திகளை உந்துகிறது.இவை உடற்பயிற்சிகள்,மனத்தத்துவம் மற்றும் உடற் பிடித்து விடல் முறைகளை ஒருங்கிணைத்து நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் செய்கிறது.இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் செய்திருக்கிறது[1].இதனை ஆய்வகசோதனை செய்த கோக்ரேன் கொலாபரேசன் மற்றும் இதழாளர் பந்தோலியர் குறிப்பு இதனை சிறந்த குணமாக்கும் திறன் கொண்டதாக அறிந்துள்ளது.[2]\n↑ இந்திய அக்குபிரசர் வலைத்தளம்\nஅக்குபிரஷர்,ஆசிரியர்: என். தம்மண்ண செட்டியார்,வெளியீடு: வன்னி விநாயகர் புத்தக நிலையம்,மதுரை - 625 001\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-introduced-kuv100-nxt-dual-tone-variant-024483.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T10:32:30Z", "digest": "sha1:PURDEXSLBANKSM6LAG2ZSB76Z43YKV3T", "length": 18500, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n2 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n5 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n8 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n17 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nMovies சம்யுக்தாவுக்கு கிளம்பும் போது சரியான சவுக்கடி.. இது குருமா படம் அல்ல 'படம்'. வேற லெவல் கமல்\nSports உள்ளே வந்த கறுப்புக் கார்.. பாதி போட்டியில் கிளம்பி சென்ற வார்னர்.. துடித்தேவிட்டார்.. பரபர சம்பவம்\nNews டெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nமஹிந்திரா நிறுவனம் அதன் கேயூவி100 நெக்ஸ்ட் காரின் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ-எஸ்யூவி ரக காராக கேயூவி100 நெக்ஸ்ட் விளங்குகிறது. இதன் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய இரட்டை-நிறம் கேயூவி100 நெக்ஸ்ட் காரின் டாப் கே8 ட்ரிம்மிற்கு மட்டுமே வழங்கப்படும். ஒற்றை நிறத்தை காட்டிலும் புதிய இரட்டை-நிறத்தில் கே8 ட்ரிம்மின் விலை வெறும் ரூ.7,500 மட்டுமே அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளது.\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் இரட்டை-நிற வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் சில்வர் உடன் கருப்பு மேற்கூரை மற்றும் சிவப்பு உடன் கருப்பு மேற்கூரை என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.\nஇரட்டை-நிற பெயிண்ட்டை தவிர்த்து கேயூவி100 நெக்ஸ்ட்டின் கே8 ட்ரிம்மின் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. கேயூவி100 மைக்ரோ-எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் மூடுபனி விளக்குகள், எல்இடி டிஆர்எல்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.\nஇவற்றுடன் 15 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பியானோ கருப்பு நிறத்தில் பின்பக்க கதவு கைப்பிடிகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், உட்புற கதவு கைப்பிடிகளில் மூட் விளக்குகள், இரண்டாவது இருக்கை வரிசையில் ஆர்ம்-ரெஸ்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரண்டாம் வரிசை ஹெட்ரெஸ்ட், குளிர்ச்சியான க்ளோவ்-பாக்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து கதவுகளிலும் பெடல் விளக்குகள் உள்ளிட்டவற்றையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்குகிறது.\nகேயூவி100 நெக்ஸ்ட் காரில் 1.2 லிட்டர் எம்ஃபால்கான் பெட்ரோல் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாஜ்ஸ் இணைக்கப்படுகிறது.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nஉச்சாணி கொம்பில் மஹிந்திரா தார்... உச்சுக் கொட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nதார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா உறுதி\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nஆஹா இந்த கார் இவ்ளே பாதுகாப்பானதா.. இது தெரிஞ்சிருந்தா நாமும் இந்த காரை புக் செய்திருக்கலாமே...\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\n 22 இன்ச்சில் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா தார்\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nபென்ஸ் கார்களுக்கு இணை���ான தொடுத்திரைகளுடன் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nஅடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மஹிந்திரா கார்கள் லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா லிஸ்டில் நமக்கான கார் ஏதாச்சும் இருக்கா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nடுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/10/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T09:47:03Z", "digest": "sha1:5LEGHN34FRVIH6UJM7H6MMB36CNTYJ6K", "length": 11110, "nlines": 72, "source_domain": "tubetamil.fm", "title": "நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா..!! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nநிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா..\nநிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா..\nநிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது.\nஇந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nசோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும், தண்ணீர் நிலவின் குறிப்பிட்ட பகுதிகளில் இல்லாமல் பெருமளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனி��ூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.\nசூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.\nஇதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும். சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது.\nநிலவின் தென் அரை கோளத்தில் அமைந்துள்ள, பூமியில் இருந்து கண்ணுக்கு புலப்படும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅதன்படி நீண்டகாலமாக சூரிய ஒளி படாத பனித்திட்டுகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்து உள்ளன. முந்தைய ஆய்வின்படி அல்லாமல் நிலவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் நீர் ஆதாரம் காணப்படுகிறது.\nஇது குறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறும்போது, “புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயண ஆதாரம் கிடைத்துள்ளது.\nதொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால் அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரி பொருளாக பயன்படுத்தலாம்” என்றார்.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் மனிதன் அல்லது ஆய்வு கலன்கள் நிலவை அடையும் போது குடிநீர் அல்லது எரிப் பொருளுக்கான மூலப் பொருட்களாக இந்த நீர் மூலக்கூறுகள் விளங்கும் என்று நாசா தெரிவித்து உள்ளது.\nஉலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு..\nசர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டிருக்கும்..\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nபைடனின் வெற்றியை அறிவித்தால் மாளிகையை விட்டு வெளியேறுவேன்..\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1831-1840/1836.html", "date_download": "2020-11-29T10:10:07Z", "digest": "sha1:YT3H6WFD3K3BQSTJ4TAFYJHWS67BTO6W", "length": 16783, "nlines": 605, "source_domain": "www.attavanai.com", "title": "1836ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1836 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (ம���கவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1836ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅம்பலவாணக் கவிராயர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.15)\nஇடைக்காட்டுச் சித்தர், இயலிசை நாடக விலாச அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001445)\nகாழி கண்ணுடைய வள்ளலார், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.13)\nஅருணகிரிநாதர், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1836, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.3)\nநம்பியாண்டார் நம்பி, கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், 1836, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.6)\nசரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.14)\nயோவான், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1836, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபொய்யாமொழிப் புலவர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007367, 106196)\nஅதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1836, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106209)\nஅதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.4)\nஅதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், 1836, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106210)\nஉமாபதி சிவாசாரியார், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.7)\nதிருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழ்\nசரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.10)\nமாணிக்கவாசகர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக��் - எண் 3649.6)\nமார்க்கசகாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106212)\nகுருநமச்சிவாய தேவர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097190)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 16\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nபாதி நீதியும் நீதி பாதியும்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-29T10:04:33Z", "digest": "sha1:4VIW6BZ5XFFBG24OJLFOTEAXUOE27LLK", "length": 3716, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "இஷாந்த் சர்மா | Latest இஷாந்த் சர்மா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்திய அணியில் வருங்கால ஜாம்பவான்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி\nBy சித்தார்த் அபிமன்யுNovember 16, 2020\nஇந��திய அணி ஆஸ்திரேலியா தொடரில் ஆட உள்ள நிலையில் பும்ரா குறித்தும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு குறித்தும் பேசி உள்ளார்...\nஐபிஎல் போட்டிகளில் அதிக டீமுக்காக ஆடிய வீரர்கள் லிஸ்ட் இதோ இதில் ஒருவர் இப்போ கேப்டன் பாஸ்\nஇந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மோகம் என்றுமே அதிகரித்தவனமே உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம் கடந்த 2008ல் ஆரம்பித்து, இதுவரை தொடர்ச்சியாக நடந்து...\nஒரே நாளில் சச்சினின் பாராட்டை பெற்ற 6 விளையாட்டு வீரர்கள் யார் யார் தெரியுமா \nசச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி, மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். மேலும்...\nவெஸ்ட் இண்டீசில் அசத்திய இஷாந்த் சர்மா. வலுவான நிலையில் இந்தியா\nஇந்திய அணி மே.இ.தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ளனர். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் வெற்றி பெற்ற பின் டெஸ்ட் போட்டிகளில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fpasrilanka.org/ta/content/we-are-pleased-welcome-board-mr-m-m-rajah", "date_download": "2020-11-29T10:54:30Z", "digest": "sha1:JHN4YVKDYZUSCPCI7Y37DU4QOPQU6DES", "length": 4373, "nlines": 61, "source_domain": "www.fpasrilanka.org", "title": "We are pleased to welcome on board Mr. A. M. M. Rajah | Family Planning Association of Sri Lanka", "raw_content": "\nபாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்\nஆலோக்கய உளவளத் துணை நிலையம்\nகொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்\nவெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath\nவிசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு\nஎங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்\nவாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.\n- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க\n- குடும்ப சுகாதார மையம்\n- நாம் என்ன செய்கிறோம்\n37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nகாப்புரிமை 2020 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/02/28/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-786-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-11-29T10:45:12Z", "digest": "sha1:R76KBLYNED7HJ6YUHVSRXH4YH2HCJMXW", "length": 7742, "nlines": 73, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« மூன்று முட்டாள்கள்: காஷ்மீரத்தில் கலாட்டா செய்யும் பெண்மணி\nதஸ்லிமா நஸ்.ரீன், “பர்தா ஹை பர்தா”, கலவரம்\nஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா\nஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா\nஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி\nஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி\nஓம் என்பது அ-உ-ம என்ற மூன்று எழுத்துகளால் உருவானது.\nஅரேபிய மொழியில் 786 என்ற எண் கடவுளைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.\n786 என்ற அரேபிய எண்கள்\nஅந்த மூன்று எண்கள் இதோ:\nஅதே மூன்று எண்கள் சமஸ்கிருதத்தில்:\nஅரேபிர மொழியில் 786 எண்கள் இவ்வாறு உள்ளன. அவற்றைச் சேர்த்தால், கீழ் கண்ட உருவம் பெறப்படும்.\nஅரேபிய மற்றும் சம்ஸ்கிருத எழுத்துகளுக்குள்ள ஒற்றுமையைக் காணலாம். அதுமட்டமல்லது, உச்சரிப்பு சப்தத்திலும் உள்ள ஒற்றுமையைக் காணலாம்.\nஉள்ள ஓற்றுமையை அரிந்துக் கொள்வதற்காக அந்த மூன்று குறியீடுகளையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சேர்த்துக் காட்டப்படுகிறது.\nOM – இடது பக்கமாகத் திருப்பியது\nமேலேயுள்ள மூன்று படங்களையும் பார்க்கவும்,\nஇரண்டாவது, உள்ள ஓம் என்ற எழுத்துருவம் இடது பக்கமாகத் திருப்பப்பட்டது.\nமூன்றாவது, அதே தோற்றம் பொறிக்கப்பட்ட இந்தியாவின் பழங்கால நாணயத்தில் காணப்படும் சித்திரம். இது உஜ்ஜயினி குறியீடு / அடையாளம் எனப்படும். குறைந்தபட்சம் இரண்டு மலை, அதன் மீது பிறைச்சந்திரன் போல உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.\nகுறிச்சொற்கள்: ஆலிஃப்-லம்-மிம், ஓம், தொடர்பு\nOne Comment மேல் “ஓம், ஆமென் மற்றும் 786 இவற்றிற்குள் தொடர்பு உள்ளதா\nமார்ச் 3, 2010 இல் 8:34 முப\nசுத்தி வளைக்காமல் விஷயத்திற்கு வாருங்கள்.\n1. எல்லாமே ஒன்று என்றால், ஓம் என சொல்லிற்கு வீரமணி அப்படிப்பட்ட உடலுறவு – அது ஆண்-பெண்-புணர்ச்சி-குறியீடு அர்த்தத்தைக் கொடுத்தால், எல்லா மதங்களிலும் அதாவது இஸ்லாம், கிருத்துவம் என்பதிலும் அதே பொருளில் தான் வரும். அதற்கு பொறுப்பான வீரமணி பதில் சொல்லியாகவேண்���ும்.\n2. ஆகவே “விடுதலையின் ஆபாச சித்திரம்” என்று அந்த நாத்திகவாதிகள் சொல்வது அனைவருக்கும் பொறுந்தும்.\n3. ஆராய்ச்சிமுறையில் அந்த நாத்திகர்ளுக்குத் சரியான தெரியவில்லை அல்லது நாங்கள் அவ்வாறு தான் பொருள்கொள்வோம் என்றால் அது அவர்களுடைய நிலைப்பாட்டைக் காட்டுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/02/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T11:13:57Z", "digest": "sha1:5AK6H4BEUKEQ2O2WSTLVAL3E3W33SQZ6", "length": 8585, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை\nதேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை\nதிருச்சிராப்பள்ளியில் 2017-2018ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், 2017-2018ஆம் ஆண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று(26.02.2019) வழங்கினார்.\n2017-2018ஆம் ஆண்டில் குத்துச்சண்டை, டென்னிஸ், வாலிபால், தடகளம், கால்பந்து, வாள்சண்டை போன்ற பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் SDAT ஊக்கத்தொகையாக பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 10,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 13,000ம் வீதமும் மொத்தம் 17 நபர்களுக்கு ரூபாய் 1,85,000மும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி ஊக்கத்தொகையாக தங்க பதக��கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 6000மும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 4000மும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூபாய் 2000 வீதம் மொத்தம் 9 நபர்களுக்கு ரூபாய் 32,000 என பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 வீரர், வீராங்கனைகளுக்கு ரூபாய் 2,17,000 உதவி ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று (26.02.2019) வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பிரபு கலந்து கொண்டார்.\nதேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை\nமத்திய அரசு சார்பில் ஈஷாவின் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்துக்கு தேசிய விருது.\n1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்\nவிளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் திருச்சி\nஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்\nமாவட்ட அளவிலான கராத்தே போட்டி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு \nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/helmet-mandatory-for-children-above-4-years-details-024455.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T11:09:44Z", "digest": "sha1:ME54QYQPTC3XNE47SQI7YS5YPSJSSASA", "length": 21359, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய அதிரடி... 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் என்ன நடக்கும் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n3 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n5 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n9 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n18 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட��டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nNews சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nSports மொத்தமாக திரும்பிய கேமரா.. ஸ்டன் ஆகி நின்ற 2 நாட்டு வீரர்கள்.. மைதானம் முழுக்க ஆரவாரம்.. செம சம்பவம்\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் மீறினால் என்ன நடக்கும் தெரியுமா\n4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தலை கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற விதி இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.\nஎனவே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி வருகிறது. இதன்படி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைகவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nமோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு செய்த திருத்தம் மூலம் 4 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தலை கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த விதிமுறையை தீவிரமாக அமல்படுத்தும்படி கர்நாடக மா���ில போக்குவரத்து துறை தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎனவே 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து செல்லும்போது, அவர்களுக்கும் தலை கவசம் அணிவித்திருப்பது இனி கட்டாயம். கட்டாய தலை கவச விதிமுறையை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்வதற்கு கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஅத்துடன் அவர்கள் அபராதமும் செலுத்த வேண்டியது வரும். மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019ன் படி, தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த அபராத தொகையை கர்நாடக மாநில அரசு 500 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்துள்ளது.\nகர்நாடகாவில் தற்போதைய நிலையில் 1.6 கோடி இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 60 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரில் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.\nஇதன்படி கடந்த 2018ம் ஆண்டு 16.4 லட்சம் வழக்குகளும், 2019ம் ஆண்டு 20.3 லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் செப்டம்பர் மாதம் வரையில் மட்டுமே 20.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் விதிமீறல்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்க கூடிய அதிகபட்ச பாதுகாப்பே தலை கவசம்தான். அதனை உணர்ந்து தலை கவசம் அணிந்து பயணிக்க அனைவரும் முன்வர வேண்டும். இது அபராதம் செலுத்துவதில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாது, சாலை விபத்துக்களின்போது உயிரிழப்புகளையும் தடுக்கும்.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூ��்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nசினிமாலகூட இப்படி நடந்திருக்குமா தெரியல.. திருடர்களை பிடிக்க ஹீரோயிஸம் காட்டிய சென்னை போலீஸ்... மிரட்டல் வீடியோ\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nசுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nவிஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ரசிகர்கள்... வலிமை படத்தில் தல அஜீத் ஓட்டும் பைக்கிற்கு பின்னால் இவ்ளோ மேட்டர் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/religious/athi-varadar-vaibhavam-day-simple-decoration-with-40-pink-color-dress/articleshow/70599662.cms", "date_download": "2020-11-29T11:34:23Z", "digest": "sha1:O6YZD5YW7LXHOETSUZKFE5E64GXGPS46", "length": 10542, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Athi Varadar Darshan Day 40: இதுவரை இவ்வளவு எளிமையாக அத்தி வரதரை பார்த்திருக்க முடியாது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇதுவரை இவ்வளவு எளிமையாக அத்தி வரதரை பார்த்திருக்க முடியாது\nஅத்தி வரதர் வைபவத்தின் 40வது நாளான இன்று மிக எளிமையாக பக்தர்களுக்கு வரதர் காட்சி தருகின்றார்.\nதமிழகத்தின் ஒட்டு மொத்த நபர்களும் தற்போது அறிந்த ஒரு பெயராக அத்தி வரதர் மாறி உள்ளார். பொழுது போக்கு நிகழ்ச்சி, பிரேக்கிங் செய்திகளை தாண்டி, கிட்டத்தட்ட ஒன்றை மாதங்களாக ட்ரெண்டிங் நபராக மாறியுள்ளார் நம் அ��்தி வரதர்.\nகுளத்திலிருந்து எழுந்தருளிய அத்தி வரதர் ஜூலை 1ம் தேதி முதல் காட்சி தந்து வருகின்றார். ஜூலை 31 வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.\nவரலட்சுமி விரதத்திற்கான அலங்காரம் எப்படி செய்வது\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பட்டு வஸ்திரம் மற்றும் புதிய அலங்காரத்தில் காட்சி தரும் அத்தி வரதர், தன் அழகால் பிரமிப்பூட்டி வருகின்றார்.\nஅத்தி வரதர் தரிசன நன்கொடை டிக்கெட் : பக்தர்கள் ஏமாற வேண்டாம்\nஅத்தி வரதர் வைபவம் 40வது நாளான இன்று வெளிர் இளஞ்சிவப்பு நிற வஸ்திரத்தில் மிக எளிமையான திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.\nவரலட்சுமி விரதத்தின் பயன்கள் என்ன மற்றும் யார் விரதம் இருக்க வேண்டும்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருமந்திரம் 1624 வது பாடல் : பாவபுண்ணியத்தின் மீதும் அக்கறை இல்லை ஏன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nஉலகம்கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டும் நீடிக்கும்\nகன்னியாகுமர��வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி தப்பி ஓடியவர் கைது\nதமிழ்நாடுகாம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தவரா\nதமிழ்நாடுதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: மார்க்சிஸ்ட் இப்படியொரு அதிரடி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/580465-nellai-collectorate-compound-wall-being-painted.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-11-29T10:18:01Z", "digest": "sha1:GA36LNCPYHXJMLDVXP3NUXYTVQHXO6PZ", "length": 18821, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் மீண்டும் ஓவியங்கள் | Nellai collectorate compound wall being painted - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nநெல்லை ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் மீண்டும் ஓவியங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது.\nதிருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், விளம்பரங்களை எழுதுவதுமாக பிரச்சினை நீடித்து வருகிறது.\nபோட்டிபோட்டு சாதி கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டிவந்ததால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.\nஆனாலும் அவ்வப்போது சில அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், மாநகராட்சிப் பணியாளர்கள் அவற்றை கிழித்து சுத்தம் செய்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தமிழக முதல்வர் பழனிசாமி வந்திருந்தார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட அவர் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதையொட்டி அவரை வரவேற்பதற்காக ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் முழுக்க அதிமுகவினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஇது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் கிழித்து அப்புறப்படுத்தியதுடன், சுவரில் வெள்��ை பூசியிருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்துக்கு வந்தபோது மீண்டும் அதிமுகவினரால் அமைச்சரை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஆளுங்கட்சியினர் என்பதால் மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாததுபோல் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nசுவரொட்டிகளை ஒட்டி ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரை அசிங்கப்படுத்தும் விவகாரம் தொடர்பாக இந்து தமிழ் நாளிதழில் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவரில் ஓவியங்களை மீண்டும் வரையும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.\nவெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்ரூ.4.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்: பார்வையாளர்களுக்கான தடை தொடர்கிறது\nதென்பெண்ணை ஆற்றங்கரையில் 600 ஆண்டு பழைய சிலைகள்: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு\nசெப்டம்பர் 18-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nயானைகளால் சேதமடையும் அத்தியாவசியப் பொருட்கள்: நடமாடும் ரேஷன் கடை வால்பாறையில் அமையுமா\nநெல்லை ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர்நெல்லை செய்திசுவர் ஓவியங்கள்நெல்லைஇந்து தமிழ் நாளிதழ் செய்தி\nவெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்ரூ.4.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்: பார்வையாளர்களுக்கான தடை தொடர்கிறது\nதென்பெண்ணை ஆற்றங்கரையில் 600 ஆண்டு பழைய சிலைகள்: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு\nசெப்டம்பர் 18-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nநெல்லை - தாம்பரம் வாராந்திர ரயில் மீண்டும் இயக்கப்படுமா\nநெல்லையில் நீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் ஸ்கேடா கருவிகள் பாரமரிப்புக்க��� 10 ஆண்டுகளில் ரூ.208...\n7 ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை; நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலைத்...\nநெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள்...\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது; தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை:...\nகார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை: ஸ்டாலின் பேச்சு\nவிவசாயிகளிடம் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை\nநவ.29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nநெல்லையில் நீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் ஸ்கேடா கருவிகள் பாரமரிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.208...\nநெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள்...\nகரோனா, தொடர் மழை, வேலையாள் பற்றாக்குறை: நெல்லையில் கார்த்திகை தீப விழாவுக்கு மண் அகல்...\nபுயல் நிவாரணப் பொருட்களுடன் 100 தூய்மைப் பணியாளர்கள் விழுப்புரம் பயணம்\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறுவது தவறான பிரச்சாரம்: பாஜக...\n‘நான் ஒரு போராளி'- கங்கணா; அப்படியென்றால் சீனாவை வீழ்த்திவிட்டு வாருங்கள்- அனுராக் காஷ்யப்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_586.html", "date_download": "2020-11-29T11:12:14Z", "digest": "sha1:RB3OA42WGB7KGDMX4LDRNCRUPELQIMNG", "length": 14089, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது\n அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nவவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், “தமிழர்கள் வடக்கு கிழக்கில் தனித்துவமான அடையாளத்தோடு வாழ்வதற்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறோம். தமிழர்களுக்காக ஜனநாயக ரீதியில் தந்தை செல்வநாயகம் அன்று பயணித்திருந்தார். அதன்பின்னர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தார்.\nஅந்த சூழ்நிலையை உருவாக்கியவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே. ஆயுதப் போராட்டம் மௌனிக்கபட்டதன் பின்னர் தமிழர்களைக் குலைப்பதற்காக அடிப்படைவாதத்தின் கீழான பல்வேறு செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவருகின்றன.\nதமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களுக்கு உள்ளேயே பல கட்சிகளை உருவாக்கி கட்சிகளுக்கும் அப்பால் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது வேகமாக இடம்பெற்றுவருகின்றன.\n2009 இற்கு முன்னர் தமிழர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள். தந்தை செல்வா எந்த மதம் என்று சிந்திக்கபட்டு அவரது கொள்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தலைவர் பிரபாகரன் என்ன மதம் என்று மக்கள் பார்க்கவில்லை. அங்கு கொள்கை, தியாகம் உறுதியாக இருந்தது. அதனால் மக்கள் பயணித்தார்கள்.\nஇன்று தமிழர்களின் கட்டமைப்புகளைப் பிரிக்கின்ற சூழல் இராஜதந்திர ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மன்னாரில் கடந்த சில நாட்களாக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் ஏன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு பின்னணியில் தான் இருக்கிறார். அவராக இருப்பதாகத் தெரியவில்லை.\nமக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீதான ஒரு அதிருப்தியான சூழலை ஏற்படுத்துவதற்கே அவர் இருப்பதாக அவரது நண்பர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இது தமிழ் மக்களின் தனித்துவத்தை குழப்புவதற்கான ஒரு நடவடிக்கை.\nதிருக்கேதீச்சர வளைவு விடயத்தில் இரு தரப்புடனும் நான் கதைத்திருந்தேன். முரண்பட்டு எமது தனித்துவத்தை சவால்படுத்தாமல் பேசித் தீர்குமாறு தெரிவித்திருந்தேன். அதற்காக பல முயற்சிகளையும் எடுத்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை என்னுடைய தெய்வம் பிரபாகரனே. அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது. அது ஒரு விபத்தே. எனவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். ஒற்றுமையை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிப்பவர்களைப் பார்த்தால் தேசிய கட்சிகளோடு பயணிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு இதே அரசாங்கம் ஐ.நா. செயலாளர் பான்கீம���னை அழைத்து பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால்தாம் தனித்துமானவர்கள் என்ற சிந்தனையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுபோய் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஐ.நா. தீர்மானத்தை தற்போது மறுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க இருக்கிறார்கள்.\nஅன்று தமிழ் மக்களிடம் இருந்த ஒற்றுமை என்ற பயம் இன்று அரசாங்கத்திற்கு இல்லை. எமது பலம் குறைந்துகொண்டே போகின்றது” எனத் தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/02/jsl_12.html", "date_download": "2020-11-29T10:20:29Z", "digest": "sha1:S2YYAIBI3NBURWZVK27BH4LO2MS3DTWO", "length": 8968, "nlines": 89, "source_domain": "www.yarlsports.com", "title": "யாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > Trending > யாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை\nயாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை\nயாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை\nயாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக நடாத்தப்பட்ட யாழ் சுப்பர் லீக் தொடர் 12.01.2019 சனிக்கிழமை யாழ். இந்துகல்லூரி மைதானத்தில் பிரமாண்ட ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி 09.03.2019 சனிக்கிழமை அதே மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட இறுதி போட்டியுடன் இனிதே நிறைவடைந்தது.\n*சிறந்த துடுப்பாட்ட வீரன்- உத்தமகுமரன்(வேலனை).\n*தொடரின் அதிக ஓட்டம்- சத்தியன்(வேலனை)\n*தொடரின் அதிக இலக்குகள்- ஜெரிக்துஷாந்( அரியாலை)\n*1வது உபசம்பியன்- அரியாலை வொறியர்ஸ்\n*2வது உபசம்பியன்- கொக்குவில் ஸ்ரார்\n*1வது போட்டி- கொக்குவில் ஸ்ரார்-206/5(20) ரில்கோ-181/10\n*2வது போட்டி- தெல்லியூர்-177/10(19.5) வேலனை-121/10(20)\n*3வது போட்டி- கொக்குவில்-147/10(19.3) வேலனை-151/5(16.3)\n*4வது போட்டி ரில்கோ-133/9(20) தெல்லியூர்-134/8(20)\n*5வது போட்டி தெல்லியூர்-141/10(20) கொக்குவில்-142/7(18.4)\n*6வது போட்டி சுப்பர்கிங்ஸ்-155/6(20) அரியாலை-156/7(19.1)\n*7வது போட்டி நல்லூர்-124/10(20) பந்தேர்ஸ்-128/4(16.2)\n*8வது போட்டி சுப்பர்கிங்ஸ்-170/10(20) நல்லூர்-171/08(19)\n*9வது போட்டி வேலனை-183/10(20) ரில்கோ-81/10(14.5)\n*10வது போட்டி அரியாலை-163/10(20) பந்தேர்ஸ்-167/6(20)\n*11வது போட்டி நல்லூர்-156/7(20) அரியாலை-157/8(19.3)\n*12வது போட்டி சுப்பர்கிங்ஸ்-153/10(20) பந்தேர்ஸ்-155/4(15.2)\n*வெளியேற்றும் சுற்று- கொக்குவில்-140/10(18.5) அரியாலை-143/3(16.5) ஆட்டநாயகன்- ஜெரிக்துஷாந்(அரியாலை)\n*தகுதிசுற்று-1 பந்தேர்ஸ்-179/6(20) வேலனை-147/10(19.2) ஆட்டநாயகன்- சந்தோஷ்(பந்தேர்ஸ்)\nவிளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.yarlsports.com உடன் இணைந்திருங்கள்.\nயாழ் சுப்பர் லீக் ஒரு பார்வை\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/08/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-11-29T10:57:49Z", "digest": "sha1:2BSB2N2J35TX2L2UDVESUGLF4324GH6G", "length": 26501, "nlines": 263, "source_domain": "astro.tamilnews.com", "title": "horoscope aadi puram,tamil horoscope,tamil astrology,horoscope reading", "raw_content": "\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.\nஇந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.(horoscope aadi puram\nஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.\nஅனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோட��� அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.\nசைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.\nஅம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.\nகோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் பட��� இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்க��ம் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-27-october-2020-tamil-daily-panchangam-details/articleshow/78883062.cms", "date_download": "2020-11-29T11:10:41Z", "digest": "sha1:XS5A2AN6QZ3ELMW5NTW2JQ4BJ6SF2SYU", "length": 11380, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய பஞ்சாங்கம் 27 அக்டோபர் 2020 - இன்று சதுர்த்தி விரதம்\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\n27 அக்டோபர் 2020 சார்வரி வருடம் செவ்வாய்க்கிழமை ஐப்பசி 11\nவளர்பிறை, அவ்வல் 9ம் தேதி\nதிதி : இன்று மதியம் 1:34 மணி வரை ஏகாதசி பின்னர் துவாதசி\nநட்சத்திரம் : இன்று காலை 9:45 வரை சதயம் நட்சத்திரம் பின்னர் பூரட்டாதி\nஇன்றைய ராசி பலன்கள் (27 அக்டோபர் 2020)\nஇன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 - 09:00\nநாளைய நல்ல நேரம் அதிகாலை : 4.45 - 5.45\nஇராகு காலம் :- மாலை 03:00 - 04:30\nஎமகண்டம் :- காலை 09:00 - 10:30\nகுளிகை காலம் :- மதியம் 12:00 - 01:30\nமாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nசரஸ்வதி யோகம் யாருக்கு அமையும்; எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்கும்\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 06:00 - 07:30\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nமேஷம், ரிஷப ராசியில் இருக்கும் கார்த்திகை தொழில், பண்புகள் எப்படி இருக்கும்\nசங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் மகா சங்கடகரசதூர்த்தி... இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்சிம்மம் - சுகம்\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய பஞ்சாங்கம் 26 அக்டோபர் 2020- விஜயதசமி பூஜைக்கான நேரம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nவர்த்தகம்ATMல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nதமிழ்நாடுசெம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது..\nசினிமா செய்திகள்ரொம்ப நாளா சிம்பு ஆசைப்பட்டதை வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்மா\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/07/blog-post_47.html", "date_download": "2020-11-29T10:31:17Z", "digest": "sha1:2OX655ZT7SDKUITVIHJCRJ37BJ52TYDF", "length": 6922, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nகர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nJul 21, 2020 அட்மின் மீடியா\nகர்நாடக மாநிலத்தில் இனி எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் இன்று மாநில மக்களிடையே முதல்வர் எடியூரப்பா உரையாற்றினார்.\nஅப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் நாளை முதல் எந்தவிதமான ஊரடங்கும் கிடையாது.\nமேலும் இனிவரும் நாட்களில் கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார்.\nஆனால் கொரானாவை தடுக்க மக்கள் அரசுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றும், முகக் கவசம் சமூக இடைவெளி ஆகிய விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் பின்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலா��்\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527348", "date_download": "2020-11-29T11:21:29Z", "digest": "sha1:2LJRCL7PAKPG6FHASOXURE6DGYQYEQUD", "length": 7718, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nசென்னை: திமுகவின் ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து வரும் அக்டோபர் 6ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6.10.2019 ஞயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். திமுக ஆக்கப்பணிகள், சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.\nஇவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலை திமு�� தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது, பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டம் க.அன்பழகன்\nதிரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை\nநீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\n3,400 மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொளத்தூர் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பரபரப்பு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் தகராறு; வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன\nஇன்று முதல் பிரசாரம் அதிமுக ஆட்சியின் அவல நிலையை முன்வைப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_17.html", "date_download": "2020-11-29T10:28:26Z", "digest": "sha1:G6X2HFTTPZ7R6VPT4HU5CC2TL5UHU66X", "length": 15664, "nlines": 194, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nபொதுவாக பஞ்சாபி உணவுகள் என்றால் ரோட்டி, கறி, டால் என்றும் அதில்\nதாபா என்றும்தான் இருக்கும், இப்படி நான் எண்ணிக்கொண்டு இருக்கும்\nபோது பளிச்சென்று மேல்நாட்டு உள் அமைப்புகள், சிறந்த சர்வீஸ் என்று\nஇந்த பஞ்சாபி உணவகம் கண்ணில்பட்டது. தாபா போன்ற இடங்களில் நல்ல சுவையான உணவுகள் இருந்தாலும், அங்கு இருக்கும் உள் அலங்காரங்கள் ஒரு லாரி நிறுத்தகம் அருகே இருக்கும் உணவகம் போலவே அமைக்கப்பட்டதாக இருக்கும், சற்று அமைதி குறைவாகவும் இருக்கும், இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் ஒரு நல்ல பஞ்சாபி உணவை அமைதியாக உண்ண முடியாது, அதில்தான் இந்த உணவகம் வித்தியாசபடுகிறது.\nபெங்களுருவின் ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில், இப்போது புதிதாக வந்திருக்கும் கோபாலன் சிக்நேச்சர் மால் எதிரில் உள்ள RMZ Infinity உள்ளே அமைந்துள்ளது இந்த பஞ்ச்-ஆப் உணவகம். உள்ளே நன்கு அலங்கரிக்கப்பட்டு, மிகுந்த அமைதியுடன் கூடிய இடம். இவர்களது சர்வீஸ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.....எனது மகன் இங்கும் அங்கும் ஓடி கொண்டு, எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு இருந்தான், இதனால் எங்கள் இருவருக்கும் பேசிக்கொண்டு சாப்பிட முடியாமல் இருந்தது, இதை கவனித்த அவர்கள், உடனே அங்கு கட்டியிருந்த பலூன் ஒன்றை அவனிடம் கொடுத்து விளையாட ஆரம்பித்தனர், இதை நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை செய்தனர்....இதை நான் எந்த உணவகத்திலும் இதுவரை பார்த்ததில்லை. சிறு குழந்தைகளை சமாளிப்பது பெற்றோரின் கடமை என்று மட்டுமே எல்லோரும் எண்ணுவார்கள், ஆனால் இந்த உணவகத்தில் மட்டுமே நாம் நன்றாக சாப்பிட அதை பார்த்து பார்த்து செய்கின்றனர்.\nநாங்கள் ஆர்டர் செய்ததில் இந்த தல்லே முர்க் என்பது இந்த வறுத்த சிக்கனில் தந்தூரி மசாலா தடவியது, தந்தூரி முஷ்ரூம் என்பது நன்கு மசாலா தடவி தந்தூரி அடுப்பில் வைத்து எடுத்த முஷ்ரூம், இவை இரண்டும் நாங்கள் இதுவரை சாப்பிட்ட தந்தூரி வகைகளில் அருமையானது எனலாம். அது போல இந்த காஸ்டா ரோட்டி மற்றும் மக்கி டி ரோட்டி என்பதை ஆர்டர் செய்து விட வேண்டாம்....அது ஒரு வகை கோதுமையில் செய்வதால் மொற மொரவென்று இருக்கிறது \nநல்ல காரமான பஞ்சாபி உணவை உண்டுவிட்டு முடிவில் நல்ல குலாப் ஜாமூன் ஒன்றை வாயில் வைக்கும்போது அட என்று தோன்றுகிறது ஒரு வெள்ளியன்று மாலை இங்கு சென்றோம்....ஒரு நல்ல இரவு உணவு உண்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் திரும்பினோம் எனலாம். உணவும், அவர்களின் அருமையான சர்வீசும் அருமை, அதுவே இங்கு மீண்டும் செல்ல தூண்டுகிறது.\nசுவை - நன்றாக இருக்கிறது, இன்னும் சிறிது வெரைட்டி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nஅமைப்பு - சரியான இடத்தில் அமைந்���ிருகிறது. நல்ல பார்கிங் வசதி, அமைதியான உள் அமைப்பு.\nபணம் - சற்று காஸ்ட்லி, ஆனால் சுவைக்கும் அவர்களது\n இருவர் நன்கு சாப்பிட்டால் 1500 வரை வரும்.\nசர்வீஸ் - ரொம்பவே நல்ல சூப்பர் சர்வீஸ் \nகோபாலன் சிக்நேச்சர் மால் எதிரில்,\nம்ம்ம்...பதிவு சுவையை கூட்டுகிறது....அந்த அளவுக்கு வசதி இல்லீங்கோ நமக்கு....\n இங்கு அம்மணிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் உங்களது உணவகம் பக்கம் இன்னும் ஜிலுஜிலுக்கும் அப்புறம் என்ன சொன்னீங்க...உங்களுக்கு வசதியில்லையா, சரி நம்பிட்டேன் சார் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - முதலூர் மஸ்கோத் அல்வா \nஅல்வா..... இதை நினைத்தாலே இன்றெல்லாம் திருநெல்வேலி அல்வா மட்டும்தானே நினைவுக்கு வருகிறது பெங்களுருவில் சில இடங்களில் மாலை நேரங்களில் மஸ்...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/05/blog-post_7.html", "date_download": "2020-11-29T11:19:11Z", "digest": "sha1:26VIAVBYGMMD63NI33VE35OPWWH6RG7W", "length": 14236, "nlines": 420, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு !", "raw_content": "\nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு \nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்\nகதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு\nமுதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்\nமுழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை\nகதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று\nகைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்\nவிதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்\nவேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்\nLabels: கதிரவனே கதிரவனே கருணை காட்டு\nசூழ்நிலைக் கவிதை அருமை ஐயா\nகதிரவன் ஏற்பான் என்றே நம்புவோம்.\nகவிதை சிறப்பு இறைவன் கருணை கிடைக்கட்டும்.\nஆமாம்ப்பா. முடில... கத்திரி வேற\nகதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு....\nஅனைவருடைய வேண்டுகோளும் அதுவாகத்தான் இருக்கிறது கோடை கொடுமையாகத் தான் இருக்கிறது\nஉங்கள் குரல் காதில் கேட்டதோ என்னவோ. தமிழ் நாட்டில் பல இடங்களில் மழை.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nசுற்றும் உலகம் தன்னோடு-முள் சுற்றி வருமே என்னோடு சற்றும் நேரம் தவறாமல்-கதிர் சாய இரவும் வாராமல் இற்றை வரையில இருந்தில...\nமனிதா மனிதா ஏமனிதா-நாளை மரணம் வந்தே நெருங்குமுன்னே புனிதா புனிதா என்றுலகு-நாளும் போற்ற ஏதும் ச...\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூற...\nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/102978-ganesha-chaturthi-how-can-any-zodiac-be-worshiped.html", "date_download": "2020-11-29T10:15:33Z", "digest": "sha1:XPVO5RYK2YVA5YHSQ4NQLANQYEJF2UPA", "length": 7718, "nlines": 87, "source_domain": "dhinasari.com", "title": "விநாயகர் சதுர்த்தி : எந்த ராசிகாரர் எப்படி வழிபடுவது? - தினசரி தமிழ்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விநாயகர் சதுர்த்தி : எந்த ராசிகாரர் எப்படி வழிபடுவது\nவிநாயகர் சதுர்த்தி : எந்த ராசிகாரர் எப்படி வழிபடுவது\nஎந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்\nவினை தீர்க்கும் விநாயக பெருமானை, விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கும்.\nவிநாயக சதுர்த்தியன்று, ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.\nமேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.\nரிஷப ராசிக்காரர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சைச்சாறினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.\nகடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.\nகன்னி ராசிக்காரர்கள் சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பகை விலகும்.\nதுலாம் ராசிக்காரர்கள் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்.\nவிருச்சக ராசிக்காரர்கள் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.\nதனுச��� ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.\nமகர ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.\nகும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.\nமீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleதிருப்பதிக்கு பழைய கார்ல போறீங்களா\nNext articleபியூஷ் மானுஷை கைது செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா\n‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும்: பரபரப்பு கிளப்பிய ஸ்டாலின்\nலைஃப் ஸ்டைல் 25/11/2020 2:28 மணி\n‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு\nசற்றுமுன் 25/11/2020 2:13 மணி\nஅதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/37128", "date_download": "2020-11-29T11:28:35Z", "digest": "sha1:B6C5BG5KRGH4FOF3ND3W7W6CNN53TP3X", "length": 2477, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:20, 10 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n20:02, 21 பெப்ரவரி 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\n08:20, 10 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803055.html", "date_download": "2020-11-29T10:23:16Z", "digest": "sha1:CJ2RB4H5RMIAZXCZQDDQQYGSE42PXINQ", "length": 14492, "nlines": 200, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி விவகாரம்: நீதிமன்ற அவதிப்பு வழக்கு-தமிழக அரசு முடிவு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்ன���நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகாவிரி விவகாரம்: நீதிமன்ற அவதிப்பு வழக்கு-தமிழக அரசு முடிவு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 18:30 [IST]\nசென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nஆனால் இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.\nஇதையடுத்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சேகர் ஆப்தே உடனான ஆலோசனைக்குப் பிறகு, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nமார்ச் 31ம் தேதிக்கு முன்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.\nமுன்னதாக இன்று (27-03-2018) காலை கர்நாடக தேர்தல் குறித்து பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் “தேர்தல் நடக்கும் காலங்களில், உச்ச நீதிமன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. வாரியம் அமைக்க வேண்டும் என்றால் அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஉலக சினிமா - ஓர் பார்வை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47972&ncat=1453&Print=1", "date_download": "2020-11-29T11:23:23Z", "digest": "sha1:KPH2UWTDBJRNYLA44MKTWXJ62TOTLIK2", "length": 7925, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nநான் கர்ப்பிணியா இருந்தப்போ மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துல சிகிச்சை எடுத்துக்கிட்டது தப்பா; இல்ல... 2018 ஏப்ரல் மாதம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில உள்நோயாளியா இருந்து ரத்தம் ஏத்திக்கிட்டது தப்பா\nமனசாட்சியோட பதில் சொல்லுங்கய்யா; உங்க அரசு செஞ்ச தப்புக்கு பிராயசித்தம்... தற்காலிக ஒப்பந்த பணி வாய்ப்பா; ரொம்ப சிறப்பா இருக்குதுய்யா நீதி\nசெப்டம்பர் 15ம் தேதி நடந்த என் பிரசவத்துக்கு அப்புறம், எச்.ஐ.வி., தொற்று ரத்தத்தை எனக்கு செலுத்தின எல்லாரையும் தண்டிக்கணும்னு, அமைச்சர், சுகாதாரத்துறை செயலர், காஞ்சிபுரம் ஆட்சியர்னு எல்லாருக்கும் மனு அனுப்பினேன். எந்த பதிலுமில்லை. ஆனா, டிசம்பர் மாதம் ஊடகங்களுக்கு நான் பேட்டி கொடுத்தவுடனே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் குற்றச்சாட்டை மறுக்கிறார்;\nஅதை எதிர்த்து நான் தொடுத்த வழக்கு, இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்துல இருக்கு.\nஇந்த சூழல்ல... கடந்த மார்ச் 13ம் தேதி, தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்துல இருந்து எனக்கு பணி ஆணை வருது. தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில தற்காலிக பணி; 7,200 ரூபாய் சம்பளம்.\nஇரண்டு குழந்தைகளோட, இதை வைச்சு நான் உயிர் வாழணும்... அப்படித்தானே; நீங்க நல்லா இருக்கணும்யா\n- எச்.ஐ.வி., தொற்று ரத்தத்தால் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கும் பெண், மாங்காடு, காஞ்சிபுரம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/suriya-soorarai-pottru-air-balloons-promotion-in-chennai-nov-12-prime-video.html", "date_download": "2020-11-29T10:53:16Z", "digest": "sha1:FWC2DQD4ITI4A3L46BJPONNJWJ23SMWB", "length": 14253, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "Suriya soorarai pottru air balloons promotion in chennai nov 12 prime video", "raw_content": "\nவேகமெடுக்கும் சூரரைப் போற்று படத்தின் ப்ரோமோஷன் பணிகள் \nசூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியது படக்குழு.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இப்படம் அமேசான் ப்ரைமில் தீபாவளி விருந்தாக, வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்திய விமானப்படையிடம் இருந்து NOC சான்றிதழும் கிடைத்துவிட்டது.\nசமீபத்தில் வெளியான ட்ரைலர் உலகளவில் ட்ரெண்டானது. சூர்யாவின் அசத்தலான நடிப்பு மற்றும் வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. ட்ரைலரை தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. சூரரைப் போற்று படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனுக்கு நடிகர் நரேன் டப்பிங் பேசியுள்ளார். நடிகர் சத்யதேவ் தெலுங்கில் ஆகாசம் நீ ஹாதுரா எனும் பெயரில் வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு டப்பிங் செய்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.\nபடத்தின் இரண்டு டயலாக் ப்ரோமோ வீடியோக்களை தொடர்ந்து நாலு நிமிஷம் பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. சூரரைப் போற்று ட்ரைலரில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா...நீ ஏறக்குடா நான் பாத்துகிறேன் என்று... அதை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். வானில் பறக்கும் கேஸ் பலூன்கள் கொண்டு ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.\nசூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றி���ாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாடிவாசல் என்ற நாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது.\nசமீபத்தில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைகிறார் சூர்யா.\nவானம் என்ன அவனுங்க அப்பன் வீட்டு சொத்தா\nநீ இறக்குடா நான் பாத்துக்குறேன்\nமாஸ்டர் வாய்ப்பு கிடைத்தது எப்படி...மனம் திறந்த அர்ஜுன் தாஸ் \nமகளுடன் டிக்டாக் செய்து அசத்திய சிவகார்த்திகேயன் \nஅந்தகாரம் படத்தின் முதல் பாடல் வெளியீடு \nமாஸ்டர் பட பாடல் படைத்த புதிய சாதனை \nபெண்ணும் பெண்ணும் காதல்.. கல்யாணம் புஷ்பாவை கல்யாணம் செய்த சிம்ரன்\n“முதலிரவு முடிந்த பிறகுதான் கணவனுக்கு வழுக்கை தலை இருப்பது தெரியும்” மனைவியின் புகாரால் அதிர்ந்து போன போலீசார்..\n13 வயது சிறுவனை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது டிக்டாக் பேமஸ் இளம் பெண்\n2 முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்த காதலி காதலியை கழற்றிவிட்டு வேறொரு பெண்ணை காதலன் மணந்ததால் காதலி தற்கொலை முயற்சி..\nபெண்ணும் பெண்ணும் காதல்.. கல்யாணம் புஷ்பாவை கல்யாணம் செய்த சிம்ரன்\n“முதலிரவு முடிந்த பிறகுதான் கணவனுக்கு வழுக்கை தலை இருப்பது தெரியும்” மனைவியின் புகாரால் அதிர்ந்து போன போலீசார்..\n13 வயது சிறுவனை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது டிக்டாக் பேமஸ் இளம் பெண்\n2 முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்த காதலி காதலியை கழற்றிவிட்டு வேறொரு பெண்ணை காதலன் மணந்ததால் காதலி தற்கொலை முயற்சி..\nபா ஜ க - வின் வேல் யாத்திரையும், தொடரும் சர்ச்சையும்\n``அமைதியாகுங்கள் ட்ரம்ப்; அமைதியாகுங்கள்\" - ட்ரம்ப்புக்கு, கிரெட்டா துன்பெர்க் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/10/thaaraa-bharati-1947-2000-from-yahoo.html", "date_download": "2020-11-29T10:25:39Z", "digest": "sha1:3LSGTZWQM6ONHST6JBJPUEKJLIJ4HBME", "length": 9267, "nlines": 108, "source_domain": "www.malartharu.org", "title": "Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...", "raw_content": "\nஇந்தப் பணியை யார் முன்நெடுத்திருந்தாலும் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைத்த நன்றிகள். இதுவே நம்மவர்களை அவர்களின் தமிழ்ச் சேவையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும்\nமுதன் முறையாகத் தங்களின் தளத்திற்சு வருகை தந்தேன் அருமை. Followers Gadget இணைப்பீர்களேயானால் தொடர்வதற்கு வசதியாக இருக்கும்\nகரந்தையாரின் கட்டுரைபற்றிய உங்களின் -எனது தளத்தில் தெரிவித்த- பின்னூட்டத்தை வெளியிடவில்லை என்று வருந்தவேண்டாம். அதற்கு எனது படைப்பே பதில் என்றுதான்... வருத்தமில்லையே தாராபாரதியின் மொத்தத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. என்னிடமிருந்த அந்தத் தொகுப்பை நம் கரிசல் குயில் கிருஷ்ணசாமி கேட்டதால் அனுப்பிவிட்டேன். இன்னொன்று வாங்க வேண்டும். பகிர்வுக்குப் பாராட்டுகள்.. கரந்தையாரின் தொடர்வோர் பற்றிய இணைப்பு வேண்டுகோளை வழிமொழிகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14/8/15\nதாராபாரதியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளன. அவரது கவிதைகள் இரண்டை எனது வலைப் பதிவில் பகிர்ந்திருந்தேன்.\nவெறுங்கைஎன்பது மூடத் தனம் விரல்கள் பத்தும் மூலதனம என்ற மந்திர வரிகளை தந்தவர் அல்லவா\nதாராபாரதியின் கவிதைகளை நான் என்னுடைய ஆய்வுக்கு எடுத்துள்ளேன். இதுவரை எந்த புத்தகமும் கிடைக்கவில்லை...... உதவுங்கள்....... 9600113368\nதாராபாரதி புத்தகங்கள் கிடைக்கும் கடைகளின் முகவரியை பரிகவும்........ 9600113368\nநல்லதொரு புதிய அறிமுகம் கஸ்தூரி. அறிந்து கொண்டோம். மிக்க நன்றி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nமூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும்\nஎனது பணி ஓய்வு தினத்தில் என்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிடுவேன் என்று சொல்லி தேதி, விழா அரங்கம் முதல் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அண்ணாத்தே முத்துந���லவன் . அன்றே புதுகை இணையத் தமிழ் சங்கத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=funeral&page=2", "date_download": "2020-11-29T11:21:21Z", "digest": "sha1:X6J3V2UOHOVTRME2ZM7AMHVPUZORYED7", "length": 10056, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வே��்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nமறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம்\nமறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. நடிகரும், கதை வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.\nமறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம்\nமறைந்த நடிகர் கிரேஸி மோகனின் உடல், இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. நடிகரும், கதை வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.\nமறைந்த நடிகர் கிரேசி மோகனின் இறுதிசடங்கு இன்று நடைபெறுகிறது\nநெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.1952ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகன், கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கி மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்தார்.\nஇறுதி ஊர்வலத்தின் பொழுது நடனம் ஆடுவதில் தகராறு : கத்தியால் மிரட்டியவர் கைது\nசென்னை வியாசர்பாடியில் மூதாட்டி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு\nகர்நாடகாவில் முதியவர் ஒருவரின் இறுதி சடங்கில் குரங்கு ஒன்று ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமனோகர் பாரிக்கரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு\nஉடல்நலக்குறைவால் உயிரிழந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/thirumavalavan-statement-about-bjps-vel-yatra/", "date_download": "2020-11-29T10:14:58Z", "digest": "sha1:ZMHMXWWODER346JPRJAL2ZOTY63C6C2L", "length": 15673, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படு��்; பாஜகவினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்- திருமாவளவன் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; பாஜகவினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்- திருமாவளவன்\nசட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்; பாஜகவினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்- திருமாவளவன்\nசட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டுமென திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சார்பில் நவம்மர்-06 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள ‘வேல் யாத்திரை’ தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன.\nபாஜக ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார், அண்ணா, திருவள்ளுவர் முதலானோர் உருவச் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசியும், காவி ஆடையைப் போர்த்தியும் அவமரியாதை செய்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தினர். சிலர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு பிற சமயத்தினர் தாக்கியதாகப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். இப்போது வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.\nகடந்த ஜனவரி மாதத்தில் திருச்சியில் விஜய் ரகு என்ற பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக எச்.ராஜா , முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக உயர்மட்ட நிர்வாகிகளே வெளிப்படையாகக் குற்றம்சாட்டினர். ஆனால் மிட்டாய் பாபு என்பவரும் அவரது குழுவினரும்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்த��ு என்றும் காவல்துறையால் கண்டறியப்பட்டது. கடந்த மே மாதத்தில் கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள வேணு கோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு பன்றி இறைச்சியை யாரோ வீசி விட்டனர். அந்த சம்பவத்தை வைத்து அங்கே ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டது.\nஆனால் பன்றி இறைச்சியை வீசியவர் ஹரி என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்றும் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் காவல்துறை கண்டறிந்து அவரைக் கைது செய்தது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரங்கநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைவைத்து மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்தக் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nகடந்த செப்டம்பர் 13ம் தேதி கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பிஜு என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர் இந்து முன்னணி ஆதரவாளர் என்பதால் அவரை வேறு மதத்தவர்கள் கொலை செய்துவிட்டனர் என்று பிரச்சனை கிளப்பினார்கள். ஆனால் அந்த கொலைக்கு முன் விரோதமே காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ராமநாதபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அருண்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கும் மற்ற மதத்தினரைக் குற்றம்சாட்டி பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் பிரச்சினை உண்டாக்கினார்கள். போராட்டங்களை நடத்தினார்கள்.\nஆனால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்குமார் இதற்குப் பின்னால் மதரீதியான காரணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அதனால் அம்பலப்பட்டுப்போன பாஜகவினர் ஆளுங்கட்சியிடம் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வைத்தனர். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக செய்த சில முயற்சிகளை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். காவல்துறையிடம் இதைவிட நீண்ட பட்டியல் இருக்குமென நம்புகிறோம். அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. உடனடியாக வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப��பிட்டுள்ளார்.\nகடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்; 172 பேருக்கும் அஞ்சலி\n29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.\nஅடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...\nசட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...\nவிஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்\nவிஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/youth-hacked-to-death-for-opposed-panchayat-president-auction", "date_download": "2020-11-29T11:07:06Z", "digest": "sha1:DNCGDQFAW25S2K6KMFIJCO44HHDSAURD", "length": 12787, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் | Youth hacked to death for opposed Panchayat President Auction", "raw_content": "\n`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\nவிருதுநகரில் நடந்த ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஏலத்தை எதிர்த்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு மிகத் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான உள்ளூர் ஏலம் களைகட்டி வருகிறது.\nஇது சட்டத்துக்குப் புறம்பானது என்றாலும் கடந்த சில நாள்களில் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சிகளில் இதுபோன்ற முறைகேடான ஏலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக தஞ்சை, கடலூர் போன்ற பல மாவட்டங்களில் ஏலம் நடக்கும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், இதே ஏலம் தொடர்பாக விருதுநகரில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஊர்க் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nஅந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராமசுப்பு என்பவரைப் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்துள்ளனர். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `ஆளுங்கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால் ஊருக்கும் கோயிலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்’ என்று ராமசுப்பு தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர்.\nதலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video\nஇதை ஏற்காத சதீஷ் குமார் `தேர்தலின் மூலமே ஊராட்சி மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ எனக் கூறி ராமசுப்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சதீஷ்குமாருக்கும் ராமசுப்பு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால் ஊருக்கும் கோயிலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.\n`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஏல விவகாரம் தொடர்பாக ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,\nஇது தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராமசுப்பு, சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/01/people-power-theni-seminar/", "date_download": "2020-11-29T10:28:53Z", "digest": "sha1:7Q5AHRZOVW2YK3Z3BQUBFWIIGEK4A6EC", "length": 33591, "nlines": 207, "source_domain": "www.vinavu.com", "title": "கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்க��ல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க கேட்பாரற்றவனா விவசாயி கேடுகெட்ட தொழிலா விவசாயம் \nதேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி கேடுகெட்ட தொழிலா விவசாயம் என்ற தலைப்பில் கடந்த 26/04/2017-ல் கம்பம் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் கலந்துகொண்டார்.\nதேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி கேடுகெட்ட தொழிலா விவசாயம்\nகருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.மோகன் தனது உரையின் துவக்கத்தில்,”இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்தின் போது “இதுவரை ஓட்டுக்கட்சிகளை எல்லாம் புறக்கணித்து வந்த நீங்கள் இன்று ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ-வை கூட்டிவந்து கூட்டம் நடத்துகிறீர்களே நியாயமா” என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். திரு.அப்பாவு அவர்களுக்கு விவசாயி என்பதுதான் முதல் அடையாளம். கட்சி என்பது அவருக்கு இரண்டாவது அடையாளம்தான். அப்படித்தான் அவர் கடந்த காலங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது பகுதியில் நடந்த ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி ஆற்றுநீரை கொள்ளையடிக்கும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் இன்றுவரை சமரசமின்றி போராடி வருகிறார். நதிநீர் இணைப்புப் பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தான் சார்ந்திருக்கும் கட்சி கடந்து, விவசாயிகள் நலனுக்காக போராடி வருகிறார். இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட அப்பாவு போன்றவர்களை எங்கிருந்தாலும் தேடிச்சென்று அவர்களின் போராட்ட உணர்வை, அனுபவங்களை எங்களோடு இணைத்துக் கொள்வதற்கு மக்கள் அதிகாரம் தயங்காது என்று விளக்கமளித்தார். மேலும் டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திய மத்திய மோடி அரசையும், மோடியின் தமிழகக் கைத்தடிகளான எச்.ராசா, தமிழிசை, பொன்னார் ஆகியோரையும் அம்பலப்படுத்திப் பேசினார்.\nஅடுத்துப் பேசிய வி வி மு. தோழர் மாறன், விவசாயத்தை ஒழித்துக்கட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம், கெயில் திட்டம், நியட்ரினோ திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் “தேசத்துரோகி” என்கிறது பி.ஜே.பி மோடி கூறுவது போல இந்தியாவை “டிஜிட்டல் இந்தியா” என்று உலகநாடுகள் வர்ணிப்பதில்லை. விவசாய நாடு என்றுதான் கூறுகிறார்கள். ஏனென்றால் இன்றுவரை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு உணவளித்து உயிரூட்டி, வேலைவாய்ப்பும் அளித்து வருவது நமது விவசாயம் தான் மோடி கூறுவது போல இந்தியாவை “டிஜிட்டல் இந்தியா” என்று உலகநாடுகள் வர்ணிப்பதில்லை. விவசாய நாடு என்றுதான் கூறுகிறார்கள். ஏனென்றால் இன்றுவரை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு உணவளித்து உயிரூட்டி, வேலைவாய்ப்பும் அளித்து வருவது நமது விவசாயம் தான் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தையும், விளை நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்குப் பலியிடும் மோடிக் கும்பல்தான் உண்மையான தேசத்துரோகிகள் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தையும், விளை நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்குப் பலியிடும் மோடிக் கும்பல்தான் உண்மையான தேசத்துரோகிகள்\nகூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்\nசிறப்புரை ஆற்றிய திரு.அப்பாவு அவர்கள், ‘நாட்டைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் வரவில்லை. மக்கள் அதிகாரத்தில் இருந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று எதையும் எதிர்பார்த்து நீங்கள் கூடவில்லை என்பதை நான் அறிவேன். நான் இங்கு எனது கட்சி நண்பர்களுடன் வந்திருந்தாலும், விவசாயிகளின் நலனுக்காகப் போராடும் உங்கள் முயற்சியில் கடுகளவாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறேன்” என்று தனது உரையைத் துவக்கியவர், ‘இந்தியாவில் ஆண்டுக்கு 88,000 டிஎம்சி நீர்வளம் கிடைக்கிறது. இதில் நாம் பயன்படுத்துவது வெறும் 6,900 டிஎம்சி தான் கேரளாவில் 44 ஆறுகள் மூலம் 2500 டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஆனால் 500 டிஎம்சி நீரைத்தான் பயன்படுத்து கிறார்கள். மீதி நீரெல்லாம் வீணாக கடலில் கலக்கிறது கேரளாவில் 44 ஆறுகள் மூலம் 2500 டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஆனால் 500 டிஎம்சி நீரைத்தான் பயன்படுத்து கிறார்கள். மீதி நீரெல்லாம் வீணாக கடலில் கலக்கிறது தண்ணீர் பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்தில் 36 ஆறுகள் இருந்தும், ஆண்டுக்கு 240 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது தண்ணீர் பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்தில் 36 ஆறுகள் இருந்தும், ஆண்டுக்கு 240 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் ஒரு நாதியில்லையே இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் ஒரு நாதியில்லையே பென்னிகுயிக் போன்ற ஒருவர் இருந்தால் இப்படி நடக்குமா பென்னிகுயிக் போன்ற ஒருவர் இருந்தால் இப்படி நடக்குமா” என்று விவசாயத்திற்கான நீராதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தினார்\n“1950-51-பட்ஜெட்டில் விவசாயத்திற்கு 14% தொகை ஒதுக்கப்பட்டது. அதனால் விவசாயத்துறையின் வளர்ச்சி விகிதம் 55% ஆக இருந்தது இது2012-13-ல் 6% ஆக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் வெறும் 3% மேலும் குறைந்துவிட்டது. 55% மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு மோடியின் மத்திய அரசு காட்டியுள்ள அக்கறையின் அளவு இதுதான் இது2012-13-ல் 6% ஆக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் வெறும் 3% மேலும் குறைந்துவிட்டது. 55% மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு மோடியின் மத்திய அரசு காட்டியுள்ள அக்கறையின் அளவு இதுதான் இதனால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 55% ஆக இருந்த விவசாய உற்பத்தி இன்று வெறும் 17% ஆக குறைந்துபோனது. பிறகு எப்படி விவசாயம் செழிப்பாக வளர முடியும் இதனால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 55% ஆக இருந்த விவசாய உற்பத்தி இன்று வெறும் 17% ஆக குறைந்துபோனது. பிறகு எப்படி விவசாயம் செழிப்பாக வளர முடியும்” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.\nமேலும், “2010-11-ஆம் ஆண்டு இந்திராகாந்தி மற்றும் டாடா இன்ஸ்டியூட்கள், நபார்டு வங்கி, ஏ.ஜி.எம் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கை ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது. அதில் “விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் இடுபொருள்களின் விலை உயர்வு, வங்கிக் கடன் தொல்லை,விளைபொருள்களுக்கு உரிய விலையில்லாதது ஆகியவைதான் 80% விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்” என்று குறிப்பிடுகிறது. இதனை முன்வைத்துதான் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50% லாபத்துடன் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சியைப் பிடித்தார் மோடி நியாயமாகப் பார்த்தால், கடந்த இரண்டு வ���ுட ஆட்சியில் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மோடி, டெல்லியில் போராடிய நமது அய்யாக்கண்ணுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் நியாயமாகப் பார்த்தால், கடந்த இரண்டு வருட ஆட்சியில் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மோடி, டெல்லியில் போராடிய நமது அய்யாக்கண்ணுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் ஆனால் போராடிய விவசாயிகளை நேரில் பார்க்காமலே அவமானப்படுத்தும் மோடியிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா ஆனால் போராடிய விவசாயிகளை நேரில் பார்க்காமலே அவமானப்படுத்தும் மோடியிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா\n“20 கார்ப்பரேட் கம்பெனிகளின் மொத்த வங்கிக் கடன் 12.25 லட்சம்கோடி ரூபாய் இதில் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி இதில் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கும் மத்திய அரசுதான் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கும் மத்திய அரசுதான் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது 18 பொதுத்துறை நிறுவனங்களை விற்று கார்ப்பரேட்டுகளின் 70,000 கோடி கடனை அடைத்த மோடிக்கு இப்படி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது 18 பொதுத்துறை நிறுவனங்களை விற்று கார்ப்பரேட்டுகளின் 70,000 கோடி கடனை அடைத்த மோடிக்கு இப்படி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது இதையெல்லாம் தமிழ்நாட்டில் பேசுவதற்கே இடமில்லை. பேசினாலும் காதுகொடுத்து கேட்பதற்கு நாதியில்லை. அதனால்தான் மக்கள் அதிகார கூட்டத்தில் பேசுகிறேன் இதையெல்லாம் தமிழ்நாட்டில் பேசுவதற்கே இடமில்லை. பேசினாலும் காதுகொடுத்து கேட்பதற்கு நாதியில்லை. அதனால்தான் மக்கள் அதிகார கூட்டத்தில் பேசுகிறேன் \nபிற விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்\n“காவிரி ஒருங்கிணைப்பு வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எனக்கு அதிகாரமில்லை என்று பேசுகிற மோடிக்கு இந்த உண்மை இன்றுதான் தெரியுமா GST திட்டத்தைக் கொண்டுவர அதிகாரமுள்ள மோடிக்கு காவிரி ஆணையம் அமைக்க மட்டும் அதிகாரமில்லாமல் போய்விடுமா GST திட்டத்தைக் கொண்டுவர அதிகாரமுள���ள மோடிக்கு காவிரி ஆணையம் அமைக்க மட்டும் அதிகாரமில்லாமல் போய்விடுமா 20,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கும் மோடி நதிநீர் இணைப்புக்கு வெறும் 100 கோடி ஒதுக்குகிறார் 20,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கும் மோடி நதிநீர் இணைப்புக்கு வெறும் 100 கோடி ஒதுக்குகிறார் இவர் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார் இவர் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்\n“சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமுலாக்கத்துறை இம்மூன்றும் வேட்டை நாய்கள் எதிரிகளை பிடி என்றால் கடிக்கும் எதிரிகளை பிடி என்றால் கடிக்கும் விடாதே என்றால் ஓடவிடாமல் சுற்றிவளைத்து விடும் விடாதே என்றால் ஓடவிடாமல் சுற்றிவளைத்து விடும் இந்த நாய்களை மேய்ப்பவர்தான் மோடி இந்த நாய்களை மேய்ப்பவர்தான் மோடி மோடியின் இந்த நாய் விளையாட்டுக்கள்தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது மோடியின் இந்த நாய் விளையாட்டுக்கள்தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது கொள்ளையடித்த சொத்தை பங்குபோடுவதற்கு துடிக்கும் கூட்டம்தான் தமிழகத்தை ஆள்கிறது கொள்ளையடித்த சொத்தை பங்குபோடுவதற்கு துடிக்கும் கூட்டம்தான் தமிழகத்தை ஆள்கிறது\n“ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் வளைவதைவிட, அதானியின் மகளிடம் வளைந்து நெளிகிறார் மோடி FICCI, CII போன்ற கார்ப்பரேட்டுகளின் சங்கங்களில் போடும் தீர்மானங்கள்தான் நமது நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படுகிறது. இவர்களிடம் விவசாயிகளின் வாழ்வுக்கு வழி கிடைக்காது. பதவி சுகத்திற்கு ஆசைப்படாமல் தியாக உணர்வுடன் செயல்படும் மக்கள் அதிகாரத்தின் கோரிக்கைகளுக்கு நான் என்றைக்கும் துணை நிற்பேன்.” என்று முடித்தார்.\nகூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். சிறப்புரை ஆற்றிய திரு அப்பாவு அவர்களுக்கு பெரியார் இன்றும்- என்றும் எனும் நூல் பரிசளிக்கப்பட்டது\nஇறுதியில் தோழர் ஈஸ்வரன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது. பிற விவசாய சங்கத்தினர் உட்பட சுமார் 200 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் ப��யரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_1.html", "date_download": "2020-11-29T11:23:47Z", "digest": "sha1:JARTL7IXNAVD4KCY7IOXKYJV4DJBURVU", "length": 6962, "nlines": 33, "source_domain": "www.weligamanews.com", "title": "சஹ்ரான் மற்றும் தாக்குதலை வழி நடத்திய தீவிர வாத தலைவர் இவர் தானா.!? வெளிவரும் உண்மைகள் ~ Weligama News", "raw_content": "\nசஹ்ரான் மற்றும் தாக்குதலை வழி நடத்திய தீவிர வாத தலைவர் இவர் தானா.\nஇலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் முக்கிய சூஸ்திரதாரியாக “தெளஹீத் ஜமாத்” தை சேர்ந்த சஹ்ரான் இனம் காணப் பட்டார். இதனை தொடர்ந்து தெளஹீத் ஜமாத் இலங்கையில் தடை செய்யப் பட்டது.இதனை தொடர்ந்து தீவிர விசாரணையையும் தேடுதலையும் ஆரம்பித்த பொலீஸார் சில திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளனர்.\nதாக்குதலுக்கு சஹ்ரான் மற்றும் அனைவருக்கும் பின்னால் இருந்து செய்யத் தூண்டியவர் மொஹமட் இமாம் பாகிர் என்ற நபர். இவரை உடனடியாக கைது செய்த பொலீஸார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது இமாம் பாகிர் சிரியாவிற்கு சென்று அங்கு ஐ எஸ் பயங்கர வாதிகளுடன் தங்கி பயிற்சி பெற்றுள்ளார், பல வருட பயிற்சியின் பின் இலங்கை வந்த இவர் இலங்கையில் ஐ எஸ் தீவிர வாதத்தை பரப்ப தொடங்கியுள்ளார்.\nஇவருடன் ஒன்றாக சென்ற நிலான் என்பவர் சிரியாவில் வைத்து நடந்த மோதலில் உயிர் இழந்துள்ளதால் இவரை இலங்கைக்கு ஐ எஸ் அனுப்பியுள்ளது. இங்கு வந்த பின் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் குறித்த நபர். தற்கொலை தாக்குதலுக்கு காரணமான 16 ஐ எஸ் உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இதில் பலர் துருக்கி சென்று பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஇவருடன் ஒன்றாக சென்ற நிலான் என்பவர் சிரியாவில் வைத்து நடந்த மோதலில் உயிர் இழந்துள்ளதால் இவரை இலங்கைக்கு ஐ எஸ் அனுப்பியுள்ளது. இங்கு வந்த பின் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் குறித்த நபர். தற்கொலை தாக்குதலுக்கு காரணமான 16 ஐ எஸ் உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இதில் பலர் துருக்கி சென்று பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nவாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் 2 நிமிடத்தில் பெறும் வசதி\nகடலில் காணாமல் போன தரம் 10 இல் கல்வி கற்கும் பஹாம் அவர்களின் ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு : செல்ல விரும்புபோருக்கு 1000 டொலர் கட்டணம்\nமுகத்திறையை நீக்காததால் ரயிலில் செல்ல அனுமதிக்காத வெலிகம புகையிரத நிலைய பொருப்பதிகாரி வெலிகம போலீசாரால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2020/07/blog-post_12.html", "date_download": "2020-11-29T11:20:16Z", "digest": "sha1:CTSKJTHBL65ZPQLOR2KNYRWW4IE22INS", "length": 4562, "nlines": 31, "source_domain": "www.weligamanews.com", "title": "கொரோனா அச்சம் ; மூடப்பட்டுள்ள உனவட்டுன ரயில் நிலையம் ~ Weligama News", "raw_content": "\nகொரோனா அச்சம் ; மூடப்பட்டுள்ள உனவட்டுன ரயில் நிலையம்\nகாலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார். இதன் பின்னர் ரயில் நிலைய அதிபர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாகவே உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. அதேவேளை உனவட்டுன ரயில் நிலையத்திற்கான கிருமி நீக்க நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளடன், பதில் ரயில் அதிபரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம ப��லீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nவாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் 2 நிமிடத்தில் பெறும் வசதி\nகடலில் காணாமல் போன தரம் 10 இல் கல்வி கற்கும் பஹாம் அவர்களின் ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு : செல்ல விரும்புபோருக்கு 1000 டொலர் கட்டணம்\nமுகத்திறையை நீக்காததால் ரயிலில் செல்ல அனுமதிக்காத வெலிகம புகையிரத நிலைய பொருப்பதிகாரி வெலிகம போலீசாரால் விசாரணைக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_960.html", "date_download": "2020-11-29T09:37:24Z", "digest": "sha1:6U4IPZVNJHCVAXXGKOPMOQRJJ2DEZLMQ", "length": 22171, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nபயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்த்துக்கொள்ளப்பட்ட முறைமை தவறென லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.\nஉள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பை சர்வதேச சட்டங்களின் மூலம் ஒரு பயங்கரவாத அமைப்பாக வறையறுக்க முடியாதென நீதிமன்றில் வாதாடப்பட்டு வந்தது. இந்நிலையில், புலிகள் அமைப்பை சேர்த்துக்கொண்ட விதத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.\nஎனினும், பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முறையே இரத்து செய்யப்பட்டதெனவும், அவ் அமைப்பின் மீதான தடை தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.\nஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைப்பட்டிலிலிருந்து நீக்கக்கூடாதென இலங்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை ஒன்றியத்திற்கு அறிவிக்க வேண்டுமென சஜித் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையிலேயே புலிகள் அமைப்பை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற ‘செப்டெம்பர் 11′ தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத கறுப்புப் பட்டியல் உருவாக்கப்பட்டது. இதில் 13 தனிநபர்கள் மற்றும் 22 அமைப்புக்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டன. கடந்த 2001ஆம் ஆண்டு இப் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரச���த்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhavam.com/category/literature/hindu-philosophyy/bhramasutra/samanvaya-adhyaya/", "date_download": "2020-11-29T10:28:05Z", "digest": "sha1:VBCNWFSCXX6ZVGXDKYSXCLNFKWOGA4UU", "length": 4110, "nlines": 154, "source_domain": "bhavam.com", "title": " 1. Samanvaya Adhyaya | Bhavam", "raw_content": "\nபரமன் என்று ஒருவன் இருக்கிறான்' - இதுதான் பரமரகசியம். ஒரு மர்ம நாவல் 'இவன்தான் கொலையாளி' என்ற வாக்கியத்தோடு முடிவடைவதில்லை.…\nபாடம் 039: ஒரே வழி (பிரம��ம சூத்திரம் 1.4.28): முண்டக உபநிஷத் மந்திரம் ஒன்று 'பர�\nபாடம் 038: பிரபஞ்சத்தின் மூலப்பொருள் (பிரம்ம சூத்திரம் 1.4.23-27) சாந்தோக்கிய �\nபாடம் 037: கேட்பதும் பார்ப்பதும் யார் (பிரம்ம சூத்திரம் 1.4.19-22) பிருஹதாரண்ய\nபாடம் 036: சூரியனையும் சந்திரனையும் உருவாக்கியது யார்\nபாடம் 035: முரண்பாடற்ற முதல் தத்துவம் (பிரம்ம சூத்திரம் 1.4.14-15) பல உபநிஷதங்க\nபாடம் 034: இருபத்தியைந்து தத்துவங்கள் (பிரம்ம சூத்திரம் 1.4.11-13) பிருஹதாரண்�\nபாடம் 033: மூவண்ண ஆடு (பிரம்ம சூத்திரம் 1.4.8-10) சுவேதாச்வதர உபநிஷத் மந்திரம் �\nபாடம் 032: தேரின் நாயகன் (பிரம்ம சூத்திரம் 1.4.1-7) கடோபநிஷத் மந்திரம் ஒன்று ந�\nபாடம் 031: பேரறிவே பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.42-43) எல்லா உயிரினங்களிடமும் இர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/5943", "date_download": "2020-11-29T09:44:07Z", "digest": "sha1:R6ZO7ZYYQL2P372Q3A2CBK3R4KKO333D", "length": 5479, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "ரயில் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! இன்று முதல் சேவையில்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker ரயில் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\nரயில் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..\n19 புகையிரதங்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதில் 7 புகையிரதங்கள் பிரதான மார்க்கத்திலும், 6 புகையிரதங்கள் கரையோர மார்க்கத்திலும், 4 புகையிரதங்கள் கள வெளி மார்க்கத்திலும் சேவையில் ஈடுபடவுள்ளன.\nஇதேவேளை பணிகளுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கடந்த வாரம் புகையிரத திணைக்களத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு திணைக்களத்தினால் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.ஏனையவர்களுக்கு எஞ்சியுள்ள ஆசனங்களின் அடிப்படையில் அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த மாற்றம்.\nNext articleகொரோனாவின் எதிரொலி……அனைத்து அரசாங்க தனியார் நிறுவனங்களிலும் இன்று முதல் சுகாதாரப் பரிசோதனை…\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-notifies-justice-s-muralidhars-transfer-from-delhi-hc-to-punjab-and-haryana-hc/", "date_download": "2020-11-29T10:47:24Z", "digest": "sha1:UTODCXSOADBBMTDXKO2Q4PMETYOPPQAR", "length": 15035, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது மத்திய அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தது மத்திய அரசு\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியின் வடகிழக்குப் பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான மக்கள் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில் கூடி போராட்டம் நடத்தினர். மறுநாள், அதே இடத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வேறு நூற்றுக்கணக்கான பேர் கூடினர். ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினரும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.\nடெல்லி வன்முறை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் பா.ஜ.,வை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மிகவும் ஆட்சேபகரமான முறையில் பேசியுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., தா���்கல் செய்து, வழக்கை டெல்லி போலீஸ் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு, போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இவரை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முரளிதரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த 12-ம் தேதியே உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதை எதிர்த்து டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், இந்த அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக முரளிதர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு நீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம் கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு\nTags: and, Centre, delhi, from, Haryana, HC, Justice, notifies, Punjab, S Muralidhar, to, transfer, அரியானா, இடமாற்றம், உயர்நீதிமன்றத்திற்கு, எஸ்.முரளிதர், செய்தது, நீதிபதி, பஞ்சாப், மத்திய அரசு, மாநில\nPrevious பிரக்யா தாக்கூர் ஒவ்வொரு வாரமும் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்\nNext அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவோம் பாஜக தேசியஅமைப்பு பிரிவு பொதுச்செயலாளர் சர்ச்சை டிவிட்\nடிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\nகோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்\nடிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..\nடிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\nகோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்\nட்ரெண்டாகும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karunanidhi-slams-police/", "date_download": "2020-11-29T11:02:33Z", "digest": "sha1:QODJFJUBDQA5OKSRBNTUQD2TPM3RN4LX", "length": 13423, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "காவல்துறையினருக்கு கருணாநிதி கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:\n“சென்னை அயனாவரத்தில், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேறி, 11ஆம் வகுப்பில�� சேர இருந்த மாணவர்கள் இரண்டு பேர் மீது காவல்துறையினரின் வேன் ஒன்று மோதியதால் உயிரிழந்திருக்கிறார்கள். மாணவர்கள் மீது காவல்துறையின் வாகனத்தை ஏற்றி விட்டு, அதிலே இருந்த காவல்துறையினர் ஓடி விட்டார்கள். விபத்தை ஏற்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி அந்தப் பகுதியிலே உள்ள பொதுமக்கள் சாலை மறியல் நடத்திய போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதில், 2 மூதாட்டிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்திருக்கிறார்கள்.\nஅண்மைக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டால் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்துவது கடுமையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.\nகிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். .பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nரூ. 4.48 லட்சம் கோடி கடன்: இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா: கருணாநிதி ஜெகத் வீட்டில் ரெய்டு: கருணாநிதி கண்டனம் என்ன ஆனார் மதன்: கருணாநிதி ஜெகத் வீட்டில் ரெய்டு: கருணாநிதி கண்டனம் என்ன ஆனார் மதன்\nPrevious ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் கைகலப்பு\nNext மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n2 hours ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nத��ிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-29T10:05:18Z", "digest": "sha1:O7ZU57JIBARYFIVPVRPHDKOYFZTBTKSF", "length": 2551, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்..! » Sri Lanka Muslim", "raw_content": "\nகம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்..\nஇன்று இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் 26ம் திகதி திங்கடகிழமை காலை 5 மணி வரை கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் – இராணுவத்தளபதி\nLPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க..\nரிஷாத்தை கொலை செய்ய கருணாவுக்கு 15கோடி ரூபா: விசாரணை தேவை, நளின் பண்டார…\nஹிஸ்புல்லா தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான மற்றுமொரு விடயம்..\n36 மணித்தியாலத்தில் சூறாவளி ஏற்படும் வாய்ப்பு – வளி மண்டல��ியல் திணைக்களம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37531-2019-07-03-10-24-52", "date_download": "2020-11-29T10:48:35Z", "digest": "sha1:CLCUPW3U75EFIRUZGCEVQVOXZGH5LHFV", "length": 30474, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "அவுட்சோர்சிங் எனும் அட்டைப்பூச்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nசாவின் விளிம்பில் நிற்கிறதா முதலாளித்துவம்\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nயுத்தத்தில் வெற்றிபெற இந்தியத் தொழிலாளர்கள் ஏன் உறுதிபூண்டுள்ளனர்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 03 ஜூலை 2019\nஉழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுபவர்களிடமிருந்து, சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கம், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே புரட்சி.\nஇந்தப் புரட்சியானது, தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், நம் சந்ததிகள் என அனைவருக்கும் நல்வாழ்வைத் தரக் கூடியது.\nவேலைவாய்ப்பு என்பது, எக்காலத்திலும் இளைஞர்களின் வாழ்வியல் நிலையை மேம்படுத்த இன்றியமையாதது. வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு மனிதனுக்கு, தன் குடும்பத்தை நடத்த பொருளாதாரம் என்பது மிக முக்கியம். வேலைவாய்ப்பின்றி அத்தகைய பொருளாதாரச் சூழலை அடைவது என்பது சிரமமானது. அரசியல் அமைப்பு சாசனத்தில், கூறப்பட்டுள்ள பொருளாதாரச் சமூக நீதியை அடைய, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது ஆளும் அரசுகளின் கடமை. வேலைவாய்ப்பின் மூலமே, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வறுமை ஒழியும். அதன் மூலம் சமூகமும் மேம்படும். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.\nஅரசுத்துறையோ, தனியார் துறையோ தொழிலாளர்களுக்கு இக்காலத் தேவை���ளை பூர்த்தி செய்யும் அளவில், ஊதியமும், பணிப் பாதுகாப்பும் அளிப்பது முக்கிய கடமையாகும்.\nஇன்றைய சூழலில், தனியார் துறைகளில் உள்ள அசாதாரண நிலையைப்போல, அரசுத் துறைகளிலும், தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் பணியிடங்களை குறைந்த அளவு மட்டும் நிரப்பி விட்டு, மறுபக்கம் இருக்கும் பணியிடங்களை சத்தமில்லாமல் காலி செய்யும் அழிவு நோக்கம் இன்றைய ஆளும் வர்க்கத்தின்; அடையாளமாக மாறிப்போயிருக்கிறது.\nஇதற்கெல்லாம் விதிவிலக்கான கேரளத்தை ஆளும் உழைக்கும் மக்களின் இடதுசாரி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய்.18000ஃ- வழங்க சட்டமியற்றி அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இதர மாநிலங்கள் அதைப் பற்றி வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறது.\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதவர்கள், தாமிரபரணி ஆற்றின் நீராதாரத்தை பாதுகாக்க மனமின்றி, புஷ்கர விழா நடத்த மட்டும் முன்னனியில் நிற்பவர்கள், இவ்விரண்டு விவகாரத்தையும் மதப் பிரச்சனையாக மாற்ற முயலும் அற்ப அரசியல்வாதிகளும், பிற்போக்கு சிந்தனையாளர்களும், ஏனோ உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பற்றி மட்டும் ஒருநாளும் கவலைப்படுவதில்லை. இன்றைய கேரளத்தின் மக்கள் ஜனநாயக அரசைப்போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இத்தகைய மதவாதிகளுக்கு ஈடுபாடு இல்லை.\nஒரு மனிதன் வாழ, ஜாதியோ மதமோ தேவையில்லை. வேலைவாய்ப்புதான் தேவை என்பதை அறியாத மத்திய ஆளும் வர்க்கம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வேலைவாய்ப்பை இல்லாமல் செய்து, டிஜிட்டல் இந்தியாவை பீடித்திருக்கும் நோய் போல, இறுதிக்கால நடைபோடுகிறது.\nமத்திய மற்றும் மாநில அரசுகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை தகுதியுள்ள, வேலைக்காக காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களைக் கொண்டு நிரப்ப மனமில்லாமல், உழைப்பு சுரண்டல் எனும் ஒரே நோக்கில், தனியார் ஏஜென்சிகளுக்கு வேலைவாய்ப்பை ‘ அவுட்சோர்சிங்” எனும் முறையில் குத்தகைக்கு விடும் பழக்கம் இன்று சீர்கெட்ட நிர்வாகத்தின் வழக்கமாகிவருகிறது.\nஇத்தகைய அவுட்சோர்சிங் எனும் வெளி ஆதாரப்பணி தனியார் ஏஜென்சிகளுக்கு கொழுத்த லாபத்தை அளித்து, ஏஜென்சிகளிடம் கொத்தடிமை போல், சொற்பமான சம்பளத்துக்கு வேலை பார்க்கும், இளவயது ஆண்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை ஆதாரமில்லாமல் சேதாரமாக்கி வருகிறது.\nஉழைக்கும் இளைஞர்களின் உடல் உழைப்பையும், மூளை உழைப்பையும் வியர்வையாக பிழிந்தெடுத்து, தொழலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சியாக அதிகாரம் செய்கிறது ‘அவுட்சோர்சிங் முறை”.\nமத்திய அரசுத் துறைகளிலும், இரயில்வேயிலும், பொதுத்துறை வங்கிகளிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளிலும், காவல்துறை பணியிடங்களும், சுகாதாரத் துறையிலும் பெருமளவில், அதாவது லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன.\nஅவற்றில் 5 வருடத்திற்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை இல்லாமல் ஆக்கும் தவறான வேலையை செவ்வனே செய்து வருகிறது ஆளும் மத்திய அரசு.\nபுதிதாக ஏதும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கும் நிர்வாகத் திறனற்ற ஆளும் வர்க்கம் இருக்கும் பொதுத்துறை வங்கிகளையும் இணைப்பு என்ற பெயரில் இல்லாமல் செய்யும் பிற்போக்குத்தனமான பணியை செய்து வருகிறது.\nஆண்டுக்கு பலகோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று, வாய்ப்பந்தல் போட்டவர்கள், இன்று அனைத்து வேலைவாய்ப்புகளையும், தனியார் ஏஜென்சிகளிடம் தாரைவாhத்து, வேலைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலை செய்கின்றனர். தனியார் மயம், உலகமயத்தோடு இன்று அவுட்சோர்சிங் மயமும் சேர்ந்து கொண்டுள்ளது.\nமத்திய அரசுக்கு, சற்றும் சளைக்காத தமிழக அரசும், போட்டி போட்டுக் கொண்டு, வேலைப்பளுவை அதிகமாக்கி, அரசு ஊழியர்களையும், அரசு வேலையை அவுட்சோர்சிங் வேலையாக்கி, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களையும் வதைத்து வருகிறது. 8 மணி நேர வேலை என்பதெல்லாம் அரசு அலுவலகத்தில் கூட நடைமுறையில் இல்லை இன்றைய நாட்களில்.\nசில ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப, ஆண்டுக்கு பலமுறை தேர்வு நடத்தி அதில் விண்ணப்பக்கட்டணமாக பல கோடி ரூபாய் இலாபம் சம்பாதிக்கின்றனர் ஆளும் அரசுகள்.\nகுறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்களிலும், கணினி இயக்குபவர் என்ற பெயரில், தொகுப்பூதிய முறையில், குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்களை நியமனம் செய்து, நிரந்தர வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நிரந்தரமா�� காத்திருக்க வைக்க முயற்சிக்கிறது தமிழக அரசு.\nதற்போது பள்ளிக்கல்வித் துறையில், 1400 -க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடமாக நிரப்பாமல், அதனை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூபாய்.7500- சம்பள விகிதத்தில், தற்காலிகமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கை அனைத்து தரப்பினராலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக நீதிமன்றம் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இம்முறையிலான ஒப்பந்த முறைக்கு தடைவிதிக்க வேண்டும்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கோபமும், ஏமாற்றமும் எந்த புஷ்கரணி தீர்த்தத்தில் ஆட்சியாளர்கள் நீராடினாலும் விடாது.\nஅவுட்சோர்சிங், ஒப்பந்த முறை, தொகுப்பூதிய முறை என்று பல வழிகளில் அரசு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, பெருமளவில் உழைப்புச் சுரண்டல் நடைபெற வழி செய்கிறது.\nஇத்தகைய நடைமுறைகளை எதிர்த்து, உழைக்கும் வர்க்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்போது, அரசு ஊழியர்களை மக்களுக்கும், வேலையில்லா இளைஞர்களுக்கும் எதிரிபோல முன்னிறுத்தி அவதூறு பிரச்சாரம் செய்யும் உத்தியை ஆளும் வர்க்கம் கடைப்பிடிக்கிறது.\nஇத்தகைய ஆளும் வர்க்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட, தொழிலாளி வர்க்கப் பிரதிநிதிகள் போதுமான எண்ணிக்கையில் மத்திய, மாநில சட்டமியற்றும் அவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படாததும், முக்கியப் பிரச்சனையாக உள்ளது.\nமக்களுக்கும், வேலைக்காக காத்திருப்போருக்கும், ஆளும் அரசுகளின், தவறான நிர்வாகத்தை சுட்டிக்காட்டும் வண்ணம், புதிய அரசாணை என்ற பெயரிலே, அரசாங்க வேலைவாய்ப்பை பறிக்காதே என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற அரசு ஊழியர் - வாலிபர் - மாணவர் - ஆகியோர் கலந்துகொண்;ட மனிதச் சங்கிலி போராட்டம், உழைக்கும் வர்க்கத்தின் அடிமைச்சங்கிலியை உடைத்தெறியும் புதிய வியூகத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறது.\nஉழைக்கும் வர்க்கம் இத்தகைய போராட்டங்களோடு நின்றுவிடாமல், சமுதாயத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் புரட்சிகரமான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, மனித சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் மேம்பட வழி பிறக்கும்.\nஅவுட்சோர்சிங் ப��ன்று காலங்காலமாக, உழைக்கும் மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பழங்காலத்தில் பண்ணையடிமைகளாக இருந்த உழைக்கும் மக்களுக்கு சாணிப்பாலும், சவுக்கடியும் கொடுத்த இந்த முதலாளித்துவ அடிவருடி ஆளும் வர்க்கத்தின் அடாவடிகள் இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறாகும். அத்தகைய நிலைக்கு மீண்டும் இந்த உழைக்கும் வர்க்கம் சென்றுவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு டிஜிட்டல் இந்தியாவின் குடிமக்களாகிய அனைவருக்கும் உண்டு. இத்தகைய சூழ்நிலையில், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து, உழைக்கும் மக்கள் இந்நாட்டை ஆளும் காலம் வெகுதூரத்தில் இல்;லை என்பதை உரக்க சொல்வோம் உலகத்திற்கு.\nவேலைவாய்ப்பை உருவாக்கி, மக்களை வாழவைக்க வழிசெய்ய வேண்டிய அரசுகள், வேலையில் இருப்பவருக்கும், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இடையே பொறாமையை உண்டாக்கி, வேற்றுமையை விதைக்கும் செயல்களை வேரறுக்க, ஒற்றுமை என்னும் ஆயுதம் ஏந்திடுவோம். உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள். உலகின் எந்த மூலையிலும், எந்தவொரு தொழிலாளிக்கும் உரிமைகளைப்பெற்றுத்தரவும், பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும் அரணாய் இருப்போம்.\n\"நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே, நேருக்கு நேர் நின்று பார்ப்போம்”.\n- சுயம்புலிங்கம் பாலகணேஷ், மாதவன்குறிச்சி – 628206\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/05/blog-post_68.html", "date_download": "2020-11-29T11:20:52Z", "digest": "sha1:BQHM5TUCVSWEPQIWU5H2AY2IOU7GM6KD", "length": 15912, "nlines": 67, "source_domain": "news.eelam5.com", "title": "வரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்!!! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்த��கள் (35)\nHome » Flash News » கட்டுரைகள் » வரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்\nவரலாற்றை படி வரலாற்றை படை புலிகளின் போரியல் வளர்ச்சியும் ஒட்டுக குழுக்களின் சேறடிப்பும்\nமுள்ளிவாய்க்கால் முடிவின் பின் தொடர்ந்து 11 வருடங்களாக, குறிப்பாக இந்த மாதத்தில் திமுக வினர் புலிகளையும், எமது விடுதலைப் போராட்டதையும், தலைவரையும் அசிங்கமாக சித்தரித்து உண்மைக்கு புறம்பான விஷக்கருத்துக்களை விதைப்பதை வழமையாகக் கொண்டுள்ளனர்.\nஇவர்களுக்கு பக்கபலமாக மாற்று இயக்கத்தை சேர்ந்த ஒட்டுண்ணிகளும், பெண், நிதி மோசடிகளில் ஈடுபட்டு அமைப்பை விட்டு துரத்தப்பட்டவர்களும் பக்கவாத்தியம் பாடுகின்றனர். இவர்களில் சிலர் போர்த்தியிருப்பது புலிசார்பு போர்வை. ஆனால் விதைப்பதோ புலியெதிர்ப்பு விஷங்களை.\nதி.மு.க முன்னிலைப்படுத்தும் ஒரு குற்றச்சாட்டு \"இந்தியா தான் புலிகளை வளர்த்து விட்டது\" இந்திய அரசின் உதவி இல்லாது போயிருந்தால் புலிகளால் இவ்வளவு தூரம் போர் உத்திகளில் வளர்ந்திருக்க முடியுமா. என வரலாற்றை மாற்ற முற்படுகின்றனர்.\nஒரு கைதுப்பாக்கியுடன் (3.8 revolver) தலைவர் ஆரம்பித்த புலிகள் அமைப்பு, முப்படை உருவாக்கம் கண்டு, பல் குழல் எறிகணை செலுத்தியை சொந்தமாக உருவாக்கும் அளவுக்கு தம்மை இராணுவ ரீதியாக வளர்த்திருந்தனர்.\n1983ம் ஆண்டு இறுதியில் தான் இந்திய அரசு பயிற்சி நிரலுக்குள் புலிகளை உள்வாங்கியிருந்தது. புலிகளுக்கு முன்னமே டெலோ, EPRLF, புளொட் போன்ற தேசவி ரோதிகளுக்கு பயிற்சியும் கொடுத்து கணக்கு வழக்கின்றி ஆயுதங்களையும் கொடுத்திருந்தது. கண்துடைப்புக்கு தான் சிறுதொகை பின்தங்கிய ஆயுதங்களை புலிகளுக்கு கொடுத்து, பயிற்சியும் கொடுத்தது இந்திய அரசு. அதற்கு காரணம் புலிகள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக இருந்தது.\nஈழவிடுதலை இயக்கங்கள் தங்கள் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும் என்பதற்கான பொறி தான் இந்த பயிற்சிகள். மற்றைய இயக்கங்கள் இது தெரியாமல் இந்திய அரசின் நயவஞ்சகத்திற்கு பலியாகி தம்மை அழித்துக்கொண்டனர்.\nஇந்திய தம்மை ஏமாற்றுவதை ஊகித்த தலைவர், தான் ஏமார்ந்தது போலவே நடித்தபடி புலிகளை வளர்த்துக் கொண்டார்.\nதமிழ்நாட்டில் 1983 தொடக்கம் 1986 வரை மூண்று இடங்களில் 10 பயிற்சிகள் நடந்தன. அதில் முதல் இரண்டு மட்டும் தான் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முன்னமே 70களில் பண்ணைகளில் வைத்து தலைவரால் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒரு கெரில்லா அமைப்பாக புலிகள் தங்களை வளர்த்திருந்தனர்.\nஇந்திய அரசின் பயிற்சியின் பின், இந்திய அரசுக்கு தெரியாமல் புதிய பெண், ஆண் போராளிகளுக்கு M-16 மற்றும், AK-MS (இந்தவகை ஆயுதம் புலிகளிடம் மட்டுமே இருந்தது) துப்பாக்கிகளும் பெரும் தொகையில் கடலால் கொண்டுவரப்பட்டு, புலிகள் ஆயுத ரீதியாகவும் தம்மை பலப்படுத்தினர். (கீழே படத்தை பாருங்கள்) அன்றைய புலிகளின் போர் வளர்ச்சிக்கு சிறு உதாரணம் திருநெல்வேலி பதுங்கி தாக்குதலாகும்.\nஇந்த சண்டையின் போது தலைவர் அன்றைய காலத்தில் நவீன G3 A3 ( ஜெர்மன் துப்பாக்கியின் பாக்கிஸ்தானிய பிரதித் தயாரிப்பு) துப்பாக்கியை வைத்து 7 சிங்கள இராணுவத்தினரை அவர் மட்டும் சுட்டு கொன்றிருந்தார்.\nஎந்த நாட்டின் பயிற்சியோ அல்லது, ஆயுத உதவியோ இல்லாமல் எதிரியிடம் சிறுக, சிறுக பறித்த ஆயுதங்கள் கொண்டே, இந்தியா பயிற்சி தருவதற்கு முன்னமே இந்த தாக்குதல் வெற்றிகரமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் தான் இந்திய அரசு தங்கள் பூகோள நலனுக்காக எமக்கு உதவ முன் வந்தது .\nஇதை நன்கு உணர்ந்த தலைவர் இந்திய அரசுடன் தாமரை இல்லை தண்ணி போல தான் உறவைப் பேணினார். இதுக்கு ஒரு இன்னொரு உதாரணம் சொல்ல முடியும். முதல் அணி பயிற்சி நிறைவு செய்தபின் இந்திய இராணுவ மேஜர் தர அதிகாரி பிரியாவிடை பெற்று செல்லும் போது, கிட்டண்ணை அவரது பிரிவு தாங்காது கதறி அழுதாராம். அதை பின்னர் கேள்விப்பட்ட தலைவர் கிட்டண்ணையை சந்திக்கும் போது, \"இந்திய அரசின் கபட நோக்கத்தை தெளிவுபடுத்தி, கூடிய விரைவில் இதே இந்திய அரசுடன் நீ போர் புரியவேண்டி வரும்\" அதனால் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதே என்று அண்ணை கடிந்துள்ளார்.\nஅண்ணையின் தீர்க்க தரிசனம் 1987 இந்திய இராணுவத்துடன் போர் நடந்த போது தான் தலைவரை நினைத்து வியர்ந்ததை, பின்னைய நாளில் காட்டில் இருக்கும் போது இளம் போராளிகளுக்கு கிட்டண்ணை கூற தவறவில்லை.\nபுலிகள் அமைப்பு யார் உதவியும் இல்லாமல் அனுபங்களின் ஊடாக வளர்ந்த அமைப்பு.\n1996இல் முதல் முதலாக முல்லைத்தீவில் ஆட்லறிகள் எடுத்த போது அதை எப்பிடி இயக்குவதென்றே தெரியாமல் ���ருந்த புலிகள் தான், பின்னைய நாளில் \"லாண்டிங் பொசிசனில்\" வைத்து, உடைக்க முடியாத காவலரண்களையும், நகரும் வாகனங்கள், போர் கப்பல்கள் என பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்த இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கி அழித்தனர்.\nபுலிகள் இப்படித்தான் வளர்ந்தனர், தங்களை வளர்த்துக் கொண்டனர். கூலிக்கு மாரடிக்கும் (தி.மு.க உ.பி கள்) உங்களால் ஒரு போதும் வரலாற்றை மாற்ற முடியாது.\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-29T09:40:39Z", "digest": "sha1:7GT26FOIHQ77WBVHCLCRCOKMB7WWFDIR", "length": 3602, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "மழை பெய்வது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவரத்து குறைவால் திருச்சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nகடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆனது. வெளிச்சந்தைகளில் வெங்காயம் ரூ.90 வரை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/page-9/", "date_download": "2020-11-29T10:53:35Z", "digest": "sha1:5QLP2N4VECUS5KAGEVWDJN7SU3AR2ADB", "length": 10783, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு India News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-9", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nபா.ரஞ்சித் படம் குறித்து ஆர்யா கொடுத்த அப்டேட்\nசுதா கொங்கராவின் மகள் திருமணத்துக்கு நியூ லுக்கில் வந்த சூர்யா\nசிம்புவிற்கு பாடம் கற்பிக்கும் நடிகை சரண்யா மோகன்\nசிம்பு உடலைக் குறைத்த ரகசியத்தைப் பகிரும் பயிற்சியாளர்\nமேலும் திரையரங்குகளை மூடிவைக்க தயார் - திரையரங்கு உரிமையாளர்கள்\nஅமெரிக்கவாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சௌந்தர்யா\n‘சிம்ப்ளி ஃபிளை’ என்ற புத்தகம் 'சூரரைப்போற்று' ஆனது எப்படி\nஇந்தியாவில் அதை பண்ணவே முடியாது....‘வலிமை’ படக்குழுவின் திட்டம்\nதீபாவளிக்கு மாஸ்டர் வெளியீடு இல்லை - தயாரிப்பாளர் திட்டவட்டம்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த டார்கெட்டில் ஆரி, அர்ச்சனா..\nகாஜல் அகர்வால் திருமண ரிசப்ஷன் புகைப்படம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் மீனா என்ட்ரி - ரசிகர்கள் ஹேப்பி\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சியான போட்டோஷூட்\nபாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு\nஉடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் ராஷ்மிகா மந்தனா - வொர்க் அவுட் வீடியோ\nநடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலீசார் வழக்கு பதிவு\nசூர்யா மீது அதிருப்தியில் உறியடி விஜய்குமார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பாடகி சுசித்ரா என்ட்ர��� - வீடியோ\nகனடா மாப்பிள்ளையுடன் லாஸ்லியாவுக்கு திருமணமா\nஇன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபரை அறிவித்த கமல்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் அசத்தும் ‘பிகில்’ பாண்டியம்மா\nநவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nஜேம்ஸ்பாண்ட் நடிகர் உயிரிழந்தார் - ரசிகர்கள் சோகம்\nதனுஷூக்கு ஜோடியானார் ‘மாஸ்டர்’ ஹீரோயின்\nசன் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து\nஎஸ்.பி.பி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விருதுகள்\nபிக்பாஸ் : இந்த வாரம் அதிக வாக்குகளைப் பெற்று தப்பிக்கும் 5 பேர்\nபெர்சனல் விஷயத்தை காமெடியாக்கிய விஜய் டிவி - கடுப்பான வனிதா\nசிம்புவுக்கு நன்றி சொன்ன நடிகை ஹன்சிகா\nயோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சீரியல் நடிகை\nஇந்தியில் தயாராகிறது சூரரைப்போற்று திரைப்படம் - ஜி.ஆர் கோபிநாத் தகவல்\nதொழிலதிபரை மணமுடித்தார் காஜல் அகர்வால்\nஉடல்நலக்குறைவால் திடீரென வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமாராஜின் ரீசென்ட் கிளிக்ஸ்\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/315475", "date_download": "2020-11-29T11:27:55Z", "digest": "sha1:2GUBS3PUHB74G2HDCH2N2G3G5OXCXAU3", "length": 2435, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:16, 27 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n02:14, 11 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n11:16, 27 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/", "date_download": "2020-11-29T09:56:46Z", "digest": "sha1:2RKDGKLEA62G5RDJE4U234NMRVGK7GMM", "length": 14954, "nlines": 196, "source_domain": "www.inidhu.com", "title": "இனிது - இணைய இதழ்", "raw_content": "\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nகாலை மணி ஏழு இருக்கும்.\nஅந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.\nகனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.\n“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.\nContinue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nதமிழில் மிக அருமையான வலைப்பூவாக vikupficwa.wordpress.com என்ற‌ தளம் விளங்குகிறது.\nகணினி அறிவு என்பது பொதுவாக அனைவருக்கும் இக்காலத்தின் தேவையான ஒன்றாகிறது. ஆனால் இதைப் பெற அதிகப்படியானவர்கள் கடினப்படுவதில்லை. தேடுவதில்லை.\nContinue reading “இனிய எளிய தமிழில் கணினி தகவல்”\nஇயற்கையின் திருவிளையாடலில் இறப்பும் பிறப்பும்\nContinue reading “நிசமாகும் நாழிகை”\nவெயிலின் அருமை – சிறுகதை\nமழை காலம். நவம்பர் மாத மூன்றாவது வாரம் ஆரம்பமாகி விட்டது. கடந்த வாரத்தின் இறுதியில்தான் தீபாவளி முடிந்தது. ஆனால் இதுவரையில் ஓரிரு நாட்கள் வரை மட்டுமே மழை பெய்துள்ளது.\n“இந்த வருடம் மழை அவ்வளவுதான். தீபாவளியும் முடிந்து விட்டது. குடிதண்ணீருக்கே கஷ்டம் தான்” என்று அவ்வூரில் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள்.\nContinue reading “வெயிலின் அருமை – சிறுகதை”\nபுதுப் பொன்மொழிகள் – 4\nContinue reading “புதுப் பொன்மொழிகள் – 4”\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு:\nடொனால்டு ட்ரம்ப் இன்னும�� தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது\nதவறு – 73% (32 வாக்குகள்)\nசரி – 27% (12 வாக்குகள்)\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகையின் போது இதனை செய்து அசத்தலாம்.\nஇதற்கு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nContinue reading “உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nகூவின பூங்குயில் கூவின கோழி என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் வைக்கப்பட்டு உள்ள திருப்பள்ளியெழுச்சியின் மூன்றாவது பாடலாகும்.\nஅரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர், அடியவர்களுக்கு எளியவராக திகழ்கின்ற சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.\nContinue reading “கூவின பூங்குயில் கூவின கோழி”\nமுருகன் பக்தி பாடல்கள் நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் தருபவை. முருகன் பக்தி பாடல்கள் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவற்றைப் பாடி மகிழுங்கள்\nவேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்\nவேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்\nநாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்\nதேவியவ‌ள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்\nகுழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் Continue reading “முருகன் பக்தி பாடல்கள்”\n Continue reading “திருக்கார்த்திகை தீபம் ஏற்ற”\nநீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.\nஎப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது. Continue reading “படைப்புகளை வரவேற்கிறோம்”\nகார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”\nகார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும். Continue reading “கார்த்திகை விரதம்”\nகார்த்திகை தீபம் என்பது பண்டையக் காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படுகின்ற தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாகும். Continue reading “கார்த்திகை தீபம்”\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4/", "date_download": "2020-11-29T10:13:03Z", "digest": "sha1:YQBFF2AOUSCMGQC3S6TVSDYX24TWCJ6G", "length": 20497, "nlines": 186, "source_domain": "www.inidhu.com", "title": "ஆதுர சாலை - ஒரு மருத்துவ ஊழியனின் கதை - இனிது", "raw_content": "\nஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை\nஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.\n(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)\nஅலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.\nகதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.\nகதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு வரியும் அதிர வைக்கும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.\nவறுமையின் நிழல் படியாமல் தன்னை வளர்த்த தன் தந்தையின் குடும்ப பாரத்தை சுமக்க, தான் படித்த மருத்துவ துறையில் வேலை செய்ய, பல கனவுகளுடனும் உற்சாகத்துடனும் வரும் ஒரு மருத்துவ ஊழியனின் கதை.\nஅலோபதி சிகிச்சைகளுக்கு அடிநாதமாக விளங்கும் மருத்துவ ஆய்வுக்கூட துறையில், மிகுந்த உற்சாகத்துடன் வேலையில் சேருகிறான் அவன்.\nஅத்துறையில் இருக்கும் மோசடிகளை கண்டு மனம் வெதும்பி, மன ஊசலாட்டத்துடன் அவன் எடுக்கும் அடுத்ததடுத்த முடிவுகள் கதையாக நகர்கிறது.\nஅலோபதி மருத்துவத்தின் நோயறிதல் முறையில் பெரும் பங்கு வகிப்பது, இயந்திரங்களை கொண்டு நோயறியும் மருத்துவ ஆய்வுக்கூட முடிவுகளே.\nநோயாளிகளின் ரிசல்ட்டை மாற்றுவது, ஆய்வுக்கூட முடிவுகள் எவ்வாறு கணக்கின் வழியாக பிறக்கின்றது, ரத்த வங்கிகளில் மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் போன்று பல மோசடிகளை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளார் ஆசிரியர்.\nவாசிக்கும் பொழுது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.\nசில மருத்துவமனைகளில், ஒரு நோயாளி மருத்துவமனைக்கு சென்றாலே, ஒவ்வொரு நடவடிக்கையிலும், நோய் குணமாவதை விட பணமே நோக்கமாக மாறிவிடுகிறது.\nஅறிவியல் மருத்துவமாக கருதப்படும் அலோபதி மருத்துவத்தின் கோர முகத்தை எந்த சமரசமும் தயக்கமுமின்றி வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.\nஇந்த அலோபதி கோர பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அவன் காத்துக் கொண்டிருக்கும் போது, அன்பு டாக்டரின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு இக்கட்டான சூழலில் ஆய்வுகூட வேலையை விடும் நிர்பந்தத்திற்கு அவன் தள்ளப்படுகிறான்.\nஆய்வுக்கூடத்தில் இருந்து விலகி, அன்பு டாக்டரிடம் வேலையில் சேர்வது, அவனுடன் சேர்ந்து நமக்கும் ஒரு ஆசுவாசத்தை தருகிறது.\nஅன்பு டாக்டர்… கதையின் பிரதான கதாபாத்திரம். அலோபதி மருத்துவராக அறிமுகமாகி, சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை புரிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டு முழு சித்த மருத்துவராகவே மாறி விடும் கதாபாத்திரம்.\nகதை சொல்லி நாயகனுக்கும், அன்பு டாக்டருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களே, கதையின் பெரும்பகுதியை வியாபித்துள்ளது.\nஉடல், மனம், ஆழமான தத்துவங்கள், நீளமான வரலாற்று பதிவுகள், அக மனம், புற மனம் பற்றிய புரிதல், கடவுளின் கதை, இறப்புக்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசம் என பெரும் புதையலுக்குள் தலை விட்டது போன்ற உணர்வு.\nஅள்ள அள்ள கிடைக்கும் புதையலை தலையில் ஏற்றிக் கொள்ளத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.\nபென்சிலால் குறித்து வைத்து கொண்டே படித்த முதல் நாவல்.\nசித்த மருத்துவத்தை பற்றி அன்பு டாக்டரின் விளக்கங்கள் எனக்கு புதிய விஷயங்களாக பட்டது.\nநாடி பரிசோதனை மூலம் நோயறிதலை பற்றிய புரிதல் இருந்தாலும், சிறுநீரில் ஏற்படும் உருவத்தை வைத்து நோயறிதல் ஆச்சர்யம் வரவழைத்தது.\nஆதி பட்டர்கள் எப்படி மக்கள் மருத்துவர்களாக இருந்தார்கள், அலோபதியின் வரவு எவ்வாறு மரபு வழி மருத்துவத்தை அழித்தது, எவ்வாறு அவர்கள் தனித்து விடப்பட்டனர் என மரபு வழி மருத்துவத்தின் வரலாற்று பக்கங்களை இரு அத்தியாயம் முழுதும் விளக்கியுள்ளது அசாத்தியம்.\nஇதற்கிடையில் முன்கதையாக வரும் சார்பு மருத்துவ கல்லூர��யில் நடக்கும் நிர்வாக குளறுபடிகள் சற்று அதிர்ச்சியை தருகிறது.\nபொருளாதாரத்தில் அடிமட்டத்தில் வாழ்பவர்கள், தங்கள் பிள்ளைகள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள, பாடுபட்டு சேர்த்து, கடன் வாங்கி படிக்க அனுப்புகிறார்கள்.\nஅதை உதாசினப்படுத்தி, தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல், மிரட்டலுடன் அவர்களை வழிநடத்தும் கோபால் சார் போன்றவர்களை தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.\nகதையின் இறுதி பகுதி மிகுந்த வலியுடன் நிறைவடைகிறது. அன்பு டாக்டருக்கும், அவனுக்கும் உள்ள பிணைப்பு, இறுதி முடிவில் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது.\nகதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறு சலிப்பைக்கூட ஏற்படுத்தாத, மிக எளிய நடையில் கதையோட்டம் இருந்தது.\nஅதோடு நான் வசிக்கும் தேனி மாவட்ட பகுதிகளில் கதை நகர்வதால், ஒவ்வொரு அத்தியாயமும் காட்சிகளாக என் கண் முன் விரிகிறது.\nபரிசோதனை கூடங்களில் நடக்கும் அத்தனை பரிசோதனைகளையும் நேரில் காண்பது போல் விளக்கி இருப்பது அருமை.\nஅறிவியல் படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் அதன் கலை சொற்களை மிக எளிமையாக தந்திருக்கிறார்.\nகதையை வெப்பம், குளிர்ச்சி என இரண்டாக பிரித்திருந்தார் ஆசிரியர். குளிர்ச்சி பகுதி மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.\nஅதோடு கதையில் எண்ணிலடங்கா தகவல்களை அளித்துள்ளார்.இத்தனை விவரங்களை எழுத ஆசிரியர் எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார் என்பது மலைப்பை ஏற்படுத்துகிறது.\nதோழர் உமர் பாரூக் அவர்களை அறிந்த வகையில், இக்கதையில் வரும் கதை சொல்லி நாயகன், அன்பு டாக்டர், பாஸ்கர் என மூன்று கதாபாத்திரங்களில் அவரின் பிம்பம் எனக்கு தோன்றியது.\nமரபுவழி மருத்துவத்தின் சிறப்புகளை பேசும் ‘மருத்துவ நாவல்’. அன்பு டாக்டர் எழுத நினைத்த ‘ஆதுர சாலை’ நாவல் தோழர் உமர் பாரூக் வழி எங்கள் கையில் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.\nநூல் பெயர்: ஆதுர சாலை\nஆசிரியர் : அ.உமர் பாரூக்\nவிலை : 400 ரூபாய்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.\nCategoriesஉடல் நலம், தமிழ் Tagsகல்வி, சித்த மருத்துவம்\n4 Replies to “ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை”\nசெப்டம்பர் 13, 2020 அன்று, 11:37 காலை மணிக்கு\nஅருமையான ஆழமான புத்தக அறிமுகம்.படிக்கத் தூண்டும் படியான விமர்சனம்.எளிமையான நடையில் கர��த்துக்களை முன்வைத்துள்ளார் தோழர் ஹேமா.வாழ்த்துகள் தோழர்.💐💐👏👏👌👌👍👍🤝😍\nசெப்டம்பர் 13, 2020 அன்று, 6:17 மணி மணிக்கு\nசெப்டம்பர் 13, 2020 அன்று, 9:13 மணி மணிக்கு\nமிகவும் அருமையான,விரிவான,தெளிவான,புத்தகத்தையே சுருங்கிய விமர்சனம் வாழ்த்துகள் தோழர் ஹேமலதா அவர்களுக்கு 🌹🌺🌹👏👏👏👌👌👌🌺🌹🌺\nசெப்டம்பர் 14, 2020 அன்று, 11:53 காலை மணிக்கு\nஆதுர சாலை கையில் எடுத்து பின்னர் முழுவதும் படிக்காமல் வைக்கும் நிலையில் நான் இல்லை. இன்நாள்வரை நான் ஒரு புத்தகத்தை இவ்வளவு சீக்கிரம் படித்து முடித்தது இல்லை. சிலசமயம் கனவுகளில் அன்பு வந்து எழுப்பி விடுகின்றார். மருத்துவம் என்றால் என்ன மரணம் என்றால் என்ன என்று மிகவும் ஆழமான புரிதல் தந்துள்ளார்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சாளர முகிலில் நனையும் மனம்\nNext PostNext வாழ்க்கைத் தோழன் – ஹைக்கூ கவிதை\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_87.html", "date_download": "2020-11-29T11:31:50Z", "digest": "sha1:GS6KAYRPK5NSA43MFDBDCKOJZLYAD3YD", "length": 7792, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "மட்டக்களப்பில் வாயில் இருந்து சடலம் மீட்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமட்டக்களப்பில் வாயில் இருந்து சடலம் மீட்பு\nமட்டக்களப்பு டச்பார் பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகத்துவாரம் பாலமீன் மடு பகுதியைச் சேர்ந்த நற்குணம் சகாயநாதன் (54) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மீன் பிடிக்க படகில் சென்ற குறித்த நபரை இன்று காலை வாவிக்கு சென்ற மீனவர்கள் சிலர் வாவிக்குள் சடலமாக கிடப்பதைக் கண்டு காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/15203011/1974748/Vijay-sethupathi-act-in-muralitharan-film-oppose-unnecessary.vpf", "date_download": "2020-11-29T11:36:25Z", "digest": "sha1:M5UMTQ5SIXQ3LQPBWBSZ5SRVIAYMG6MD", "length": 16110, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது: முத்தரசன் || Vijay sethupathi act in muralitharan film oppose unnecessary", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது: முத்தரசன்\nபதிவு: அக்டோபர் 15, 2020 20:30 IST\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்��ியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு அமித் ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது.\nவரி கட்டாமல் ரஜினி மேல்முறையீடு செய்வது ஏதும் சலுகை கிடைக்குமா என்கிற எதிர்ப்பார்பில் அவர் செய்யலாம். ஒருவேளை ரஜினிக்கும் அதிமுக-விற்கும் ரகசிய உறவு இருக்கலாம். அதன் மூலம் அவர் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்’’ என்றார்.\nஅத்துடன் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது இரண்டாக இருக்க வேண்டுமா என்பதையும், அதிமுக-விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதையும், அதிமுக-விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதையும் பாஜக-தான் முடிவு செய்யும் என்றார்.\nமேலும், 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய அவர், ‘‘முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது’’ என்றார்.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்பு\nஐதராபாத் தேர்தல் பிரசாரத்திற்கு டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை - ஒவைசி பேச்சு\nநாட்டில் பாசிச கொள்கையை நிலை நிறுத்த பா.ஜனதா முயற்சி- முத்தரசன் குற்றச்சாட்டு\nஇவர்கள் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nவிஜய் சேதுபதி படத்தின் புதிய அறிவிப்பு\nவிஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/district-wise-details/", "date_download": "2020-11-29T11:04:33Z", "digest": "sha1:FKR66L36WKG7N4V7YCFEGIXX4KAHLLDL", "length": 15353, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "district wise details | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1,67,376…\n13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்���ு – மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம்…\n10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா…\n04/09/2020: தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில், 5,976 பேருக்கு கொரோனா தொற்று…\nகொரோனா: சென்னையில் இன்று 992 பேருக்கு பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை…\nதமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு பாதிப்பு, 79 பேர் உயிரிழப்பு…\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை…\n03/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளதாக…\n02/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…\n01/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1083 பேருக்கு தொற்று…\n31/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று…\n30/08/2020 8PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. அதிக பட்சமாக சென்னையில் 1249 பேருக்கு தொற்று உறுதி…\nமுதியோர்கள், இணைநோயாளிகளுக்கு கொரோனா சோதனை முடிவுகளை உடனே தெரிவியுங்கள் ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்\nசென்னை: கொரோனா பொதுமுடக்கம் நீட்டிப்பதா, தளர்த்துவது என்பது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/without/", "date_download": "2020-11-29T11:34:32Z", "digest": "sha1:X7ELOTH4NCLEOVVFSMHODFGKNKWJJC6E", "length": 15092, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "without | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இடம் பெறாத வெற்றிக் கூட்டணி\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபிஹார்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக பிஹார் தனது மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தில்ருந்து (முஸ்லிம்கள்) ஒரு எம்எல்ஏ கூட…\nமூத்த தலைவா்கள் வழிகாட்டலின்றி நான் இல்லை: மு.க.ஸ்டாலின்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nதிருச்சி: திமுகவின் மூத்த தலைவா்கள் வழிகாட்டலின்றி நான் இல்லை என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின். தந்தை பெரியாா், பேரறிஞா்…\nநோய் கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத மாவட்டமாக உருவானது சென்னை..\nசென்னை: சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவிப்பு…\nஅரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் : சென்னை பல்கலை., அறிவிப்பு\nசென்னை: தமிழக அரசு அறிவித்ததை போல, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என…\nஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்ப ஏர் இந்தியா முடிவு\nபுதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு,…\nஅரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nதிருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி…\nதகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்\nபுதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை…\nசென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…\nசென்னை: சென்னையில் இன்று முதல் ��னிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது….\nபொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்\nகுவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது…\nதனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று…\nபாராளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபுதுடெல்லி: பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் ���டுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்…..\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/98780-", "date_download": "2020-11-29T11:07:30Z", "digest": "sha1:O2CZ6EAGVAMNV5VLP2CQQGFFKQGCHSJX", "length": 10755, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 30 September 2014 - சுட்டி நாயகன் - பராக் ஒபாமா | Bara obma,", "raw_content": "\nஅன்புள்ள சாரு சர்மா, வீரவணக்கம்.\nசுட்டி விகடன் புது அவதாரம்\nமொத்த வயது 8 கற்ற மொழிகள் 75,\nசுட்டி க்ரியேஷன்ஸ் செஞ்சு அசத்துங்க...\nநெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரிய கோயில் \nவலை உலா - வானம் நம் மேஜையில் \nபலூனில் ஒட்டிக்கொள்ளும் பேப்பர் கப்புகள்\nமாய மனிதன் ஃக்ரிபின் - 8\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி நாயகன் - பராக் ஒபாமா\nஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்\nசுட்டி நாயகன் - பராக் ஒபாமா\nசுட்டி நாயகன் - பராக் ஒபாமா\nசுட்டி நாயகன் - ரஸ்கின் பாண்ட்\nசுட்டி நாயகன் - ஆபிரகாம் லிங்கன்\nசுட்டி நாயகன் - காரல் மார்க்ஸ்\nசுட்டி நாயகன் - பராக் ஒபாமா\nசுட்டி நாயகன் - லியாண்டர் பயஸ் \nசுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி\nசுட்டி நாயகி - பி.டி.உஷா\nசுட்டி நாயகி - ஆங் சான் சூகி\nசுட்டி நாயகன் - ஆர்.கே.நாராயணன்\nசுட்டி நாயகன் - பாரதியார்\nசுட்டி நாயகன் - பேடன் பவுல்\nசுட்டி நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்\nசுட்டி நாயகி - எம்.எஸ்.சுப்புலட்சுமி\nசுட்டி நாயகன் - வால்ட் டிஸ்னி \nசுட்டி நாயகி - சரோஜினி நாயுடு\nசுட்டி நாயகன் - பில்கேட்ஸ்\nசுட்டி நாயகன் - ராகேஷ் சர்மா\nசுட்டி நாயகன் - சர்தார் வல்லபபாய் பட்டேல்\nசுட்டி நாயகன் - சத்யேந்திரநாத் போஸ்\nசுட்டி நாயகன் - சார்லஸ் டிக்கன்ஸ்\nசுட்டி நாயகன் - ஜி.டி.நாயுடு \nசுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு \nசுட்டி நாயகி - கல்பனா சாவ்லா\nசுட்டி நாயகன் - ஸ்டீபன் ஹாக்கிங்\nசுட்டி நாயகன் - ஸ்டீவ் ஜாப்ஸ்\nசுட்டி நாயகன் - ஆல்ஃபிரட் நோபல்\nசுட்டி நாயகன் - டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ���ணன்\nசுட்டி நாயகன் - சுபாஷ் சந்திரபோஸ்\nசுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் \nசுட்டி நாயகன் - நெல்சன் மண்டேலா \nசுட்டி நாயகி - அன்னி பெசண்ட்\nசுட்டி நாயகன் - தந்தை பெரியார்\nசுட்டி நாயகி - ஹெலன் கெல்லர்\nசுட்டி நாயகன் - பகத்சிங் \nசுட்டி நாயகன் - விஸ்வநாதன் ஆனந்த்\nசுட்டி நாயகன் - தாமஸ் ஆல்வா எடிசன்\nசுட்டி நாயகன் - வள்ளலார்\nசுட்டி நாயகி - அன்னை தெரசா\nசுட்டி நாயகன் - சர்.சி.வி.ராமன்\nசுட்டி நாயகன் - சுவாமி விவேகானந்தர்\nசுட்டி நாயகன் - சீனிவாச ராமானுஜன்\nசுட்டி நாயகன் - சார்லி சாப்ளின்\nஆயிஜா இரா.நடராசன் படங்கள் : பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/2020/11/page/7/", "date_download": "2020-11-29T10:27:23Z", "digest": "sha1:PE7CFDJ4GCQQ6PLR63TSAEAXBGUUI5IL", "length": 11796, "nlines": 178, "source_domain": "kanali.in", "title": "November 2020 | Page 7 of 7 | கனலி", "raw_content": "\n“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி\nதிரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது\nஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று\nஎன் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…\nநான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப்\nஉள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ\nமட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என\nமுன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன்\nவெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகா��ையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து\nஅன்றைய சொற்கள் பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும்\nஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..\n\"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/281859", "date_download": "2020-11-29T10:32:54Z", "digest": "sha1:ZXTM2UYFPVHA673RLFOJ53AWJUACY3VE", "length": 10161, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "ரம்யாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவையின் கைவினை கலை இளவரசி, பேக்கிங் க்வீன், கதை / கவிதை அரசி, ரம்யாவிற்கு இனிய திருமண நாள் (12/12/12) வாழ்த்துக்கள் :)\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nசமையல், கவிதை, கதை எல்லாம் விட்டுடிங்க.. யப்பா. எத்தனை புகழ்ச்சி... :)\nஉங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.. ;)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா ...................\nஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரம்ஸ்:)\nஇன்று திருமணநாள் கொண்டாடும் தோழியின் வாழ்க்கை என்றும் ரம்யமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஇன்றும் போல் என்றும் தங்கள் மண வாழ்க்கை மலர வாழ்த்துக்கள் தோழி\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nரம்மி ஹேப்பி வெட்டிங் அன்னிவெர்சரி\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nஅறுசுவையின் செல்ல இளவரசி நவீனா குட்டியை வாழ்த்துங்கள்\nசெந்தமிழ் செல்வி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க\nஸ்ரீமதி கதிர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16641?page=1", "date_download": "2020-11-29T11:05:52Z", "digest": "sha1:KX7Q7P3GBRZRQQVXQHG7CGRNUQZVAVA7", "length": 32289, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "பயனுள்ள அரட்டை பாகம் 4 | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபயனுள்ள அரட்டை பாகம் 4\nரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....\nஎப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.\n2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி\nநகை விலையெல்லாம் உயர்ந்துக்கொண்டு வருகிறது. இந்த வேளைகளில் நகை வாங்குவது சிரமம் தான்.\nஅப்படிபட்டவர்கள் நகை சீட்டு நம்பகமான கடைகளில் போடலாம். சேமிக்கும் சிறு சிறு தொகை��ை மாதமொரு முறை கட்டினால் விஷேஷ தினங்களில் நகையாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை கஷ்ட்டப்பட்டு கட்டி வாங்கிவிட்டால் போதும். பிறகு அதே மாதிரி கட்டி அடுத்த நகை வாங்க ஆசை வரும். அப்படியே நகை சேர்க்க ஆரம்பிக்கலாம்.\nஎன் பெரியம்மா தன் வளையலை அரசு வங்கியில் (அங்கு தான் வட்டி குறைவு) அடகு வைத்து நகை வாங்குவார். தனக்கு கிடைக்கும் சிறு சிறு தொகையை அப்படியே தன் சேவிங்க்ஸ் புக்கில் போடுவார். அந்த நகையை மீட்க வேண்டுமே என்ற எண்ணத்திலேயே பல செலவுகளை குறைத்து சிக்கனப்படுத்துவார். இப்படியே செய்து நகை சேர்த்து தன் மகளுக்கு நகை சேர்த்தார். இப்போதும் இது தொடர்கிறது. முதலில் வாங்கியதால் ஏற்பட்ட ஆர்வம் அவரை சேர்க்க உதவியாக இருந்தது.\nநகை சீட்டில் நகைகடைகாரர்களே வட்டி, பரிசு என கொடுப்பார்கள் தான். ஆனால் விலையேற்றத்தில் குறைந்த வட்டியே பரவாயில்லை.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nபல்லாவரம் சந்தைக்கு நானும் போவேன் நான் வாங்குவதில் முக்கியமானது\n1 காக்கா விரட்ட (கவட்டை)இது எதுக்குன்னா நாம் காயவைக்கும் பொருள் பக்கத்தில் இதை வைத்து விட்டால் காக்கா வராது\n2 புக் ரமணிசந்திரன் நாவல் எனக்குரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபுடிக்கும் மத்தநாவலும் வாங்குவேன்\n3 குழம்பு வடகம் நல்லா இருக்கும்\n4 நாட்டுக்கோழி முட்டை கிடைக்கும்\nசிக்கனத்திலேயே சேமிப்பும் வரதுனால இங்க சேமிப்பு பத்தி சொல்றேன். எனக்கு தெரிந்த ஒரு நபர் கடையில் என்ன பொருள் வாங்கினாலும் ( கருவேப்பிலை கூட ) குறைத்து தர சொல்லி வாங்குவார். அப்ப ஐந்து காசு, பத்துகாசு எல்லாம் புலக்கத்தில இருந்தது. துணிக்கடை, மளிகைக்கடை, டையலரிங்கடை இப்படி எல்லா இடத்திலேயும் பேரம்தான். இதிலென்ன விஷேசம் நாங்களும் அப்படிதான் பண்றோம்னு நீங்க சொல்றது கேக்குது நிக்க., அவங்க அந்தமாதிரி மிச்சம் பண்னின காசை உண்டியல்ல போட்டு வாரவாரம் போஸ்ட் ஆபிஸ் அடவுண்ட்ல போட்ருவாங்க;) மூணு அகவுண்ட் வைச்சிருக்காங்க ஒன்னு அவங்க பேர்ல, மத்தது பொண்ணுங்க பேர்ல. முதல் வாரம் மிச்சம் பிடிச்சது முதல் பொண்ணு அகவுண்ட்ல ஏன்னா முக்காவாசி மளிகை சாமானம் அது இதுன்னு அந்த வாரத்திலதான் வாங்குவோம். இரண்டாவது வாரம் இரண்டாவது பொண்ணுக்கு ஆபுறம் எஞ்சிய்ருக்கிற மீதி இரண்டு வாரம் அந்தம்மா பேரில��� இருக்கிற அக்கவுண்ட்டுக்கு;) இப்படி அவங்க சேர்த்தினது லட்சக்கணக்கில்.\nஅவங்க கணவர் பெரிய ஃபேக்டரி வைச்சிருக்காங்க. காசுக்கு அவங்களுக்கு குறைச்சல் இல்லை. சொந்தமான பெரிய வீடு இருக்கு . அவங்க மூத்த பொண்னு யு.எஸ் படிச்சிட்டு இருந்தாங்க இப்ப கல்யாணம் ஆகியிருக்கும், தங்கையும் அங்க போகதான் முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க, போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.\nஎனக்கும் அவங்க ஃபோஸ்ட் ஆபிஸ்ல அகவுண்ட் ஓபன் பண்ணிக்கொடுத்திருக்காங்க. நான் மாதம் மாதம் கட்டும் அகவுண்ட் மட்டும் வைச்சிருக்கேன். இவங்க அளவுக்கு எனக்கு விலை குறைக்க சாமார்த்தியம் இன்னும் வரலை;( அதுவும் இல்லாம நான் இருக்கிற இடத்தில் எல்லாமே ஃபிக்சட் ரேட்தான். ஊருக்குப் போனா அப்பப்ப ட்ரை பண்ணுவேன்;) எனக்கு தெரிஞ்சு இது நல்ல முறை. மத்தபடி கரண்ட் , தண்ணி, கேஸ் இந்தமாதிரி விஷயம் எல்லாம் அம்மா சொல்லிக்கொடுத்தமாதிரி ஓரளவுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இங்க தோழிகளோட கருத்தையும் படிச்சிட்டு இருக்கேன்.\nஇன்னும் என் ஃப்ரண்ட்ஸ் வீட்டில என்னென்ன மாதிரி சிக்கனம் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரிஞ்சத வந்து சொல்றேன்.\n எங்கே இருக்கு உங்கவீடு சென்னையில்\nநாட்டுக்கோழி முட்டை வாங்கும் போது கவனமா இருங்க. அதுல டெக்னிக்கலா மாத்தியிருப்பாங்க.\nசுடு நீரில் தேயிலையை அதிகமாக சேர்த்து கசாயத்தை ஆர வைப்பார்கள். அப்படி ஆறிய நீரில் ப்ராய்லர் முட்டையை ஓர் நாள் முழுவதும் வைத்தால் கலர் மாறியிருக்கும்.\n(எங்கம்மா சொன்னது. நானும் முயற்சித்து பார்த்து என் தாய்மாமாவிடம் விற்று லாபம் சமாதித்திருக்கிறேன்:)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஜெயா நல்ல ஐடியா சொல்லியிருக்கீங்க. நான் லக்னோ வந்து மிஸ் பண்ண விஷயம் என்றால் அது பேரம் பேசுவது தான். மொழி தெரியாததால் அவர்கள் சொல்லும் விலையில் வாங்கியாக வேண்டும். என்னவரோ பேரம் பேசினால் அடுத்த முரை வெளியில் அழைத்து செல்ல மாட்டேன் என முதலிலேயே கண்டிஷம் போட்டு தான் கூடிட்டு போவார். அவர் வாங்கும் பொருட்களை பார்க்கும் போது வயித்தெரிச்சலா இருக்கும். இந்த ரம்ஜானுக்கு சென்னையில் இருந்திருந்தால் துணியில் மட்டும் 5 வரை தேர்த்திருப்பேன். இங்கே பெரிய மாலுக்கு போனதால் பிக்ஸ்டு ரேட்:(\nஎல்லாரும் பேரம் பேசுவதை தவறாக சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே யாரும் அடக்கவிலையை சொல்வதில்லை. விலைக்குசற்று அதிகமாகவே தான் சொல்வார்கள். நாம் பேரம் பேசுவதில் தவரே இல்லை. கட்டுபடியானால் அவர்கள் தந்துவிட போகிறார்கள். ஏன்னா அவர்களும் ஏமாளி இல்லையே ....\nஅதே போல் காய்கறிகளை பக்கத்து கடை, பெட்டி கடை என வாங்காமல் நேரா மார்கெட் போய் வாங்கினா கண்டிப்பா சிக்கனப்படுத்தலாம். அவங்களும் மார்கெட்ல இருந்து தான் வாங்கிட்டு வருவாங்க. அதுனால கூட வச்சு தான் விப்பங்க. அதை நாமே கடையில் நேரா போய்வாங்கலாமே. நாம் சென்னையில் இருக்கும் போது வார சந்தையில் தான் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொள்வேன். காசும் மிச்சம். நடந்துபோவதால் வாக்கிங் போவது போலவும் இருக்கும்.\nஜெயா உங்களுக்கு தெரிஞ்ச மற்ற டிப்ஸும் சொல்லுங்க......\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஆமினா பயனுள்ள த்ரெட்னு ஆரம்பிச்சு சிக்கனம்னு ஒரு டாபிக்க கொடுத்து பேச சொல்லற மாதிரி இருக்கு. இங்க சிக்கனத்த பத்தி சொன்னவங்க எல்லோருடைய டிப்ஸ்மே சூப்பர். எதோ என்னால முடிஞ்சது தினந்தோறும் சமைக்கும் சமையலில் அரிசி மற்றும் பருப்பு இதனை ஒரு கைப்பிடி அளவு தனித்தனியாக எடுத்து சேர்த்து வைக்கவும். சீக்கிரம் வீணாகாத காய்கறிகளாக இருந்தால் ஒரு ஒரு காய்கறிகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். (வெங்காயம், தக்காளி, உ.கிழங்கு, கேரட்....). இதுமாதிரி ஒவ்வொரு நாளும் சேர்த்து வைக்கும் போது ஒரு வாரத்தின் ஒருநாளில் இந்த அரிசி, பருப்பு, காய்கறியை வைச்சு கூட்டாஞ்சோறு, பருப்புசாதம், காய்கறி சாதம் இப்படி ஏதாவது செய்து கொடுக்கலாம். அவசரத்து என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த காய்கறி,பருப்பு வைச்சு ஈஸியா சமைத்து விடலாம். (அடிக்க வந்துடாதீங்க ஆமினா எங்க அம்மா நான் சமைக்கும் போது எனக்கு சொல்லுவாங்க அதான் இங்கு சொன்னேன்.)\nஇந்த சுடிதார், புடவை போன்ற துணிகளை பழசாக்காமல் எப்போதும் புதுசு போலவே சிலர் பேர் வைச்சு இருப்பாங்க. அதுக்கு உங்கக்கிட்ட ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க ஆமினா. மற்ற ப்ரெண்ட்ஸ் சொல்லவும்.\nதுணிமணிகள் புதுசாவே இருக்கணும்னா துவைத்த பின் துணிகளை கண்டிஷனரில் முக்கி எடுத்தால் துணி புதிதாகவே இருக்கும். இது என் அனுபவம். பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்த சுடிதார் கூட புத்தம் புதுசாக இன்னும் என்கிட்ட இருக்கு. (ஃபேஷன் போய்டுச்சுதான் ஆனாலும் அவற்றை தூக்கிப் போட மனசு இல்லை அவ்வளவு புதுசா இருக்கு)\nசுட்டெரிக்கும் வெயிலில் துணிகளை உலர்த்த கூடாது. முடிந்த வரை சுடிதார் மற்றும் காஸ்ட்லி புடவைகளை கைகளால் துவைப்பதே நல்லது. பிரஷால் தேய்ப்பது அடித்து துவைப்பது இவை எல்லாம் துணிகளை நாசமாக்கும்.\nகறை ஏதும் பட்டு விட்டால் அந்த இடத்தை மட்டும் முதலில் நன்றாக கசக்கி கறை நீக்கிவிட்டு சாதாரணமாக துவைக்க வேண்டும்.\nகறை நீக்க ஒரு டிப்ஸ் படித்தேன். நம் மூத்த உறுப்பினர் மனோ அம்மா சொன்னது. கறை பட்ட இடத்தின் மேல் ப்ளாட்டிங் பேப்பர் வைத்து அதன் மீது அயர்ன் செய்தால் கறை நீங்கி விடும்னு சொல்லியிருக்காங்க.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவி தேங்க்ஸ் டிப்ஸ் கொடுத்ததற்கு தலைக்கு தான் கண்டிஷனர் கேள்விப்பட்டு இருக்கேன். துணிக்குமா அதுபேரு என்ன.\nஆஹா எல்லோருடைய டிப்ஸ்ம் சூப்பர்.\nஎனக்கு தெரிந்த சிலவற்றை நான் பகிர்ந்துக்குறேன். கேஸ் வீணாகாமல் சமைக்க கெளரி நிறைய டிப்ஸ் கொடுத்துட்டாங்க நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் எப்போதுமே நாம வைத்து சமைக்கும் பாத்திரத்தை விட அதிகமான அளவில் எரியாமல் பார்த்துக் கொள்ளலாம். சிறிய பாத்திரமாக இருக்கும் சீக்கிரம் சமையல் முடியனும்டு அதிக தீயில் வைத்து செய்வாங்க பாதி தீ வெளியில் தான் போகும். கேஸ் வேஸ்ட் தானே. பாத்திரத்தின் அகலத்தின் உள்ளேயே தீ எரிவது போல் பார்த்துக் கொள்ளவும்.\nஆமினா சொன்னது போல எப்போதுமே எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அதற்கான உள்ள மார்க்கெட்டிலோ அல்லது கடைகளிலோ சென்று வாங்கலாம் கடை தூரமாக இருக்குனு சில்லரை வியாபாரிகளிடமே வாங்கினால் நமது பணம் விரயம் தான் ஆகும். அவர்கள் அவர்களுடைய லாபத்திற்காக சற்று அதிக விலை வைத்து தான் விற்பார்கள்.\nமின்சாரம் உபயோகிப்பது, நமக்கு தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் அணைத்து வைக்கலாம். வீடு கட்டும் போதே நல்ல காற்றோட்டமான வெளிச்சம் அதிகம் இருக்கும்படியாக கட்டிக் கொண்டால் வசதியாக இருக்கும். வாடகை வீடு என்றால் ஒன்று செய்யமுடியாது அப்போது தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். நாம் ஒரு ரூமுக்கோ, ஹாலுக்கோ, கிச்சனுகோ சென்று திரும்பி வரும் போன் பேன் லைட் சுவி��்சை அணைத்துவிட்டு வந்தால் நம்மை பார்த்து நம்ம பிள்ளைகளும் செய்ய ஆரம்பிப்பார்கள்.\nஎங்கள் தெருவில் ஒரு குடும்பம் இருக்கு மின்சாரத்தை மிச்சம் செய்றாங்களாமா 6 மணிக்கு லைட் போட்டுட்டு அரைமணி நேரம் கழிச்சு அணைச்சுடுவாங்க. அப்ப்பறம் குடும்பமே எமர்ஜன்சி லைட் வெளிச்சத்துல தான் இருப்பாங்க. அந்த வீட்டில் கணவன், மணைவி, ஒரு பாட்டி தான் இருப்பாங்க அதற்காக இப்படிலாமா மிச்சம்பிடிப்பாங்க இதை பார்க்க சிரிப்பு தான் வரும். இதற்கு பேரு சிக்கனம் இல்ல கஞ்சத்தனம்.\nட்ரெஸை புதிதாகவே வைத்துக் கொள்ள, அதை வைத்துக் கொள்ளும் ஆட்களை பொறுத்தும் இருக்கிறது. சிலர் இருக்காங்க அப்படியே எங்க பார்த்தாலும் உட்கார்ந்துடுவாங்க, என்ன சாப்பிட்டாலும் ட்ரெஸ்லயே துடைச்சுப்பாங்க. இப்படி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ட்ரெஸ் துவைத்து நன்கு அலசி சுருக்கம் இல்லாமல் காயப் போட்டு எடுத்தாலே நிறைய நாட்கள் இருக்கும். கவிசிவா சொன்னது போல் நிழலில் உலர்த்தலாம்.\nஆமாம் கவி என்கிட்டயும் சில ட்ரெஸ் இருக்கு 7,8 வருஷமாக அப்படியே புதிதாக சைஸ் தான் மாறிடிச்சு.\nவினோ அதன் பெயரை சொல்ல மறந்துட்டேனா இந்தியாவில் comfort என்ற பெயரில் கிடைக்குதேப்பா அதான். வாஷிங் மெஷினில் இதை ஊற்றவென்றே ஒரு கம்பார்ட்மெண்ட் இருக்கும். அதில் ஊற்றிவிட்டால் கடைசிமுறை அலசும் போது இது தண்ணீரோடு கலந்து விடும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 80\nஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..69\nஅரட்டை ஆரம்பம் பாகம் 53\nதிருநெல்வேலி நண்பர்களே வாங்க பேசலாம்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:44:34Z", "digest": "sha1:DEM5JDZ5ZZKNKF3DCMK7R2CKXVOTLZ23", "length": 7105, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மிருதங்கக் கலைஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nதங்களின் ஆலோசனையும், நீக்கல் உதவியும் தேவை.[தொகு]\nஐயா, நான் 'புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்' எனும் கட்டுரையில் ஒழுங்கமைப்புப் பணிகளை செய்து வருகிறேன்.\nஅச்சமயம் 'மிருதங்கக் கலைஞர்கள்' எனும் பெயரில் கட்டுரையும் உள்ளது, பகுப்பும் உள்ளது என்பதை அறிந்தேன். பகுப்பினை அப்படியே வைத்துவிட்டு கட்டுரையை களஞ்சியத்திலிருந்து நீக்கிவிடலாம் என நினைக்கிறேன். 'மிருதங்கக் கலைஞர்கள்' எனும் கட்டுரையில் உள்ள பெயர்கள் அனைத்தும் 'புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்' எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய கட்டுரைகள் உருவாகும்போது பகுப்பும் இற்றைப்படுத்தப்பட்டு விடும். தங்களின் ஆலோசனையும், நீக்கல் உதவியும் தேவை. --Selvasivagurunathan mஉரையாடுக\nஆங்கில விக்கியில் பட்டியல் பகுப்பு இரண்டையுமே அனுமதிக்கிறார்கள் (ஒரே விசயம் இருமுறை வந்தாலும்). எனினும் நீங்கள் கூறும் “பகுப்பு இற்றையாகும், பட்டியல் ஆகாது” என்று கூற்றும் கவனிக்கத்தக்கது. --சோடாபாட்டில்உரையாடுக 11:49, 20 சனவரி 2012 (UTC)\nபாலாவின் கருத்துடன் உடன்படுகிறேன். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியே பட்டியல் உருவாக்கலாம். பொதுப் பட்டியலில் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை மட்டும் சேர்க்கலாம்.--Kanags \\உரையாடுக 12:39, 20 சனவரி 2012 (UTC)\nநல்லது, உங்களின் கருத்துக்களோடு ஒருமித்து ஒழுங்கமைப்பு செய்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2012, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_813.html", "date_download": "2020-11-29T09:35:51Z", "digest": "sha1:3WMIDQVE6X5MUWXGD63ER54KHYS3SVZF", "length": 9000, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர்.\nஇதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், த���்போதைய அமைச்சரவை, தானாகவே கலையும் அறிவித்தலை விடுக்கும் என தெரிகிறது.\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாளை அவர் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அதேவேளை, நாளைய தினமே மஹிந்த ராஜபக்சவிற்கும் பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nநாளை பதவியேற்கும் புதிய அரசாங்கத்தை குழப்பாமல் இருப்பதென ஐ.தே.கவும், கூட்டணி கட்சிகளும் கொள்கையளவில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களிற்கு சுதந்திரக்கட்சியுடன் இணைந்து சிறுபான்மை அரசாக, அந்த அரசாங்கம் பதவிவகித்து, பொதுத்தேர்தலிற்கு இரண்டு தரப்பும் செல்லும்.\nஇன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. இன்றையதினமே, அமைச்சரவை கலையும் முடிவை அறிவிக்குமென தெரிகிறது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) ���விதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16641?page=2", "date_download": "2020-11-29T09:42:46Z", "digest": "sha1:OVAVPGVUTICWEWAAALCD35F33GOG67EK", "length": 20208, "nlines": 226, "source_domain": "www.arusuvai.com", "title": "பயனுள்ள அரட்டை பாகம் 4 | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபயனுள்ள அரட்டை பாகம் 4\nரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....\nஎப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.\n2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி\ncomfort தெரியும். எப்பயாவது சின்ன பாக்கெட் வாங்குவோம். இனி அந்த பாட்டிலை வாங்கிவைச்சுட வேண்டியது தான்.\nமாமி (எ) மோகனா ரவி...\nநானும் கம்போர்ட் தான் யூஸ் பண்றேன். துணி ரொம்ப நாளைக்கு வரும் என்பதையெல்லாம் ஒரு பக்கம் விட்டு தள்ளுங்க (ஏன்னா 2 வருஷம் ஒரு சுடி இருப்பதே பெரிய விஷயம். வருஷா வருஷம் எடை தான் அதிகமாகுதே:( என்னிடம் செமி ஆட்டமெடிக் வாஷிங்மெஷின் தான் இருக்கு. அதுல எப்படி யூஸ் பண்ணுவீங்க. கொஞ்சம் சொல்லுங்க. துணி இருக்கும் போது போட்டா துணி கலரே மாறுது. அதுனால தனியா வெளியே எடுத்து தான் அலசி பின் கம்போர்ட் கலந்த நீரில் முக்கி எடுப்பேன். இது அதிகாகவே எனக்கு சிரமமா இருக்கு.\nஅந்த வாசனைக்காகவே அதை உபயோகிப்பேன். ஷாம் கூட அவன் ட்ரஸை ஸ்மெல் பண்ணி தான் போடுவான். அந்த விளம்பரத்தை முதலில் நான் அதிகமாகவே கேலி செய்தேன். ஆனா அதை யூஸ் பண்ணிய பிறகு தான் அந்த விளம்பரத்தில் உள்ளவர்களை போலவே நானும் துணிகளை முகர்ந்துக்கொண்டே இருப்பேன். இது தான் கம்போர்ட்டின் மகிமை :))\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nதுணி காய போடும் போது நிழலில் காய போடுவது துணிக்கு நல்லது. அதுவும் உள் பக்கத்தை வெளியே தெரியும் படி காயப்போட வேண்டும். அப்படியே வெயில் தாக்கினா��ும் உள்பக்க துணி மட்டும் தான் கலர் மாறும்(வெளுக்கும்). அதுவுமில்லாமல் சில பறவைகளின் எச்சங்கள் துணியில் பட்டால் போகாது. இப்படி போடுவதால் பயம் இல்லை.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநான் சந்தை என்ற ஒன்றை பார்த்ததே சென்னையில் தான். எங்கள் ஊரிலும் வார சந்தை உண்டு. ஆனால் அங்கு பெண்கள் போவது அரிது. பாட்டிமார்களும், தாத்தா, அப்பாமார்களும் மட்டும் தான் போவார்கள். அதனால் எனக்கு அதை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனா நீங்க சொன்னது போல் சந்தை நடக்கும் நாளிலிருந்து 3 நாள் வரை யார் வீட்டுக்கு போனாலும் மிக்சர்,காரசேவு என கொடுப்பார்கள், அவல் செய்து கொடுப்பாங்க. சந்தை நடக்கும் அன்று நாட்டுக்கோழி குழம்பு இருக்கும். அடுத்த நாளும்,அதற்கு அடுத்த நாளும் நிறையா காய்கறிகளும் சாப்பாட்டில் சேர்ப்பார்கள். அன்னைக்கு கண்டிப்பா வீட்டு வாசலில் நிலக்கடலை தோல், நுங்கு தோல் இருக்கும். யாராவது ஊருக்கு போனால் சந்தைக்கு ஒரு முறை போயிட்டு தான் போவாங்க. அங்கிருந்து தேவையான பொருட்களை வாங்கி உறவினர்களுக்கு கொடுத்து அனுப்புவார்கள்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஆமினா செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் துணிகள் அலசி முடிந்ததும் அதிலேயே துணிகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நிரப்பிக் கொண்டு (ரொம்ப அதிகமாக தண்ணீர் வேண்டாம்) கம்ஃபர்ட் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் ஓட விடுங்கள். பின்பு எப்போதும் போல் ட்ரையரில் போட்டு அல்லது கைகளால் பிழிந்து உலரப் போட்டு விடலாம். தனியே பக்கெட்டில் எடுத்து அலச வேண்டிய அவசியம் இல்லை.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவாஷிங்மெசீன் பிரச்சனை போயிட்டிருகு போல.... எனக்கு கிரைண்டர் பற்றியது, என்னென்றால், என்னிடம் panasonic கிரைண்டர் இருக்கு, ஆனால் அதன் சிறிய கப்(dry mill ) வேலை செய்யுதில்லை.தனிய அதனை வாங்க முடியுமா இங்கு பார்த்தோம் ,coffee கிரைண்டர் தான் இருக்கு,full செட் வாங்கவும் விருப்பமில்லை பழையது வீணாய்போயிடும் என்று பிரீத்தி என்ன மாதிரி எல்லாவற்றுக்கும் உபயோகப்படுமா, பாவிப்பவர்கள் சொல்லுங்கோ.. பிளீஷ்,\nநான் அப்படி தான் ஒரு முறை செய்து துணியில் அது பட்டதால் வடுவடுவாய் சில இடங்களில் வெளுத்து துணி உபயோகிக்க முடியாமல் போய்விட்டது. அ���ான் பயம். தனியா பக்கெட்டில் சிறிது தண்ணீரில் கரைத்து பின் மெஷினில் ஊற்றி ட்ரை பண்ணி பார்க்கிறேன். நன்றி கவி\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஹலோ தோழி nhm writer எப்படி\nஹலோ தோழி nhm writer எப்படி டவுன் லோட் செய்வது எப்படி பயன் படுத்துவது விளக்கமாக சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்\nஅது ஒன்னும் பெரிய விஷயமில்லை\nEnglish Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.\nஅதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download\nஅப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க\nஅதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ\nசெலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.//////////\nஇதுலாம் நான் சொன்னது இல்ல. ஆஷிக் சொன்னது. இதன் படி செய்யுங்க\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nசூரியனுக்கு மிக அருகில் ஒரு கல்லு\nரேணுகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..அனைவரும் வாங்க\nஅதிரடியாக 300 குறிப்பு கொடுத்த ஜலீலாவிற்கு பாராட்டுகள்\nவனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க\nபொன்மொழிகளை பேசுவோம் வாருங்கள் பாகம்.....1\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201941/news/201941.html", "date_download": "2020-11-29T09:41:56Z", "digest": "sha1:FI3IN4NGN3QJB5UVSI73TSQAHOV55RLC", "length": 21646, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு வைத்துத் தொலைத்திருக்கிறார்கள்.\nஅளவில்லா காதலையும், எண்ணற்ற பரிசுகளையும் பகிர்ந்துகொண்டு காதலர் தினத்தை கொண்டாடித்தீர்க்கும் ஜோடிகளும்கூட திருமணத்திற்குப் பிறகு அதே தீவிரத்துடன் அன்பை பரிமாறிக் கொள்வதில்லை என்றும் பொட்டிலடித்தால் போல் சொல்கிறது பாலியல் நலம் சார்ந்த ஆய்வறிக்கைகள்.\nசர்வதேச அளவிலேயே குழந்தை பிறப்பு விகிதம் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் ஜப்பான், வடகொரியா போன்ற பல நாடுகளில், ‘நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அரசாங்கமே பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கும் நிலை உண்டாகிவிட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவிலேயே டேட்டிங் பயிற்சிகள் எல்லாம் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. சர்வதேச அளவிலேயே இத்தகைய நிலை என்றால் தென்னிந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் அதிகம் யோசிக்க வைக்கின்றன.\n‘மோகம் 30 நாள்… ஆசை 60 நாள்’ என்ற பழமொழி கண்கூடாக இன்று நிரூபணமாகியிருக்கிறது. ஜப்பானின் Family planning association மேற்கொண்ட சர்வேயில் திருமணமான ஜோடிகளில் 50 சதவீதம் பேர் மாதக்கணக்கில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது. Sexless marriage என்னும் இந்த நிலை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு மக்களின் வேலை நேரம். பணிச்சுமையினால் வரும் மன அழுத்தம் ஜப்பான் மக்களை அழுத்துகிறது. தன் நாட்டு மக்களின் வேலைநேரத்தை குறைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது அந்த அரசு.கனடா நாட்டில் 2016-ல் மேற்கொண்ட சர்வேபடி அந்நாட்டின் திருமணமான தம்பதிகளில் 20 சதவீதத்தினர் பாலியல் உறவில் இல்லை என்று மதிப்பிட்டிருக்கிறது.\nசீன நாட்டின் ஹாங்காங் நகரில் மேற்கொண்ட ஆய்வின்படி, திருமணமான தம்பதிகளில் 31.6 சதவீதம் பேர் பாலியல் உறவில்லா திருமண வாழ்க்கையை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 15 முதல் 20 சதவிகித தம்பதியினர��� பாலியல் உறவில் இல்லை என அமெரிக்காவின் News Week இதழ் 2017-ம் வருடம் மார்ச் மாதத்தில் மேற்கொண்ட சர்வேயில் மதிப்பிட்டிருக்கிறது.\n50 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளில் 10 சதவீதத்தினர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை எனவும், 40 வயதுக்குட்பட்ட தம்பதிகளில் 20 சதவீதத்தினர் ஒரு வருடத்தில் ஒன்றிரண்டு முறை மட்டுமே பாலியல் உறவு கொள்வதாகவும் இந்த இதழின் ஆய்வறிக்கை சொல்கிறது.\nகடந்த 2013-ம் ஆண்டு ஒரு தேசிய பத்திரிகை நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் திருமணமான ஜோடிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே வாரத்தில் ஒரு தடவைக்குமேல் மட்டுமே பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. மற்ற 80 சதவீதத்தினரின் பெரும்பகுதியினர் பாலியல் இழப்பு அல்லது பாலியல் உறவற்ற திருமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது இந்த சர்வே.\nஅதன்பின், 2015-16ம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) இந்தியர்களின் பாலியல் வாழ்வு குறித்த சில சுவாரஸ்யமான முடிவுகளை வெளியிட்டது. அதிக அளவில் பாலியல் உறவு வைத்துக் கொள்வதில், வட இந்தியர்கள், தென்னிந்தியர்களை பின்னுக்குத் தள்ளுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nகுறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடஇந்திய மாநிலங்கள் வாழ் இந்தியர்கள் இந்தவிஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மையம், சுமார் இரண்டரை லட்சம் 15-54 வயதுள்ள ஆண், பெண் இருபாலரிடத்திலும் சுய தகவல்கள் சேகரித்ததில், வடஇந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே தென்னிந்தியர்களைவிட பாலியல் செயலில் மிக ஆற்றலுடன் செயல்படுவதாக முடிவுக்கு வந்தது.\nஅடுத்து, பாலியல் செயல்பாட்டின் அடிப்படையில், 50 சதவீதத்துடன் குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றன.\nதென்னிந்திய மாநிலங்களில் ஆந்திராவைத் தவிர்த்து தமிழ்நாடு, கர்நாடாகாவைவிட கேரளா பாலியல் உறவு விஷயத்தில் சற்றே சிறப்பாக உள்ளது. ஜம்மு, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. இந்தியாவிலேயே அருணாச்சல பிரதேசம்தான் 29.2 சதவீதத்தில் மிகமோசமான செயல்திறனில் இருப்பதாக இந்த ஆய்வு முடிவு சொல்கிறது. வட இந்தியர்கள் பாலியல் உறவில் கில்லாடிகளாக இருந்தாலும், உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில், இந்தியர்களின் பாலியல் செயல்பாடு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.\nஉலகம் முழுவதும் 30 நாடுகளில் வாழும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்த, Men’s Health இதழ் 2017-ல் மேற்கொண்ட ஒரு சர்வேபடி, மற்ற நாட்டு மக்களோடு ஒப்பிடுகையில், ஓர் இந்திய ஆண் வாரத்தில் ஒரு தடவை மட்டுமே (பல சமயங்களில் அதுவும் இல்லாத அளவுக்கு) பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள், ‘அதெல்லாம் வருஷக்கணக்காச்சுப்பா’ என்கிறார்கள். உலகுக்கே ‘காமசூத்ரா’ என்ற வழிகாட்டியை வழங்கிய இந்தியா இன்று, அதே மன்மதக்கலையை சொன்னால்தான் தெரியும் என்ற நிலைக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள் பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை சிறப்பு மருத்துவரான கபிலனிடம் பேசினோம்…\n‘‘2015-16-க்குப்பின் பொருளாதார ரீதியிலும், சமூகத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் இந்த சதவீதம் மேலும் எகிறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிகரித்துவரும் திருமணமுறிவு வழக்குகளே இதற்குச் சான்று.உலகமயமாக்கலுக்குப்பின் அனைத்து நிறுவனங்களிலுமே வேலையாட்களின் பணிநேரம் அதிகரித்துவிட்டது.\n8 மணி நேரம் சராசரி வேலை நேரம் என்றாலும் பெரு நகரங்களில் ஒருவர் வீடு வந்து சேர கூடுதலாக 2 மணி நேரம் போக்குவரத்தில் சென்றுவிடுகிறது. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் சனிக்கிழமைகளிலும் அலுவலகம் வைத்துவிடுகிறார்கள். அதன்பின் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியில் தனிப்பட்ட ஒருவருக்கான ஓய்வு நேரமே மிகக்குறைவு எனும்போது, எங்கிருந்து காதலிப்பதற்கு நேரம் கிடைத்துவிடப் போகிறது.\nஅதுமட்டுமல்ல, அவனது உடலின் முழு ஆற்றலையும் அலுவலகமே உறிஞ்சிவிடுவதால், ஒரு ஆணால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. தற்போதைய பெண்கள் மிகவும் முன்னேறிவிட்டார்கள். தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதாலேயே திருமண முறிவுகளும், சட்டத்திற்கு புறம்பான உறவுகளும் அதிகரித்துவிட்டது.\nஇந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் அதன் பணியாளர்களின் வேலைச்சுமையை குறைத்தாக வேண்டும் அல்லது பணிச்சுமையை தானே குறைத்துக் கொள்ளும் வழிவகைகளை ஊழியர்கள் திட்டமிட்டாக வேண்டும். ஏற்கெனவே சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அலுவலக பணி நேரத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன.\nஆணின் நிலை இவ்வாறென்றால், பெண்ணின் நிலை வேறு. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் பெரியவர்கள் பேரன், பேத்திகளை பார்த்துக் கொண்டு, சிறியவர்களை சந்தோஷமான வாழ்க்கைக்கு வழியமைத்துக் கொடுப்பார்கள். இன்று குழந்தைகளின் கல்வி, தன்னுடைய அலுவலக வேலை, வீட்டு வேலை என பல்வேறு சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு காதல் கசந்துதான் போய்விட்டது.\nகூட்டுக் குடும்பங்களில்தான் தனிமை ப்ரைவஸி இருக்காது என்பார்கள். ஆனால், இளம் தம்பதிகளுக்கான நேரத்தை ஒதுக்கித் தருவதிலும், அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்ப்பதிலும் மிகவும் புத்திசாலித்தனமானவர்களாக அந்த காலத்து பெரியவர்கள் இருந்தார்கள். இன்று தனிக்குடித்தனமாக, அதிக பிரைவசியுடன் வாழ்வதாக நினைத்தாலும் நிலைமை தலைகீழ். தம்பதிகள் சுதந்திரமாக சண்டை போட்டுக்கொண்டு எளிதில் பிரிந்துவிடவும் மட்டுமே இந்த பிரைவஸி உதவுகிறது’’ என்கிறார் கவலையுடன்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/sad_23.html", "date_download": "2020-11-29T10:54:24Z", "digest": "sha1:TO22FJL376I3DBXUDA72SVBTVPNWTKFG", "length": 11609, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி எடுத்த தவறான முடிவு - உயிரிழந்த சோக சம்பவம்", "raw_content": "\nகாதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி எடுத்த தவறான முடிவு - உயிரிழந்த சோக சம்பவம்\nகாதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது 23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார். அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.\nஅதன் பின்னர் ஒரு மாதமாக இளைஞன் தொடர்பு கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார்.\nஇதனால் மன விரக்தி அடைந்த யுவதி கடந்த 21 ஆம் திகதி இரவு வீட்டில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.\nதீக்காயத்திற்குள்ளான யுவதி உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்தார்.\nஇந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14998,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3830,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி எடுத்த தவறான முடிவு - உயிரிழந்த சோக சம்பவம்\nகாதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி எடுத்த தவறான முடிவு - உயிரிழந்த சோக சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/155097", "date_download": "2020-11-29T11:22:31Z", "digest": "sha1:CIXQGCZ7UZPMUTIAGE4LQOCZM3PFNUBV", "length": 2737, "nlines": 40, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:51, 19 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n11:38, 6 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:51, 19 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9-5/", "date_download": "2020-11-29T10:16:27Z", "digest": "sha1:OXTZ4KO2H6YG5BS7EICT6TRXIXJWL5YL", "length": 29560, "nlines": 464, "source_domain": "www.neermai.com", "title": "இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 05) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் இது விடியலா இல்லை அஸ்தமனமா\nஇது விடியலா இல்லை அஸ்தமனமா\nஅவனை அப்படிப் பார்த்த பவித்ராவை என்னம்மா மைடிய அரசி. என்ன அப்படி பாக்குற என்ற�� கேட்ட அவன்\n“எனக்கு ஆடர் கிடச்சிடிசு. ஐயா கொடுத்த டிசைன் மோடல்ல யாராவது வேணாம் என்பாங்களா நாளைக்கே அவங்க கம்பெனியில வந்து ஜொயின்ட் பண்ணட்டாம். பாவம் அந்த கம்பெனிக்காரன் நல்ல டிசைனர் இல்லாம காஞ்சு போய் இருக்கு அந்தக் கம்பெனி. ஐயா போய் ஐடியா சொன்னனா…. அவனுங்களுக்கு ரொம்ப புடிச்சு போய்ச்சு. முதல்ல சொன்ன மாதிரித்தான் இன்வஸ்மென்ட் எல்லாமே அவங்கட தான் ஆடரும் அவங்களே எடுத்துத் தருவாங்க. நாம புரடக்ட் பண்ணி கொடுத்தா மட்டும் காணும். பாரேன் இன்னும் ஆறே மாசத்துல ஐயாவே சொந்த இன்வஸ்மென்ட்ல ப்ரடெக்ட் பண்ணப்போறன்.”\nஎன்று கூறிக் கொண்டே அவள் முகம் நோக்கிப் அவள் பார்க்க இலேசான கோபத்துடன் கணவன் சொன்ன செய்தி கேட்டு மகிழ்வது போன்று தோன்ற இன்னும் கொஞ்சம் அவளை சீண்டிப் பார்க்க நினைத்த அவன்\nஅது சரி ஐயாவோட பபோமன்ஸ் எப்படி என்று ஒரு வித கிண்டல் தொனியில் கேட்டான்.\nஅவ்வளவு நேரமும் அவன் பேசிய பேச்சுக்களைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்திருந்த அவள் அவன் வீட்டிற்கு வரும்போது எப்படி வந்தான் என மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு நிமிடம் மௌனமடைந்து பின் அங்குமிங்கும் பார்த்தாள்.\nகையில் கிடைத்தது அவன் கொண்டு சென்ற பைல்களே. அப் பைல்களை எடுத்த அவள் வீச்சரிவாளினைத் தூக்குவது போன்று தூக்கி அவன் அணிந்திருந்த சேட்டிற்கும் நோகாமல் அவனைத் தாக்கிக் கொண்டே இருந்தாள்.\n[ பாருங்க வாசகர்களே நம்ம ஹிரோயினி அந்த நேரத்துல கூட தன் கணவன் மீது கொண்ட அன்ப. ஹ்ம்…. மனைவி என்டா இப்படி தான் இருக்கனுமில்ல. இப்படி அன்பு வெச்சி இருக்கிற மனைவி மேல ராஜேஷ் எப்படி அன்பு வெச்சி இருக்காரு என்பத இனி வரும் பகுதிகளில் பார்ப்போம் வாசகர்களே ]\nஅடுத்த கட்டுரைஇது விடியலா இல்லை அஸ்தமனமா\nஎனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.\nதொடர்புடைய படைப்ப��க்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஒரு தலையாய் ஒரு காதல்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/news-about-bhim-army-chief-chandra-shekhar-aazad", "date_download": "2020-11-29T11:14:08Z", "digest": "sha1:OFFDABHWFQV4DNT7YWJZCPAWSFPN6MNJ", "length": 17828, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "`டெல்லியை உலுக்கிய பேரணி.. ஒற்றைத் தலைமை!' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?| news about Bhim Army Chief Chandra Shekhar Aazad", "raw_content": "\n`டெல்லியை உலுக்கிய பேரணி... ஒற்றைத் தலைமை' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்\nபேரணியில் திடீரென `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கூட்டத்தில் தோன்றினார்.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பிரமாண்ட பேரணி நேற்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்கு முதலில் அழைப்பு விடுத்தது குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வரும் `பீம் ஆர்மி' அமைப்பு. இந்த அழைப்பின்போதே `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்படுவார் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் பேரணியில் கலந்துகொள்வாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது.\nஇடையில் பேரணிக்கு முன்னதாகவே ஆசாத் கைது செய்யப்பட்டார் எனக் கூறியதுடன் போலீஸ் தரப்பில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மதியம் தொழுகை நடத்துவதற்காக ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தொழுகையை முடித்துவிட்டு ஏற்கெனவே அறிவித்தபடி பேரணி நடத்தப்பட்டது.\nஇதில் திடீரென `பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கூட்டத்தில் தோன்றினார். அவரைப் பார்த்ததும் போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால், காவல்துறை கைது செய்யும்முன் அவரை சூழ்ந்துகொண்ட இஸ்லாமிய நபர்கள் போலீஸை உள்ளேவிட மறுத்தனர். பின்னர், ஆசாத் தலைமையில் பேரணி நடந்தது. பேரணி முடிந்த பின் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.\nதலைநகர் டெல்லியை இந்தப் பேரணி உலுக்கியது எனச் சொல்லலாம். காரணம், ஜும்மா மசூதியில் தொழுகை நடத்தியது முதல் பேரணி முடியும் வரை மதபாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஒரே கோஷத்துடன் சென்றனர்.\n``முஸ்லிம்களை நோக்கித் துப்பாக்கி நீண்டால் பாயும் குண்டுகளை என் நெஞ்சில் வாங்குவேன்'' என்று முழங்கியபடியே இந்தப் பேரணிக்கு ஒற்றை ஆளாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார் ஆசாத்.\n``ஈஸ்வர் அல்லா தேரே நாம்’’ - குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட சென்னை\nயார் இந்த சந்திரசேகர் ஆசாத்\nஉத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சந்திரசேகர் ஆசாத். அப்பகுதியில் சந்திரசேகர் ஆசாத் ராவண் என்று அழைக்கப்படுகிறார். சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என அறியப்படும் சந்திரசேகர் ஆசாத் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் வகையில் `பீம் ஆர்மி' என்ற அமைப்பை நிறுவினார். கன்ஷிராம் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பை நிறுவிய ஆசாத், அந்தப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகக் கல்விய��ச் சொல்லிக் கொடுத்துவருகிறார்.\nபட்டியலினத்தைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். சிறுவயது முதலே பட்டியலின மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறார் ஆசாத். உத்தரப்பிரதேச பள்ளிகளில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கும்போது அட்டவணைப் பிரிவு மாணவர்கள் பெஞ்சுகளில் உட்காரவோ, பம்பிலிருந்து தண்ணீர் அடித்து குடிப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\n``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்\nபள்ளிப் பருவத்தில் இருக்கும்போதே இந்தப் பாகுபாடு குறித்து அடிக்கடி பொதுமேடைகளில் பெருமளவு விவாதித்துள்ளார் ஆசாத். நாளடைவில் இந்தப் பாகுபாடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி-யில் பட்டியலின மக்கள் அதிகம் வசித்துவரும் மேற்குப் பகுதியில் அம்மக்களின் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஆசாத். சஹாரான்பூர் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த பிரச்னையின்போது பட்டியலினத்தவர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் பெருவாரியான பட்டியலின இளைஞர்களின் ஆதரவைப் பெற்றார் ஆசாத். தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள், பீம் ஆர்மி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடி வரும் ஆசாத், மோடி, அமித் ஷா ஆகியோரை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.\nகுடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை\nசந்திரசேகர் ஆசாத்தைச் சுற்றும் சர்ச்சை\nபட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஆசாத் கடந்த பொதுத்தேர்தலின்போது மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவேன் என அறிவித்தார். ``மோடியை இந்தத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற விட மாட்டேன். மோடியை எதிர்த்துப் போட்டியிட உள்ளேன். எனக்குப் பதவி மீது ஆசையில்லை. அப்படி இருந்திருந்தால் தனித் தொகுதியில் போட்டியிட்டிருப்பேன்'' என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால், தேர்தல் நடப்பதற்கு முன் சில நாள்களிலேயே தனது அறிவிப்ப��லிருந்து யூ-டர்ன் அடித்தார்.\nசஹாரன்பூர் கலவரத்தின்போது கிட்டத்தட்ட ஒருவருடம் சிறைவாசம் அனுபவித்த ஆசாத் 2018 நவம்பரில் ஜாமீனில் வெளிவந்தார். சிறையில் இருந்து வெளிவந்த மறுநாளே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆனால், அதற்கடுத்த வாரமே அவர்மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்ததுடன் அவரது ஜாமீன் மனுவை எதிர்ப்பதையும் கைவிட்டது. உத்தரப்பிரதேச அரசின் இந்தத் திடீர் கனிவுக்கு யோகி ஆதித்யநாத்துடன் ஆசாத் சமரசம் செய்துகொண்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இன்றளவும் இந்தச் சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nஆனால், ஆசாத்தின் தாயார் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே அவர்மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டது.\n`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19982/", "date_download": "2020-11-29T10:22:44Z", "digest": "sha1:O4P6VAPN4RPGY7KCPFEKOID2RSFNWMVD", "length": 15960, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "மதுரை சமயநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nமதுரை சமயநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை: மதுரை மாவட்டம் 27.09.19 சமயநல்லூர் கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர��கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கினார். வாடிப்பட்டி RTO அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்களும் RTO அலுவலர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகஞ்சா விற்பனை செய்த நபர் கைது\n108 மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த […]\nதக்க சமயத்தில் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் வழங்கிய தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்\nபொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை துவக்கி வைத்த தமிழக வனத்துறை அமைச்சர்\nகருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்\n72-வது சுதந்திர தினம் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,344)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yennai-arindhaal-show-in-kovil-function/", "date_download": "2020-11-29T10:53:24Z", "digest": "sha1:HTLSX2ZRGHS6W5UXFI73Q7P6UYFUXHA6", "length": 7377, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'என்னை அறிந்தால்'. அஜீத் ர��ிகர்கள் அதிர்ச்சி | | Chennai Today News", "raw_content": "\nமாரியம்மன் கோவில் திருவிழாவில் ‘என்னை அறிந்தால்’. அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமாரியம்மன் கோவில் திருவிழாவில் ‘என்னை அறிந்தால்’. அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி\nபுதிய திரைப்படங்களை வீட்டுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பயத்தோடு திருட்டி டிவிடி மூலம் படம் பார்த்த காலம் போய் தற்போது திருட்டு டிவிடி மூலம் ஊர்த்திருவிழாவில் பொது இடத்திலேயே புதிய படங்களை போட்டு காட்டும் அளவுக்கு ஒருசிலருக்கு தைரியம் வந்துவிட்டது.\nசேலம் அருகே உள்ள ஜகீர்ரெட்டியப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஊர்மக்கள் பொதுமக்களுக்கு பொது இடத்தில் திருட்டு டிவிடி மூலம் அஜீத் நடித்ஹ்ட என்னை அறிந்தால்’ திரைப்படத்தை போட்டு காட்டிய இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு புரஜெக்டர் மூலம் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படம் திருட்டு விசிடி மூலம் திரையிடப்பட்டுள்ளளதாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததையும், அதை பொதுமக்கள் மிகவும் ரசித்து பார்த்து கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் டி.வி.டி, பிளேயர், புரஜக்டர், மினி திரை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்த போலீஸார் சின்னசாமி மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்\nபேய்ப்படத்திற்கு அஜீத் படத்தின் பாடல் தலைப்பு\nஅஜீத் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம்.\nஅஜீத்துக்கு வலைவிரிக்கும் மும்பை கார்ப்பரேட் நிறுவனங்கள். திடுக்கிடும் தகவல்\n‘என்னை அறிந்தால்’ நஷ்டத்தை ஈடுகட்ட தயார். பிரபல நடிகரின் பரபரப்பு டுவீட்.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Household-Repair/Plumber-in-Auckland-0800-120-888", "date_download": "2020-11-29T11:13:03Z", "digest": "sha1:TDHJ42UBNKPTMG37AYCXEZ5HCKL6JUM2", "length": 13734, "nlines": 103, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Plumber in Auckland | 0800 120 888: வீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து | Posted: 2020-09-15 |\nவட்டாரம் /சுற்றுபுறம்: New Zealand\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் in ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_1986", "date_download": "2020-11-29T11:58:36Z", "digest": "sha1:ERC3WHRVYYW4BAWFSGBXTRW3VXLODS6T", "length": 19906, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1986\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:58, 29 நவம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழகத் திரைப்படத்துறை‎ 18:33 +63‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி தமிழ்த் திரைப்பட விருதுகள்‎ 17:06 -5‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎விருதுகளின் பட்டியல்\nசி தமிழ்த் திரைப்பட விருதுகள்‎ 12:52 +5,646‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழ்த் திரைப்பட விருதுகள்‎ 11:15 +9,199‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும்‎ 10:27 +3,509‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\n���ி விபரணத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 10:11 +881‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 09:24 +3,332‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 23:51 +72‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 23:49 +4,337‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 23:17 +139‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஆண்டு வாரியாக மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 23:15 +3‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎2017\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 23:14 -5,416‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 17:39 +2,295‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 17:27 +222‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 14:25 -94‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 14:25 -94‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 14:14 0‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழீழத் திரைப்படத்துறை‎ 14:14 0‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை‎ 14:13 0‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 14:13 0‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 14:11 -1,377‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 14:04 +9,006‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை‎ 13:11 +85‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை‎ 13:10 +22‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை‎ 13:10 +885‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:55 +22‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:53 -32‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:51 -10‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:46 -25‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:46 +72‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:37 +69‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:37 -202‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 12:33 +57‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 12:33 +69‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்‎ 12:32 +590‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழீழத் திரைப்படத்துறை‎ 12:20 +94‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழீழத் திரைப்படத்துறை‎ 12:19 +726‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழகத் திரைப்படத்துறை‎ 11:37 +69‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வார்ப்புரு:தமிழ்த் திரைப்படம்‎ 11:34 +219‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:தமிழ்த் திரைப்படம்‎ 11:31 +410‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:தமிழ்த் திரைப்படம்‎ 11:30 -188‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 11:06 +380‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 11:01 -64‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nவார்ப்புரு:தமிழ்த் திரைப்படம்‎ 00:59 -53‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ தமிழ்த் திரைப்படத்துறை என்பதில் இந்தியா அல்லாமல் பிற நாடுகளின் திரைப்பட்களையும் உள்ளடக்கியது என்பதால் இந்திய நாடுக்கான சினம் நீக்கப்படுகிறது\nதமிழீழத் திரைப்படத்துறை‎ 00:54 +162‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 21:31 +53‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 21:29 -46‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 21:27 -60‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎தமிழ்த் திரைப்படங்கள்\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 21:25 +5‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்\nசி இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை‎ 21:25 +150‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/videos/hyundai-tucson-suv-review-firstdrive-5188.html?FBTamil_CD", "date_download": "2020-11-29T11:25:16Z", "digest": "sha1:VUZTWQ2ZH2DDFT4V7ET6U5D6R5V5DKC7", "length": 6895, "nlines": 132, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் டூஸான் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!- DriveSpark", "raw_content": "\nஹூண்டாய் டூஸான் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஹூண்டாய் டூஸான் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரின், ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூவை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\n ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புது ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்\n'ஒரிஜினல்' பிரிமீயம் ஹேட்ச்பேக் அந்தஸ்துடன் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு அறிமுகம்\nடிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஎப்படி இருக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல்\nபுத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் பற்றிய 5 முக்கிய தகவல்கள்\nஇந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...\nடீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/1368/", "date_download": "2020-11-29T09:50:35Z", "digest": "sha1:AOEVRMKZJHADMJQAQEO2CHUCV5UVL2KP", "length": 6176, "nlines": 120, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கூட்டணியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் உரை! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News கூட்டணியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் உரை\nகூட்டணியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் உரை\nபொதுக் கூட்டணியில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு. அதில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் பேசியதாவது:\nமுதல்வர் மற்றும் துணை முதல்வர் யோசித்து அருமையான கூட்டணியை அமைத்துள்ளனர். பா.ஜ.க, தமிழக நலன் கருதி இக்கூட்டணியில் இணைந்துள்ளது, என தெரிவித்தார்.மத்திய, மாநில அரசுகளிடம் 10 கோரிக்கைகளை முன் வைத்தார்.\nமேலும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளார்.ஜனநாயகம் தழைக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தர வேண்டும் எனவும் கூறினார்.\nபாருங்க: களத்தில் சந்திப்போம் இன்று மாலை டீசர்\nPrevious articleரூ.2000, ரூ.1000 சிறப்பு நிதி யார் யாருக்கு கிடைக்கும்\nNext articleவண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை\nவண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை\n40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றுப் போகும் – தினகரன் அதிரடி\nபாமகவிற்கு 7 தொகுதிகள் – அதிமுகவுடன் கூட்டணி உறுதி\nதிருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு\nஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி\nகார்த்திகை பொறி செய்வது எப்படி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n பாதிப்பை சரி செய்கிறதா நிறுவனம்\nபடத்தை தியேட்டரில் ரிலிஸ் செய்யாமல் விற்ற சூர்யா\n250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு – CBCID-க்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-august-months-rasi-palan-kanni", "date_download": "2020-11-29T11:10:45Z", "digest": "sha1:MOZM6ON3ERIPHIAHZTKOO3IHZ73FOENY", "length": 16638, "nlines": 317, "source_domain": "www.astroved.com", "title": "August Monthly Kanni Rasi Palangal 2018 Tamil,August month Kanni Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nகாளஹஸ்தி கோவில் கால சர்ப்ப த ...\nராகு கேது தோஷம ...\nநவகிரகங்களில் ராகு, கேதுவின் ...\nமுருகன் 125 பெ ...\nதமிழ்க் கடவுள் முருகன் பெயர் ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nகன்னி ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறலாம். அனுசரனையான நிதிநிலை உங்களுக்கு ஆறுதலை அளிக்கும் மற்றும் உங்கள் சமூக வட்டம் பரவலாக அதிகரிக்கும். உங்களுடைய பொதுவான காரியங்களைச் செய்யும் போது நீங்கள் நட்பு சூழலை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தொடர்பாடலில் காணப்படும் வெளிப்படைத்தன்மை உங்களுடைய செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடும். அது மிகச் சிறந்த திருப்தியைத் தரும். மன அமைதியும், சக்தியும் பெறுவதற்கு யாத்திரை தலங்களுக்கு செல்வீர்கள். உங்களுடைய நிலுவையிலுள்ள பணிகளுக்கு சிறந்த கவனம் கொடுப்பதால் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் சமூக வட்டத்தில் புனித விழாக்களில் பங்கு பெற வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியிலான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற்று ப���ரும்பாலும் சுறுசுறுப்புடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். கன்னி ராசி – காதல் / திருமணம் காதல் வாழ்க்கை இந்த மாதத்தில் சிறப்பாக இருக்காது. உங்கள் துணை உங்கள் அன்பையும் கவனத்தையும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் சொந்தமாக திட்டங்களை மேற்கொள்ளதீர்கள். முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து அதைத் ஒத்திப் போடுங்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புடன் இருப்பீர்கள். இந்த மாதத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை\nகன்னி ராசி – நிதி நிலைமை இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை, தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். உங்கள் நிதி நிலை படிப்படியாக அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் செய்த முதலீடுகளிலிருந்து நீங்கள் சில நிதி நலன்களைப் பெறலாம். இந்த மாதத்தில் தேவையில்லாத செலவுகளைக் குறையுங்கள். உங்கள் வாகனத்தைப் பழுது பார்த்தல் அல்லது சொத்துக்களை புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை கன்னி ராசி – வேலை இந்த மாதம், நீங்கள் சுமூகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியைப் பெறுவீர்கள். உங்கள் ஊதியத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் வேலையில், நீங்கள் புதிய மாற்றங்களைக் கொண்டு வர நேரிடும். இது பாராட்டத்தக்கதாக இருக்கும். பெரும் சோதனைகளுக்குப் பிறகு, உங்கள் லட்சியங்களில் சில நிறைவேறும். தகவல்தொடர்பில் வெளிப்படையாக இருங்கள். அது உங்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை கன்னி ராசி – தொழில் வியாபாரத்தில் உயர் மட்ட நபர்களுடன் புதிய தொடர்புகளைப் பெறலாம், இது உங்களுக்கு உதவலாம். பயணங்கள் பயனுள்ளதாய் இருக்கும். புதிய வேலைகள் மற்றும் கடமைகளை செய்வீர்கள். நீங்கள் ஒரு சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள், உங்கள் பங்குதாரர் மற்றும் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். ஆதாயத்தைத் தரும் வெளிநாட்டு இணைப்புகளை உருவாக்குவீர்கள். கன்னி ராசி – தொழில் வல்லுநர் நீங்கள் தொழில் ரீதியான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும��. பொறுமையாக இருங்கள். தேவையற்ற கிசுகிசுக்களை தவிர்க்கவும். இது உங்களுடைய நன்மதிப்பைக் குலைக்கும். நீங்கள் உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைவருடனும் ஒரு நல்ல உறவைப் பராமரிக்கவும். பணியில் உள்ள உங்கள் அணுகுமுறை உங்கள் மதிப்பை நிரூபிக்கச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும். உங்கள் நிர்வாகம் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைத் தரும். கன்னி ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் ஆரோக்கிய ரீதியாக ஒரு வளமான காலத்தை அனுபவீப்பிர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரோடு நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். சுறுசுறுப்பாக இருக்க உடற் பயிற்சிகளை செய்யுங்கள். ஓய்விற்கும், தூக்கத்திற்கும் போதுமான நேரம் கொடுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை கன்னி ராசி – மாணவர்கள் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நோக்கங்களை நிறைவேற்ற முடியும். நல்ல சக்திகள் நீங்கள் வளர உதவும். வெற்றியை அடையத் தேவையான உறுதிப்பாட்டை நீங்கள் பெற்றிருப்பீர்கள். எனவே, நீங்கள் சிகரங்களை அடைந்து திறம்பட உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 4, 8, 15, 16, 26, 28, 29 மற்றும் 30வது அசுப தினங்கள்: 6, 7, 9, 11, 17, 24, 27 மற்றும் 31 வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/9_7.html", "date_download": "2020-11-29T09:57:29Z", "digest": "sha1:HAWY6UH4BEL5JOISV4RR66B4PROA6IC7", "length": 9896, "nlines": 145, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.9ம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகவே இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வந்தனர். அதனால், மர���த்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில், நடப்பாண்டு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களிலும் இந்த உள் ஒதுக்கீடு தொடரும் என்பதால், மருத்துவ படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு நீட் தேர்வில் 1000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், அரசின் நீட் பயிற்சி மையம் குறித்து மாணவர்களிடையே நம்பிக்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டு நீட் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 15,00 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நவம்பர் 9 முதல் நீட் பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி பெற இதுவரை 15,492 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் உள் ஒதுக்கீட்டால் 303 அரசு பள்ளி மாணவர்களின் கனவு நனவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/Coimbatore-district-ooraga-valarchi-mattrum-ooratchi-thurai-velai-vaaippugal.html", "date_download": "2020-11-29T10:40:55Z", "digest": "sha1:5YU5LCMN7IEHVKIMVHTF7KCNV3333LXT", "length": 11806, "nlines": 166, "source_domain": "www.kalvinews.com", "title": "கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு!", "raw_content": "\nகோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு\nCoimbatore- District ooraga valarchi mattrum ooratchi thurai velai 2020 - கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர் (Overseer), இளநிலை வரைதொழில் அலுவலர் (Junior Draughting Officer) வேலைவாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு வேலை\nபதவியின் பெயர் : Overseer/ Junior Drafting Officer ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை செய்து முடிதல் மற்றும் இதர அனைத்து திட்டப்பணிகளையும் மேற் பார்வையிடுதல்\nநிறுவனத்தின் பெயர் : கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவயது வரம்பு : 18 – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி : Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசம்பளம் : 35,400 – 1,12,400 / மாத சம்பளமாக வழங்கப்படும்\nவிண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 08 டிசம்பர் 2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முகஉதவியாளருக்குநேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்..\nஅந்தந்த மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிடைக்கும்..\n(National Career Service Portal) www.ncs.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..\nஅந்தந்த மாவட்ட இணைய தளத்திலும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொல்லலாம் www.coimbatore.nic.in\nதேர்வு செய்யப்படும் முறை :\nவிண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/7-covid-19.html", "date_download": "2020-11-29T11:01:58Z", "digest": "sha1:DIFEAIKBC4VFQO2SNN2BXK56SZBPQBBW", "length": 11140, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "- Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகடந்த ஏப்ரல் 7ம் திகதி புத்தளம் அல் காசிமி சிட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் Covid 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டார். இது தொடர்பாக பல இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களுக்கெதிராக உண்மைத் தன்மையை தெளிவு படுத்தும் வகையில் இவ் ஊடக அறிக்கையை வழங்குகின்றோம்.\nகுறித்த நபர் மார்ச் 16ம் திகதி அதிகாலை இந்தோனேசியாவிலிருந்து அல் காசிமி சிட்டியை வந்தடைந்தார். அதன் பின்னர் மார்ச் 18ம் ��ிகதி காலையில் வேன் (Van) ஒன்றின் மூலம் மன்னார் தாராபுரத்திற்கு குறித்த நபரின் மைத்துனரின் இறுதிச் சடங்குக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றார். அதேவேளை குறித்த இறுதிச் சடங்குக்காக அல் காசிமி சிட்டி பகுதியிலிருந்து சுமார் 50 பேர்களுடன் பகல் 12 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று நள்ளிரவில் மீண்டும் புத்தளம் திரும்பியது.\nகுறித்த சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் Covid 19 தொற்றுக்குள்ளான நபர் குறித்த பேரூந்தில் மன்னார் சென்றதாகவும், குறித்த பேரூந்தில் சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டுவருவதாகவும் போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பேரூந்தில் சென்றவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார உத்தியத்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அல் காசிமி சிட்டி பள்ளி பரிபாலன சபையினால் வீட்டு இலக்கங்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டதுடன் குறித்த நபர்களை இணங்காட்ட சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.\nமேலும் பேரூந்தில் மரண வீட்டிற்கு சென்ற நபர்கள் இன்று வரை தங்களது வீடுகளில் இருக்கின்ற போதும் உண்மைத் தன்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் மற்றும் சகோதர மொழி ஊடகங்கள் பரப்புவதாவது எமது ஊருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைவதுடன் தவறான விம்பத்தை ஏனைய மக்களுக்கு காட்டுவதாகவும் அமைகின்றது.\nஎனவே வாசகர்கள், ஊடகத்துறையினர் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி மற்றவர்களுக்கு பகிருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1789", "date_download": "2020-11-29T11:19:10Z", "digest": "sha1:BWCM2TNIL22KV366RLAFCZI7NNGL4YDC", "length": 9157, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் அரிசிக்கு தட்டுப்பாடு… கட்டுப்பாட்டு விலையையடுத்து பதுக்கல்..!!அதிகாரிகள் தேடுதல் வேட்டை..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை யாழில் அரிசிக்கு தட்டுப்பாடு… கட்டுப்பாட்டு விலையையடுத்து பதுக்கல்..\nயாழில் அரிசிக்கு தட்டுப்பாடு… கட்டுப்பாட்டு விலையையடுத்து பதுக்கல்..\nஅரசியின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதும், யாழின் பல பகுதிகளிலும் அரசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும் வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. கொரோனா நெருக்கடியை தொடர்ந்து வடக்கின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்தது. வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மட்டுமல்லாமல், உள்ளூரில் உற்பத்தியாகும் அரிசியின் விலையும் எகிறியது.கிளிநொச்சியில் இருந்து நெல் விநியோகம் செய்யப்பட்டபோது, யாழிலுள்ள பிரபல அரிசி ஆலையொன்றிற்கே வழங்கப்பட்டிருந்தது. அதேபோலவே, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நெல்லும் பிரபலமான ஓரிரு ஆலைகளிற்கே யாழில் வழங்கப்பட்டதாக தெரிகிறது.\nஉள்���ூரில் உற்பத்தியான அரிசியையும் அதிக விலைக்கு அவர்கள் விற்பனை செய்தனர்.இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா தடுப்பு செயற்திட்டத்தில் அரிசி ஆலைகளின் சேவையையும் அத்தியாவசியமாக்கினார். அத்துடன், அரசியின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அரிசி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதும், அந்த வகை அரிசிகளிற்கு யாழில் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ் நகரத்திலுள்ள பிரதான சில வர்த்தக நிலையங்களும் அரிசியை இல்லையென தெரிவித்துள்ளனர். இன்று யாழிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலை அரிசி முடிந்து விட்டதாக கூறப்பட்டதாக, பல பகுதிகளிலுமுள்ள மக்கள் குற்றம்சாட்டினர்.அதேவேளை, நகரில் பல கடைகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகம் விலைக்கு விற்பனை செய்ததையும் அவதானிக்க முடிந்தது.அரிசி பதுக்கலையும், அதிக விலைக்கு விற்பதையும் தடுக்க இன்றே அதிகாரிகள் களத்தில் இறங்கியிருக்க வேண்டும். எனினும், அதிகாரிகள் வழக்கம் போல வாளாவிருந்தனர். இந்த நிலையில், யாழில் பதுக்கல் அரிசியை மீட்கவும், அதிக விலையில் விற்பதை தடுக்கவும் நாளை முதல் பாதுகாப்பு தரப்பினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக அறிய முடிகிறது.\nPrevious articleஇலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு..\nNext articleபுலம்பெயர் தேசத்தில் கொரோனாவிற்கு பலியான யாழ். இளைஞன்..\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் க��ரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T10:29:52Z", "digest": "sha1:HDZWWCNH77Y6UQLYYQ5FL76FJF36K4BZ", "length": 13619, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்! | Athavan News", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது\nஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்\nபர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்\nபர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்\nஇங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில்இ குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியை பொலிஸார் தேடிவருகின்றனர்.\nபர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்: பலர் காயம்\nபர்மிங்காம் நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் நகர மையத்தில் கத்திக்குத்து இடம்பெற்ற தகவலையறிந்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவங்கள் ஸ்னோ ஹில் பகுதியில் மற்றும் பர்மிங்காமின் ஆர்கேடியன் மையத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பகுதிகளும் அரை மைல் தொலைவில் உள்ளன.\nஆர்கேடியன் மையத்திலிருந்து ஒரு குறுகிய நடைப்பயணமான இர்விங் வீதியில் ஒரு தடயவியல் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையினை தொடர்புக்கொண்டோம். சிறிது ந��ரத்தில் இந்த பகுதியில் பல கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nகாயமடைந்த பலரைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் தற்போது எத்தனை அல்லது எவ்வளவு தீவிரமான காயங்கள் என்று சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.\nஇருப்பினும், அனைத்து அவசர சேவைகளும் சம்பவ இடத்தில் ஒன்றாக வேலை செய்கின்றன, மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிசெய்கிறது.\nஎன்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் எதையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிது நேரம் ஆகலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்த பொலிஸார், ‘ஆரம்ப கட்டத்தில் சம்பவத்தின் காரணங்கள் குறித்து ஊகிப்பது பொருத்தமானதல்ல’ என கூறினர்.\nஇந்த தாக்குதலை மிகப்பெரிய சம்பவம் என்று கூறியுள்ள மிட்லான்ட்ஸ் பொலிஸார் மக்கள் அமைதி காக்க வேண்டும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளது. மேலும் 187\nஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை மீள இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா த\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள், அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர்\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் ப��்ணையாளர்கள்\nமட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவன\nஅல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nகொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த (22 வயது) இளைஞனொருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுட\nதடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு- ஜீவன் தொண்டமான்\nதீர்வுகளை அடைவதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கை என இலங்கைத்\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பே\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nமத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்\nஅல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:17:14Z", "digest": "sha1:AUS6P4MNUD4QS7QGJ2RMNU4VEPRHCTL5", "length": 9419, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "4-டைமெத்தில் அமினோபீனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 137.179 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n4-டைமெத்தில் அமினோபீனால் (4-Dimethylaminophenol) என்பது C8H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதில் பீனால் மற்றும் அமீன் என்ற இரண்டு செயற்பாட்டுத் தொகுதிகளும் உள்ளன.\nசயனைடு நச்சுக்கு ஒரு மாற்று மருந்தாக 4-டைமெத்தி��் அமினோபீனால் பயன்படுத்தப்பட்டுகிறது. [1] இதைப்போலவே ஐதரசன் சல்பைடு நச்சு சிகிச்சையிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. [2]\nமெட்டீமோகுளோபின் என்ற ஈமோகுளோபினை உற்பத்தி செய்வதன் மூலம் 4-டைமெத்தில் அமினோபீனால் செயல்பட்டுகிறது. [3]\nஅவசர சிகிச்சைக்கு மட்டுமே இது பொருத்தமானதாகும். சிகிச்சையை சோடியம் தயோசல்பேட்டு அல்லது கோபாலமினை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.\nவிலங்கு மாதிரியில் தசைவழியாக கொடுக்கும்போது இது செயல்திறன் மிக்கதாக செயல்படுகிறது. [4] தசை இழைமங்களின் நசிவு நிகழ்தகவு காரணமாக தசைவழி ஊசி தவிர்க்கப்பட வேண்டும். 250 மி.கி அளவிலான நரம்பு ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. [5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2020, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/sbi-report-covid-19-caused-an-economic-loss-of-rs-303-lakh-crore-in-india-vin-296465.html", "date_download": "2020-11-29T09:52:07Z", "digest": "sha1:3NGGSZTHS2WJXFOTTDIDJCY5Z73MFAVR", "length": 11039, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு... எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்! | SBI report COVID-19 caused an economic loss of Rs 30.3 lakh crore in India– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஇந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு... எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார பாதிப்பு குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், இதுவரை சுமார் 30.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அரசு அறிவித்துள்ள 21 லட்சம் கோடிா ரூபாய்க்கான பொருளாதார மீட்பு நடவடிக்கையை விட 43 விழுக்காடு அதிகமாக���ம்.\nஇதில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா என 5 பெரிய மாநிலங்களில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48.7 விழுக்காடு அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதன்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 4,68,000 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 2,82,000 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.\nகுஜராத்திலும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை மூன்றுமே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும்.கொரோனாவால் ஜிடிபி வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டில், கணிக்கப்பட்ட 5 விழுக்காடை எட்டாமல் 4.2 விழுக்காடாகவும், வரும் நிதியாண்டில் மைனஸ் 6.8 விழுக்காடாகவும் சரியும் என்றும் எஸ்.பி.ஐ. வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் ஜூன் 20ஆம் தேதிக்கு பின் இந்தியாவில் உச்சத்தை எட்டும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பே கொரோனா பரவுவது குறையும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஇன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நடராஜன்\nதமிழகத்தில் புதிதாக 1430 பேருக்கு கொரோனா தொற்று... உயிரிழப்பு 13\nநரிக்குறவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்..\nஇந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு... எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்\nஆன்லைன் ஷாப்பிங்கிற்காக Paytm கிரெடிட் கார்டுகள் அறிமுகம்.. பயனாக இருக்குமா\nGold Rate: சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nTCS | இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படும் TCS நிறுவனர் மாரடைப்பால் மரணம்..\nGold Rate | சவரனுக்கு ₹296‌ குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளை���் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\nநவீன இரும்பு மனிதர் அமித்ஷா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/silambarasan-tr-learns-bharatanatyam-from-actress-saranya-mohan.html", "date_download": "2020-11-29T10:52:09Z", "digest": "sha1:GEI3LKGRXP6OM5Z2DD2HW3QVSRDL522I", "length": 13828, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Silambarasan tr learns bharatanatyam from actress saranya mohan", "raw_content": "\nபிரபல நடிகையிடம் பரதம் கற்கும் சிலம்பரசன் \nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சிலம்பரசனின் பரதநாட்டியம் கற்கும் புகைப்படம்.\nஒல்லியான கையோடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன். மேலும் சமூக வலைதளங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்பு ஒல்லியான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதில் இருந்தே பலரும் அவரை பற்றி தான் பேசுகிறார்கள். அப்படி இருந்த சிம்புவா இப்படி ஆகிட்டார் என்று வியக்கிறார்கள். சிம்பு தன் உடல் எடையை குறைக்க ஜிம்மில் ஒர்க்அவுட் மட்டும் செய்யவில்லை. நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சிம்பு பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.\nசிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுத் தருபவர் வேறு யாரும் இல்லை, நடிகை சரண்யா மோகன் தான். அவர் கடந்த இரண்டு வாரங்களாக சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறாராம். நடிகை சரண்யா மோகன், வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த [பெருமையும் உண்டு.\nசரண்யா சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்திற்காக சிம்பு பரதநாட்டியம் கற்கவில்லையாம். அவருக்கு ஆசையாக இருந்ததால் கற்றுக் கொண்டிருக்கிறாராம். சிம்பு நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் பரதம் வேறு கற்றுக் கொண்டிருக்கிறார். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வ வேண்டும் என்ற தேடலே அவரது ரசிகர்களை பெருமை அடையச் செய்துள்ளது.\nசிம்பு ஒல்லிக்குச்சியானதை பார்த்தவர்கள் அவர் சுசீந்திரன் படத்திற்காக தான் உடல் எடையை குறைத்தார் என்று பேசினார்கள். ஆனால் தன் கஷ்ட காலத்திலும் தன்னுடன் இருந்த ரசிகர்களுக்காக தான் சிம்பு ஒல்லியாகியிருக்கிறார் என்று அவரின் ட்ரெய்னர் சந்தீப் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nகிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.\nஈஸ்வரன் படத்தை முடித்த பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார்.\nமூக்குத்தி அம்மன் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் \nமுன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி \nஇயக்குனர் சுதா கொங்கரா மகளுக்கு திருமணம் நேரில் சென்று வாழ்த்திய சூர்யா மற்றும் மணிரத்னம்\nஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் \nநிகழ்ச்சியில் மனுஸ்மிரிதி தொடர்பான கேள்வி கேட்டதற்காக, அமிதாப்பச்சன் மீது வழக்கு பதிவு\n``புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது\nசிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி, கே.எஸ். அழகிரி வேண்டுகோள்\nதமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nராமேஸ்வரம் கோயிலில், நகைகள் எடைக் குறைவு\nபேரறிவாளன் வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க காலதாமதமாகும் விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அதிருப்தி\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு, தூக்கு தண்டனை அளித்தால்தான் லஞ்சம் ஒழியு��் - நீதிமன்றம் கருத்து\nதமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து மறுபரிசீலனை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு\nஓரிரு நாள்களில் மருத்துவக் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை தகவல்\nபள்ளிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\nவித்தியாசமான முறையில் ஓய்வு குறித்த அறிக்கை பேட்மிண்டனில் இருந்து விலகுகிறாரா பி.வி. சிந்து\nதன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உலக சுகாதார நிறுவன இயக்குநர் அதோனாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Chief-Minister-Edappadi-Palanisamy-to-visit-Thenmavattam-today-39959", "date_download": "2020-11-29T11:08:08Z", "digest": "sha1:2FF6FEENWGDHLL7DYWG6SINOHONH4XV7", "length": 9731, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தென்மாவட்டங்களுக்கு பயணம்!!", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில�� நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தென்மாவட்டங்களுக்கு பயணம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். நாளை, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.\n« தனது உடல்நிலை சீராக இருப்பதாக பாடகர் எஸ்.பி.பி வீடியோ மூலம் தகவல் விநாயகர் சதூர்த்தி: தலைமைச்செயலாளர் ஆலோசனை\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikalatamilnovel.com/product/3-books-combo/", "date_download": "2020-11-29T10:58:54Z", "digest": "sha1:ASF7F7UKYEPDHSCGOFTQKCH7GCJLYJOW", "length": 6693, "nlines": 234, "source_domain": "srikalatamilnovel.com", "title": "3 Books Combo – Srikala Tamil Novel", "raw_content": "\nசப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் Vol I & II\nசப்தமில்லா ஸ்வரங்கள் இ���்னிசையாய் Vol I & II\n(போன் கால் & வாட்ஸ்அப்)\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஎன் கண்ணில் காதல் இல்லையோ\nஉன்முத்தம் உன்மேலாகிறேன் ₹315 ₹450\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86048/Man-Asks-Teen-To-Install-App-On-His-Father-s-Phone--Vanishes-With-9-Lakhs.html", "date_download": "2020-11-29T11:37:30Z", "digest": "sha1:EMZ7MF4BSALGDRVLMNJE2VE6WSAYGDH4", "length": 8535, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இந்த ’ஆப்’ டவுன்லோட் பண்ணுங்க...\"- ரூ.9 லட்சத்தை மோசடி செய்த கும்பல்..! | Man Asks Teen To Install App On His Father's Phone, Vanishes With 9 Lakhs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"இந்த ’ஆப்’ டவுன்லோட் பண்ணுங்க...\"- ரூ.9 லட்சத்தை மோசடி செய்த கும்பல்..\nஇப்போதெல்லாம் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலை விட ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது. பணபரிவர்த்தனைகள் ஆன்லைன் உலகுக்குள் வந்தபின்னர் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நேரம் மிச்சம் ஆகியுள்ளது. அதேவேளையில் ஆன்லைன் ஏமாற்றுக்காரர்களின் கைகளிலும் சிக்கியுள்ளது. பயனாளர்கள் மிகக்கவனமாக இருந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.\nநாக்பூரில் ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் என்பவரின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அசோக்கின் செல்போனை அவரது 15வயது மகன் பயன்படுத்தியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்.\nஉங்கள் அப்பாவின் செல்போனில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய செயலியானது வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி. செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தவுடனேயே செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்மகும்பல். இது குறித்து அசோக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி தொடர்பாக புகாரை பதிவுசெய்துள்ள போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடு வருகிறது\n: கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது கேரளா\nபாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் 7வயது சிறுமியை கொன்ற கொடூரம்: உ.பி.யில் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது கேரளா\nபாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் 7வயது சிறுமியை கொன்ற கொடூரம்: உ.பி.யில் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/balarama-jayanti/", "date_download": "2020-11-29T10:45:54Z", "digest": "sha1:DWN5EYRC77VUZ43QLB5XUFNJGMNC2XQU", "length": 5241, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "Balarama Jayanti | Balarama Jayanti Dates | Balarama Jayanti Timings", "raw_content": "\nகிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் | why we...\nஶ்ரீ லலிதா த்ரிஸதி நாமாவளி | Lalitha Trishati Lyrics...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபதினெட்டு படிகள் சொல்லும் நாம் அறியாத பல விஷயங்கள் |...\nமகாசிவராத்திரி மகிமைகள், பூஜை முறைகள், பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/a-shocking-message-to-drinkers/", "date_download": "2020-11-29T09:56:14Z", "digest": "sha1:PGSLNGV3QCRREEEFRJLDS5XUED6IGX7Z", "length": 11508, "nlines": 103, "source_domain": "puthiyaagarathi.com", "title": "'குடிமகன்'களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! - புதிய அகராதி", "raw_content": "Sunday, November 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\n‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nடாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது.\nபடிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடும்படி அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.\nஇதையடுத்து மாநிலம் முழுவதும் சுமார் 3321 மதுபான கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டாலும், மது விற்பனை வருவாயில் பெரிய அளவில் சரிவு ஏதும் ஏற்படவில்லை.\nகடந்த 2016-17ம் ஆண்டில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.26995.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய 2015-16ம் ஆண்டில் ரூ.25845.58 கோடியாக டாஸ்மாக் விற்பனை வருவாய் இருந்தது. ஆளுங்கட்சியினர், காவல்துறையினர் ஆசிகளோடு சந்து கடைகள், பெட்டிக்கடைகள் மூலம் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. அதனால்தான் மது விற்பனையில் பெரியளவில் வீழ்ச்சி ஏற்படவில்லை.\nஇதற்கிடையே, மூடப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகளைத் திறந்து வருகிறது தமிழக அரசு. இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகை விற்பனையை முன்னிட்டு, அனைத்து மதுபானங்களின் விலையையும் பாட்டிலுக்கு ரூ.12 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்டோபர் 11, 2017) நடந்தது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது எனவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nமேலும், டாஸ்மாக் பீர் வகை மதுபானங்களை பாட்டிலுக்கு ரூ.10 வரையிலும், பிராந்தி, விஸ்கி, ரம், ஓயின் போன்ற மதுபானங்களை (180 மி.லி. கொள்ளளவு) பாட்டிலுக்கு ரூ.12 வரையிலும் விலை உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிக்கைக்கு முன்பாகவே இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன்மூலம் அரசுக்கு 5212 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.\nமதுவிலக்குக் கொள்கையில் இருந்து தமிழக அரசு விலகிச் செல்வதையே புதிய விலை அறிவிப்பும், புதிய கடைகள் திறப்பு நடவடிக்கையும் காட்டுவதாக அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.\nPosted in சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevடி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி\nNextடாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1455470", "date_download": "2020-11-29T11:24:21Z", "digest": "sha1:KOAY7G6JSQ5JA6WUSKN2AMY4SKGHJ3QV", "length": 2540, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:26, 3 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n15:02, 24 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: an:aqua)\n03:26, 3 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானிய��்கி இணைப்பு: kk:aqua)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/455", "date_download": "2020-11-29T09:53:25Z", "digest": "sha1:4FYSW7AF4U5QJ5OJ2DOXA2BQ47ZA46ED", "length": 3493, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 455 | திருக்குறள்", "raw_content": "\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.\nமனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - (அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.\n(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் \"தூவறத் துறந்தாரை\" (கலித். நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய விரண்டும் இனம் நன்றாதலைப் பற்றி வரும்,\n(என்றவாறு). இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2020-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T09:48:40Z", "digest": "sha1:PFQ3ORLGWWZDUAI75JPDROZ3RLK4LAT6", "length": 15514, "nlines": 85, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஏப்ரல்-ஜூன் 2020 இல் அரசு வங்கிகளுடன் 19 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மோசடிகளுக்கு எஸ்பிஐ மிகப்பெரிய பலியாகியது. வணிகம் - இந்தியில் செய்தி", "raw_content": "\nEconomy செப்டம்பர் 21, 2020 செப்டம்பர் 21, 2020\nஏப்ரல்-ஜூன் 2020 இல் அரசு வங்கிகளுடன் 19 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மோசடிகளுக்கு எஸ்பிஐ மிகப்பெரிய பலியாகியது. வணிகம் – இந்தியில் செய்தி\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் 12 அரசு வங்கிகளில் 19 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மோசடி வழக்குகள் உள்ளன.\nநடப்பு நிதியாண்டின் முதல் ���ாலாண்டில், 12 பொதுத்துறை வங்கிகளில் (பி.எஸ்.பி), எஸ்பிஐ 2,050 ஆக அதிக மோசடிகளைப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடி வழக்குகள் (மோசடி) தொடர்பான தொகை ரூ .2,325.88 கோடி. ரூ .5,124.87 கோடி மோசடி செய்த 47 வழக்குகள் உள்ளன, இதில் பாங்க் ஆப் இந்தியா (பிஓஐ) மதிப்பால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:செப்டம்பர் 20, 2020 9:57 PM ஐ.எஸ்\nபுது தில்லி. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் 2020 இல் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுடன் (பி.எஸ்.பி) ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் (மோசடிகள்) செய்யப்பட்டன. அவற்றில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மோசடி வழக்குகளின் எண்ணிக்கையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக இருந்தது. அதே நேரத்தில், பணத்தின் அடிப்படையில் மிகவும் மோசடி பாங்க் ஆப் இந்தியாவில் (BOI) இருந்தது. தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ரூ .19,964 கோடி சம்பந்தப்பட்ட 2,867 மோசடி வழக்குகள் நாட்டின் அரசு வங்கிகளில் பதிவாகியுள்ளன.\nஸ்டேட் வங்கியில் 2,050 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன\n12 பொதுத்துறை வங்கிகளில், 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மிக அதிகமான 2,050 மோசடி வழக்குகளை எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய தொகை ரூ .2,325.88 கோடி. ரூ .5,124.87 கோடி மோசடி செய்த 47 வழக்குகள் உள்ளன, இதில் பாங்க் ஆப் இந்தியா மதிப்பால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இவை தவிர, கனரா வங்கியில் ரூ .3,885.26 கோடி மோசடி செய்த 33 வழக்குகளும், ரூ .2,842.94 கோடி மோசடி 60 வழக்குகளும் பாங்க் ஆப் பரோடாவில் (பிஓபி) பதிவாகியுள்ளன.\nஇதையும் படியுங்கள்- கடன் வாங்குவதைத் தேர்வு செய்யாத மாநிலங்களுக்கு இப்போது ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காது, 2022 வரை காத்திருக்க வேண்டும்பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ .270 கோடியை ஏமாற்றியது\nஇந்தியன் வங்கியில் (இந்தியன் வங்கி) ரூ .1,469.79 கோடி மோசடி செய்த 45 வழக்குகளும், இந்திய வெளிநாட்டு வங்கியில் (ஐஓபி) ரூ .1,207.65 கோடியும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிரா வங்கியில் ரூ .1,140.37 கோடியும் மோசடி செய்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 9 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நேரத்தில், இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி) ரூ .270.65 கோடி மதிப்புள்ள மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், வங்கியில் மோசடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 ஆக இருந்தது.\nREAD தங்கம் 20 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டது, 30 சதவீதம் அதிக விற்பனை இந்தி செய்தி, வணிகம்\nஇதையும் படியுங்கள்- மத்திய அரசு வெளிநாட்டு நன்கொடை சட்டத்தில் திருத்தம் செய்யும், இப்போது தன்னார்வ தொண்டு நிறுவன பதிவுக்கு ஆதார் அவசியம்\nரிசர்வ் வங்கி கூறியது, இவை வங்கிகளின் ஆரம்ப புள்ளிவிவரங்கள்\nயூகோ வங்கியில் ரூ .831.35 கோடி மோசடி செய்ததாக 130 வழக்குகள் உள்ளன. அதே நேரத்தில், மத்திய வங்கியில் (சிபிஐ) ரூ .655.84 கோடி மோசடி செய்த 149 வழக்குகளும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் (பிஎஸ்பி) ரூ .163.3 கோடி மோசடி செய்த வழக்குகளும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (யுபிஐ) ரூ .46.52 கோடி மோசடி செய்த 49 வழக்குகளும் உள்ளன. கண்டறியப்பட்டது. இவை வங்கிகளால் வழங்கப்பட்ட ஆரம்ப புள்ளிவிவரங்கள் என்று ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. இவற்றை மாற்றலாம். மோசடியுடன் தொடர்புடைய தொகை வங்கிக்கு அதே தொகையை இழப்பதை அர்த்தப்படுத்துவதில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது.\nஐபிஎல் 2020: தோனியின் புறக்கணிப்பு மற்றும் ராயுடு ரன்களுக்கான பசி\nபங்கஜ் பிரியதர்ஷி பிபிசி நிருபர் ஒரு மணி நேரத்திற்கு முன் பட மூல, ராபர்ட் சியான்ஃப்ளோன்...\nடாடா மோட்டார்ஸ் தீபாவளியில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, உங்களுக்கு பிடித்த காரை வெறும் ரூ .4000 இஎம்ஐக்கு வாங்கவும்\nஅமேசான் இந்த ஆண்டு தனது சமீபத்திய வேலைவாய்ப்பில் மேலும் 100,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது | ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள தேவையைப் பார்க்கும்போது, ​​அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தும், ஒரு மணி நேரத்திற்கு ரூ .1,000 கிடைக்கும்\nஇந்த சலுகை சந்தாவுக்கு செப்டம்பர் 22 அன்று திறக்கப்படும், விலைக் குழுவை அறிந்து கொள்ளுங்கள்\nPrevious articleபாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்\nNext articleமாநிலங்களவையில் பண்ணை பில்கள் குறித்த குழப்பத்தில், டி.எம்.சி கள் உட்பட எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: டெரெக் ஓப்ரியன் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது – ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை நடிகர் திவ்யா பட்நகர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார், அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார் | ‘யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை’ நடிகை திவ்யா பட்நகர் வென்டிலேட்டரில், ஐ.சி.யுவிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு கூறினார் – பிரார்த்தனை\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2020 2 வது ஒருநாள் நேரடி புதுப்பிப்புகள் ஆஸிஸ் 390 ரன் இலக்கை நிர்ணயித்தது\nஹெயிரஸ் ஃபிரான்செஸ்கா பாக்கர் தனது 26 வது பிறந்த நாளைக் கொண்டாடுகையில் பல ஆண் நண்பர்களுடன் வசதியாக இருக்கிறார்\nசீனா ‘ஜோ பிடென் நிர்வாகத்திற்கு பயப்படுகிறார், ஏன் என்று தெரியும் | ‘ஜோ பிடன்’ நிர்வாகம் சீனாவை அச்சத்துடன் வேட்டையாடுகிறது, டாங்கிகள் இந்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்\nஐபிஎல் 2020 இன் 24 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/135546-why-to-invest-in-debt-bonds", "date_download": "2020-11-29T10:07:40Z", "digest": "sha1:6XY4CFEBHT3KODEDAW5QUXNVQMQSZAO5", "length": 8284, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 October 2017 - கடன் பத்திரங்களில் முதலீடு... ஏன் கட்டாயம்..? | Why to Invest in Debt Bonds? - Nanayam Vikatan", "raw_content": "\nமுகூர்த் டிரேடிங்... கற்றுத் தரும் பாடம்\nஅதிக லாபம் தரும் காலத்துக்கேற்ற முதலீடுகள்\nவட்டி மேலும் குறைப்பு... லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்\nஇன்ஸ்பிரேஷன் - எனக்கு உத்வேகம் தந்தவர் மண்டேலா\nஅங்கீகாரம் இல்லாத மனை... நிரந்தரத் தீர்வு எப்போது\nரெரா சட்டம்... வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு கவசம்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: வாராக் கடன்... இந்திய வங்கித் துறை சந்திக்கும் சவால்கள்\nகடன் பத்திரங்களில் முதலீடு... ஏன் கட்டாயம்..\nஃபண்ட் கார்னர் - திருமணத்துக்கான பணத்தில் சொத்து வாங்கலாமா\nபிராண்டிங் பிசினஸ் வெற்றிக்குச் செய்யக்கூடாத 5 விஷயங்கள்\nஆபீஸ் அரசியல்... தப்பிக்கும் வழிகள்\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாற்றம்... யாருக்கு நன்மை\nஷேர்லக்: தீபாவளி வர்த்தகத்தில�� இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் அடிக்கடி பொய்யாகக் கூடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 17 - வீடு ஃபர்ஸ்ட்... கடன் நெக்ஸ்ட்\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 20 - சரக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nதானப்பத்திரம் எழுதிக்கொடுத்த சொத்து... தம்பியிடமிருந்து உதவி கிடைக்குமா\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nகடன் பத்திரங்களில் முதலீடு... ஏன் கட்டாயம்..\nகடன் பத்திரங்களில் முதலீடு... ஏன் கட்டாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:18:39Z", "digest": "sha1:LN3H4Q7RJGGYZDLTMMVPLNX2MBKBXOTS", "length": 5110, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரும்பத உரையாசிரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தனது உரைக்கு அடிப்படையாகக் கொண்ட உரை ஒன்று உள்ளது. இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனாலும், இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் அரும்பத உரையாசிரியர் என வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2020-11-29T09:58:44Z", "digest": "sha1:J56BUB5OWBITYNOQ2ATEOXRR7XWBYQJP", "length": 19765, "nlines": 86, "source_domain": "trendingupdatestamil.net", "title": "பண்ணை பில்கள்: வேளாண் மசோதாவை இன்று மாநிலங்களவையில் இருந்து அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியுமா? மேல் வீட்டின் எண்கணிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தேசம் - இந்தியில் செய்தி", "raw_content": "\nTop News செப்டம்பர் 20, 2020 செப்டம்பர் 20, 2020\nபண்ணை பில்கள்: வேளாண் மசோதாவை இன்று மாநிலங்களவையில் இருந்து அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியுமா மேல் வீட்டின் எண்கணிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தேசம் – இந்தியில் செய்தி\nவிவசாய சீர்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்படும்\nமாநிலங்களவையில் பண்ணை பில்கள்: மாநிலங்களவையில் விவசாய மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பாஜகவும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவுக்கை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அல்லது யுபிஏவின் ஒரு பகுதியாக இல்லாத கட்சிகளை கட்சி கவனித்து வருகிறது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:செப்டம்பர் 20, 2020, 8:41 முற்பகல் ஐ.எஸ்\nபுது தில்லி. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படும். இதை மக்களவையில் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், மேல் சபையில் மையத்திற்கு பெரும்பான்மை இல்லை, காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்க்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், யுபிஏவுக்கு வேறு சில எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவது மோடி அரசுக்கு கடினமாக இருக்கும். மாநிலங்களவையில் வேளாண் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பாஜகவும் (பாஜக விப்) தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவுக்கை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அல்லது யுபிஏவின் ஒரு பகுதியாக இல்லாத கட்சிகளை கட்சி கவனித்து வருகிறது.\nஇந்த மசோதாவை பல விவசாயிகள் எதிர்க்கின்றனர். இந்த புதிய மசோதாவுக்கு எதிராக உழவர் அமைப்புகள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல முறை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையில், பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) ஹரியானா பிரிவு ஞாயிற்றுக்கிழமை 12 மணி முதல் மாலை 3 மணி வரை மாநிலத்தின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் 12 மணி நேரம் தடை செய்வதாக அறிவித்துள்ளது. பஞ்சாபில், இந்த மசோதாக்களை எதிர்த்து செப்டம்பர் 25 அன்று பணிநிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்- மூன்று விவசாய பில்கள் பற்றி 5 சிறப்பு விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக நம்புகிறதுநாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் பாஜகவு��்கு பெரும்பான்மை இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்த மூன்று விவசாய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். மாநிலங்களவையின் வலிமை குறித்து நாம் கவனம் செலுத்தினால், இந்த நேரத்தில் 245 உறுப்பினர்கள் காலியாக உள்ள மாநிலங்களவையில் இரண்டு இடங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு குறைந்தது 122 வாக்குகள் தேவைப்படும். இங்கு 86 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி பாஜக. தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டாளியான அகாலிதளத்தின் எதிர்ப்பு இருந்தபோதிலும், பிஜு ஜனதா தளத்தின் 9, அதிமுகவின் 9, டிஆர்எஸ் மற்றும் 7 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், த.தே.கூ 1 மற்றும் சில சுயேச்சைகள் இந்த மசோதாவை ஆதரிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக குறைந்தது 130 க்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.\nREAD ஐபிஎல் 2020 கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி தலைநகரங்களுக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஇதையும் படியுங்கள்- மோடி அரசின் விவசாய மசோதாவை விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள்\nஇந்த கட்சிகள் மாநிலங்களவையில் விவசாய மசோதாவை எதிர்க்கும்\nஅதே நேரத்தில், இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளைப் பற்றி பேசும்போது, ​​காங்கிரஸ் 40 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் மிகப்பெரிய கட்சியாகும். இது தவிர, ஷிரோமணி அகாலிதளத்தின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக நிச்சயமாக வாக்களிப்பார்கள். அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று உறுப்பினர்கள், சமாஜ்வாடி கட்சியின் எட்டு எம்.பி.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் நான்கு எம்.பி.க்கள் ஆகியோரும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளை எண்ணும்போது, ​​மாநிலங்களவையில் 100 எம்.பி.க்கள் விவசாய மசோதாக்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசில கட்சிகளின் நிலைப்பாடு தெளிவாக இல்லை\nஅதே நேரத்தில், சில சிறிய கட்சிகள் இந்த மசோதாக்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அழிக்கவில்லை. இந்த கட்சிகளில் மாநிலங்களவையில் சுமார் ஒரு டஜன் எம்.பி.க்கள் உள்ளனர். அதே நேரத்தில், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், மற்ற 15 எம்.பி.க்கள் ஏற்கனவே சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இவர்களில், 10 எம்.பி.க்கள் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது, ஐந்து பேர் சுகாதார காரணங்களால் இந்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை.\n#MadeInIndia பிரச்சாரத்தின் தாக்கம், PUBG உட்பட 118 பிற சீன பயன்பாடுகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளன\nபுது தில்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் டிராகனுக்கு அரசாங்கம் ஒரு...\nசி.வி.கே வேகப்பந்து வீச்சாளர் சோதனைகள் COVID-19 க்கு சாதகமானவை என்று செய்தி குறித்து தீபக் சாஹர் சகோதரி மால்டி சாஹர் பதிலளித்தார்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இந்தியா நேரடி புதுப்பிப்புகள், கோவிட் -19 டிராக்கர், இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் இன்று சமீபத்திய செய்தி புதுப்பிப்பு: உத்தரப்பிரதேச பீகார் மகாராஷ்டிரா டெல்லி ஆந்திரப் பிரதேச கர்நாடகா – கொரோனா வைரஸ் இந்தியா நேரடி புதுப்பிப்புகள்: 24 மணி நேரத்தில் கொரோனா தொடர்பான புதிய வழக்குகள், 1059 பேர் கொல்லப்பட்டனர்; இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 60 ஆயிரத்தை எட்டியுள்ளது\nநேஹா கக்கர், ரோஹன்பிரீத் சிங் அவர்களின் துபாய் தேனிலவுக்கு ஒரு பார்வை தருகிறார்கள் | திருமணமான 15 நாட்களுக்குப் பிறகு தேனிலவு கொண்டாட நேஹா கக்கர் துபாய் சென்றார், ரோஹன்பிரீத்துடன் விடுமுறை புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்\nPrevious articleபி.வி.பி கார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nNext articleடொனால்ட் ட்ரம்பிற்கு விஷம் பார்சல்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அனுப்பப்பட்ட விஷ பாக்கெட், வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்னர் விசாரணையில் சிக்கியது – அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் டொனால்ட் டிரம்பிற்கு அனுப்பப்பட்ட ரிசின் விஷம் கொண்ட தொகுப்பை தடுத்தனர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆப்பிள் ஐபோன் 12 உருவாக்க செலவு: ஐபோன் 12 ஐ உருவாக்க, 900 79,900, மொத்த செலவு, 500 27,500 மட்டுமே, முழுமையான உண்மையை வெளிப்படுத்தியது – ஆப்பிள் ஐபோன் 12 இன் கட்டிட செலவு அதன் விலையில் 50 சதவீதத்திற்கும் குறைவா��� உள்ளது, ஐபோன் 12 சார்பு செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை நடிகர் திவ்யா பட்நகர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார், அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார் | ‘யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை’ நடிகை திவ்யா பட்நகர் வென்டிலேட்டரில், ஐ.சி.யுவிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு கூறினார் – பிரார்த்தனை\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2020 2 வது ஒருநாள் நேரடி புதுப்பிப்புகள் ஆஸிஸ் 390 ரன் இலக்கை நிர்ணயித்தது\nஹெயிரஸ் ஃபிரான்செஸ்கா பாக்கர் தனது 26 வது பிறந்த நாளைக் கொண்டாடுகையில் பல ஆண் நண்பர்களுடன் வசதியாக இருக்கிறார்\nசீனா ‘ஜோ பிடென் நிர்வாகத்திற்கு பயப்படுகிறார், ஏன் என்று தெரியும் | ‘ஜோ பிடன்’ நிர்வாகம் சீனாவை அச்சத்துடன் வேட்டையாடுகிறது, டாங்கிகள் இந்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றன என்று நினைக்கிறேன்\nவெளிநாட்டு சந்தைகளில் ஏற்றம் இருந்தபோதிலும், இன்று உள்நாட்டு சந்தையில் தங்கம் மலிவாக இருக்க முடியும், ஏன் என்று தெரியுமா | மும்பை – இந்தியில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/151204?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-11-29T10:21:49Z", "digest": "sha1:7BXRFF5SMUOXIWE4LFISRZVGFUHCWNWR", "length": 8903, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "இரத்தினபுரியில் கொடூரம்! தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொலை - IBCTamil", "raw_content": "\n உங்கள் மீது கோபமில்லை - பௌத்த தேரரின் அன்பு மடல்\nமட்டக்களப்பில் பழமைவாய்ந்த மரமொன்றில் தோன்றிய அதிசய அம்மன்: படையெடுக்கும் பக்தர்கள் (காணொளி இணைப்பு)\nதற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை -பலர் உடல் சிதறி பலி\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nமாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி\nஎவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது - கருக்கலைந்த இளம்பெண் கவலை\nஜனாதிபதி கோட்டாபயவின் உடனடி உத்தரவு\nயாழில் பேக்கறி உட்பட மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல் - முழு விபரம் உள்ளே\nவிடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் - அவர்களது சகாக்களுக்கு எதிராக இன்டர்போல்\n தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொலை\nஇரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட - பின்னவத்த பிரதேசத்தில் தமிழ் மாணவி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.\nசம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவி தனிமையில் இருந்துள்ளதுடன், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலாங்கொட வைத்தியசாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nயாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஇந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/3_68.html", "date_download": "2020-11-29T09:41:39Z", "digest": "sha1:W2EKHLIXBNQ34IHZWB2Z66VSURZ3LLMO", "length": 9164, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட 3 மாதாந்த அமர்வுகளுக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் அழைப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட 3 மாதாந்த அமர்வுகளுக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் அழைப்பு\nஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட 3 மாதாந்த அமர்வுகளுக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சமூகமளிக்காத நிலையில் மீண்டும் அழைப்பு\nஏறாவூர் நகர சபையின் 31வது அமர்வு மீண்டும் அடுத்தடுத்த இரண்டு கூட்டங்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராத நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 20.11.2020 காலை 9.30 மணிக்கு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் நகர சபையின் 31வது மாதாந்த அமர்வு கடந்த 27.10.2020 அன்று நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் நகர சபை சபா மண்டபத்தில் கூடிய பொழுது அக்கூட்டத்திற்கு 4 உறுப்பினர்களே சமுகமளித்திருந்தனர்.\nஅதனால் அந்த அமர்வும் அடுத்தடுத்து வந்த இரு அமர்வுகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமுகமளிக்காததால் பிறிதொரு தினத்திற்கு பிற்போடப்பட்டது.\nஅதனடிப்படையில் மீண்டும் மூன்றாவது தடவையாக 31வது மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை 20.11.2020 கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் மறு வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை.\nஅந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்���ல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/20/", "date_download": "2020-11-29T09:38:47Z", "digest": "sha1:RBDLYLFLASLWZ4AKVLEFKGLUV6BSF4ZV", "length": 6695, "nlines": 78, "source_domain": "plotenews.com", "title": "2020 November 20 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு; 73 உயிரிழப்பு-\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது. Read more\nமத்திய வங்கியின் 15வது மாடியில் கொரோனா தொற்று-\nமத்திய வங்கியின்15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்���டுத்தப்பட்டுள்ளது. Read more\nதொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் Read more\nகிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு-\nதிருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more\nமேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று-\nஇலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான Read more\nமுல்லைத்தீவு – முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Read more\nஆட்டோ விபத்தில் ஒருவர் பலி-\nதிருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/anvarol-review", "date_download": "2020-11-29T10:55:27Z", "digest": "sha1:K7CCJ4R4OBAHNKSZJKPZERSH6B73FCTZ", "length": 27482, "nlines": 108, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Anvarol முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஅண்மையில் பொதுமக்களுக்கு வந்த அனுபவத்தின் எண்ணற்ற அறிக்கைகளை நாங்கள் நம்பினால், Anvarol பல ஆர்வலர்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Anvarol. Anvarol ஆச்சரியமில்லை.\nAnvarol உதவ முடியும் என்று சமீபத்திய மதிப்புரைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது உண்மையில் வேலை செய்யுமா இங்கே, பதட்டமான வாசகர் தாக்கம், பயன்பாடு மற்றும் கற்பனைக்குரிய வெற்றி முடிவுகளுக்கு மிக> மிக முக்கியமானது.\nAnvarol பற்றிய விரிவான தகவல்கள்\nதயாரிப்பு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் நீண்டகாலமாக நிறுவப்பட்ட செயல்முறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் குறைந்த பட்ச பக்க விளைவுகளையும் மலிவான விலையையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக, முழுமையான கொள்முதல் விவேகமானது, கட்டுப்பாடு இல்லாமல் மேலும் ஆன்லைனில் எளிதானது - நிச்சயமாக மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) மதிக்கப்படுகின்றன.\nAnvarol என்ன பேசுகிறது, Anvarol எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nAnvarol அனைத்து தனிப்பட்ட நன்மைகளும் வெளிப்படையானவை:\nகுறிப்பாக தயாரிப்பைப் பயன்படுத்துவதன் நல்ல நன்மைகள் மிகச் சிறந்தவை:\nஒரு மருத்துவர் மற்றும் டன் மருந்துகளை விநியோகிக்க முடியும்\nAnvarol ஒரு சாதாரண மருந்து அல்ல, இதனால் மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் உடன் Anvarol எளிது\nநீங்கள் மருந்தாளரிடம் நடைப்பயணத்தை சேமிக்கிறீர்கள் மற்றும் தசையை வளர்ப்பதற்கான ஒரு வழியைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nஇணையத்தில் தனித்தனியாக வரிசைப்படுத்துவதால், உங்கள் வணிகத்தைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nAnvarol மிகவும் திறம்பட விற்கிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் பொருந்துகிறது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nAnvarol தசை Anvarol தக்கவைத்துக்கொள்வதற்கான சிறந்த வழிமுறையாக Anvarol ஒரு காரணம் என்னவென்றால், அது உடலில் நிகழும் செயல் வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nஉண்மையில், மனித உயிரினம் தசை வெகுஜனத்தை அதிகரிக்க போர்டில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் அந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஆச்சரியமானவை பின்வருவனவற்றுடன் தொடர்புடைய விளைவுகள்:\nஇவை தயாரிப்புடன் சாத்தியமான தொடர்புடைய விளைவுகள். இருப்பினும், பயனரைப் பொறுத்து கண்டுபிடிப்புகள் உறுதியாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே தெளிவைக் கொண்டுவரும்\nAnvarol எந்த நபர்களுக்கு Anvarol\nஇதை எளிதில் தெளிவுபடுத்தலாம். எங்கள் பகுப்பாய்வுகள் Anvarol எல்லா மக்களுக்கும் பொருந்தாது என்று குறிப்பிடுகின்றன.\nஎல்லாவற்றிற்கும�� மேலாக, Anvarol ஆதாயத்தால் துன்புறுத்தப்படும் எவரும் அல்லது எவரும் Anvarol நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள் என்பது Anvarol.\nஅவர்கள் எளிதில் Anvarol எடுத்துக் கொள்ளலாம் என்று Anvarol, உடனடியாக அனைத்து நோய்களும் Anvarol. Valgomed ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் இது சம்பந்தமாக, நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nதசைக் கட்டிடம் என்பது நேரத்தைச் செலவழிக்கும் வளர்ச்சி செயல்முறை ஆகும். இதைச் செய்ய, சிறிது நேரம் தேவை.\nநிச்சயமாக Anvarol இங்கே வழியைக் Anvarol. இருப்பினும், நீங்கள் ஒருபோதும் நிதானமாக படிகளை தவிர்க்க முடியாது. நீங்கள் அதிக தசை வெகுஜனத்தை வேகமாகத் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், அதைப் பயன்படுத்தும் போது அதை முன்கூட்டியே நிறுத்தவும் முடியும். சரியான நேரத்தில் முடிவுகள் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். ஆயினும்கூட, நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்.\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்களா\nAnvarol இயற்கை Anvarol இந்த கலவை காரணமாக Anvarol ஒரு மருந்து இல்லாமல் வாங்கலாம்.\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது சங்கடமான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றும் வரையில், தயாரிப்பு போதுமான வலுவான விளைவைக் கொண்டிருப்பதால் மட்டுமே அந்த போதுமான உத்தரவாதம் உள்ளது.\nகூடுதலாக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Anvarol என்பதை Anvarol வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, சாதகமான செலவுக் காரணி உங்களை ஈர்க்கும் சந்தர்ப்பத்தில் கூட, பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் சுகாதார அபாயங்களுடன் தொடர்புடைய தீவிர நிகழ்வுகளிலும் இருக்கலாம்.\nஅந்தந்த கூறுகளின் கண்ணோட்டம் கீழே\nதுண்டுப்பிரசுரத்தின் ஒரு தீவிரமான பார்வை, பயன்படுத்தப்படும் கலவையானது பொருட்களைச் சுற்றியுள்ள தயாரிப்புகளால் பின்னப்பட்டதாக தெரிவிக்கிறது.\nஇரண்டிலும், விஷயத்திலும் தசையை வளர்ப்பது நிரூபிக்கப்பட்ட பொருட்கள், அவை சில ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅந்தந்த கூறுகளின் பெரிய அளவை நம்ப���யது போல.\nசந்தேகமே வேண்டாம்: இது Anvarol க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nபல மருந்துகள் தோல்வியடையும் ஒரு புள்ளி.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் நான் ஏன் ஒரு இடத்தைப் பெற்றேன் என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் யோசித்திருந்தாலும், இப்போது, சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இந்த மூலப்பொருள் தசையை வளர்ப்பதில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற கருத்து அதிகம்.\nஎனவே விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்:\nலேபிள் மற்றும் பல நாட்கள் ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, Anvarol சோதனையில் அற்புதமான இறுதி முடிவுகளைத் Anvarol என்று நான் மிகவும் நம்புகிறேன்.\nAnvarol பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇந்த சூழலில், புரிந்துகொள்ளக்கூடிய ஒரு கொள்கை கணக்கிடுகிறது: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே கவலைப்பட வேண்டாம், Anvarol இறுதியாக Anvarol சொந்தமாக அழைக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் சாதாரண வாழ்க்கையில் தீர்வைச் சேர்ப்பதில் சிரமம் இல்லை.\nடஜன் கணக்கான இறுதி பயனர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான சோதனைகள் அதை நிரூபிக்கின்றன.\nஉட்கொள்ளல், டோஸ் மற்றும் சிகிச்சையின் காலம் மற்றும் முகவரின் கூடுதல் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு தகவலும் தொகுப்பில் கிடைக்கிறது மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. EnergySaver மதிப்பாய்வையும் பாருங்கள்.\nAnvarol எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nAnvarol தசை வெகுஜனத்தை Anvarol முற்றிலும் எளிதானது\nஇந்த விஷயத்தில், இது ஒரு தெளிவான கருத்து - இது எந்த வகையிலும் ஒரு எளிய அறிக்கை அல்ல.\nசெயல்திறன் எவ்வளவு தீவிரமானது மற்றும் வெளிவர எவ்வளவு நேரம் ஆகும் இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் வகைக்கு மாறுபடும்.\nAnvarol முடிவுகள் சிறிது நேரம் கழித்து Anvarol அல்லது சற்று அதிகமாக கவனிக்கப்படலாம்.\nஅதேபோல், உங்கள் முடிவுகள் மற்ற ஆய்வுகளிலிருந்து விஞ்சுவதும், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தசைக் கட்டமைப்பில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைப் பெறுவதும் சாத்தியமில்லை.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், முன்னேற்றத்தை முதலில் குறிப்பிடுவது சொந்த உறவினர்கள்தான். உங்கள் நேர்மறையான கவர்ச்��ியின் அடிப்படையில் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம்.\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. சுயாதீனமான மூன்றாம் தரப்பு மதிப்பீடுகள் செயல்திறனைப் பற்றி ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கின்றன.\nமதிப்புரைகள், நுகர்வோர் வெற்றிகள் மற்றும் ஒப்பிடுவதற்கு முன்னும் பின்னும் ஆய்வுகள் மூலம், Anvarol அந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இது தற்போதுள்ள சிறிய எண்ணிக்கையிலான சான்றுகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, இது உங்களுடன் கிட்டத்தட்ட நிச்சயமாகவே உள்ளது என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nவாடிக்கையாளர்கள் நிச்சயமாக உண்மைகளைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:\nதயாரிப்பு பற்றிய எனது நன்கு நிறுவப்பட்ட பார்வை\nஎல்லாவற்றிற்கும் மேலாக, செயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட தொகுப்பு, அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலை அனைவருக்கும் பிரகாசிக்கிறது.\nஇப்போது படிகப்படுத்தப்பட்ட எனது நம்பிக்கை கூறுகிறது: தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் நம்புகிறது, எனவே இது சோதனை ஓட்டத்திற்கு நிச்சயம் மதிப்புள்ளது.\nசிக்கலற்ற பயன்பாடு கூட பெரிய நன்மை, ஏனெனில் உங்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே தேவை.\nசமீபத்திய மாதங்களில் நான் \"\" பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதன் காரணமாக, Anvarol அதன் சிறந்த Anvarol ஒன்றாகும் Anvarol எனது முடிவு.\nஎனவே இறுதி முடிவு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு கொள்முதல் பரிந்துரைக்கப்படுகிறது.\nநீங்கள் Anvarol -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஎவ்வாறாயினும், எங்கள் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, நீங்கள் உண்மையான தயாரிப்புகளை நியாயமான சில்லறை விலையில் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, தய���ரிப்புகளின் மூலங்களைப் பற்றிய பின்வரும் கூடுதல் தகவல்களைப் பார்ப்பது நல்லது.\nஎல்லா வகையான பயனர்களும் அவர்கள் பின்பற்ற விரும்பாத விஷயங்களை ஏற்கனவே செய்துள்ளனர்:\nசைபர்ஸ்பேஸில் கேள்விக்குரிய தளங்களில் பேரம் தேடலை ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நிச்சயம்.\nநெருக்கமான பரிசோதனையில், நீங்கள் பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், ஆபத்தான முயற்சியையும் எடுப்பீர்கள்\nசுருக்கமான பரிந்துரையைத் திருத்துங்கள்: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய விரும்பினால், அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் ஸ்டோர்களைத் தவிர்க்கவும்\nநான் இப்போது வலையில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சரிபார்த்துள்ளேன், எனவே சில உறுதியுடன் சொல்ல முடியும்: இணைக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே, பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பு கிடைக்கிறது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஉங்கள் ஆர்டருக்கான எங்கள் ஆலோசனை:\nஇணையத்தில் கவனக்குறைவாக கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், இந்த வழிகாட்டியின் இணைப்புகளில் ஒன்றாகும். ஆசிரியர்கள் இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், நீங்கள் நிதானமாக இருக்க முடியும், மிகக் குறைந்த விலையிலும், மிக விரைவான விநியோக விதிமுறைகளிலும் நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள்.\nAnvarol க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nAnvarol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:46:36Z", "digest": "sha1:UGM7LL4FWSWHORQN2YKRGFXPORVDD3BF", "length": 6881, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "துணைப்படைத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுணைப்படைத் திட்டம் (Subsidiary alliance) என்பது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், இந்திய அரசர்களின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கவும் மற்றும் எளிதில் அவர்களது இராச்சியங்களைக் கைப்பற்றக்கூடிய அளவிற்கு அமைத்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்தை பிரித்தானிய ஆளுநராக 1798 முதல் 1805 வரை பதவியில் இருந்த வெலஸ்லி பிரபு கொண்டு வந்தார்.\nஇத்திட்டத்தின்படி அரசர்கள் அனைவர��ம் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவப் படையை தனது நாட்டின் பாதுகாப்பிற்கான படையாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் தங்களுக்கென்று படைகள் ஏதும் வைத்துக்கொள்ளக் கூடாது மற்றுமிவர்கள் இப்படைக்காக வரி மற்றும் பணத்தைக் கெம்பனியினரிடம் செலுத்த வேண்டும் இல்லையேல் அவர்கள் தங்களது ஆட்சிப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அவர்களிடம் அபராதமாக ஒப்படைக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பிரித்தானியர்கள் பாரதத்தின் பல இடங்களை எளிதில் கைப்பற்றினர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/tangedco-invites-online-applications-for-recruitement-field-assistant-0f-2900-posts-msb-269583.html", "date_download": "2020-11-29T10:53:55Z", "digest": "sha1:NO2SYGTAW6OZBNRRODEMEOJIZSM5IGX6", "length": 10296, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "ஐம்பதாயிரம் சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\n₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா\nதமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 2900 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமொத்த காலியிடங்கள் - 2900\nபணிபுரியும் இடம் - தமிழ்நாடு\nசம்பளம் - மாதம் ரூ.18,800 - 59,900\nதகுதி : எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஒயர் மேன் போன்ற ஏதாவது பிரிவுகளி ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு - 01.07.2019 தேதியின் படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்.டி பிரிவு, விதவைகள் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33-க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ. 1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கு���் முறை : https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 24.3.2020\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :23.04.2020\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 28.04.2020\nமேலும் படிக்க: ஸ்மார்ட் குடும்ப அட்டை இல்லாமலும் பொருட்களை பெறலாம்... ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் எப்படி இயங்கும்\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\n₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா\nசென்னை மாநகராட்சியில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்\nஆவின் நிறுவனத்தில் வேலை... 460 காலிபணியிடங்கள்... ரூ.50,000 வரை சம்பளம்\nஏதாவது ஒரு டிகிரி முடிச்சிருந்தா போதும்... எஸ்பிஐ பேங்கில் வேலை இருக்கு\nதிருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/sanam-shetty-and-balaji-murugadoss-fight-continues-in-bigg-boss-4-tamil/articleshow/78673096.cms", "date_download": "2020-11-29T10:50:17Z", "digest": "sha1:FBJXUPQK7UPE6S43NRDAGC7QZ7J4QPTW", "length": 14961, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigg Boss 4 Tamil: என்னை சும்மா சீண்டுற.. தொடரும் சனம் - பாலாஜி முருகதாஸ் சண்டை\nSanam Shetty: பிக்பாஸ் வீட்டில் இன்று மீண்டும் சனம் மற்றும் பாலாஜிக்கு இடையே மோதல் உண்டானது. அதனைத் தொடர்ந்து கேமரா முன்பு சனம் தன்னை டார்கெட் செய்வது போல் இருப்பதாக பாலாஜி குற்றம் சாட்டினார்.\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பரபரப்பாக சென்று வருகிறது. வீட்டின் முதல் வாரம் என்பதால் சென்ற வாரம் போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. இந்நிலையில் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க்கின் அடிப்படையில் நாமினேஷன் நடைபெற்றது. அதில் இருந்த சனம் செட்டி, கேப்ரியலா, சம்யுக்தா, ரேகா, ஆஜித், ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகிய ஏழு பேரில் இருந்து ஒருவர் இந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் நடந்த எவிக்சன் ஃபிரீ பாஸ் டாஸ்க்கில் ஆஜீத் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அந்த எவிக்சன் பிரீ பாஸினை வைத்து தன்னையோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களையோ ஒரு முறை இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும் அந்த பாஸினை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் அதனை முதல் பத்து வாரத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும் என்றும் பிக்பாஸ் கூறினார்.\nபிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க்கினை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று போட்டியாளர்கள் மத்தியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரவாரத்துடன் நடந்து முடிந்தது. அதில் முதல் ஜோடியாக ஆஜித் மற்றும் கேப்ரியலா நடனமாடினர். அவரைத் தொடர்ந்து ரியோவும் நிஷாவும் நடனம் ஆடினார்கள்.\nஇந்த டாஸ்க்கின் இடைவேளையில் கிச்சன் ஏரியாவில் பாலாஜி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சனம் இது என்னுடைய வேலை என்றும் நான் இதை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த பாலாஜி இது கேப்டன் எனக்கு கொடுத்த வேலை என்று கூறினார்.\nஅதைத் தொடர்ந்து பாலாஜி, வீட்டின் இந்த வார தலைவரான சுரேஷிடம் இது பற்றி முறையிட்டார். சனம் விருப்பபட்டிருந்தால் அவர் தனியாக சுத்தம் செய்து இருக்கலாம் ஆனால் அவர் ஏன் சண்டையிட முயல்கிறார் என்று சுரேஷிடம் பாலாஜி கடிந்து கொண்டார். இறுதியாக சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து வைத்து சனமிடம் நீங்கள் அருமையாக நடனம் ஆடினிர்கள் என்று அவரை உற்சாகப்படுத்தினார்.\nஇந்நிலையில் கிச்சன் ஏரியாவை விட்டு வெளியே வந்த பாலாஜி கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு, சனம் என்னை டார்கெட் செய்வது போல் இருப்பதாகவும் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிது படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு முன்னர் பாலாஜி, சனமின் pageantயை டுபாக்கூர் என்று கூறவே அது சர்ச்சைக்குள்ளானது. அதைத் தொடர்ந்து அந்த மோதல் உலகநாயகன் கமலஹாசன் முன்பு சென்று உலகநாயகன் அவர்களை சமரசம் செய்து வைத்தார். இந்நிலையில் அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக மோதல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹவுஸ்மேட்ஸ்கள் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் மேலாகியும் இன்னும் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துணர்வு ஏற்பட்ட பாடில்லை. அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி தொடங்கி சனம், பாலாஜி என்று போட்டியாளர்களுக்குள் சண்டை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nBigg Boss 4: சுரேஷ் சக்ரவர்த்தி கலக்கல் நடனம், நாமினேஷனில் இருந்து தப்பிய இருவர்.. 10ம் நாள் ஹைலைட்ஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nசினிமா செய்திகள்வாடிவாசல் படத்தில் இருந்து விலகிவிட்டாரா சூர்யா\nகோயம்புத்தூர்கூடப் படு, இல்லயா வீடியோவ வெளிய விடுவேன்: பெண்ணுக்கு மிரட்டல்\nமதுரைவாடகை தரவில்லை, சிறுவனோடு வீட்டை இடித்த உரிமையாளர்\nகிரிக்கெட் செய்திகள்தோனி பயந்து பார்த்ததே இல்லை: மைக்கேல் ஹோல்டிங்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/10/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-29T09:54:56Z", "digest": "sha1:5NXLFDL2Q3DL2B54MMNQJMJRQKLLTJ6J", "length": 6387, "nlines": 65, "source_domain": "tubetamil.fm", "title": "உலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்..!! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்..\nஉலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,648,527 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.\nசெவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 40,648,527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 30,353,352 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,122,992 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் தற்போது 9,172,183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 72,805 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 8,456,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 225,222 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து கொரோனா பாதிப்பில் இரண்டாவது இட���்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.\nவவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..\nமேலும் 5 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nபைடனின் வெற்றியை அறிவித்தால் மாளிகையை விட்டு வெளியேறுவேன்..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு..\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/2020/06/blog-post_66.html", "date_download": "2020-11-29T11:11:32Z", "digest": "sha1:ZBLLVOICXWXKATZG53LRMQV3OQCUMGGX", "length": 6807, "nlines": 143, "source_domain": "www.fogtamil.com", "title": "தடை செய்யப்பட்ட டிக் டாக்! பதில் அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்த டிக் டாக் நிறுவனம்!", "raw_content": "\nதடை செய்யப்பட்ட டிக் டாக் பதில் அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்த டிக் டாக் நிறுவனம்\nஇந்திய பயனாளர்களின் தகவல்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்து விடாமல் தவிர்ப்பதற்காக இந்திய அரசு 59 சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளை நேற்று தடை செய்தது. இதில் மிகப்பெரிய செயலில் டிக் டாக். தடை செய்யப்பட்டவுடன் பல ஆதரவு குரல்கள் இதற்காக இருந்து வந்தன. ஏனெனில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் இதில் தடை செய்யப்பட்ட செயளிகளில் ஒன்றாக இருக்கும் டிக்டாக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந���த அறிக்கையில் பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த ஒரு நாட்டிற்கும் நாங்கள் பகிர்வது இல்லை. எந்த அரசிற்கும் எங்களை கட்டுப்படுத்த அனுமதி இல்லை. பயனாளர்களின் தகவல் எங்களுக்கு மிகப்பெரிய முக்கியம். 14 இந்திய மொழிகளில் எங்களது சேவையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் கோடிக்கணக்கான பயனாளர்கள், ஆர்ட்டிஸ்டுகள், கதை சொல்பவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் .இந்திய அரசு இது தொடர்பாக எந்த விளக்கம் கேட்டால் நாங்கள் அளிக்க தயாராக உள்ளோம் என்று அறிக்கை விடுத்துள்ளது டிக் டாக் நிறுவனம்.\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nயாசிகா ஆனந்த் புகைப்படங்கள் | Yashika Anand Hot Photo Gallery\nONEPLUS NORD - விலை மற்றும் சிறப்பம்சங்கள் யார் வாங்குவார் இந்த மொபைல் போனை\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T11:08:22Z", "digest": "sha1:E75ZCB6KVZFDMFQOKNQKCDMY74C7XCJ3", "length": 15984, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "டாக்டர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று டாக்டர்…\nகாங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை குடும்பத்தினருடன் சந்தித்தார் டாக்டர் கபீல் கான்\nபுதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டத்தையடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் தனது குடும்பத்தினருடன் காங்கிரஸ்…\nடா���்டர் கபீல் கானை விடுவிக்கலாமா அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nசிவகார்த்திகேயன், அனிருத் காமெடி நடன வீடியோ..\nசிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ’டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர்…\nசிவகார்த்திகேயன் வீடியோ பேச்சை வெளியிட்ட போலீஸ் அதிகாரி.. நடிகர் சொல்வதை கேளுங்கள்..\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரவி குமார் இயக்கும் ‘அயலான்’, நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது…\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன்னாக டாக்டர் நாராயணாசாமி நியமனம்\nசென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டார். ஜெயந்திக்கு பதில் மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமணம் செய்யப்பட்டார்….\n10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது\nமதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா…\nஇந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்: டாக்டர் தனு சிங்கா\nமும்பை: இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று நகரத்தின் முன்னணி தொற்று நோய்…\nமக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள்\nகோயம்புத்தூர்: மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று டாக்டர் பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கே ஜி…\nஜெ. உடல்நிலை முன்னேற்றம்: நாடு திருப்பினார் லண்டன் டாக்டர்\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை வந்த லண்டன் டாக்டர் பீலே நாடு…\nகோவையை வன்முறை நகரமாக்க துணைபோகாதீர்\nசென்னை: கோவையை வன்முறை நகரமாக்க துணை போகாதீர்கள், வளர்ச்சிக்கான நகரமாக திகழ வேண்டும�� என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….\nஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்\nசென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/telengana/", "date_download": "2020-11-29T09:40:11Z", "digest": "sha1:ESJFZ55QRXU7HMJ6HHKJIN7REFANT6AR", "length": 15206, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "telengana | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக வேட்பாளரின் மைத்துனரிடம் ரூ. 1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்\nஐதராபாத் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவின் மைத்துனரான சுரபி சீனிவாஸ் இடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான ஹவாலா…\nபோலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்\nசித்திப்பேட், தெலுங்கானா வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தேர்தல்…\nகன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா\nஐதராபாத் கடந்த 2 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து…\nதெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு\nஐதராபாத் இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் கொரோனா…\nதெலுங்கானா : கட்டிட உரிமையாளருக்கு நலம் அளிக்கும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்\nஐதராபாத் கட்டிட உரிமையாளர்களே சுய சான்றிதழ் வழங்கி ஒப்புதல் பெற உதவும் புதிய மசோதாவுக்குத் தெலுங்கானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது….\nஏழைக் குடும்பத்தை விடாது துரத்திய கொரோனா..\nஏழைக் குடும்பத்தை விடாது துரத்திய கொரோனா.. தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டையை சேர்ந்த லட்சவா என்ற பெண் கொரோனா தொற்றுக்கு சில நாட்களாகச் சிகிச்சை…\nஎனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா…\nதெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு..\nதெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வெளிவரும் ‘Aadap’ என்ற தெலுங்கு…\nபணத்தைப் பறித்து ��ிட்டு தாயை ரோட்டில் வீசிச்சென்ற ‘தங்க மகன்’..\nபணத்தைப் பறித்து விட்டு தாயை ரோட்டில் வீசிச்சென்ற ‘தங்க மகன்’.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைத்து…\nகொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில்…\nகவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு..\nகவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார் என்ற தலித் இளைஞர் , உயர்…\nகுரங்கைத் தூக்கிலிட்ட கொடூர ஜென்மங்கள்….\nகுரங்கைத் தூக்கிலிட்ட கொடூர ஜென்மங்கள்…. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சேத்துப்பள்ளி அருகேயுள்ள வெம்சூர் தொகுதியின் கீழ் உள்ள அம்மபாலம் கிராமப்பகுதிகளில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் XB பிலிம் கிரியேட்டர்ஸ் அறிக்கை…..\nஇணையத்தில் வைரலாகும் STR-ன் புதிய புகைப்படம்….\nடிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த நடிகர் ஜெயராம்…..\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/world-elephant-day-2020/", "date_download": "2020-11-29T09:48:35Z", "digest": "sha1:NADCT6W3S5ZBAI6DNRI7XS4BIP4JNFPM", "length": 3960, "nlines": 96, "source_domain": "www.tnpscjob.com", "title": "World Elephant Day | உலக யானைகள் தினம் 2020", "raw_content": "\nஉலக யானைகள் தினம் 2020\nயானைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவில்லியம் சாட்னர் என்பவர் யானைகள் பற்றி எடுத்த ‘Return To The Forest’ என்ற திரைப்படமானது 2012 ஆகஸ்ட் 12 வெளியானது.\nஇந்த படமானது யானைகளுக்கு காடுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை அழகா வெளிப்படுத்தியது. இந்தப்படம் பலருக்கு யானைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\nபாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த படம் போதுமானது இருக்கும் என்று கருதி படம் வெளியான ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dale-steyn-in-shock-after-left-out-in-south-africa-s-t20-team-575056.html", "date_download": "2020-11-29T11:14:28Z", "digest": "sha1:HO6MEXC4LBSOPW6IWZB2WQCFUGMKAHP2", "length": 8886, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெய்னுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னாப்பிரிக்கா!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெய்னுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னாப்பிரிக்கா\nதென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டேல் ஸ்டெய்ன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.\nஸ்டெய்னுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்னாப்பிரிக்கா\nஇப்பவும் அதே Team தானா.. விளாசும் முன்னாள் வீரர்கள்\nஉச்சகட்ட போட்டி நிறைந்த ��ார்டர்-கவாஸ்கர் கோப்பை: இந்த வருடம் என்ன நடக்கும்\nமுதல் ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை சீண்டினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்கள் அதிகம்: சமீபத்திய கருத்துக்கணிப்பு\nஇந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.\nPOSITIVE STORY கரூர்: ஆதரவற்ற பெண்ணுக்கு அசத்தல் சீர்வரிசை: ஊர் மெச்சிய சமூக ஆர்வலர்கள்\n94 லட்சம் கொரோனா நோயாளிகள்... இந்தியாவில் இன்னமும் ஆட்டம் காட்டும் கொரோனா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் படுமோசமான பந்துவீச்சு ரெக்கார்டை பதிவு செய்தார்.\nSainiக்கு பதிலாக Natarajan ஆடி இருக்கலாம்; Kohliக்கு எதிர்ப்பு | OneIndia Tamil\n இப்போ Indiaவை செஞ்சிட்டாங்க | OneIndia Tamil\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/27/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-29T10:06:58Z", "digest": "sha1:3USXLB2DM3U4NYEXBJFLZ42M6HQPRV2M", "length": 8499, "nlines": 67, "source_domain": "tubetamil.fm", "title": "ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போனவர்களின் உறவினர்களால் தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும், ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் வவுனியாவில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று, கடந்த 1073 நாட்களாக போராடி வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்��ிருந்தனர்.\nபத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், ஒடுக்கப்பட்ட பத்திரிக்கை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியவாறும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து பத்திரிக்கையாளர்களின் ஒரு பங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது, ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் என்பன தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது.\nபத்திரிக்கையின் செயற்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல், பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிக்கை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானுக்கு சாதனை படைக்க சென்ற தமிழ் குத்துச்சண்டை வீரர்கள் காயம்\nசைக்கோ படத்தின் 3 நாள் மொத்த தமிழக வசூல், உதயநிதியின் ஆல் டைம் பெஸ்ட்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 க���ப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/12/03/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-11-29T10:59:56Z", "digest": "sha1:RNLXJ77M7GTZJC37DSTSKG5CMY5YA2QF", "length": 21453, "nlines": 210, "source_domain": "vishnupuram.com", "title": "அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nபாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’\n‘’சரி, எல்லா உயிரும் தூங்கும்போது மட்டும் விழித்திரு, போதும்…’’ என்றார் சித்தர். இரவில் தூங்கலாமே என்ற எண்ணத்துடன் மகிழ்ந்து தன் குடிலுக்குத்திரும்பினார் ஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்த்து. அனைத்து உயிரும் தூங்கும் நிலை என்று ஒன்று இல்லை என. இரவில் பல்லாயிரம் உயிர்கள் விழித்துக்கொள்கின்றன. பலகோடி நுண்ணுயிர்கள் தூங்குவதே கிடையாது. அப்படியானால் குரு சொன்ன அந்த இரவு எது\nநாம் காணும் அனைத்தும் ஒரு விழிப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்விழிப்புக்கு அடியில் உள்ள இரவையே சித்தர் குறிப்பிட்டார் என்று சிவானந்தர் அறிந்தார். பின்னர் பிற எல்லா உயிர்களைப்போல வாழவும் ஆனால் அக இரவொன்றில் எப்போதும் விழித்திருக்கவும் அவர் கற்றார்.\nஅந்த அகவிழிப்பு குறித்துபேசும் கீதையின் வரிகள் இவை.\nகிருஷ்ண அர்ஜுன உரையாடலும் ஆன\nஇந்தப் பாடல்களில் பல இடங்களின் ‘ஆத்மவான்’ என்ற சொல்லாட்சியைக் காணலாம். கீதை உரைமரபில் ஆழமாக விவாதிக்கப்பட்ட சொல் இது. ஆத்மவான் என்றால் ‘ஆத்மா உடையவன்’ என்று நேர்பொருள். ‘ஆத்மாவாகியவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் ஆத்மா உடையவைதான். அவ்வகையில் அனைத்துமே ஆத்மாதான். ஆனால் ஆத்மவான் என்பவன் தன்னுள் உறையும் ஆத்மாவே தான் என்று உணர்ந்தவன். தன் ஆத்மாவே தான் என்ற நிலையில் எப்போதும் உறைபவன்.\nஇச்சொல்லை மேலும் விரிவாகப் பொருள் தந்து விரித்தபடியே சொல்லலாம். இந்து ஞானமரபுகளின் பொதுவான தரிசனம் என்னவெனில் தன்னிலை என்பது ஒரு உயிர் கருக்கொள்ளும் போதே அதில் குடியேறுவதாகும். இதை சைவ சித்தாந்த விளக்கங்களில் ‘ஆணவ மலம்’ என்ற பேரில் விரிவாகவே விவாதித்திருப்பதைக் கேட்டிருப்போம். தன்னிலையைப்பற்றி மேற்கத்திய சிந்தனைகள் தொடர்ந்து வந்தபடியே உள்ளன. தெகார்த்தே முதல் ழாக் லகான் வரை தன்னிலையை பற்றிக் கூறியவற்றை இத்தருணத்தில் நாம் சேர்த்து சிந்திக்கலாம். பொதுவாக இன்று நமக்கு கிடைக்கும் சில வரையறைகளைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.\n1. ‘நான் இருக்கிறேன்’ என்று ஒரு உயிர் கொள்ளும் உணர்வே தன்னிலை.\n2. இவவுணர்வை தன்னை பிறிதில் இருந்து பிரித்தறிவதன் மூலமே மனிதமனம் அடைகிறது. நான் எனும்போது நானல்லாத எதுவும் பிறிது என்ற உணர்வே அதற்கு அடிப்படையாக அமைகிறது.\n3. தன்னிலை என்பது அடிப்படையில் உடல் மூலமே உருவகிக்கப்படுகிறது. தன்னுடைய உடலையே தான் என்று உணர்தல் முதல்நிலை. தன் உடலை குறியீடாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முயல்தல் இரண்டாம் நிலை. உயரம், குள்ளம், மென்மை, கருமை போன்ற பலநூறு உருவகங்களை உடலை அளவு கோலாகக் கொண்டு உருவாக்கப்படுவனவே.\n4. ஒரு குறியீடாக தன்னிலையே உருவகித்துக் கொண்டு அதை புழக்க தளத்திற்குக் கொண்டு வருவது மொழியின் மூலமே நிகழ்கிறது. தன்னிலை என்ற கருத்துருவம் முற்றிலும் மொழியாலேயே உருவகிக்கப்படுகிறது.\n5. நிரந்தரமான, மாறாத, தன்னிலை என்பது ஏதும் இல்லை. தன்னிலை என்பது அந்தந்த மொழிச் சூழலில், பேசுதளத்தில், அவ்வப்போத பொதுவாக உருவகிக்கப்படுவதாகும். இதுமாறிக் கொண்டே இருக்கும். சொற்களன் (discourse) தான் அதை முடிவு செய்கிறது.\n6. மொழியின் வழியாகவே தன்னிலை உருவகிக்கப்படுகிறது என்பதனால் மொழி கற்கப்படும் குழந்தைப்பருவம், அதாவது 18 மாதங்களுக்கு உட்பட்ட பருவம்தான் தன்னிலை உருவாகக் கூடிய காலகட்டம். மொழியில் ஒரு ஆடி தன்னைப்பார்க்கும் குழந்தை தான் என உணர்கிறது. இதை ஆடிப்பருவம் (Mirror Stage) எனலாம்.\n7. மொழி இருக்கும் வரை தன்னிலை என்பதும் இருக்கும்.\nமேலே கூறப்பட்ட கருத்துக்களில் ஐந்து, ஆறு, ஏழாம் கருத்துக்கள் இன்றைய பின் நவீனத்துவ சி���்தனையாளர்களால் முன்வைக்கப்படுபவை. ஆறாம் கருத்து உளவியலாளரான ழாக் லாகான் விரிவாக முன்வைக்கும் அவருக்கே உரிய கருத்து. நான்காவது கருத்து விட்ஜென்ஸ்டீன் போன்ற மொழி சார்ந்த தத்துவ வாதிகளால் முன்வைக்கப்படுவது. இக்கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை வாசகர் மூலநூல்கள் வழியாக படித்து விவாதிக்கலாம். இங்கு இவை தன்னிலை என்பது அன்று முதல் இன்று வரை எப்படி ஒரு மாபெரும் தத்துவப்பிரச்சினையாக உள்ளது என்று சுட்டும் பொருட்டு தொகுத்துத் தரப்பட்டன.\nஅகங்காரம், மமகாரம், மமதை என்றெல்லாம் பல்வேறு சொற்களில் இந்து ஞான மரபு குறிப்பிடுவது இந்தத் தன்னிலையையே. மனிதனுள் உறையும் தன்னை உணரும் தன்மையை. இது ஒரு மாயை என்பதே வேதாந்தத்தின் தரப்பாகும். அழிவற்றதும் எங்கும் பரந்ததும் அனைத்தும் ஆனதுமான ஆத்மா ஒர் உடலில் இருந்து கொண்டு தன்னை தனித்த இருப்பாக உணரும் நிலை. இது மாயையே. குடத்திற்குள் உள்ள ஆகாயம் தன்னை குடவடிவில் உணர்வது போன்றது இது.\nஇம்மாயையை உதறி தன் ஆத்மாவின் இயல்பை தானே உணர்ந்தவனே கீதை குறிப்பிடும் ஆத்மவான். அவனுக்கு அகங்காரம் அழிந்து விடுகிறது. தன் உடலை, தன் உறவுகளை, தன் எண்ணங்களை வைத்து அவன் தன்னை உணர்வதில்லை. தன்னை பிரபஞ்சமெங்கும் பரவி விரிந்து என்றுமிருக்கும் ஒன்றின் பிரித்தறிய முடியாத ஒன்றாக அவன் உணர்கிறான். ‘ஆத்ம சாட்சாத்காரம்’ என்று இதை இந்து ஞானமரபு மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறது. இதன் பல தளங்கள் மேற்கொண்டு விவாதிக்கப்படும்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு, கீதை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803039.html", "date_download": "2020-11-29T11:08:47Z", "digest": "sha1:75YEYOXP54FCHNKVHT6MAVSEYU7K7HY2", "length": 14684, "nlines": 200, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 17:10 [IST]\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் பேரறிவாளன் சிறுநீரகத் நோய் தொற்றினால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.\nகடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பேரறிவாளனுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.\nஇதனால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அலுவலகம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புதன்கிழமை சென்னை புழல் சிறைக்கு அவரை மாற்றம் செய்தது. அங்கு அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஅவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று அதிகமானதை அடுத்து இன்று (24-03-2018) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளி���ாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=10442", "date_download": "2020-11-29T10:12:04Z", "digest": "sha1:UU7MT2EWWK6IVOZT3R2GTZIN6A2IRRVQ", "length": 2642, "nlines": 53, "source_domain": "writerpara.com", "title": "அட்டைப்படங்கள் » Pa Raghavan", "raw_content": "\nவிலை விவரங்கள் பிறகு. மதி நிலையம் வெளியீடு\nஎதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது ஐந்து புத்தகங்கள் வெளிவருவது பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். இங்கே அந்த அட்டைப்படங்கள். இவை தவிரவும் ஒன்றிரண்டு நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவரக்கூடும் என்று நினைக்கிறேன். உறுதியானதும் தெரிவிக்கிறேன்.\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nபொன்னான வாக்கு – 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_296.html", "date_download": "2020-11-29T10:05:51Z", "digest": "sha1:YKDMDMDAGCL5QRA7M262WRXLKOGBQYGT", "length": 10733, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி\nசிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\n2014ம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.\nகடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி 18 நிமிடங்களை கொண்டுள்ளது.\nஇந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்த பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.\nஇறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அவர், எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.\nசிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம், அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டது.\nஇதற்கு பழி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T11:25:47Z", "digest": "sha1:JG5QFRTGUQAPL6FLOP7DMO4FCAJY77JE", "length": 16258, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை உயர் நீதிமன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ.பயோபிக் ‘தலைவி, குயின்’ தொடருக்கு எதிரான ஜெ. தீபா வழக்கு: நவம்பர் 10, 11ம் தேதிகளில் இறுதி விசாரணை\nசென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரியை தொடர்பாக எடுக்கப்பட்டும், தலைவி படம் மற்றும் குயின் வெப் சீரிஸுக்கு…\nசமூக வலைதளங்களில் கடும் விமர்சனம், நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி: சொத்து வரி வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினி\nசென்னை: வடபழனியில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தின் சொத்துவரி தொடர்பாக, சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக ரஜினி சென்னை உயர்நீதிமன்ற்ததில் வழக்கு…\nராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரியை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு\nசென்னை: ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத்…\nநவம்பர் 1ந்தேதி திறக்கப்படுகிறது மெரினா கடற்கரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்\nசென்னை: கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க…\nபரோலில் விடுதலையானார் பேரறிவாளன்… பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை பயணம்…\nசென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை…\nமெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி\nசென்ன���: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின்…\nசட்டப்பேரவை குட்கா விவகாரம்: உரிமை குழுவின் புதிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை…\nசென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விதியை மீறி குட்கா போதைப்பொருளை திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில், விளக்கம் அளிக்கக்கோரி உரிமைக்குழு…\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்\nசென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை…\nதற்கொலைகளை ஊக்குவிக்கும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள்\nசென்னை: நீட் தற்கொலை போன்று, தமிழகத்தில் தற்கொலைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன என்று…\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி வழக்கு\nசென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரிதொடரப்பட்ட வழக்கை விசாரித்த…\nதேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்\nசென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…\nஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/madhavaram-shri-kailasanathar-kovil-kumbabishekam/", "date_download": "2020-11-29T09:52:45Z", "digest": "sha1:WZKTXWUI4LN625ONFJNCKXDVONRQXDWU", "length": 5406, "nlines": 86, "source_domain": "kumbabishekam.com", "title": "MADHAVARAM SHRI KAILASANATHAR KOVIL KUMBABISHEKAM – Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_side_dishes/30_type_side_dishes_1.html", "date_download": "2020-11-29T10:40:23Z", "digest": "sha1:PZ4SM454FKLWJGHXTMN7KBAXWNP4UYXC", "length": 15839, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "டபுள் லேயர் பனீர், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, வெங்காயம், பச்சை, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பக்க உணவுகள் » டபுள் லேயர் பனீர்\nதேவையானவை: பனீர் - 200 கிராம், பச்சை சட்னி (சற்று காரமாக) - 3டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, பூண்டு - 5 பல்,மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலா - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரைடீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். பொரிக்க:கார்ன்ஃப்ளார் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.\nசெய்முறை: பனீரை அரை இன்ச் கனத்திற்கு அகல மாகவும், நீளமாகவும்வெட்டுங்கள். பச்சை சட்னியை அதன் மேல் நன்கு தடவி மற்றொரு துண்டால்மூடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கொள்ளுங்கள். கார்ன்ஃப்ளாரை நீர்க்கக்கரையுங்கள். பனீர் துண்டு களை (நடுவில் சட்னியோடு) கார்ன்ஃப்ளார் கரைச லில்நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித் தெடுங்கள். வெங்காயம், பூண்டைதோலுரித்து பொடி யாக நறுக்குங்கள். தக்காளியை மிக்ஸியில் அடித்து, சாறுஎடுங்கள். 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய பூண்டு சேர்த்துவதங்கியதும் வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் எடுத்துவைத்திருக்கும் தக்காளிச் சாறை வடிகட்டி சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். கடைசியில்சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். ஒரு ட்ரேயில்பனீரை வைத்து அதன்மேல் குழம்பை ஊற்றி பரிமாறுங்கள்.\nடபுள் லேயர் பனீர், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, வெங்காயம், பச்சை, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/778/", "date_download": "2020-11-29T10:51:06Z", "digest": "sha1:SXTKEU4XF3PDXTGYD5LQ4BRFH7LQINKI", "length": 7139, "nlines": 74, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "வசந்தம் -6 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nபாலாவின் பதிலை கேட்ட நிலாவிற்கு திகைப்பும் படபடப்பும் தான் வந்தது. அது சட்டென கோவமாக மாறியது.\nஅதனால் தான் சார் எங்க கிட்ட கூட பேச நேரமில்லாம பிஸியா திரிஞ்சிங்களா.. ஒரு நிமிஷம் நீ எல்லார்கிட்டயும் ஓரளவு பேசிட்டு தான் இருந்த.என்னய பாத்து தான் தெறிச்சு ஓடுன.. புரிஞ்சுடுச்சு... என்கிட்ட பேச கூடாதுனு உன் லவ்வர் சொல்லிட்டாங்களா.. அவ சொன்னா நீ பேச மாட்டியா.... \"என்று அவள் பாட்டுக்கு பேசிகொண்டே செல்ல\n நான் அவளை லவ் பண்றது அந்த பெண்ணுக்கே தெரியாது... \"\n\"ஹான்ன்... என்ன பாலா சொல்ற. நீ இன்னும் ப்ரொபோஸ் பண்ணலயா\n\"இன்னும் இல்லை. அதான் ஒரே டிஸ்டர்பிங்கா இருக்கு. நீ சொல்லு நிலா.. என்னை அந்த பொண்ணு அக்ஸப்ட் பண்ணிக்குமா...என்கிட்ட ஏதாச்சும் குறை இருக்கா. நான் கேட்டா வேண்டாம்னு சொல்லாது தான \" 'இப்ப எப்படியும் நீ ஓகே சொல்லிடுவ தேனு செல்லம் ' என்று சந்தோச பட்டுக்கொண்டான்.\nஆனால் நிலாவோ அவனது கேள்வியை கேட்டு கடகடவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.\nபாலாவோ மனதிலே' நான் இப்போ என்ன கேட்டேன்னு இப்படி சிரிக்கறா ' என்று நொந்து கொண்டான்.\nஒருவழியாக சிரிப்பை நிறுத்தியவாறே,\"நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா இந்த கதைல சினிமால வர மாதிரி, ஹீரோ போய் தன்னோட லவ்வர் கிட்ட லவ்வ சொல்ல தைரியம் இல்லாம அவள் கிட்ட போய் நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். பட் அவளுக்கு என���ன பிடிக்குமான்னு தெரியல. அவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுனு சொல்லி பீல் பண்ணுவான்.\nஅதுக்கு அந்த பொண்ணு உன்னை போய் பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா. நீ எவ்ளோ நல்ல பையன்னு சொல்லுவா. உடனே அவன் அதேயே சாக்கா வச்சு அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிருவான்\". அப்படி இருக்கு நீ சொல்றது.\n நீ இம்புட்டு அறிவாளியா இருக்க கூடாது' என்று மனதிற்குள் புலம்பினான்.......\nவசந்தம் -5 வசந்தம் -7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-11-29T10:28:50Z", "digest": "sha1:5TM4PX6KIZJCRI5OPJXL3CX5W3MCJJ4Q", "length": 6599, "nlines": 149, "source_domain": "jyothipeedam.in", "title": "(வசியம் முறை) Archives - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nபாடையில் போகு வரை பாசம் மாறாமல் இருக்க (வசியம் முறை)\nஉங்களை ராஜாவாக வாழவைக்கும் ,ராஜ வசியம் முறை\nமோகினி மூலம் ஆண்/ பெண் வசியம் செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/594664", "date_download": "2020-11-29T10:56:11Z", "digest": "sha1:3A5ZFVD6QCOVQ6TCHXG33CXVCU5DVG7H", "length": 2937, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:02, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎உசாத்துணை: -:8080 (தகவல்(பழ.கந்த) எந்திரன்\n01:52, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n20:02, 3 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎உசாத்துணை: -:8080 (தகவல்(பழ.கந்த) எந்திரன்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-29T11:45:26Z", "digest": "sha1:NQXTSX2MTNXX6LBQ2FFMQ7HFOPGMKMZY", "length": 8133, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அளவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅளவி (burette) என்பது, கண்ணாடியால் செய்யப்பட்ட ஆய்வுகூடக் கருவிகளில் ஒன்று. நீண்ட குழாய் வடிவமான இதன் ஒரு முனை திறந்தும், கூம்பிச் செல்லும் மறுமுனை நீர்மங்கள் (திரவம்) குறைந்த அளவில் வெளியேறக்கூடியதாக குறுகிய துளை ஒன்றைக் கொண்டிருக்கும். இத் துளைவழியூடாக வெளியேறும் நீர்மத்தின் அளவைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இத் துளையைத் திறந்து மூடக்கூடிய ஏற்பாடு உள்ளது. இதன் உடற்பகுதியில் அளவுக் குறிகள் இடப்பட்டிருக்கும். இந்த அளவீடுகள் அளவியின் உள்ளே வைக்கப்படுகின்ற நீர்மத்தின் கன அளவைக் குறிக்கும். இதைப் பயன்படுத்தும்போது, குறுகலான துளை கீழிருக்கும்படி நிலைக்குத்தாகத் தாங்கியொன்றில் பொருத்தப்படுகின்றது. இந்த நிலையில், மேலே பூச்சியத்தில் தொடங்கி கீழ்நோக்கி அதிகரித்துச் செல்லும் வகையிலேயே அளவிடப்படுகின்றன. இதனால், நீர்மம் வெளியேறும் போது வெளியேறும் அளவை நேரடியாகவே அறியமுடிகின்றது. உயர்தரமான அளவிகள், நீர்ம வெளியேற்றத்தை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்த வல்லன. \"A\" வகுப்பைச் சேர்ந்த அளவிகள் ±0.05 அளவுக்குத் துல்லியம் கொண்டவை.\nஅளவிகள், சோதனைகளின் போதோ அல்லது வேறு தேவைகளுக்கோ, துல்லியமான அளவில் நீர்ம���்களை அளந்து எடுக்க வேண்டியிருக்கும் போது பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கரைசல்களின் வலுவறிதல் (titration) சோதனைகளில், அளவியின் பங்கு இன்றியமையாதது.\nஅளவியைப் பயன்படுத்தல் டார்ட்மவுத் கல்லூரியின் வேதியியல் ஆய்வுகூடத்திலிருந்து. (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2014, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/corona-controlled-namakkal/", "date_download": "2020-11-29T11:05:31Z", "digest": "sha1:JZHPY6I2GUV5M6AJN6D3QBGV3X2U3KRJ", "length": 4491, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது | inNewsCity Tamil", "raw_content": "\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது\nin தமிழ்நாடு, தமிழ்நாடு சமூகம்\nகோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்னுற்பத்தி உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nஇன்று நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நல உதவிகள் வழங்கினார்.\nஅப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், “நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.\nகோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்னுற்பத்தி உள்ளது” என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nமக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல- பழனிசாமி\nமக்களைக் காப்பதற்கான மருத்துவ வசதிகள் அரசிடம் இல்லை–மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு\nஎந்த ஊரில் எந்த உணவு பேமஸ்\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா- மத்திய சுகாதாரத்துறை\nஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்\nதமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TNEB) செய்திருக்கும் குளறுபடி… உங்களுடைய மின் கணக்கீட்டை உடனடியாக பாருங்கள்\n‘இந்துத்துவ அம்பேத்கர்’: அண்ணலைப் பற்றி அவருக்கே தெரியாத ‘கதை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/tweets/half-face-twitter-is-trending-on-twitter-gone-viral-on-social-media/articleshow/74312639.cms", "date_download": "2020-11-29T11:32:42Z", "digest": "sha1:SFADM54SAUAEMN6WLVQIV3PRCEGRE3V2", "length": 10131, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ajith vijay: ட்விட்டரில் டிரெண்டாகும் #HalfFaceTwitter ; இங்கேயும் தல - தளபதி சண்டையா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nட்விட்டரில் டிரெண்டாகும் #HalfFaceTwitter ; இங்கேயும் தல - தளபதி சண்டையா\nட்விட்டரில் #HalfFaceTwitter என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் வரும் பதிவுகளை கீழே காணுங்கள்.\nட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது வித்தியாச வித்தியாசமான விஷயங்கள் டிரெண்டாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து எங்கள் மாவட்டத்தில் மட்டும் தான் தோசை வட்டமாகச் சுடுவோம், கல்லில் சுடுவோம் என வந்த பதிவு திடீரென வைரலாகி ஒவ்வொருவரும் கிண்டல் பதிவுகளை மேற்கொள்ளத் துவங்கினர்.\nஇப்படியாகச் சமீபத்தில் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள விஷயம் #HalfFaceTwitter என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில் மக்கள் எல்லாம் அவர்கள முகத்தையே அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் முகத்தையோ பாதி முகம் தெரியும்படி இருக்கும் புகைப்படத்தை எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். இங்கேயும் வழக்கம் போல தல தளபதி ரசிகர்கள் அஜித் விஜய் புகைப்படங்களை பகிர்ந்து சண்டை போட்டு வருகின்றனர். அப்படியாக ட்விட்டரில் டிரெண்டாகும் இந்த பாதிமுக ட்விட்டரில் உள்ள சில பதிவுகளைக் கீழே காணலாம் வாருங்கள்.\nAlso Read : ஒரே நாள் இரவில் 1700 பேரை கொன்று பலி வாங்கிய ஏரி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க... குமரில மட்டும் தான் கல்லுல ஊத்துவாங்களாம் ... கலகல ட்வீட்ஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீடு பராமரிப்புவீட்ல இ��ுக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமதுரைஒரு கிலோ கோழிக் கறி ரூ. 5 பைசா, போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விறபனை\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nதமிழ்நாடுகாம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தவரா\nஇந்தியாநிவர் புயலால் இப்படியும் ஒரு நன்மை; நிம்மதி பெருமூச்சு விட்ட மும்பைவாசிகள்\nவர்த்தகம்டிசம்பர் முதல் இதெல்லாம் மாறப்போகுது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/2020/kadagam-rasi-palan-2020.asp", "date_download": "2020-11-29T10:57:25Z", "digest": "sha1:ZYUOQLEOLLZYMKDMB7UNJTV7E5QVRASC", "length": 49447, "nlines": 407, "source_domain": "www.astrosage.com", "title": "கடகம் ராசி பலன் 2020 - Kadagam Rasi Palan 2020", "raw_content": "\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கலவையான முடிவுகள் கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் தகவல்தொடர்பு திறன்களும் உறவுகளும் விரிவடையும், இயற்கையிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். சில புதிய நண்பர்களும் உருவாக்கப்படுவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் 12 வது வீட்டில் மிதுனத்தில் இருப்பார், செப்டம்பர் நடுப்பகுதிக்குப் பிறகு அது உங்கள் 11 வது வீட்டில் ரிஷப ராசியில் நுழையும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்காலத்திற்கான பல திட்டங்களை உருவாக்குவீர்கள், அதில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் நீண்டகால விருப்பங்கள் பல நிறைவேறும். மறுபுறம், சனி பெயர்ச்சி ஜனவரி 24 ஆம் தேதி உங்கள் ஏழாவது வீட்டில் மகரத்திற்குள் இருக்கும். மார்ச் 30 ஆம் தேதி குரு 7 வது வீட்டில் மகர ராசியிலும் ���ாறுகிறார், மேலும் பின்னடைவுக்குப் பிறகு, ஜூன் 30 ஆம் தேதி மீண்டும் ஆறாவது வீட்டில் தனுசுக்குள் மாறுகிறார். இதற்குப் பிறகு குரு வழியாக இருந்து நவம்பர் 20 ஆம் தேதி மீண்டும் உங்கள் ஏழாவது வீட்டில் மகரத்திற்குள் மாறுகிறார்.\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் காதல் மற்றும் காதல் ஆகியவற்றை வரவேற்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், அல்லது யாரையாவது தேடுகிறீர்கள் என்றால், குரு இந்த விஷயத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த ஆண்டு உங்கள் திருமணமும் நிறைவேறட்டும். எனவே நீங்கள் இந்த திசையில் முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை சிறிது அதிகரிக்கவும், கடவுளின் கிருபையுடனும் ஆசீர்வாதங்களுடனும் இந்த ஆண்டு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற முடியும்.\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, கடக ராசிக்காரர் வணிக கூட்டு குருவின் செல்வாக்கிலிருந்து பெரிதும் பயனடைவர்கள், இருப்பினும் உங்கள் நிதி ஆதாரங்களை வேறொருவருடன் இணைப்பதற்கு முன்பு நீங்கள் நிறைய பலப்பரீட்சை செய்ய வேண்டும். எதிர்பார்க்கலாம் இந்த ஆண்டு நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், நீங்கள் சொந்தமாகவும் நம்பிக்கையுடனும் முன்னேற ஊக்குவிக்கப்படுவீர்கள், ஆனால் அதில் எந்த வேலையும் செய்வதற்கு முன் நீங்கள் போதுமான தயாரிப்புகளை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த ஆண்டு நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் இது உங்கள் பலவீனமான பக்கமாக இருக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் ஆறாவது வீட்டில் பல கிரகங்களின் சேர்க்கை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஒரு வழக்கமான மற்றும் நல்ல வழக்கத்தை பின்பற்றி ஆரோக்கியமாக இருங்கள். இந்த முறை சமுதாயத்தில் சமூக நடவடிக்கைகள் மற்றும் பொது சேவை பணிகளிலும் பங்கேற்பீர்கள், இது உங்கள் கவுரவத்தையும் அதிகரிக்கும்.\nஇந்த ராசி பலன் சந்திரன் ராசி அடிப்படையக கொண்டது. எனவே உங்களுக்கு சந்திரன் ராசி தெரியவில்லை என்றால், தயவு செய்து இங்கு சென்று அறிந்து கொள்ளவும் - சந்திரன் ராசி கால்குலேட்டர்\nகடகம் ராசி பலன் 2020இன் படி தொழில்\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020)இன் தொடங்கியது கடக ராசிக்காரர்களுக்கு தொ���ிலில் சாதாரணமாகவே மிக நல்ல இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுவீர்கள், மேலும் உங்கள் சொந்த திறமை மற்றும் வலிமையால் ஒரு பெரிய நிறுவனத்துடன் நீங்கள் இணைவீர்கள், இதன் காரணமாக நீங்கள் தொழில் துறையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஏப்ரல் முதல் ஜூலை வரை குரு உங்கள் ஏழாவது வீட்டில் சனியுடன் பெயர்ச்சி கொண்டு இருப்பார், இது உங்கள் வேலை மற்றும் வணிகத்திற்கு பலமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையிலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். நீங்கள் ஒரு நண்பருடன் ஒரு வணிகத்தைச் செய்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் அதிக லாபத்தைப் பெறலாம். வணிக பயணங்களுக்கு இந்த நேரம் சாதாரணமானது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரை, உங்கள் வணிகத்திற்காக நீங்கள் வெளிநாடுகளில் பல பயணங்களை மேற்கொள்ளலாம், இது உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். நீங்கள் ஒரு வேலைக்காரருடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் விருப்பப்படி இடமாற்றம் செய்யலாம். ஒட்டுமொத்தமாக, ஆண்டு சாதாரணமாக இருக்கும், ஆனால் உங்கள் பல எண்ணங்களை நிறை வேற்றுவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nகடகம் ராசி பலன் 2020இன் படி பொருளாதார வாழ்கை\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020)இன் படி, கடக ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு கலவையான முடிவுகளைத் தருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஆறாவது வீட்டில் குரு பெயர்ச்சி நிதிப் போராட்டங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் செலவினங்களின் அதிகரிப்பையும் காட்டுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலும், ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரையிலான காலமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும், இந்த நேரத்தில் நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். எதிர்காலத்தில் உங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும், இதனால் பல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். சில நேரங்களில் நீங்கள் நிதி ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், திடீர் செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலைமை பலவீனமடையக்கூடும். எனவே, பண பரிவர்த்தனை மற்றும் முதலீட்டை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபருக்கும் உங்கள் நன்கொடை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அதைப் பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இத்தகைய வர்த்தக தொழிலில் கூட்டாக முதலீடு செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் குடும்ப நிகழ்வு அல்லது எந்த செயல்பாட்டு விளக்கு பணத்தையும் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல நேரம் இருக்கிறது, அந்தக் காலகட்டத்தில் நீங்கள் பணத்தை கவனமாக செலவழித்து எதிர்காலத்திற்கான பயனுள்ள திட்டங்களை உருவாக்க வேண்டும், இதனால் நிதிப் போராட்ட காலங்களில் நீங்கள் எந்த பெரிய சவாலையும் எதிர்கொள்ளக்கூடாது. இந்த ஆண்டு எந்தவொரு பெரிய நிதி அபாயத்தையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.\nகடகம் ராசி பலன் 2020இன் படி கல்வி\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020)இன் படி, இந்த ஆண்டு கடக ராசி மாணவர்களுக்கு கல்வியில் கடின உழைப்பை சுட்டிக்காட்டுகிறது. நீங்கள் ஒரு தேர்வில் பங்கெடுத்து அதில் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், உங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள், அப்போதுதான் நீங்கள் வெற்றியை எதிர்பார்க்க முடியும். உயர்கல்விக்கு விரும்பும் மாணவர்கள் தங்கள் லட்சியத்தின்படி சிறிய வெற்றியைப் பெறலாம். ஆனால் அவர்கள் தைரியத்தை இழந்து செயல்களைச் செய்ய வேண்டியதில்லை. தொழில்முறை கல்வியைப் பெற விரும்புவோருக்கு, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நேரம் பொதுவாக நல்லதாக இருக்கும். இது தவிர, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் கல்வியில் சில நன்மைகளைச் செய்ய முடியும். இதற்குப் பிறகு நேரம் குறைவாக சாதகமாக இருக்கும், எனவே நீங்கள் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.\nகடகம் ராசி பலன் 2020இந்த படி குடும்ப வாழ்கை\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, இந்த ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு கலவையான முடிவுகளை அளிக்கும் என்பதை நிரூபிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பல இனிப்பு புளிப்பான அனுபவங்களைப் பெறுவீர்கள். சனியின் நிலை உங்களை உங்கள் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடும், மேலும் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தத்தையும் மற்றும் ஏற்றதாழ்வையும் தரும். இதன் விளைவாக, உங்கள் தாயின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம், எனவே எப்போதும் அவரது உடல்நலத்த�� கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பச் சூழலில் நீங்கள் நன்றாக உணர மாட்டீர்கள், நீங்கள் அமைதியின்மையை உணருவீர்கள். செப்டம்பர் இறுதிக்குள், பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருப்பது உங்களை மனரீதியாக கவலையடையச் செய்யும், மேலும் உங்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கவும் முடியும், இதன் காரணமாக உங்கள் குடும்ப வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க முடியாது.\nகடகம் ராசி பலன் 2020இன் (kadagam rasi palan 2020) படி, ஏழாவது வீட்டில் குரு மற்றும் சனியின் பெயர்ச்சி ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூன் நடுப்பகுதி வரை, பின்னர் நவம்பர் நடுப்பகுதியிலிருந்து ஆண்டு இறுதி வரை உங்கள் திருமணத்தை சாத்தியமாக்கும், நீங்கள் இந்த திசையில் முயற்சிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பெறுவீர்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், நீங்கள் திருமணத்தில் பிணைக்கப்படுவீர்கள். ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரையிலான நேரம் ஓரளவு சாதகமற்றதாக இருக்கலாம், எனவே இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுங்கள், அவர்களின் தேவைகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள், அது நிதி, சமூக அல்லது மனரீதியானதாக இருந்தாலும், குடும்பத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.\nகடகம் ராசி பலன் 2020இன் படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, இந்த ஆண்டு திருமண வாழ்க்கை கலவையாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள், மேலும் உங்கள் திருமண வாழ்க்கையை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள். ஜனவரி மாதம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும், இந்த நேரத்தில் உங்களுக்கு இடையே ஏதாவது ஒரு சூடான விவாதம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் பொறுமை காட்டினால், நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நிலைமை ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும், வாழ்க்கைத் துணைவி உங்களுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பார். ஆனால் மே மாதத்தின் நடுப்பகுதி முதல் செப்டம்பர் இறுதி வரை நேரம் ஏற்ற தாழ்வு நிறைந்ததாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் எல்லாமே பெரியதாக இருக்கக்கூடும், மேலும் அதன் தாக்கம் உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையாக தாக்கம் இருக்க முடியும். பிப்ரவரி முதல் மே மற்றும் அக்டோபர் முதல் நவம்பர் மற்றும் டிசம்பர் வரையிலான நேரம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு மகிழ்ச்சியாக இருக்கும். டிசம்பர் பிற்பகுதியிலிருந்து மே நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரையிலான நேரம் வாழ்க்கைத் துணைகளின் ஆரோக்கியத்தையும் பலவீனப்படுத்தும். மார்ச் இறுதி முதல் மே வரையிலான காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் இருப்பு உங்கள் மனைவியிடம் அதன் போக்கை அதிகரிக்கக்கூடும், எனவே எந்தவொரு விவாதத்தையும் அதிகரிக்க விடாதீர்கள், அப்போதுதான் உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சாதகமாக இல்லை, ஏனெனில் குரு பெயர்ச்சி உங்கள் ஆறாவது வீட்டில் இருக்கும். இதன் காரணமாக நீங்கள் உங்கள் குழந்தையைப் பற்றி கவலைப்படலாம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உங்களுக்கான முக்கிய அக்கறை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமாக இருக்கும், நீங்கள் அவற்றில் கவனம் செலுத்தினால், பல விஷயங்கள் நன்றாக இருக்கும், ஏனெனில் இதன் காரணமாக உங்கள் பிள்ளைகள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரையிலான நேரம் ஒழுக்கமானதாக இருக்கக்கூடும் என்றாலும், ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதற்குப் பிறகு வரும் நேரம் ஓரளவு சாதகமற்றதாக இருக்கலாம்.\nகடகம் ராசி பலன் 2020இன் படி காதல் வாழ்கை\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கையில் பல நீண்ட கால மாற்றங்கள் ஏற்படலாம். அன்பில் ஒரு லட்சிய காதலனாக உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள், மேலும் உங்கள் காதலன் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருப்பதற்கும் முழுமையை விரும்புவீர்கள்.\nஉங்கள் நண்பரும் அன்பானவருமான ஒரு காதலியை நீங்கள் நீண்ட காலமாக விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் உறுதிப்பாட்டை விரும்ப விரும்பவில்லை, எனவே இந்த உறவில் உங்களுக்கு சிக்கல் இருந்தது. ஆனால் இந்�� ஆண்டு உங்கள் விருப்பம் நிறைவேறும், அத்தகைய நபர் உங்கள் வாழ்க்கையில் வருவார், அவர் உங்களை ஒரு காதலியாக நேசிப்பார், மேலும் உங்களுடன் ஒரு நண்பராக இருப்பார்.\nஇன்னும் தனிமையில் இருப்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உறவு கொள்ளலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் உங்கள் நண்பர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள், மேலும் அவர்கள் உங்கள் காதல் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல உங்களுக்கு உதவுவார்கள். ஏப்ரல் நடுப்பகுதியில் உங்கள் காதல் வாழ்க்கை ஆன்மீக மற்றும் மன போக்குகளைக் கொண்டிருக்கும், மேலும் நீங்கள் மற்றவர்களுக்கும் உதவுவீர்கள்.\nஇந்த ஆண்டு காதல் மிகப் பெரிய முன்னுரிமைகளில் சேர்க்கப்படாது, எனவே திருமணமானவர்கள் திருமணமாகவே இருப்பார்கள், காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் மாறாக, தனிமையில் இருப்பவர்கள் மற்றும் இன்னும் உறவில் ஈடுபடாதவர்கள் இந்த ஆண்டு தனியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்கு, ஜூலை வரையிலான நேரம் வெற்றிகரமாக நிரூபிக்கப்படும்.\nகடகம் ராசி பலன் 2020 இன் படி ஆரோக்கியம்\nகடகம் ராசி பலன் 2020 (kadagam rasi palan 2020) இன் படி, உங்கள் உடல்நலம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும், எனவே நீங்கள் ஒரு நல்ல மற்றும் சீரான வழக்கத்தை பின்பற்ற வேண்டும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் உடல் வெப்பம், காய்ச்சல், டைபாய்டு, உடலில் சிவப்பு சொறி போன்ற பித்த தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறீர்கள்.\nஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் இறுதி வரை, பின்னர் ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரை, குரு பெயர்ச்சி உங்கள் ஆறாவது வீட்டில் தனுசு என்ற தீ உறுப்பு இருக்கும், இது இந்த சிக்கல்களை அதிகரிக்கும். இருப்பினும், ஏப்ரல் முதல் ஜூன் இறுதி வரை, பின்னர் நவம்பர் நடுப்பகுதி முதல் ஆண்டு வரை குரு மற்றும் சனி இரண்டும் உங்கள் ஏழாவது வீட்டில் இருக்கும், மேலும் உங்கள் இராசி அடையாளத்தைக் காண்பீர்கள், இது ஆரோக்கியத்தை ஓரளவிற்கு மேம்படுத்தும். இருப்பினும், சனி இங்கே உங்கள் ஏழாவது மற்றும் எட்டாவது, எனவே உடல்நலப் பிரச்சினைகள் தொடரும். ஆயினும்கூட, குருவின் பார்வை உங்களை நோய்களிலிருந்து காப்பாற்றுவதற���காக செயல்பட்டு வந்தது, நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் உங்கள் நோய் மேம்படும்.\nசனி ஏழாவது வீட்டில் இருப்பது எந்தவொரு சிறிய உடல்நலப் பிரச்சினையையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது, ஏனெனில் எட்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் யோகத்தின் சனி சேர்ப்பதன் காரணமாக உங்களுக்கு விபத்து அல்லது நீண்ட கால பெரிய நோய் ஏற்படக்கூடும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், நீங்கள் உங்கள் மன திறன்களை அதிகரிக்க வேண்டும் மற்றும் உங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\nஉங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை எந்த வகையிலும் மனரீதியாக பலவீனப்படுத்த அனுமதிக்காதீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதிகாலையில் எழுந்து நகரத்திற்குச் சென்று பிராணயாமா மற்றும் யோகா பயிற்சி தவறாமல் செய்யுங்கள். நீங்கள் இதை செய்ய முடிந்தால், நீங்கள் உடல் அல்லது மன வலிமையின் உடல் நன்மைகளை மட்டும் அனுபவிக்க முடியாது.\nஜூலை தொடக்கத்தில் இருந்து, குரு பெயர்ச்சி மீண்டும் உங்கள் ராசின் ஆறாவது வீட்டிற்குள் பிற்போக்கு நிலையில் இருக்கும், எனவே இந்த நேரத்தில் நீங்கள் உடல் ரீதியாக தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சனி ஏழாவது வீட்டில் தனியாக தங்கியிருப்பதன் மூலம் உங்கள் பிறப்பு அடையாளத்தை பாதிக்கும், இது உங்கள் மன நிலையை பலவீனப்படுத்தும் மற்றும் உடல் ரீதியாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். அதிகப்படியான வேலையையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.\n2020 ஆம் ஆண்டில் செய்ய வேண்டிய சிறப்பு ஜோதிட உபாயம்\nஇந்த ஆண்டு நீங்கள் ஆண்டு முழுவதும் இந்த தீர்வை எடுக்க வேண்டும், இதன் விளைவாக நீங்கள் பல சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள், மேலும் நீங்கள் முன்னேற்றப் பாதையில் முன்னேறுவீர்கள்:\nஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் நீங்கள் சாயா பத்ராவை தானம் செய்ய வேண்டும். இதற்காக, கடுகு எண்ணெயை ஒரு மண் அல்லது இரும்புப் பானையில் நிரப்பி அதன் நிழலைப் பார்த்த பிறகு ஒருவருக்கு தானம் செய்யுங்கள், அதாவது சூரத். இதை ஆண்டு முழுவதும் தவறாமல் செய்ய வேண்டும்.\nசெவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், ஒரு மல்லிகை எண்ணெய் விளக்கை ஏற்றி, ஸ்ரீ ஹனுமான் சாலிசா, பஜ்ரங் பான் அல்லது சுந்தர்கண்ட் ஓதி, இளைய குழந்தைகளுக்கு வெல்லம் அல்லது கிராம் பிரசாத் விநியோகிக்கவும்.\nசந்திரனின் மோசமான விளைவுகளை அழிக்கவும், மன சமநிலையை வளர்க்கவும், முடிவெடுக்கும் திறனை வலுப்படுத்தவும், வாழ்க்கையில் நேர்மறை தன்மையைக் கொண்டுவரவும் உதவும் ஒரு சந்திரன் யந்திரம் நீங்கள் அமைக்கலாம்.\nராசி பலன் 2020 மேஷம் ராசி பலன் 2020 ரிஷபம் ராசி பலன் 2020 மிதுனம் ராசி பலன் 2020 கடகம் ராசி பலன் 2020 ராகு பெயர்ச்சி 2020 கணிப்புகள்\nசிம்மம் ராசி பலன் 2020 கன்னி ராசி பலன் 2020 துலாம் ராசி பலன் 2020 விருச்சிகம் ராசி பலன் 2020 தனுசு ராசி பலன் 2020 கேது பெயர்ச்சி 2020 கணிப்புகள்\nமகரம் ராசி பலன் 2020 கும்பம் ராசி பலன் 2020 மீனம் ராசி பலன் 2020 குரு பெயர்ச்சி 2020 கணிப்புகள் சனி பெயர்ச்சி 2020 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_69.html", "date_download": "2020-11-29T10:00:51Z", "digest": "sha1:LQNY25SJTWGQEWHCKF2RMMZUHN3WSBHA", "length": 22767, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று நாவலப்பிட்டி மகிந்தானந்த அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து ���வர் உரையாற்றும்போது:\n'புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் மற்றும்கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ 60 வீதத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவையும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி சேற்றினைப் பூசுவதற்கு பணத்தை இறைத்துக்கொண்டிருக்கின்றது. 21 ஆந் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் நடாத்திய ஸஹ்ரானின் மனைவியின் விஷேட உரையொன்றுடனான காணொளியொன்றைத் தயாரித்து எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஒளி - ஒலிபரப்ப இருக்கின்றது. அதன்மூலம் ஸஹ்ரான் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ இருவருடனும் சிநேகபூர்வமாக இருந்துள்ளனர் என்பதை வெளிக்காட்டவுள்ளனர்.\nஇரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரியிருந்தார். எங்களுக்கு எவ்விதத்திலும் இரண்டாவது விருப்பு வாக்குத் தேவையில்லை. 21 ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புற்ற எவரது அநுசரணையும், ஒத்துழைப்பும் இந்தத் தேர்தலில் எங்களுக்குத் தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெளிவாகவே கூறியிருக்கின்றார்.\nசிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களது வாக்குகளை நாங்கள் பிச்சையாக ஏற்க மாட்டோம் என, கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதாக அமைச்சர் ராதா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷ ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.\nசென்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் மலையக வாக்குகள் தற்போதை அரசாங்கம் ஆட்சிக்கு வர வாக்குகளை வழங்கின.\nவடக்கிற்கு அரசியல் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் வடக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் இம்முறை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கவே அப் பிரதேச மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், அம்மக்களின் எண்ணப்பாடுகளை மாற்றுவதற்காகத்தான் அமைச்சர் ராதா கிருஷ்ணன் இவ்வாறான செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கின்றார்.' எனக் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்த��ு பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவ���ல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2010/08/", "date_download": "2020-11-29T10:15:59Z", "digest": "sha1:KNBXPUK3DJEFQSIWSYTW33UHPCOWHHBU", "length": 90300, "nlines": 994, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "August 2010 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை\nஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஆபத்து உண்டாக்கும் வேலையில் இந்தியத் தொல்லியல் துறையும், இந்து அறநிலையத் துறையும் இறங்கியுள்ளன.\nதஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்; கோபுரம் அருகே 400 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு தோண்டினார்கள். பெரிய கோயில் கிணறு வற்றி விட்டது என்றும், பு+சைக்குத் தேவையான தண்ணீர் எடுக்க ஆகம விதிகளின் படி அந்த இடத்தில் தோண்டுவதாகவும் சொன்னார்கள். அவ்வாறு தோண்டுவது காலப் போக்கில் பெரிய கோயில் கட்டுமானத்திற்கு ஆபத்தை உண்டாக்கும்.\nநிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு ஆழ்குழாய்க்கு அடியில் குளம் போன்ற பெரிய பள்ளம் உருவாகிவிடும். அவ்வாறு வெற்றிடம் உருவானால் பாறை இல்லாத அப்பகுதியின் கீழ் அடுக்கில் உள்ள மணல் அந்தப் பள்ளத்தில் இறங்க, அதனால் அதற்கு மேலே உள்ள களிமண் அடுக்கு கீழே இறங்க அருகிலுள்ள கோபுர அடித்தளமும் கீழே இறங்கும். இதனால் கோபுரச் சுவர்களில் விரிசலும் வெடிப்பும் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறினார்கள்.\nஏற்கெனவே இதுபோன்ற பாதிப்பால்தான் திருவரங்கக் கோபரச் சுவரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டன என்றும் அவ்வல்லுநர்கள் கூறினார்கள். அண்மையில் ஆந்திரப் பரதேசம் திருக்காளத்தி கோயில் கோபுரம் சரிந்து மண்மேடானதும் கவனத்திற்குரியது.\nஇச் செய்தி அறிந்ததும் 18.08.2010 முற்பகலில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு தலைவர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் பழ. இராசேந்திரன், செயற்குழு உறுப்பனர்கள் திருவாளர்கள் சாமி கரிகாலன், திருக்குறள் மாரிமுத்து, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு. முன���யாண்டி, பொதுக்குழு உறுப்பனர் தோழர் தெ. காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் செந்திரல், த.தே.பொ.க. தோழர் இராமதாசு ஆகியோர் பெரிய கோயிலுக்குச் சென்று ஆழ்குழாய் தோண்டுவதைப் பார்த்தனர்.\nஉடனடியாக அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்து ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்தும்படி கோரினர். அவர்கள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்த மறுத்துவிட்டார்கள். அதன் பறகு அதைத் தடுக்கும்; படி தமிழக முதல்வரைக் கோரும் வேண்டுகோள் அடங்கிய சுவரொட்டிகள் உரிமை மீட்புக் குழு சார்பல் தஞ்சை நகரெங்கும் ஒட்டப்பட்டன. 19.08.2010 அன்று ஊடகங்களில் இச் செய்தி வந்தது.\nஅதன் பறகும் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிறுத்தவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பல் அதன் தலைவர் திரு.சி.முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கை மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் மற்றும் வழக்கறிஞர் அருணாசலம் ஆகியோர் நடத்தினர். வழக்கை அனுபமதிப்பது குறித்து 26.08.2010 அன்று முதல் நிலை விசாரணை நடந்தது. வழக்கறிஞர் லஜபதி ராய் வாதத்தைக் கேட்டதும் உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் போடப்படும் ஆழ்குழாய்க் கிணறு வேலையை உடனே நிறுத்தும் படியும், வேறு பணி எதுவும் அது தொடர்பாக செய்யக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டது.\nதஞ்சைப் பெரிய கோயில் என்ற தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட உரிமை மீட்புக் குழுவைப் பலரும் பாராட்டினர்.\nகாங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை\nகாங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு\nகடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.\nஅவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.\nஅந்�� நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.\nஇப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nஇவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.\nதி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன அறிக்கை\nதி.மு.க. குண்டர்களை கைது செய்\nத.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை\nசெம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.\nமாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.\nதி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nசுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்\nசுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்\nசென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்றிரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.\n“செம்மொழி மாநாடு செய்தது என்ன” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.\n10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.\nஅப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க... உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க... உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா இந்தியாவையே வெளியே போக சொல்றியா...” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.\nசுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.\nதி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nNEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100\nஒரு கிலோ அரிசி ரூ.100\n(குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வந்த செய்தி...)\nகிலோ அரிசி நூறு ரூபாயை ஓரிரு மாதங்களில் எட்டிவிடும். தமிழகத்திலும் பட்டினிச் சாவு நடக்கும்’’என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.\nகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் விற்கும் நிலையில்,இதை நம்ப முடியாமல், ‘எப்படி\n‘‘இந்தாண்டும் குறுவை சாகு படி, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும்.இப்போதைக்குத் தமிழகத்தின் நெல் பற்றாக்குறையை வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியால் சமாளித்து வருகிறோம். விரைவில் ஆந்திராவிலும் பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப் போகிறார்கள். அதையடுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி வரத்து நின்றுவிடும்.\nநடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.அதையடுத்து, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அரிசி வரத்தும் நின்றுவிடும். தமிழகத்தில் இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தால் தரமான அரிசி கிலோ 50ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமாநில அரிசி வரத்தும் குறைந்தால் அரிசி விலை இரட்டிப்பாகும். ஒரு ரூபாய் அரிசி ஒரு குடும்பத்துக்கு மாதம் முழுவதுக்கும் நிச்சயம் போதாது. அப்படியொரு நிலை வரும்போது,சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்’’என்று நமது அதிர்ச்சியைக் கூட்டினார், கி.வெ.\nமேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.\n2007-ல் இறுதித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றுவரை நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலும், தமிழகத்துக்குத் தேவையான நியாயமான நீரைப் பெறுவதிலும் தமிழக அரசு முனைப்புக் காட்டாமல் உள்ளது. இதன் காரணத்தால், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்துவிட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததால் இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை வேளாண் விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘தமிழகம் உணவுத் தற்சார்பை இழந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும். மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழலை நோக்கிப் போகும். பிறகென்ன பட்டினிச் சாவுகள் அரங்கேறும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார், பாமயன்.\nதமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ தேவராசன், ‘‘25.8 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் மட்டும்தான் தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. காவிரி நீரைப் பெறாததால் குறைந்தபட்சம் 2.88 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால் இந்தப் பாதிப்பு இரட்டிப்பாகும்.\nதொடர் மின்தடையால் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகளிலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதன் காரணங்களால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் உழவர்கள் உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை மறைமுகமாக விவசாயத் தொழிலை கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவரைக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான பெரிய கட்சிகள் எதுவுமே கர்நாடகாவிடம் தமிழகத்துக்கு நியாயமான பங்கு நீரைக் கோரவில்லை.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி மன்ற இடைக்கால ஆணை நடைமுறையில் உள்ளதால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும். ஜூலை வரை கர்நாடகம் தரவேண்டிய 64.87 டி.எம்.சி. நீரையும், ஆகஸ்டில் 54.72 டி.எம்.சி. நீரையும், அக்டோபரில் தரவேண்டிய 30.17 டி.எம்.சி. நீரையும் இதுவரை தமிழக அரசு கோரவில்லை என்பதுதான் யதார்த்தம்\nதமிழக ஆளும்கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு,இடைக்கால ஆணையின்படி நீரைப் பெற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தை மிகப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்’’ என்றார்.\nகிரியேட் அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை விவசாய நெல் குறித்த கருத்தரங்கத்தில், ‘‘பிற விளைபொருள்களோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் நெல் ஒரு லாபகரமான பயிராக இல்லை. மாற்றுப் பயிர்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1950-ம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76லட்சம் ஏக்கர். தற்போது 54 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. சராசரியாக நெல் சாகுபடி பரப்பளவில் ஏறத்தாழ 22 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கடந்த 5ஆண்டுகளில் அரிசி விலையேற்றம் எப்படி உள்ளது என்று கேட்டோம்.\n‘‘நடுத்தர மக்கள் அதிகமாக வாங்கும் முதல் தர பொன்னி அரிசி 2006-ல் கிலோ 18ரூபாய்க்கும், 2007-ல் இரண்டு ரூபாய் விலையேறி 20 ரூபாய்க்கும், 2008-ல் 22-க்கும், 2009-ல் 28 ரூபாய்க்கும் விற்கபட்டது. இதே அரிசி இந்தாண்டு ஷனவரியில் கிலோவுக்கு பத்து ரூபாய் ஏறி() 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டது’’ என்றார் அவர்.\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், 08.08.2010\nதமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை\nதமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை\nதமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.\nதமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:\nதிராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள் தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணை நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசினார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.\nஇடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.\nஇதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nதமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் ...\nகாங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க...\nதி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன ...\nசுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. க���ண்டர்கள் தா...\nNEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100\nதமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\n��ாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலை���ைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nப���ானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\n���ொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1068187", "date_download": "2020-11-29T10:52:00Z", "digest": "sha1:7WTSQOF6D2KFUAWTOTFH62DDGHDSU4WZ", "length": 2631, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:21, 8 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:46, 6 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:21, 8 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: na:aqua)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/tvs-apache-200-single-abs-price-increased-details-024499.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T10:39:44Z", "digest": "sha1:FVNROGQJASIAFTUF4ZESUOOVPSJC3QZQ", "length": 19766, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்! நல்ல மனசுகாரங்க - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n2 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n5 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n8 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் ���து தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n17 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nNews ஹைதராபாத் மேயர் பதவி பாஜகவை சேர்ந்தவருக்குதான்... அலட்டாமல் அடித்து சொல்லும் அமித்ஷா\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nSports உள்ளே வந்த கறுப்புக் கார்.. பாதி போட்டியில் கிளம்பி சென்ற வார்னர்.. துடித்தேவிட்டார்.. பரபர சம்பவம்\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் தற்சமயம் சிங்கிள்-சேனல் மற்றும் ட்யுல்-சேனல் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் தற்போது ரூ.1,500 அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் சிங்கிள்-சேனல் ஏபிஎஏஸ்-ஐ கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்த அப்பாச்சி 200சிசி பைக்கை ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் ரூ.1.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தான் வாங்க முடியும்.\nஇந்த விலை உயர்வு மிகவும் சிறியது தான், ஆனால் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்குடன் அதன் தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களுக்கு அதிரடியான சலுகைகளை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்பாச்சி பைக்கின் இரு வேரியண்ட்களை இந்த பண்டிகை காலத்தில் வாங்குவதன் மூலம் ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடியை வாடிக்கையாளர் பெறலாம்.\nகூடுதலாக குறைந்த மாததவணை, சவுகரியமான முறையில் பணம் திருப்பி செலுத்துதல் திட்டங���கள் உள்ளிட்ட நிதி விருப்பங்களையும் இங்த தமிழகத்தை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்ட் அறிவித்துள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை ரூ.16,999 அல்லது ரூ.21,000 என்ற இரு முன் தொகை திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு வாடிக்கையாளர் செய்தும் வாங்கலாம்.\nஇந்த பைக்கிற்கு குறைந்த மாத தவணையாக ரூ.2,999-ஐ டிவிஎஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாதத்தவணை தேர்வுகளுக்கு வெறும் 10 நிமிடங்களில் அனுமதி அளிப்பாதாக இந்நிறுவனம் கூறுகிறது.\nஅப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்படும் இந்த பைக்கில் போக்குவரத்து நெரிசல்களிலும் சீரான இயக்கத்திற்காக பிராண்டின் க்ளைட் த்ரூ தொழிற்நுட்பம் பொருத்தப்படுகிறது.\nஇதனுடன் ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் பெற்றுவரும் இந்த பைக்கில் 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-ல் 16.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.\nபளபளப்பான கருப்பு மற்றும் முத்தின் வெள்ளை என்ற இரு நிறங்களில் கிடைக்கும் இந்த டிவிஎஸ் பைக்கிற்கு பஜாஜ் பல்சர் என்எஸ்200, கேடிஎம் 200 ட்யூக் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்குகள் விற்பனையில் போட்டியாகவுள்ளன.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nஅப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ் 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nஅடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nபிரபலமான டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அதுவும் இவ்வளவு குறைவான விலையிலா\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nடிவிஎஸ் பிராண்டில் இருந்து அடுத்த வெளிவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nபஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nடுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\n\"இது யமஹா ஸ்கூட்டர்தான், ஆனா ஃபஸ்ஸினோ இல்ல\"... 2021இல் விற்பனைக்கு வரபோகுதாம்... இதோ முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/uae-woman-found-her-mother-from-india-after-36-years-367375.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T11:17:08Z", "digest": "sha1:2JA73ZHXZTHWPEHJDK5PDLVET2GI4TEC", "length": 17370, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி! | UAE woman found her mother from India after 36 years - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\nஆர்க்டிக் உலக ஆவண காப்பகம், கல்வியில் முன்னாள் மாணவர்கள் பங்கு.. மோடியின் மன்கிபாத் உரை முழு விவரம்\nசமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nநாளை மீட்டிங்.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரஜினியாக ஆடுபவரின் ஆதங்கம்\nஹைதராபாத் மேயர் பதவி பாஜகவை சேர்ந்தவருக்குதான்... அலட்டாமல் அடித்து சொல்லும் அமித்ஷா\nடெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு\nகெய்ல் மாஜிக்.. ஜித்து ஜில்லாடி ஆட்டம்.. கடைசில பேட்டை உடைக்கப் பார்த்தீங்களே பாஸு\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்ச�� இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\n\"தல\"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... \nசெம திரில்.. வெட்கிச் சிரித்து.. ரசித்து மகிழ்ந்த மகள்.. பெருமிதத்துடன் ஷாரூக் கான்\nபிறந்தவுடன் மருத்துவரின் மாஸ்கை பறித்த குழந்தை.. நம்பிக்கையின் அடையாளம் என கொண்டாடும் நெட்டிசன்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nSports இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த \"போனஸ்\".. டபுள் ஹேப்பி\nஅம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த 'போனஸ்'.. டபுள் ஹேப்பி\nஅபுதாபி: ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயை 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். போனஸாக தனது தங்கையையும் கண்டு மகிழ்ந்தார்.\nஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ராஸ் கைமாஹ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மரியம். இவர் சிறிய வயதாக இருந்த போதே அம்மாவும், அப்பாவும் 80-களிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர்.\nஇதையடுத்து அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு அம்மா இந்தியாவுக்கு சென்றுவிட்டார். அப்போது மரியத்தின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.\nகுடும்பத்தில் அடுத்தடுத்து 14 பேர் பலியான சோகம்.. மணப்பெண் வேடமிட்டு குடும்பத்தை காக்கும் நபர்\nஅம்மா இல்லாத ஏக்கம் மரியத்துக்கு நிறையவே இருந்தது. இதனால் அம்மாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்குள் அவரது தந்தை இறந்துவிட்டார்.\nஇதையடுத்து அம்மாவை த��டும் பணியில் தீவிரமாக இறங்கினார். இந்தியா போன்ற பெரிய நாட்டில் தாயை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு ஐடியா உதித்தது. பேசாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிடலாம் என முடிவு செய்தார்.\nபின்னர் பத்திரிகைகளுக்கு விளம்பரமும் கொடுத்தார். அதில் எனது தாய் யாரென்று யாருக்கு தெரியும். எனக்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டிருந்தார்.\nஅதற்கான பலனும் கிடைத்தது. ஒரு வழியாக அம்மாவை கண்டுபிடித்தார். அத்தோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக தனது இளைய சகோதரியையும் கண்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார். இந்தியாவில் எந்த பகுதியில் அவர் தனது தாயை கண்டுபிடித்தார் என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியாக இருந்தேன்.. அந்த 6 நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. உருக்கமாக பேசிய தோனி.. பின்னணி\nஎன்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nகுஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nஇம்முறையும் கைகொடுத்த ரோஹித்தின் ராசி.. தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்\nஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்\nஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை\nபஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuae mother india ஐக்கிய அரபு நாடுகள் தாய் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/pooja-vidhanam/ganapathi-slokas-and-mantra-in-tamil/articleshow/77629595.cms", "date_download": "2020-11-29T11:09:55Z", "digest": "sha1:NYTDXWVC3R4ZU6SB7D3763EH4SSZBE7W", "length": 13447, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய முக்கிய மந்திரங்கள்\nவிநாயகருக்கு உகந்த மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லி விநாயகரை வழிபட்டு அனைத்து வகை நன்மைகளையும், அருளையும் பெற்று வாழ்வில் நற்பேறு அடையலாம்.\nதெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.\nவிநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nவீட்டில் பூஜை செய்வது எப்படி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பூஜை விதிகள்\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\nபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு முறைகள்\nஅல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல\nகுணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்\nமூஷிக வாகன மோதக ஹஸ்த\nசாமர கர்ண விளம்பித சூத்ர\nவாமன ரூப மஹேஸ்வர புத்ர\nவிக்ன விநாயக பாத நமஸ்தே.\nசந்திரனுக்கு சாபம் கொடுத்த கணபதி... என்ன ஆனது தெரியுமா\nஓம் நமோ ஹேரம்ப மதமோதித\nமம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா\nஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.\nஎந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரிய���மா\nநாம் விநாயகரை வணங்கும் போது அருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஆடி பௌர்ணமி 2020 விரதம் மகிமையும், வழிபாட்டு முறையும் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nFact CheckFACT CHECK: மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய ஊழியர்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nசேலம்ஒரே நாளில் இரண்டு தற்கொலைகள்... சேலத்தில் அதிர்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்5 அரை சதம், பௌலர்கள் திணறல்: இந்திய அணிக்கு மீண்டும் இமாலய இலக்கு\nஇந்தியாகொரோனா ஆட்டம் எப்படி இருக்கு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-29T11:30:54Z", "digest": "sha1:4OFWH5DKVSFKWMZVVHMXJAN66GRNELBQ", "length": 11605, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "உதவிய | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n150 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய நடிகர்…\nகொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தில் சிக்கித் தவித்த 150 புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடிகர் சோனு சூத் உதவியுள்ளார்….\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….\nசட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது….\nதந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….\nவிழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று…\nமகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர்…\nமதுரை: மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். மதுரை…\nசேகர் ரெட்டிக்கு உதவிய ‘ஹவாலா’ மோசடி மன்னன் பராஸ்மல் லோதா கைது\nடில்லி, தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்ற உதவியாக இருந்த பிரபல ஹவாலா மோசடி…\nதீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்\nசமீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட��ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ram/", "date_download": "2020-11-29T11:22:43Z", "digest": "sha1:ZZDBKU3PIY73FYRA6A64CK2UI533LVC5", "length": 15410, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "Ram | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே\nபுதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால்…\nஅயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு\nஅயோ���்தி: அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ…\nகல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nபுதுடெல்லி: புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம என பெயர் மாற்றத்திற்கு…\nநாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்\nபுதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். நாடு முழுவதும் நாளை…\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட…\nதமிழ்நாட்டில் வரவேற்பை பெறாத ராமர் கோவில் பூமி பூஜை…..\nசென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடினர், ஆனால் தமிழகத்தில்…\nராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல- சசி தரூர் கடும் தாக்கு\nபுதுடெல்லி: ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான…\nராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது- ராகுல் காந்தி\nபுதுடெல்லி: ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….\nஅன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர்… ராகுல்காந்தி டிவிட்\nடெல்லி: அன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும்,…\nஆகஸ்ட் 5ல் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஅயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த…\nராமர் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..\nராமர் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க நேபாளம் முடிவு.. நேபாள பிரதமர் சர்மா ஒளி, அண்மைக்காலமாகச் சர���ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, உள்…\nநேபாள பிரதமர் ராமரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் : அயோத்தி சன்னியாசிகள் அறிவுரை\nஅயோத்தி ராமர் நேபாள நாட்டவர் எனவும் அயோத்தி நேபாளத்தில் உள்ளது எனவும் நேபாள பிரதமர் சர்மா ஒளி தெரிவித்ததற்கு அயோத்தி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-29T10:02:40Z", "digest": "sha1:EJ7PD5CTSGYUVJHFFVFGNVK6FBZMT2H7", "length": 9566, "nlines": 65, "source_domain": "plotenews.com", "title": "தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு; 73 உயிரிழப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு; 73 உயிரிழப்பு-\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 437 பேர் நேற்று (19) அடையாளங்காணப்பட்டனர்.\nஇவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 305 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 58 பேரும் உள்ளடங்குகின்றனர்.\nஇந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணிகளில் இதுவரை 15,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களில் மினுவாங்கொடை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை கொத்தணியில் 12,265 பேரும் உள்ளடங்குகின்றனர்.\nஅவர்களில் 9,478 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் 5,867 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் நேற்று குணமடைந்தனர்.\nஇதனடிப்படையில், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,903 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றால் நேற்று மேலும் நான்கு மரணங்கள் பதிவாகின.\n27 மற்றும் 59 வயதான இரண்டு பெண்களும் 70 மற்றும் 86 வயதான இரண்டு ஆண்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த 27 வயதான யுவதிக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா தொற்றுடன் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅவர் கொழும்பு – 15 பகுதியை சேர்ந்தவரெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nகளுத்துறை, பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.\nகொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கொழும்பு – 10 ஐ சேர்ந்த 70 வயதான ஆண், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, 86 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅவர் களுத்துறை – ஹல்தொட்ட பகுதியை சேர்ந்தவர் ஆவார்.\nஇதற்கமைவாக, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே, நேற்றைய தினம் 10,356 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது\n« மத்திய வங்கியின் 15வது மாடியில் கொரோனா தொற்று- கொழும்பில் 74வது கொரோனா மரணம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=horowitz10frederick", "date_download": "2020-11-29T10:07:40Z", "digest": "sha1:L523FPYLYH53WKMHQMEU2FAWFU6FYF6V", "length": 2882, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User horowitz10frederick - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை ��ெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-11-29T09:58:28Z", "digest": "sha1:CX247BTSVIA75TASG7KE74HVFSHKFJWG", "length": 6554, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி..! » Sri Lanka Muslim", "raw_content": "\nபின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி..\nபாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார்.\nஇதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்ற குறித்த சிறுமி நாட்டின் பிரதமராக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபாலின சமநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11ஆம் திகதியை பெண் குழந்தைகளுக்கான சா்வதேச தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.\nஇந்நிலையில், குறித்த தினத்தை முன்னிட்டு பின்லாந்தில் பெண்கள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மிகச் சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோவை ஒரு நாள் பிரதமராக பிரதமர் சன்னா மரீன் அறிவித்தார்.\nஇதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற ஆவா முர்டோ, பெண்கள் தொழில்நுட்பத்தை அணுகுவது ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சமத்துவ பிரச்சினையாகும் எனவும் இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்னும் கூறினார்.\nஅத்துடன், சிறுமிகளுக்கும் டிஜிற்றல் எதிர்காலம் உள்ளதால் அவர்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டவேண்டும் என முர்டோ வலியுறுத்தினார்.\nஇதேவேளை, தனது பிரதமர் பதவி நாளில் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை முர்டோ சந்தித்திருந்தார்.\nபெண்களின் உரிமைகள் குறித்து உலக நாடுகளில் பின்லாந்து தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பிரதமர் மரின் பின்லாந்தின் கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்துகிறார். குறித்த கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பெண்களாகவே உள்ளனர்.\nபின்லாந்து, 1906ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் முதல் பிரதேசமாக மாறியதுடன் 1917இல் அந்நாடு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மேலும், அனைத்து பெண்களுக்கும் வாக்களிக்கவும் பதவிகளுக்கு போட்டியிடவும் சட்டப்பூர்வ உரிமைகளை பின்லாந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் துபாய் பூங்காவில் தஞ்சம் அடைகிறார்கள் – கலீஜ் டைம்ஸ்\nஜோபைடனின் அமேரிக்க ஜனாதிபதியாகி முதல் நாளே செய்த விடயம்..\nடொனால்ட் டிரம்பின் தோல்வி, விவாகரத்து செய்யவுள்ள அவரின் மனைவி..\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86612/Today-is-the-100th-birthday-of-romantic-king-Gemini-Ganesan.html", "date_download": "2020-11-29T11:10:28Z", "digest": "sha1:BAP6KOCLK53H7P62Y3VVJGBUMOMGR6DX", "length": 14863, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருப்பு வெள்ளை காலத்தில் கலர்ஃபுல் நாயகனாக ஜொலித்த ஜெமினி கணேசன் | Today is the 100th birthday of romantic king Gemini Ganesan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகருப்பு வெள்ளை காலத்தில் கலர்ஃபுல் நாயகனாக ஜொலித்த ஜெமினி கணேசன்\nதமிழ் திரை உலகில் தனக்கென தனிபாதையை வகுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்.\nகருப்பு வெள்ளை காலத்தில் கலர் ஃபுல்லான கதாநாயகனாக தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற ஜெமினி கணேசன். காதல் காட்சிகளில் இளைஞர்களின் மனதை சுண்டியிழுக்கும் தனது நடிப்ப���ல் காதல் மன்னன் என்ற பெயர்பெற்ற நடிகர் ஜெமினி கணேசனின் 100-வது பிறந்தநாள் இன்று. அவரை நினைவு கூர்வோம்...\nநடிகர் ஜெமினி கணேசன், புதுக்கோட்டையில் வசித்த ராமசாமி ஐயர் கங்கம்மாள் தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மகனாகப் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த கணேசன் தனது சித்தப்பா நாராயணனிடம் வளர்ந்தார்.\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த இவர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார்.\nஜெமினி கணேசன் முதன் முதலாக 1947ஆம் ஆண்டு மிஸ்மாலினி என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்பு 1953ஆம் ஆண்டு வெளியான பெண் என்ற படத்தில் அஞ்சலி தேவிக்கு ஜோடியாக கதாநாயகனாக தனது நடிப்பை தொடர்ந்து, தென்னக மொழிகள் மற்றும் இந்தி மொழி உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\nஜெமினி கணேசன் முன்னணி நடிகராக இருந்தாலும் மற்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பாசமலர், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் சிவாஜியுடன் போட்டி போட்டு நடித்துள்ள இவர் முகராசி என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்துள்ளார்.\nஇயக்குனர்களின் நடிகனாக விளங்கிய இவர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் கற்பகம், சித்தி, பணமா பாசமா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய கல்யாண பரிசு, மீண்ட சொர்க்கம், சுமைதாங்கி போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார்.\nசவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜெமினி கணேசன், இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய தாமரை நெஞ்சம், பூவா தலையா, இரு கோடுகள், வெள்ளி விழா, புன்னகை, நான் அவனில்லை, போன்ற பல படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோர் ஜெமினி கணேசனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். சாவித்திரியுடன் அவர் நடித்த முதல் படம் ‘மனம்போல மாங்கல்யம்‘. இதன் படப்பிடிப்பு நடக்கும்போதே இருவரும் திருமணம் செய்து கொ��்டனர். பின்னர் இருவரும் இணைந்து பாசமலர், பாத காணிக்கை, ஆயிரம் ரூபாய், யார் பையன், போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.\nபல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜெமினி கணேசன் இரண்டு படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தாயுள்ளம் என்ற படத்தில் ஆர்.எஸ்.மனோகரன் கதாநாயகனாகவும் ஜெமினி கணேசன் வில்லனாகவும் நடித்துள்ளனர் அதேபோல வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் இறுதியில் வில்லனாக அறியப்படுவார்.\nநான் அவனில்லை என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்துள்ளார் ஜெமினி கணேசன். இதயமலர் என்ற படத்தை தாமரை மணாளன் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ள இவர் இந்த படத்தில் லவ்ஆல் என்று தொடங்கும் ஒரு பாடலையும் தனது சொந்தக் குரலில் பாடி பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.\nஜெமினி கணேசன் பாப்ஜி என்ற அலமேலு, புஷ்பவல்லி, சாவித்திரி ஆகியோருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி, பானுரேகா, ராதா, விஜய சாமுண்டீஸ்வரி ஆகிய ஏழு மகள்களும் சதீஷ் கிருஷ்ணா என்ற மகனும் பிறந்தனர்.\nதனது மிகச் சிறந்த நடிப்பால் பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம், நடிகர் மன்னன், காதல் மன்னன் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் வாங்கியுள்ள ஜெமினிகணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி காலமானார். தனது தனித்துவம் மிக்க நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூர்வோம். படைப்பாளிகள் மறையலாம் ஆனால் அவர்களின் படைப்புகள் என்றும் மறைவதில்லை.\n\"மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனித் தேர்வா\" - ஸ்டாலின் கொந்தளிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர் யார் தெரியுமா\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கு��் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனித் தேர்வா\" - ஸ்டாலின் கொந்தளிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்ஸர் யார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/07/05/737-100/", "date_download": "2020-11-29T10:43:12Z", "digest": "sha1:V4EOGIV6ZHYBWPNOLOTDDISSFKIPTJGS", "length": 14288, "nlines": 199, "source_domain": "adsayam.com", "title": "737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\n(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nHome/செய்திகள்/737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு\n737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம்.\nஅந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள���ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது.\nஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.\nஇந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nபாடசாலை மாணவர்��ளுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:00:08Z", "digest": "sha1:IXLD6E2SORUXIR6B72KMNF7FIVJETGYL", "length": 27590, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சரங்க தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்[1]. ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் [2]\nஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.\nஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)\nமத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)\nஅப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)\nசதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)\nபஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)\nமுதன்மைக் கட்டுரை: சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்\nகாவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிற���ு. இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது அரங்கநாதசுவாமி கோவில். சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும். இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nதமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று. ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.\nமுதன்மைக் கட்டுரை: கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்\nஅப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும் திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில், கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இ��்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும். இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.[3] தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.\nமுதன்மைக் கட்டுரை: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில், காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று - இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார். எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார் இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். [4]\nமுதன்மைக் கட்டுரை: திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்\nகாவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்ம���ாஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது. [5][6]\n↑ இன்று ஆடிப்பெருக்கு: காவிரி பெண்ணே வாழ்க\n தினமலர் முதல் பக்கம் டிசம்பர் 16,2011\n↑ அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்\n↑ அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்\n↑ அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில்\n↑ திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதன்\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-july-matha-rasi-palan-for-kadagam", "date_download": "2020-11-29T10:30:52Z", "digest": "sha1:FY3U6DLUASJ6LVBKL26SQCDVVD66OXXU", "length": 15450, "nlines": 316, "source_domain": "www.astroved.com", "title": "July Month Kadagam Rasi Palan in Tamil 2018 ,July Matha Kadagam Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nகாளஹஸ்தி கோவில் கால சர்ப்ப த ...\nராகு கேது தோஷம ...\nநவகிரகங்களில் ராகு, கேதுவின் ...\nமுருகன் 125 பெ ...\nதமிழ்க் கடவுள் முருகன் பெயர் ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nகடக ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் மந்தமாக காணப்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஆனால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் தாழ்ந்த நிலை மக்களுடன் தொடர்பு கொண்டிருப்பீர்கள். இது உங்கள் துணைக்கு வருத்தம் அளிக்கும். நீங்கள் உங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளாவிடில் உங்கள் நன்மதிப்பு பாதிக்க வாய்ப்புள்ளது, மற்றவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள். உங்கள் இலக்குகளை முடிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அல்லது உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடக ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் நீங்கள் உங்���ள் குடும்பத்தினரை மகிழ்விக்க அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தம்பதிகள் அன்யோன்யமாக காணப்படுவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். திருப்தியான நிலைமை காணப்படும். உங்களைப் புரிந்து கொள்ள உங்கள் துணைக்கு அவகாசம் அளியுங்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை கடக ராசி – நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை அனுகூலமாக காணப்படும். உங்களின் சில விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் பங்கு கொள்வீர்கள். உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவைப்படும் சமயங்களில் பண உதவி செய்வார்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சுக்கிரன் பூஜை கடக ராசி – வேலை பணியைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணி வளர்ச்சி குறித்தும் உங்கள் வளர்ச்சி குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பணியில் சிறந்த உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்றாலும் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜை கடக ராசி – தொழில் இந்த மாதம் தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். நீடித்த பலன் பெறுவதற்கு உங்கள் திட்டங்களை அமல் படுத்த வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் சிறிய பணியை நீங்கள் உங்கள் கூட்டாளியிடம் ஒப்படைக்க நேரலாம். இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கடக ராசி – தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். உங்கள் நன்மதிப்பு உயரும். நீங்கள் சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் புதிய இலக்குகளை அமைத்துக் கொண்டு அதனை எளிதில் அடைவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள். கடக ராசி – ஆரோக்கியம் அதிகப் பணிகள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சீர்கெட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தோல் பிரச்சினைகள் போன்ற சிறிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் சர்க்கரை அளவு இந்த மாதம் அதிகமாக வாய்ப்புள்ளது. சிறந்த ஆரோக்கியம் பராமரிக்க நீங்கள் பால் வகை உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு : ஸ்ரீ வைத்தியநாத பூஜை கடக ராசி – மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் சோம்பலைக் கைவிட வேண்டும். சோம்பல் மூலம் பின்னடைவு ஏற்பட்டு உங்கள் பதட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பணிகள் தாமதமாகும். நீங்கள் விரும்பும் பலன்களை அடைய முடியாது. படிப்பில் உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் கூடுதல் நேரமெடுத்து படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் :\t1st, 8th, 10th, 14th, 17th, 18th, 24th, 25th and 26th அசுப தினங்கள் :\t5th, 7th, 11th, 16th, 19th, 22nd, 29th and 30th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/south-korea-sticks-to-flu-vaccine-plan-despite-safety-fears-after-25-die-tamilfont-news-272411", "date_download": "2020-11-29T11:05:25Z", "digest": "sha1:QNLP5RNKOPYDUUXO7CUMQ6AFFXZFMWIQ", "length": 16263, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "South Korea sticks to flu vaccine plan despite safety fears after 25 die - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nதென்கொரியாவில் பருவகால நோயான காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் காய்ச்சலுக்கான தடுப்பூசி தயாரித்து விற்பனை செய்த உள்ளூர் மருந்து நிறுவனங்கள் மீது ஊடகங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.\nதென்கொரியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 5.2 கோடி. இதில் குறைந்தது 3 கோடி மக்களுக்கு உள்ளூரில் உள்ள 4 மருந்து நிறுவனங்கள் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை தயாரித்துக் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மற்றபடி பிரான்ஸில் இருந்து ஒரு மருந்து நிறுவனம் இத்தடுப்பூசி மருந்தை இதுநாள் வரையிலும் தயாரித்து கொடுத்து வருகிறது.\nமுதற்கட்டமாக தடுப்பூசி போட்டப்பின்பு உயிரிழந்ததாகக் கூறப்படும் 9 பேர் மரணம் குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. அதில் தடுப்பூசி போட்டுக் கொண்டதனால் அவர்கள் உயிரிழக்கவில்லை, ஒருவேளை ஒவ்வாமை காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வரை அந்நாட்டில் 83 லட்சம் மக்களுக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டு இரு���்கிறது. அதில் 350 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். உயிரிழந்த 25 பேரில் 4 பேர் மட்டுமே பிரான்ஸ் நாட்டின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள். மற்றவர்கள் அனைருவம் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் கொடுத்த தடுப்பூசி மருந்தைச் செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்த 4 உள்ளூர் மருந்து நிறுவனங்களும் பணத்திற்காகவும் அரசாங்கம் சார்பாக இலவசமாகவும் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு உயிரிழந்த விவகாரம் குறித்து அந்நிறுவனங்கள் எந்த விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் ஊடகங்கள் அந்த 4 மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றன.\nஇந்தச் சம்பவத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாது என்ற விளக்கத்தை தென்கொரியா அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே 350க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வாமை, 25 பேர் மரணம் போன்ற தகவல்களை கேட்ட மக்கள் கடும் பதட்டத்துடனும் அச்சத்டனும் காணப்படுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nநடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி\nரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்\nநிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்\nஇது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட சோகம்: ஒரு சகோதரியின் கண்ணீர் ஆடியோ\nசிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் அவலம்… வைரல் வீடியோ\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென மாயமான மாப்பிள்ளை: மணப்பெண் அதிர்ச்சி\nபோலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்\nபிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்\nஅனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை\nஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகி���ும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nஹவுஸ்மேட்ஸ் கவனமாக இருங்கள்: சுசித்ரா வருகையை கிண்டல் செய்த நடிகை\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nஹவுஸ்மேட்ஸ் கவனமாக இருங்கள்: சுசித்ரா வருகையை கிண்டல் செய்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/21/thiruvarur-bjp-pseudo-protest-against-tasmac/", "date_download": "2020-11-29T10:40:40Z", "digest": "sha1:VC2PS7UHPMDTBPHVFNE6VAV6PGQMPZPI", "length": 21449, "nlines": 201, "source_domain": "www.vinavu.com", "title": "டாஸ்மாக் கடையை திற ! திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇ��ைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க டாஸ்மாக் கடையை திற திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் \n திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் \nதமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் கோபத்தை கண்ட தமிழக பாஜக “என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார்” என்பதாக ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்தது.\nஅதன்படி 18-ந்தேதி (18.04.2017) காலை 10:00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிராதான மதுக்கடைகள் முன்பாக பா.ஜ.கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டதை நடத்தும்” என்று அறச்சீற்றம் கொண்டு தமிழிசை அறிக்கை வெளியிட்டார்.\nடாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றால் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள் போடப்பட்டு, காக்கிகள் குவிக்கப்பட்டு பொது மக்களை பீதியூட்டுவது போன்றவை சமீபத்திய நடைமுறையாகும். ஆனால் ஏப்ரல் 18 அன்று பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் அப்படிபட்ட பதட்டம் எதுவும் இல்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் வித்தியாசமான நூதனப்போராட்டமாக இருந்தது.\nபாஜக -வின் மாவட்டம், ஒன்றியம் என அனைத்தும் டாஸ்மாக் கடையை நோக்கி வந்து முழக்கமிட்டனர். இதில் சிலர் “பாரத் மாதாக்கீ ஜே” என்று அவ்வபோது ஈனஸ்வரத்தில் ஊளையிட்டனர். மாவட்டம், வட்டம், சதுரம், முக்கோணங்களின் சவடால்கள் கேட்கவே நாராசமாக இருந்தது.\nமுற்றுகைப் போராட்டம் இருப்பதால் கடை திறக்க வேண்டாம் முற்றுகை முடிந்த பின்னால் திறந்து கொள்ளலாம் என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததனால் 12:00 மணி கடந்தும் கடை திறக்கப்படவில்லை. “கடையை திறந்தால் தான் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்வோம், இல்லையேல் போராட்டம் நீடிக்கும்” என காவிப்படை வானரத் தளபதிகள் கூறியதும் குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அதாவது திறக்கப்பட்ட் டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் பாஜக-வினர் அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப்பிலும், தலைமைக்கும் அனுப்பி தமது இருப்பை பதிவு செய்ய முடியுமாம். என்ன இருந்தாலும் செல்ஃபி நாயகனைத் தலைவனாக கொண்ட கட்சியல்லவா\nஇந்த அறிவிப்பு காவல்பணிக்கு வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை உருவாக்கிவிட்டது. டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்தவர்கள் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அச்சப்பட்டு யோசித்து தயங்கியபடி நின்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்த�� ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.\n“இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்றதமிழிசையின் பேச்சைக்கேட்டு, பா.ஜ.க-வை ‘நம்பி’ போராட்டத்துக்கு வந்த மக்கள், பெண்கள் முகம் சுழித்தபடியே செய்வதறியாமல் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nநம்புர மாதரி இல்ல பிரியானி அண்டவையே ஆட்டை போட்டவனுங்க சரக்கை விட்டுவிட்ட போருப்பனுங்க ,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/46054-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/page/7/?tab=comments", "date_download": "2020-11-29T09:48:32Z", "digest": "sha1:HNVAAI32QH4TLDVUTBW3K6V5LRBDHDHG", "length": 41242, "nlines": 216, "source_domain": "yarl.com", "title": "பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல் - Page 7 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\nஆமாங்க... இஞ்ச கடைசியில கருத்து எழுதுற தாங்களும் போராளிகள் எண்டுகூறி கடைசியில தங்களுக்கே தாங்கள் மாமனிதன், நாட்டுப்பற்றாளர் விருது எல்லாம் குடுப்பாங்கள் போல இருக்கிது. நம்மோளுக்கும் இப்பிடி கிளுகிளுப்பாக கருத்து எழுதுறது கஸ்டமான வேலை இல்லை. ஆனால் நாம மற்றவன் தியாகத்தில குளிர்காய்ஞ்சு எம்மை பிரபலப்படுத்த முயற்சிக்க இல்லை. நாம சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு போகின்றோம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபழைய சுத்துமாத்து வரலாறுகளை நிழலி என்பவர் தலைகீழாக்கி விடுதலைப்புலிகள் மீது சேறு பூச நினைக்கிறார்.\nஅற்புதன் காலத்து தினமுரசில் (இன்று அது ஈபிடிபி ஒட்டுக்குழுவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அதன் சமூகவிரோத தே���விரோதப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது). அற்புதன்.. விஜிதரன் கொலை.. ஆலாலசுந்தரம் கொலை.. முரசொலி அதிபர் மகன் கொலை, உமாமகேஸ்வரன்.. கே எஸ் ராஜா.. என்று அனைத்துக் கொலைகளுக்கும் பின்னால் இருந்த தேசத்துரோகிகளை இனங்காட்டியதற்காக கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை காரணமின்றி யாருக்கும் மரணதண்டனை வழங்கியது கிடையாது.\nஇந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களையும் தமிழ் தேசியவாதிகளையும் வேட்டையாடிய மண்டையன் குழு பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் அமைச்சராகவும்.. இன்னும் சிலர் இந்தியாவிலும் பதுங்கி இருக்கின்றனர்.\nஅதுவும் பல எச்சரிக்கைகளின் பின்னரே வழங்கப்பட்டன படுகின்றன. பல் வேறு ஆயுதக்குழுக்கள் யாழ் குடாவில் செயற்பட்ட காலத்தில் கூட விடுதலைப்புலிகள் அவர்களை தம்மிடம் சரணடைந்து கொண்ட கொள்கைக்காகப் போராட இணையும் படிக் கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமன்றி 90களில் இரண்டு தடவைகள் ஒட்டுக்குழுவினருக்கு பொதுமன்னிப்பும் அளித்தனர். ஆனால் அதையெல்லாம் நிராகரித்த ஒட்டுக்குழுவினர்.. தேசத்துரோக.. போராட்ட விரோத செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு எதிரிக்கு காட்டிக் கொடுத்து வருவாய் பார்க்கலாயினர். அதனால் பல பொதுமக்கள் உட்பட போராளிகளை தமிழீழம் இழக்க நேரிட்டது.\nரஜனி திரணகமவைச் சுட்டது பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதைச் செய்தது.. றோவின் உத்தரவின் பெயரில் வரதராஜப்பெருமாள் என்பதை தெளிவாக எழுதி இருந்தார். ஆனால் பழிகள் எல்லாம் புலிகள் மீதே போடப்பட்டன. இந்தக் காரணங்களாலும் தான் பல்வேறு ஆயுதக்குழுக்கள் தடைசெய்யப்பட்டு எல்லோரும் ஒரே இயக்கமாகப் போராட அழைக்கப்பட்டனர். உண்மையில் அது தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை நிலைத்து நிற்க உதவி இருக்கிறது. தலைவரின் அன்றைய கோரிக்கைகளை.. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுப் போராடி இருப்பின்.. ஒரே கொள்கையான தமிழீழத்தை என்றோ வென்றெடுத்திருக்க முடியும். எனினும்.. தமிழீழம் நாளை கிடைப்பெறினும்.. தலைவரின் அன்றைய அந்த தீர்க்கதரிசனமான முடிவே இன்றைய பலம்பொருந்திய தமிழ் மக்களின் சேனையை உருவாக்கக் காரணமானது என்பதை பலரும் ஒரு நாள் விளங்கிக் கொள்வர்.\n1. ராஜினியை சுட்டவர்கள் யாரெண்டு நான் இங்கு குறிப்பிடவில்ல���. அவரினை இந்திய படையின் கைகூலிகள் கொல்வதற்கான முழு காரணங்களும் இருந்தன. எனவேதான் அந்த குழப்பம் இன்று வரை இருக்கின்றது. முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனான அகிலனை (எனது பாடசாலை) கொன்றது ஈ.என்.டி.எல். எப் எனும் கொலை குழு என்பதும் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களின் கொலையை யார் யார் செய்தது என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். வழக்கம் போல சொல்லாத விடயங்களை புகுத்தி வெற்று வீராப்பு பேசுகின்றீர்கள்.\n2. அற்புதன், எனக்கு ஒன்று விட்ட அண்ணன். அவரையும், அவரின் அரசியல் பம்மாத்துகளையும் உங்கள் பலரை விட எனக்கு நன்கு தெரியும். ஈ.பி.டி.பி கும்பலின் சித்திரவதை பொறுப்பாளராக இருந்து கொண்டு, ஒவ்வொரு தடவையும் அந்த கும்பலின் பாராளுமன்ற பிரதிநிதியாக அவசரகாலச்சட்டத்திற்கு கை உயர்த்தி கொண்டு தன் பத்திரிகை வியாபாரத்திற்காக புலிகள் ஆதரவு, போராட்ட ஆதரவு கோஷம் போட்டவர் அவர். இன்று போல் தினமுரசிற்கு சிங்கள அரசு நிதியுதவியினை அன்று செய்யாததால் அப்படி அவருக்கு நடக்க வேண்டி வந்தது. மிக நெருங்கிய உறவாக இருந்தும் அவரின் மரண வீட்டிற்கு கூட போகாமல் இருந்தவர்கள் நாம். உட்கட்சி பிரச்சனையில் தான் டக்ளஸ் போட்டு தள்ளினார். அவரின் மரணத்துடன், லண்டனிற்கு அவரின் சகபாடி சந்திரமோகன் ஒடி ஒளிந்து கொண்டார். இது தொடர்பாக முந்த நாளும் யாழில் எழுதி இருந்தேன்\n3. வரலாறு என்பதற்கு வயதில்லை, அதனை பழசு புதுசு என கட்டம் கட்ட. அது ஒரு கால ஓட்டம்\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nயாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன\nதொடங்கப்பட்டது Yesterday at 09:08\nமாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது\nதொடங்கப்பட்டது வெள்ளி at 14:32\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 4 minutes ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். கு���ித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 11 minutes ago\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nயாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன\nயாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர், அவரைப் பற்றிய தகவல் சுகாதாரத் திணைக்களத்தினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட�� பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆகவே தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-ஒரு-தனிமனிதனின்-ச/\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nBy கிருபன் · பதியப்பட்டது 30 minutes ago\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது. பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன. ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையைக் காக்க தொடர்ந்து போராடப்போவதாகவும், ஊடுருவல்காரர்களை கடைசி வரை எதிர்த்துப் போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது டீக்ரே பிராந்தியத்தின் மீது சுமார் ஒரு மாதம் முன்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். இப்பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீ.ம.வி.மு. தலைநகர் மிகாய்லியில் உள்ள எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு கட்டளைத் தளத்தை தாக்கியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலைத் தொடங்கினார் அவர். பிரதமர் எ���்ன சொல்கிறார் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் அபிய் அகமது மிகாய்லியைப் பிடித்ததோடு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் அபிய் அகமது அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர் \"'டீக்ரே பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்\" என்று கூறியுள்ளார். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார். அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். டீக்ரே பிராந்தியத்தில் செல்பேசி, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சண்டை நடப்பதைப் பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. டீ.ம.வி.மு. என்ன சொல்கிறது பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் அபிய் அகமது மிகாய்லியைப் பிடித்ததோடு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் அபிய் அகமது அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர் \"'டீக்ரே பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்\" என்று கூறியுள்ளார். பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார். அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடு��லை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். டீக்ரே பிராந்தியத்தில் செல்பேசி, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சண்டை நடப்பதைப் பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. டீ.ம.வி.மு. என்ன சொல்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமைக்கு அனுப்பிய வரிவடிவத் தகவலில் (டெக்ஸ்ட் மெசேஜ்) களத்தில் உள்ள சண்டை நிலவரம் பற்றி நேரடியாக எதையும் குறிப்பிடாத டீ.ம.வி.மு. தலைவர் தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல், அரசுப் படைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, \"அவர்களின் கொடூரம், கடைசிவரை இந்த ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எங்கள் உறுதியை அதிகப்படுத்தவே செய்யும்\" என்று குறிப்பிட்டுள்ளார். \"சுய நிர்ணயத்துக்கான எங்கள் உரிமையைப் பாதுகாத்துக்கொள்வது இது\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக டீ.ம.வி.மு. அறிக்கை ஒன்றை ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்டது. அதில், \"ஆர்ட்டிலரி மற்றும் போர் விமானத் தாக்குதலையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பக்கத்து நாடான எரித்ரியாவின் அரசும் மிகாய்லி மீதான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. டீ.ம.வி.மு. தற்போது மலைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து மத்திய அரசுப் படைகள் மீது கொரில்லா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரச்சனையின் பின்னணி 2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது. அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1991 வரை எத்தியோப்பியாவின் அதிபர���க இருந்த மெனிகிஸ்டு ஹைலீ மரியம் (வலது) ஆட்சி அகற்றப்பட்டதற்கு டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி முக்கியக் காரணமாக இருந்தது. மரியத்துடன் உடனிருப்பவர் முன்னாள் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது. அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது. டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி. https://www.bbc.com/tamil/global-55119056\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65657", "date_download": "2020-11-29T10:52:49Z", "digest": "sha1:DL3KJKLP4BMNDLNGT5ZZAFIDGEIJZZ3J", "length": 5228, "nlines": 76, "source_domain": "adimudi.com", "title": "ஓமானிலிருந்து இலங்கைக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பம் - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஓமானிலிருந்து இலங்கைக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nஓமான் நாட்டின் தேசிய விமான சேவையான “சுல்டானேட் ஓமான்” இலங்கைக்கான நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.\nஇந்தநிலையில் ஓமான் எயார் குவைத், பஹ்ரெய்ன், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு தமது சேவையை நீடித்துள்ளதாக சுல்டான்னேட் ஓமான் அறிவித்துள்ளது.\nஇந்த சேவை கொழும்புக்கு வாரம் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇந்தநிலையில் தமது விமானத்தில் பயணிப்போர் உரிய கொரோனா வைரஸ் முன்னேற்பாடுகள் தொடர்பில் உறுதி செய்யப்படுவர் என்று ஓமான் எயார் அறிவித்துள்ளது.\nகொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் மாத்திரம் இதுவரை 5,237 பி.சி.ஆர் சோதனைகள்\nகொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்\nநாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nமஹிந்தவுக்கு அவரது பாரியாருக்��ும் கொரோனா தொற்றா\nஇலங்கையில் கொரோனா சோதனை செய்யவேண்டாம் என மிரட்டும் மர்ம கும்பல்\nகொரோனா பரிசோதனை – பாடசாலைக்கு வந்த மாணவனால் பரபரப்பு\nஅலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…\nமாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி\nயாழ். பொலிஸ் அதிகாரியின் கருத்துக்கு அங்கஜன் கடும் கண்டனம்\nநேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே – இராணுவ தளபதி தெரிவிப்பு\nதென்மராட்சியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசாவகச்சேரியில் மரணித்தவரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இதோ\n மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை\nதேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/24182413/1233770/Vignesh-Shivan-condemns-to-Radharavi.vpf", "date_download": "2020-11-29T09:55:08Z", "digest": "sha1:2SZQK5G53FTGWVJPVV2KWMNOWOZUJM4K", "length": 15869, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம் || Vignesh Shivan condemns to Radharavi", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து - ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்\nகொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி பேசிய ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Nayanthara #Radharavi\nகொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி பேசிய ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Nayanthara #Radharavi\nகொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவரு��்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.\nஇப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.\nராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nநயன்தாரா பற்றிய செய்திகள் இதுவரை...\nநயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா\nசெப்டம்பர் 19, 2020 11:09\nவிக்னேஷ் சிவன், நயன்தாரா கோவா செல்ல இதுதான் காரணமா\nசெப்டம்பர் 15, 2020 21:09\nமேலும் நயன்தாரா பற்றிய செய்திகள்\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n - தயாரிப்பாளர் தாணு விளக்கம்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tethysbio.com/ta/hydro-review", "date_download": "2020-11-29T11:32:00Z", "digest": "sha1:OCMRSTXU4VMFFQ52ZYGGQDWSX75NANZ2", "length": 26381, "nlines": 101, "source_domain": "tethysbio.com", "title": "Hydro ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைத்தொகுதிஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திதூக்கம்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nHydro உதவியுடன் வயதானதை Hydro இது உண்மையில் அவ்வளவு எளிதானதா இது உண்மையில் அவ்வளவு எளிதானதா பயனர்கள் தங்கள் சாதனை உணர்வைப் பற்றி பேசுகிறார்கள்\nஇளைய தோற்றம் Hydro அடைய எளிதானது. இது திருப்திகரமான டஜன் கணக்கான பயனர்களால் காட்டப்படுகிறது: புத்துணர்ச்சி மிகவும் எளிமையானது. புத்துணர்ச்சியில் Hydro நன்றாக வேலை செய்யும் Hydro கூறப்படுகிறது. இது உண்மையா Hydro சொல்வதைச் செய்கிறதா என்பதை நாங்கள் விளக்குகிறோம்.\nHydro பற்றி என்ன தெரியும்\nஅதன் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன், Hydro நிரூபிக்கப்பட்ட செயல் முறைகளை நம்பியுள்ளது. தீர்வு மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nகூடுதலாக, செல்போன் அல்லது பிசி (தனிநபர் கணினி) மூலம் மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தயாரிப்புகளை ரகசியமாக ஆர்டர் செய்யலாம் - நிச்சயமாக, மிக உயர்ந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (எஸ்எஸ்எல் ரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு மற்றும் பல) காணப்படுகின்றன.\n✓ Hydro -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nHydro ஏன் தேர்வு செய்ய வேண்டும், அதற்கு எதிராக என்ன\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nபயணம் செய்யும் போது பயன்படுத்தக்கூடியது\nஇதன் விளைவாக, Hydro தனித்துவமான அம்சங்கள் Hydro வெளிப்படையானவை:\nஒரு ஆபத்தான & மிகவும் சிக்கலான செயல்பாடு காப்பாற்றப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இ��ாச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் அவை உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் தேவையைப் பார்த்து உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை\nஇணையத்தில் ஒரு தனிப்பட்ட ஆர்டரின் விளைவாக, உங்கள் பிரச்சினை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது\nHydro உண்மையில் எவ்வாறு Hydro\nHydro செயல்பாட்டு முறை முதன்மையாக முழுமையையும், கூறுகள் பற்றிய தகவல்களையும் போதுமானதாகக் கையாள்வதன் மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது. படித்த பொருட்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை முன்கூட்டியே செய்தோம். விளைவு குறித்த சப்ளையரின் தகவல்களைப் பார்ப்போம், பின்வருவனவற்றில் பயனர் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன.\nHydro தொடர்பான அனைத்து முக்கிய விஷயங்களும் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது வெவ்வேறு வெளி மூலங்களிலிருந்தோ உள்ளன, அவை இணையத்திலும் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றன.\nஇந்த நிலைமைகளின் கீழ், தயாரிப்பு நிச்சயமாக பயன்படுத்தப்படக்கூடாது:\nஇது எந்த வகையிலும் சிக்கலானது அல்ல:\nஇந்த தயாரிப்பு பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்கான சமிக்ஞை இவை: உங்கள் நல்வாழ்வுக்காக எந்த நிதி செலவுகளையும் நீங்கள் செய்ய விரும்பவில்லை. ஆயினும்கூட, HatTrick முயற்சிக்க HatTrick. நீங்கள் வயதான செயல்முறையை மெதுவாக்குகிறீர்களா என்பதைப் பாதிக்காது.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் ஒருபோதும் உங்களைக் காண மாட்டீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையை சரிசெய்து அதற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nநீங்கள் இதை முயற்சிக்க விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள்: இந்த விஷயத்தில், இந்த தயாரிப்பு உண்மையான விளைவுகளைக் காண அதிக வாய்ப்பை அளிக்கிறது.\nHydro உற்பத்தியின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பது வியக்கத்தக்கது.\nஇறுதியாக, அளவு, பயன்பாடு போன்றவற்றின் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது முக்கியம், ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் அசாதாரணமாக சக்திவாய்ந்ததாக இருந்தது, பயனர்கள் செய்த புராண முன்னேற்றத்திற்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nகேள்விக்குரிய கூறுகளுடன் எப்போதும் முக்கியமான பிரதிகள் இருப்பதால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Hydro வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. பின்வரும் உரையில் நீங்கள் திருப்பிவிடப்படுவதைப் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nஅதில் உள்ள கூறுகளின் நுண்ணறிவு பார்வை இங்கே\nதொகுப்பு செருகலை முழுமையாகப் பார்த்தால், பயன்படுத்தப்படும் சூத்திரம் கூறுகள் மற்றும் தயாரிப்பைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.\nநீங்கள் கலவையை முதன்மையாகவும் ஒரு பயனுள்ள அடிப்படையிலும் நம்பியிருப்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nசந்தேகமே வேண்டாம்: இது Hydro க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nதுரதிர்ஷ்டவசமாக, டோஸ் நிலை துரதிர்ஷ்டவசமாக மோசமாக உள்ளது, ஆனால் இந்த தயாரிப்புடன் இல்லை.\nசில வாசகர்கள் முதலில் ஒரு விசித்திரமான தேர்வாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆய்வுகளைப் பார்த்தால், இந்த பொருள் இளைய தோற்றத்தைக் கொடுக்க உதவுகிறது.\nHydro உள்ள பொருட்களின் Hydro எனது தற்போதைய எண்ணம் என்ன\nநன்கு சிந்தித்து, நன்கு சரிசெய்யப்பட்ட செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களுடன் உதவுகிறது, இது உண்மையான புத்துணர்ச்சிக்கு தங்கள் பங்கையும் செய்கிறது.\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் விவாதிக்க அல்லது விளக்கப்பட ஒரு பெரிய தடையாக இல்லை.\nஇந்த நடைமுறையில் சிறிய அளவுகள் மற்றும் உற்பத்தியின் எளிய பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெரிதும் எளிதாக்குகின்றன. அடிப்படையில், தயாரிப்பைப் பயன்படுத்தவும், நேர்மறையான முடிவுகளை அடையவும் நிறுவனத்தின் வழிமுறைகளை விரைவாகப் பார்த்தால் போதுமானது. இது நிச்சயமாக VigRX Plus விட சிறந்தது.\nஎண்ணற்ற நுகர்வோர் அவர்கள் முதன்முதலில் பயன்படுத்தப்��ட்ட மாற்றத்தை கவனித்ததாக தெரிவிக்கின்றனர். குறுகிய காலத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படுவது வழக்கமல்ல.\nநீண்ட Hydro பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்புகள் மிகவும் சுருக்கமானவை.\nவாடிக்கையாளர்கள் தயாரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, சில வருடங்களுக்குப் பிறகு சில வாரங்களுக்கு அவர்கள் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.\nஎனவே நம்பமுடியாத விரைவான முடிவுகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால், மதிப்புரைகளுக்கு மிகவும் வலுவான தரவரிசை வழங்குவது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, தெளிவான முடிவுகளை அடைய மிக நீண்ட நேரம் ஆகலாம்.\nHydro பரிசோதித்தவர்கள் அதை எவ்வாறு தீர்மானிப்பார்கள்\nஅடிப்படையில், கட்டுரையை நல்லதாகக் கருதும் பயனர்களின் அறிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மறுபுறம், அவ்வப்போது நீங்கள் ஓரளவு விமர்சனமாகத் தோன்றும் கதைகளையும் படிக்கிறீர்கள், ஆனால் சுருக்கமாக விமர்சனங்கள் இருப்பினும் | மிகவும் நேர்மறையானவை.\nHydro பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், எதையாவது மாற்றுவதற்கு நீங்கள் இன்னும் உந்துதல் பெறாமல் இருக்கலாம்.\nஆனால் தயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை நகர்த்துவோம்.\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இது தனிமைப்படுத்தப்பட்ட மதிப்புரைகளைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கும். ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் குறிப்பிடத்தக்கதாகும், இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nநீங்கள் இங்கே மட்டுமே Hydro -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nபொது மக்களுக்கு பின்வரும் மேம்பாடுகள் உள்ளன:\nநான் இறுதியாக என்ன தெளிவுபடுத்த முடியும்\nநன்கு சிந்திக்கக்கூடிய கலவையிலிருந்து நேர்மறையான பயனர் அறிக்கைகள் வரை உற்பத்தியாளரால் உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகள் வரை.\nசுருக்கமாக, இதன் பொருள் ஒரு சிறந்த உதவியாளர். அசல் மூலத்திலிருந்து Hydro மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து நீங்கள் எதைப் பெறலாம் என்று உங்களுக்குத் தெரியாது.\nஎனது விரிவ��ன ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் \"\" தொடர்பாக பல முறைகளைப் பயன்படுத்தி எனது சொந்த சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், Hydro நிச்சயமாக இந்த பகுதியில் உயர் வகுப்பில் ஒன்றாகும் என்பது எனது முடிவு.\nHydro பேசும் அனைத்து அளவுகோல்களையும் சேகரிக்கும் ஆர்வமுள்ள ஒரு கட்சி நிச்சயமாக அது செயல்படும் என்ற முடிவுக்கு வர வேண்டும். Garcinia மாறாக, இது அதிக நன்மை பயக்கும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, விரைவான பயன்பாடு மிகப் பெரிய போனஸ் புள்ளியாகும், இதன் மூலம் நீங்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும்.\nஎச்சரிக்கை: Hydro வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்காக, Hydro வாங்கும் போது நீங்கள் நிச்சயமாக ஆரோக்கியமான சந்தேகத்தை கடைப்பிடிக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு வழங்குநர்கள், தேடப்படும் புதுமைகளைப் பின்பற்றுவதாக அறியப்படுகிறார்கள்.\nஎங்கள் ஆன்லைன் கடைகளில் ஒன்றிலிருந்து ஆர்டர் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற வலைத்தளங்களைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த நோக்கத்திற்காக, நாங்கள் ஆராய்ந்த மற்றும் தற்போதைய தயாரிப்பு சலுகைகளை மட்டுமே முன்வைக்கிறோம்.\nஅறியப்படாத விநியோக மூலங்களிலிருந்து ஆன்லைனில் Hydro பெரும்பாலும் உடல்நலம் மற்றும் நிதி ஆகியவற்றில் விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பைப் பெறுங்கள்: இங்கே நீங்கள் புத்திசாலித்தனமாக, நம்பகத்தன்மையுடன் மற்றும் மறைநிலைக்கு ஆர்டர் செய்யலாம்.\nஎங்கள் பரிந்துரைகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nHydro சோதிக்கும் முடிவை நீங்கள் எடுத்திருந்தால், எந்த அளவு ஆர்டர் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரே முடிவு. நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கினால், ஒரு பேக்கிற்கான செலவு மிகவும் மலிவு மற்றும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள். தயாரிப்பு மீண்டும் ஆர்டர் செய்யப்படுவதற்குக் காத்திருக்கும்போது முதல் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவது நம்பமுடியாத வெறுப்பாக இருக்கிறது.\nDynamite மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nHydro -ஐ முயற்சிப்��து நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nHydro க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/592319-natty-tweet-about-putham-pudhu-kaalai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-11-29T10:17:01Z", "digest": "sha1:UMSDSQWQRVOCIL7AKU4L35TMUQQ2HKZ4", "length": 16031, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "'புத்தம் புதுக் காலை' குழுவினரைச் சாடியுள்ள நட்டி | natty tweet about putham pudhu kaalai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\n'புத்தம் புதுக் காலை' குழுவினரைச் சாடியுள்ள நட்டி\n'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி படக்குழுவினரைச் சாடியுள்ளார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி\nஅமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி 'புத்தம் புதுக் காலை'. இதில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.\n'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த குறும்படங்கள் அனைத்துக்கும் பொதுவான கரு கரோனா நெருக்கடியால் இருக்கும் ஊரடங்கு, எதிர்காலத்துக்கான நம்பிக்கை. பிரபலங்கள் பலரும் இந்த ஆந்தாலஜியைப் பாராட்டி வரும் வேளையில், பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.\n'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி தொடர்பாக நட்டி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:\n\"புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துக்கள். தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பெனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பெனிஷ் தெரியுமே. ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். மற்றவர்களுக்கு நிரூபிக்க அதிக நேரம் எடுக்கும். தயவுசெய்து ஒரு தலைமுறையைக் கொன்று விடாதீர்கள். இடைவெளி கொடுங்கள். இடைவெளி கிடைக்கும்\"\nதமிழ்த் திரையுலகினர் மத்தியில் நட்டியின் இந்தப் பதிவுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் முன்னணி இயக்குநர்கள் பணிபுரிந்துள்ள ஆந்தாலஜி, ஒரு குறும்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதாமதமாகும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு\nசர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க ஊடகங்களைத் தவிர்க்கும் சாரா அலி கான்\nதீபாவளி வெளியீட்டுக்கு 3 படங்கள் உறுதி\nPutham pudhu kaalaiPutham pudhu kaalai anthologyOne minute newsGautham menonRajiv menonSuhasini maniratnamKarthick subbarajSudha kongaraபுத்தம் புதுக் காலைபுத்தம் புதுக் காலை ஆந்தாலஜிகெளதம் மேனன்ராஜீவ் மேனன்சுஹாசினிகார்த்திக் சுப்பராஜ்சுதா கொங்கராநட்ராஜ்நட்டிநட்டி ட்வீட்Natty tweetNatraj tweet\nதாமதமாகும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு\nசர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க ஊடகங்களைத் தவிர்க்கும் சாரா அலி கான்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\n'வாடிவாசல்' வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி\nபிரிட்டனில்1,311 பேருக்கு தவறுதலாக உறுதி செய்யப்பட்ட கரோனா\nஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\n'வாடிவாசல்' வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி\n‘கடைசி வரை சிரிக்கவைப்பதே நோக்கம்’ - ‘கூலி நம்பர் 1’ படம் குறித்து...\nமகாராஷ்டிர அரசோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள்: கங்கணா ட்வீட்\nமகம், பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது; தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை:...\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nபார்வையாளர்கள் உண்மை கதாபாத்திரங்களையே பார்க்க விரும்புகின்றனர் - ராஜ்குமார் ராவ்\nஇந்தியாவில் கரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/page/2949/", "date_download": "2020-11-29T11:12:07Z", "digest": "sha1:IGSSXJKUL3625FMGAFJGHRU7DZDLEK6X", "length": 15065, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2949", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை\nபுதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘ 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று,…\nஅமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி அவசியம் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி. முதல்வர்…\nகேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார்…\nகட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்.. பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச…\nமதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக…\nசத்திஸ்கர்: 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை\nராய்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர். சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த…\nகோயம்பேடு பஸ் நிலையம்: திருப்பதி தரிசன டிக்கெட்: ஆந்திர அரசு ஏற்பாடு\nசென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந��திர அரசின்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\n03.08.2016: புதன் ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் கிட்னி அபேஸ், 5,000 குழந்தைகள் கோமா நோக்கி.. சிக்கிய பெண்ணின் தாய் ‘திடுக்’…\nஇன்றைய ராசி பலன் 03.08.2016\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமேஷம் – காரிய பலிதம் ரிஷபம் – உறவினரால் நன்மை மிதுனம் -குடும்பத்தில் மகிழ்ச்சி கடகம் – வீண் வதந்தி…\nஇந்த நாள் இனிய நாள் : 03.08.2016\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபுதன் கிழமை சூர்ய உதயம் 05.59.37 சூர்ய அஸ்தமனம் 19.06.16 சந்திர உதயம் 06.26.34 சந்திர அஸ்தமனம் 19.27.43 பகற்காலம் …\nமிக நீண்ட நேர பிரசாரம் செய்த சோனியா: உடல் நலம் பாதிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅடுத்த ஆண்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று துவக்கினார்….\nஇந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்\nஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்���ு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/world-end-21-12-2012-bloggers-posts.html", "date_download": "2020-11-29T09:50:12Z", "digest": "sha1:P4TN7WZF3TMILS6FQ23RWDZOMZG5774T", "length": 42701, "nlines": 489, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என்ன செய்கிறார்கள்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவியாழன், 20 டிசம்பர், 2012\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என்ன செய்கிறார்கள்\nநாளை உலகம் அழியப் போகுதாமே கொஞ்ச நாளா பதிவுலகத்துக்கு அல்வா கிடைச்ச மாதிரி ஆளுக்காளு எழுதி தள்ளறாங்க.நாமளும் இதைப் பத்தி எழுதலைன்னா பதிவுலகத்தை விட்டே நம்மை தள்ளி வச்சுடுவாங்க\nஎன்ன எழுதலாம்னு தலையைப் பிச்சுகிட்டு யோசிச்சேன்.\nநமக்கு ஒன்னும் தோணல. சரி, இன்னைக்கு பிரபல பதிவர்கள் என்ன செய்யறாங்கன்னு பாக்கலாம்னு கிளம்பிட்டேன்.\nமுதல்ல எங்க ஏரியாவில இருக்கிற மோகன்குமார் வீட்டுக்கு போனேன். இன்னும் வீடு திரும்பலன்னாங்க. சரின்னு நானும் திரும்பிட்டேன். வழியில குப்பை பொறுக்கற பையன்கிட்ட யாரோ பேட்டி எடுத்துகிட்டு இருந்தாங்க அட நம்ம மோகன்குமார்தான். \"நாளைக்கு உலகம் அழியப் போகுது.எதைப் பத்தியும் கவலைப் படாம இன்னிக்கும் உலகத்தை சுத்தப் படுத்துக்கிட்டிருக்கயே உனக்கு பயமா இல்லையா\" என்று கேட்டுக் கொண்டிருக்க நான், \"மோகன்சார்\" என்று கூப்பிட திரும்பிப் பார்க்காம நான் போனில் கூப்பிடுவதாக நினைத்து செல் போனை எடுத்து \"ஹலோ சார் உலகம் அழியதற்கு முன்னே ஒரு பதிவு ���ோடணும்.நாளைக்கு முடிஞ்சா பாக்கலாம்\" என்று கடமையே கண்ணாக பேட்டியைத் தொடர்ந்தார்.\nஅங்கிருந்து மாம்பலத்தை க்ராஸ் பண்றப்ப மின்னல் வரிகள் கணேஷ், மனைவி சரிதாவோட ரங்கநாதன் தெருவில சுற்றிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்துவிட்டு \"முரளி உலக அழிவுநாள் சிறப்பு தள்ளுபடி போட்டிருக்கானாம். இன்னைக்குத்தான் கடைசி நாளாம். வாங்கியாகனும்னு சரிதாவோட ஆசைய நிறைவேத்தனும் இல்ல உலக அழிவுநாள் சிறப்பு தள்ளுபடி போட்டிருக்கானாம். இன்னைக்குத்தான் கடைசி நாளாம். வாங்கியாகனும்னு சரிதாவோட ஆசைய நிறைவேத்தனும் இல்ல. வரட்டுமா\" டாடா காட்டிவிட்டு முன்னால் சென்றுகொண்டிருந்த சரிதாவின் பின்னால் ஓடினார். கணேஷ் சாருக்கு இன்னைக்கு பதிவு ரெடி.\nஇதுக்கு மேல சுத்த முடியாம வீட்டுக்கு வந்துட்டேன். நெட்டுக்குள்ள நுழைஞ்சு பாத்தப்ப சில ரகசிய தகவல்கள் கிடைச்சது. யார் கிட்டயும் சொல்லாதீங்க\nசைதாப்பேட்டையில் ஒரு டீக்கடையில கேபிள் அண்ணன் டீயை யும் பண்ணையும் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாராம்.சாப்பாட்டுக் கடை பதிவில் இது வரப் போகுதாம்.அதுக்கு ரெண்டு மணிநேரம் முன்னாடி DTH ல பதிவை வெளியிடப் போறாராம். அதனால பதிவுக்கான ஹிட்ஸ் குறையாதுன்னு அடிச்சி சொல்றாராம் உலகம் அழியறதுக்கு முன்னாடி இந்த சாதனையை செய்யனும்னு அடம் பிடிக்கறதா கேள்வி.\nவரலாற்றுச் சுவடுகள் என்ன பண்றாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப முயற்சி பண்ணேன்.உலகம் அழியப் போறதால பாதாள அறைக்குள்ள பதுங்கிக் கிட்டிருக்கறதாகவும், \"இரண்டாவது முறை அழியும் உலகம்\" அப்படிங்கற பதிவுக்கு தகவல்கள் திரட்டிக்கிட்டு இருக்கறதா நம்பத் தகாத வட்டங்கள்ள இருந்து செய்தி வந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் உலகம் அழியறதுக்கு முன்பு மக்கள் நல்ல விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டுமேன்னு திருக்குறள்ல இருந்து ஏராளமான தகவல்கள் திரட்டி நல்ல பதிவு ஒன்னு எழுதி இருப்பதாகவும் கரண்ட் வந்ததும் அதை வெளியிடப் போவதாகவும், ஆனால் உலகம் அழியும் முன் கரண்ட் வருமான்னு சந்தேகத்தில் இருக்கறதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கு.\nநம்ம மதுமதி 21.12.2012க்குள்ள TNPSC போட்டித்தேர்வுகளுக்கான பதிவுகளைப் போட்டு நிறையப் பேருக்கு உலகம் அழியறதுக்குள்ள அரசு வேலை வாங்கி கொடுக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காராம்.\nடாப் 20 போட்டு கலக்கும் ஹாரி, சுஜாதாவோட புத்தகங்களை குவிச்சி வச்சு அதுக்குள்ள நுழைஞ்சி உலகம் அழியறதப் பத்தி சுஜாதா என்ன சொன்னாருன்னு தேடிப் பாத்து ஒரு அதிர்ச்சி பதிவு போடற ஐடியாவில இருக்கிராம்.\nபிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும், கற்போம் பிரபு கிருஷ்ணா இவங்கல்லாம் ஆட்டோமேட்டிக்கா பதிவு போடறதுக்கும் கம்மென்ட் போடறதுக்குமான கோடிங் தீவிரமா எழுதிக் கிட்டிருக்காங்களாம். உலகம் அழியறதுக்கு முன்னாடி அது உங்களுக்கு கிடைச்சிடும்.\nஅப்புறம் அட்ராசக்க சிபி செந்தில்குமார் உலகம் அழியறதுக்கு முன் தினமான இன்னைக்கு ஒரே நாள்ல நூறு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி இருக்காராம் . அவர் டேபிள்ள ஃபளாஸ்க்ல காபியும், பேஸ்ட்டும் இருந்தது அதை உறுதிப்படுத்துதாம். (தூக்கம் வராம இருக்கறதுக்காக ராத்திரியெல்லாம் அடிக்கடி காபி குடிச்சிக்கிட்டு டூத் பேஸ்ட் வச்சி பல் தேச்சுகிட்டிருந்தாராம் )\nஅது சரி நீ என்ன பண்ணறன்னு கேக்கறீங்க பாலகுமாரன், உலகம் அழியறதப் பத்தி பல்லி,தேள்,கரப்பன் பூச்சிகளை வைத்து கவிதைகள் எழுதி இருக்காறான்னு பாத்துக்கிட்டு இருக்கேன். ஒண்ணும் கிடைக்கல. ஏதாவது இருந்தா சீக்கிரம் அனுப்பி வையுங்க பாஸ்.\nஎன் பாணியிலான பதிவு அல்ல இது. வித்தியாசத்திற்காக எழுதப்பட்ட வெறும் கற்பனைதான். நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையேனும் வருத்தப் படுத்துமானால் தெரிவிக்கவும். நீக்கி விடுகிறேன். தொடர்ந்து இது போல் எழுத உத்தேசமில்லை.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழிவு, உலகம், நகைச்சுவை, பதிவர்கள்\nகார்த்திக் சரவணன் 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:47\nஇன்னும் நிறைய பேரை விட்டுட்டீங்களே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:21\nஇதுக்கே கொஞ்சம் தயக்கமா இருந்தது பாஸ்.\nrajamelaiyur 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nஹா .. ஹா .. அருமை பாஸ் .. கலக்கிட்டிங்க .. இன்னும் நிறைய பேரை கலக்காலாமே \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:18\nகோமதி அரசு 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:23\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:19\nManimaran 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:36\nடி.என்.முரளிதரன் -மூங்கில் கா��்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:19\nசீனு 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:39\nஹா ஹா ஹா மோகன் குமார் பேட்டியே அருமை முரளி சார்\nஇது போல் தொடர்ந்து எழுதுங்க சார் .... யாருமொன்னும் சொல்ல மாட்டங்க... கலக்குங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:22\nதப்பா நினச்சுக்கப் போறாங்கன்னு பயம் இருக்கு.\nகவியாழி 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:41\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:22\nkk 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:57\nஹி ஹி நல்லா இருக்கு நல்லா இருக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:23\nUnknown 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:43\nயார கரெக்டா ஜட்ஜ் பன்னிருக்கீங்களோ இல்லையோ நம்மளை கரெக்டா ஜட்ஜ் பன்னிருக்கீங்களே.... இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு பாருங்க பதிவு ஒன்னு நம்ம ப்ளாக்கில போஸ்ட் ஆகும் ஹி ஹி ஹி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24\nஉங்கள் பாணி இது இல்லை என்றாலும்\nசுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது பதிவு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:30\nஒரு மாறுதளலுக்காகத்தான்.நன்றி ரமணி சார்\nஹாரி R. 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nமுரளி பெயருக்கு ஏற்றாற் போல பலரை பால்ட் ஆக்கிட்டிங்க.. அதிலும் பாசித், பிரபு செம\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:31\nஇராஜ முகுந்தன் 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:14\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:32\nபதிவு நீளமா இருந்தததால நிறையப் பேர் எஸ்கேப் ஆகிட்டாங்க\nJayadev Das 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:15\nமோகன்குமார் விண்கல் பூமியைத் தாக்கும் நேரத்துலதான் பைக்கை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துகிட்டு இருப்பாரு, வரும் வழியில் விண்கல்லை போட்டோவும் எடுத்துகிட்டு இருப்பாரு இவரோட கடமை உணர்ச்சிக்கு எல்லையே கிடையாது\nதிண்டுக்கல் தனபாலன் நீங்க சொன்ன அத்தனை பதிவுக்கும் வெளிவந்ததும் பின்னூட்டம் போடாம உலகத்தை அழிய விடமாட்டாரு [அதுசரி எங்க சார் என் கடைப் பக்கம் ரெண்டு வாரமா வரக்காணோம், பிளீஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும் [அதுசரி எங்க சார் என் கடைப் பக்கம் ரெண்டு வாரமா வரக்காணோம், பிளீஸ் எங்கிரு���்தாலும் உடனே வரவும்\n\\\\உலகம் அழியறதுக்கு முன் தினமான இன்னைக்கு ஒரே நாள்ல நூறு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி இருக்காராம் . அவர் டேபிள்ள ஃபளாஸ்க்ல காபியும், பேஸ்ட்டும் இருந்தது அதை உறுதிப்படுத்துதாம். \\\\ டேபிள் மேல நூறு வாரத்தோட ஆனந்த விகடன் இருந்துருக்குமே பார்க்கலையா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:32\nஹா ஹா ஹா. எந்த உலகம் அழிஞ்சாலும் பிளாக்கர் உலகம் அழிய நாங்கள் விட மாட்டோம் :-)))\nபிரபு கிருஷ்ணா & அப்துல் பாசித்\nAdmin 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:34\n இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.\nப.கந்தசாமி 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:43\nநல்லா இருக்குதுங்க. நாளைக்குப் பொளச்சா, நாளன்னிக்குப் பாக்கலாமுங்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:25\nசசிகலா 20 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:48\nஹஹ நல்லாயிருக்கு எங்களை விட்டுவைத்த வரை சந்தோஷம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:26\nமுதல்ல பெண்களையும் சேத்துதான் கடைசி நேரத்தில எடுத்திட்டேன்..\nசசிகலா 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:16\nஏன் நல்லா தானே இருந்திருக்கும். சரி சமமா நினைங்க.\nமுனைவர் இரா.குணசீலன் 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:36\nசிரிக்க சிரிக்கச் சொன்னீர்கள் நண்பரே..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nUnknown 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:19\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nAdmin 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nஹா..ஹா..ஹா... நல்லா இருந்தது... மோகன் சார் காமெடி செம... :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\n”தளிர் சுரேஷ்” 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\n உலகம் அழியறதுக்கு முன்னாடி படிச்சிட்டேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\nஅருணா செல்வம் 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:29\nஉங்களையும் தான் லிஸ்ட்ல வச்சுரிந்தேன். பெண்களையெல்லாம் விட்டுட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:13\nவாவ்.... நல்லாத் தான் கலாய்ச்சு இருக்கீங��க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:35\nஉஷா அன்பரசு 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:22\nஉங்க பாணி இல்லைன்னு சொல்லிட்டாலும் உங்களுக்கு லொள்ளு நல்லாவே வருகிறது. நகைச்சுவையா இருந்தது. ரசித்தேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:36\nUnknown 20 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\nஆளுங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு\n\\\\பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்தும், கற்போம் பிரபு கிருஷ்ணா இவங்கல்லாம் ஆட்டோமேட்டிக்கா பதிவு போடறதுக்கும் கம்மென்ட் போடறதுக்குமான கோடிங் தீவிரமா எழுதிக் கிட்டிருக்காங்களாம். உலகம் அழியறதுக்கு முன்னாடி அது உங்களுக்கு கிடைச்சிடும்.\\\\\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:22\nநகைச்சுவை என்றாலும் இதை படித்தவுடன் கொஞ்சமாகவேணும் யோசிக்க வைத்துவிட்டது.கட்டுரை,இல்லாத ஒன்றைச்சொல்லி நம்மை அதைப்பற்றி எழுத வைத்தும்,சிந்திக்கச்செய்தும் விட்டதும் அவர்களது வெற்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nஉண்மைதான். இந்தப் பதிவர்கள் அனைவருமே எனக்குப் பிடித்தவர்கள்\nmyspb 21 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\n//தப்பா நினச்சுக்கப் போறாங்கன்னு பயம் இருக்கு.// பெரிய பயத்துக்கு நடுவுலே இது கொசுறுங்களா சார்... இன்னும் நிறைய பேர காலாசிருக்கலாம்... வருத்தத்திலும் சிரிச்சிருப்பாங்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:24\nவருகைக்கு நன்றி ரவி சார்\nகவிதை வானம் 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nஹா..ஹா..சிரிச்சு ரொம்ப நாளாச்சு ..இதைப் படிச்சு வயிறு வலி எடுத்துடுச்சு ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:24\nசிகரம் பாரதி 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:25\nUnknown 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:40\nதமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க��கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்ப...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/viewtopic.php?f=2&p=1", "date_download": "2020-11-29T10:25:40Z", "digest": "sha1:4TFU5AC3T2MMOEYK52X6J4B7ZCXXR622", "length": 5536, "nlines": 73, "source_domain": "dr-santharam.com", "title": "DISCLAIMER - Dr.Santharam", "raw_content": "\n\" உள்ளங்கள் பலவிதம் , எண்ணங்கள் ஆயிரம் ,\nஉறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம் \n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் ப��கவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/20/", "date_download": "2020-11-29T10:46:43Z", "digest": "sha1:MGYKO3EEMME663SW5ORHGXOD7W52JHBB", "length": 6199, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "20 | October | 2016 | | Chennai Today News", "raw_content": "\nகடன் நெருக்கடி காரணமாக முஸ்லீம் அமைப்புக்கு சர்ச் விற்பனை\nராகுல்காந்தி கழுதை என்று விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்,\nஜனநாயகத்தை காப்பாற்ற ப.சிதம்பரம் குடும்பத்தை கொல்வதுதான் சிறந்த வழி. டுவிட்டரில் அதிர்ச்சி பதிவு\nபாஜகவில் அஜித்தின் ரீல் அண்ணன் இணைந்தார்\nரஜினிக்கு மகளாக திரையில் அறிமுகமாகும் தனுஷ் மனைவி\nவிஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் பட டைட்டில் அறிவிப்பு\nஉலக கோப்பை கபடி போட்டி. இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் மோதல்\nதடை செய்யப்பட்ட போனுக்கு மாற்று போன் அளிக்க விசேஷ பூத். சாம்சங் நிறுவனம் ஏற்பாடு\nவிஜய் மல்லையாவின் பங்களாவை யாரும் ஏலம் கேட்க வராதது ஏன்\nஅக்டோபர் 30-க்குள் பள்ளி மாணவர்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் உத்தரவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/02/07172307/1284854/Vaanam-Kottattum-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-11-29T11:24:23Z", "digest": "sha1:M5IXPKEUU5EI4CJOVC4JJW23H6ARW5CU", "length": 17308, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vaanam Kottattum movie review in tamil || பாசமும்.... பகையும் - வானம் கொட்டட்டும் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: பிப்ரவரி 07, 2020 17:35 IST\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 6 13\nசரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார்.\nஅவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nநாயகன் விக்ரம் பிரபு, சாதிக்கத்துடிக்கும் இளைஞனாக தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனமான தங்கையாக வந்து கவர்கிறார். அவருக்கு விக்ரம்பிரபுவுக்கும் இடையேயான அண்ணன் - தங்கை பாசம் ரசிக்க வைக்கிறது.\nபடத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமாரும், ராதிகாவும் தான். நீண்ட நாட்களுக்கு பின் ஜோடியாக நடித்துள்ள இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். சாந்தனு மற்றும் மடோனா செபஸ்டியனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.\nஇரட்டை வேடத்தில் நடித்துள்ள நந்தா, சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் வில்லனாக வந்து பார்வையிலேயே மிரட்டுகிறார். மேலும் பாலாஜி சக்திவேல், மதுசூதனன் ஆகியோர் எதார்த்தமாக நடித்துள்ளனர்.\nஇயக்குனர் தனசேகரன் அறிமுக படத்திலேயே கதைக்கு ஏற்றபடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும், அதனை கையாண்டுள்ள விதமும் சிறப்பு. சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. மற்றபடி குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார்.\nசித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ணு தங்கம் பாடல் திரைக்கதைக்கு ஏற்றார் போல் பொருந்திப்போகிறது. அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு கச்சிதம்.\nமொத்தத்தில் ‘வானம் கொட்டட்டும்’ பாச மழை.\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\n���ாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nவானம் கொட்டட்டும் - ட்ரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/lockdown-screen-subsidiary-in-solitude-her/", "date_download": "2020-11-29T10:24:45Z", "digest": "sha1:NSNOFTYBJOWW3YETCNDSTQXY7ZUQ4XVU", "length": 9494, "nlines": 79, "source_domain": "tamil.innewscity.com", "title": "லாக் டவுன் திரை; ’தனிமையில் துணை’ – Her | inNewsCity Tamil", "raw_content": "\nலாக் டவுன் திரை; ’தனிமையில் துணை’ – Her\nசுய ஊரடங்கினை எதிர்கொண்டு வரும் நாம் தனிமையில் வாழ பழகிக்கொண்டுள்ளோம். இத்தனிமையை மேலும் ருசிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். 2014-ஆம் ஆண்டில் ஸ்பைக் ஜோன்ஸ் இயக்கத்தில் வெளியான Her படம் விமர்சகர்கள் மத்தியிலும், சினிமா பார்வையாளர்களாலும் பெரிதும் வியந்து பாராட்டப்பட்ட திரைப்படம். ஏனெனில், இது அத்தகைய கதைக்களத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான Artificial Intelligence போன்ற திரைப்படங்கள் மனிதர்களுக்கும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்களுக்குமான உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்ற சித்திரத்த��� நமக்குள் உருவாக்கியது. அதேபோல, தனிமனிதர்களாக நாம் ஒருவருக்கொருவர் அதிக மனத்தாங்கல்களைச் சுமந்து திரிகிறபொழுது, நமக்கு எப்போதும் ஒரு ஆறுதலான குரலை எதிர்பார்ப்போம். அத்தகைய குரல், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம், அதற்குள் செலுத்தப்பட்டிருக்கிற மென்பொருளின் உதவியால் அது மனிதர்களின் அலைவரிசைக்கேற்ப சுவாரஸ்யமாகப் பேசுகிறது.\nபடத்தின் கதாநாயகனும், ஒரு கட்டத்தில் இந்தக் குரல் உண்மையானது அல்ல என்பதை மறந்து அதனோடு காதல் வயப்படத் துவங்குகிறான். கிட்டத்தட்ட அந்தக் குரலோடு உறவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு ‘சமந்தா’ என்ற அந்தக் குரல் அவனின் அந்தரங்க வாழ்வோடு நெருங்கிய ஒன்றாக மாறிவிடுகிறது. ஒரு இணையரைப் போல, எப்போதும் கதாநாயகனுக்குப் பக்கபலமாக இருந்து, அவனுக்கு வருகிற மின்னஞ்சல் முதற்கொண்டு படித்துக் காண்பித்து, உறுதுணையாக இருக்கிறது. ஏற்கனவே, மனைவியை விவாகரத்து செய்துவிட்டிருக்கிற கதாநாயகனுக்கு இந்தக் குரல்தான் இப்போது மனைவியாகவும், காதலியாகவும், தோழியாகவும் இருக்கிறது.\nஆனால், ஒரு கட்டத்தில் எந்தவொரு உறவும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டுமல்லவா அதுபோலவே இந்த உறவும் முடிவுக்கு வருகிறது. நிஜ வாழ்வில் தன் மனைவி இன்னொரு ஆடவனுடன் பேசுவதையே தாங்கிக்கொள்ள முடியாத கணவர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று, இயந்திரமாக இருந்தாலும், இந்தக் குரல் என்னைப் போல இன்னும் எத்தனை பேரோடு பேசிவருகிறாய் அதுபோலவே இந்த உறவும் முடிவுக்கு வருகிறது. நிஜ வாழ்வில் தன் மனைவி இன்னொரு ஆடவனுடன் பேசுவதையே தாங்கிக்கொள்ள முடியாத கணவர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று, இயந்திரமாக இருந்தாலும், இந்தக் குரல் என்னைப் போல இன்னும் எத்தனை பேரோடு பேசிவருகிறாய் எனக் கேட்கிறார் நாயகன். அதற்கு அந்தக் குரல், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களோடு பேசி வருவதாகச் சொல்கிறது. நாயகன் அதிர்ச்சியடைகிறார். உண்மைநிலை புரிகிறது. பின்பு, என்னைப்போலவே, உன்னைக் காதலிப்பவர்கள் எத்தனை பேர் எனக் கேட்கிறார் நாயகன். அதற்கு அந்தக் குரல், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களோடு பேசி வருவதாகச் சொல்கிறது. நாயகன் அதிர்ச்சியடைகிறார். உண்மைநிலை புரிகிறது. பின்பு, என்னைப்போலவே, உன்னைக் காதலிப்பவர்கள் எத்தனை பேர் எனக் கேட்கிறார். அதற்கும் அறநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைச் சொல்கிறது இந்தச் செயலி. மனமுடைந்துபோகிற கதாநாயகன் அந்தக் குரலிலிருந்து விலகி, உண்மையான ஒரு பெண்ணுடன் தன் நட்பை வளர்த்துக்கொள்ளத் துவங்குவதோடு திரைப்படம் முடிவடைகிறது.\nதனிமையின் துயரை எந்தச் சொற்களாலும் அளவிட முடியாது, ஆனால் அம்மாதிரியான நேரங்களில் நம் தனிமையின் அடர்த்தியை அர்த்தப்படுத்தும் இதுபோன்ற படங்கள் பெரிய படிப்பினையாகவே அமைந்துவிடுகின்றன.\nஆன்லைன் சூதாட்டம்: வீராட் கோலி, தம்மனாவை கைது செய்ய கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nகொரோனா தொற்றுக்குக் மருந்து ரெடி; ரஷ்யா ஒப்புதல்\nஎந்த ஊரில் எந்த உணவு பேமஸ்\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா- மத்திய சுகாதாரத்துறை\nஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்\nதமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TNEB) செய்திருக்கும் குளறுபடி… உங்களுடைய மின் கணக்கீட்டை உடனடியாக பாருங்கள்\n‘இந்துத்துவ அம்பேத்கர்’: அண்ணலைப் பற்றி அவருக்கே தெரியாத ‘கதை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/trump-administration-begins-formal-withdrawal-from-the-world-health-organization-vin-314309.html", "date_download": "2020-11-29T11:14:01Z", "digest": "sha1:MXVV5R65TFOXGBQ5X46IJBQDK4DEXI5R", "length": 8656, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகல்...! | Trump administration begins formal withdrawal from the World Health Organization– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஉலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா\nஉலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நிறுவனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக முதலில் எச்சரித்த டிரம்ப் பின்னர் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவித்தார்.\nஇந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான கடிதத்தை ஐநா பொதுச் செயலாளரிடம் வழங்கியுள்ளது.\nAlso read... அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந��து மூளையை பாதிக்குமாம்...\nஆனாலும் ஐநாவின் நடைமுறைப்படி கடிதம் வழங்கிய ஓராண்டுக்குப்பின் அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தான் வெளியேற்றம் அமலுக்கு வரும்.\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nஉலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா\nஇத்தாலியில் தங்க இழைகளால் ஆன விலை உயர்ந்த முகக்கவசங்கள் விற்பனை\nநீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்\nபொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் - வீடியோ\nஅமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/want-to-get-the-desired-success-try-these-remedies-in-purattasi-month/articleshow/78291686.cms", "date_download": "2020-11-29T10:50:45Z", "digest": "sha1:64UOJGCM5ZWFORLTPUXDOISHFWEDGZE5", "length": 17778, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநினைத்த காரியத்தில் வெற்றியைப் பெற புரட்டாசி மாதத்தில் இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கவும்\nஒவ்வொரு மாதமும் சில ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டு���்ளது, அதில் புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு மிக உகந்த மாதம். எனவே, இது புருஷோத்தம மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், விஷ்ணுவின் அருளைப் பெற விரதமிருந்து, வழிபாடு செய்வது, கதைகளை கேட்பது சிறந்தது. இதன் மூலம் அந்த நபர் விரும்பிய வெற்றியைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.\nஒவ்வொரு மாதமும் சில ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, அதில் புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு மிக உகந்த மாதம். எனவே, இது புருஷோத்தம மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், விஷ்ணுவின் அருளைப் பெற விரதமிருந்து, வழிபாடு செய்வது, கதைகளை கேட்பது சிறந்தது. இதன் மூலம் அந்த நபர் விரும்பிய வெற்றியைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.\nபுரட்டாசி மாதத்தில், முடிந்தால் ஒருவர் பிரம்மா முகூர்த்தத்தில் எழுந்து புனித நதியில் குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இல்லையெனில், நீங்கள் குளிக்கும் நீரில் கங்கை நீரைச் சேர்த்து குளிக்க வேண்டும்.\nகுளித்து தயாரான பிறகு காயத்ரி மந்திரத்தை முறைப்படி உச்சரிக்க வேண்டும். பெண்கள் இந்த விதியைப் பின்பற்றினால், அவர்களின் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது, அவர்களின் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. இதுவே மனைவியின் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி அடைய கணவன் இதைச் செய்யலாம்.\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் வழிபாடு முறை\nஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்\nபுரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு மாலையும் துளசி செடியின் முன் நெய் விளக்கை ஏற்றி வைக்கவும். பின்னர், ஓம் வாசுதேவய நம: என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். துளசி செடியை 11 அல்லது 21 முறை வலம் வரவேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் அன்பும், அமைதியும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளலாம்.\nதுளசி செடிக்கு பூஜை ஏன் செய்ய வேண்டும், அதன் மகத்துவம் தெரியுமா\nவருமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்க விரும்பினால் நீங்கள் பெருமாள் கோயிலுக்கு சென்று வெள்ளை இனிப்பு பலகாரம் பக்தர்களுக்கு வழங்கலாம். அல்லது பசுவுக்கு கீரை வழங்குங்கள்.\nஎந்த பிரசாதமாக இருந்தாலும் அதில் நீங்கள் துளசி இலைகளை சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், மகாவிஷ்ணுவின் அருள் கிடைப்பதால் செல்வம் மற்றும் மன அமைதியைப் பெறலாம்.\nருத்ராட��சம் எப்படி அணிந்தால் சக்தி கிடைக்கும், பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா\n​பெருமாளுக்கு உகந்த மஞ்சள் நிறம்\nதிருமாலுக்கு உகந்த நிறம் மஞ்சள். அவர் மஞ்சள் ஆடையை அணிந்தவர். மங்களம் நிறைந்தவர் என்பதால் நம்மால் முடிந்த அளவு மஞ்சள் நிற உடைகள், மஞ்சள் நிற பழங்கள் மற்றும் மஞ்சள் தானியங்களை பெருமாள் கோயிலில் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள், பின்னர் இவை அனைத்தையும் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், விஷ்ணுவின் பூரண அருள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவேலையில் சிரமம் இருந்தால் அல்லது வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டால், புரட்டாசி மாதத்தில் வீட்டில் ஏழு சிறுவர், சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு உணவு வழங்குங்கள். அந்த உணவில் குறிப்பாக பாயசம் இருக்க வேண்டும். இதைச் செய்வதன் நீண்ட நாள் வேலையில்லா திண்டாட்டம் நீங்கி, நல்ல வேலை கிடைக்கும்.\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\n​மறந்தும் இதை செய்து விடாதீர்கள்\nஎப்போதும் உங்களின் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் எப்போதும் பொய்கள் கூறுதல் மற்றும் வஞ்சக எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக பேராசையைத் தவிர்க்கவும். முறையற்ற முறையில் பணம் பெறுவது பற்றி கனவில் கூட நினைக்கக்கூடாது.\nபுரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டிருப்பார்கள்\nபேச்சில் உண்மையும் பணிவு இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்கவும். இப்படி யாரெல்லாம் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற அவனை நாடுகின்றனரோ அவர்களின் செயல்களும், எண்ணங்களும் நிறைவேறும். மன மகிழ்ச்சி கிடைக்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையி��்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nஉலகம்பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடி பில்டர்\nஇந்தியாகொரோனா ஆட்டம் எப்படி இருக்கு\nசினிமா செய்திகள்பெரிய தொகை கொடுத்தும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்த நடிகை: ஏன் தெரியுமா\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nவர்த்தகம்கேஸ் சிலிண்டர் மானியம் இனி கிடைக்காதா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-29T09:38:24Z", "digest": "sha1:XDESLERXUGYDN2PRZM6WGDPDROL4TDYE", "length": 7354, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவாத பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாபின் நிலப்பகுதிகளைக் காட்டும் படம்\nபுவாத (Poadh, Powadh, Puadh அல்லது Powadha) பகுதி இந்தியாவின் வடமேற்கே உள்ள |பஞ்சாபு-அரியானா மாநிலங்களில் உள்ள ஒரு நிலப்பகுதியாகும். இது சத்துலுச்சு ஆற்றுக்கும் கக்கார்-அக்குரா ஆற்றுக்கும் இடைப்பகுதியிலும், தெற்கேயும் தென்கிழக்கேயும் உள்ள அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அம்பாலா மாவட்டத்துக்கும், பஞ்சாபின் உரூப்பநகர் மாவட்டத்துக்கும் அருகே உள்ள ஓரிடம்.[1]\nபஞ்சாபி மொழியின் ஒரு வட்டார மொழியாகக் கருதப்படும் புவாதி மொழியை இப்பகுதியில் பேசுகின்றார்கள். இந்த புவாத பகுதி சத்துலுச்சு ஆற்றுக்கு அருகேயுள்ள உரூப்பநகர் மாவட்டத்தையும் தாண���டி கக்கர் ஆற்றையும் தாண்டி கிழக்கே இமாச்சலப் பிரதேசத்தின் காலா ஆம்பு வரை பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசத்தையும் அரியானாவையும் பிரிக்கும் எல்லைப்பகுதியாகும். இதே புவாத பகுதியைச் சேர்ந்தவைதாம் பட்டேகார் சாகிபு மாவட்டத்தின் பகுதிகள் சிலவும், இராசபுரா போன்ற பாட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளும், பஞ்சகுல, அம்பாலா, யமுனாநகர், சகரன்பூர், பேகாத்து ஆகியவையும். இங்கே பேசுகின்ற புவாதி மொழி பஞ்சாபின் பிறபகுதிகளிலும் அரியானாவிலும் பேசுகின்றார்கள்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2016, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:15:54Z", "digest": "sha1:CN2PI5YQWHWNSILYOJ266PQQ43TNYXHH", "length": 4757, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரைக்கான பகுப்புகளில் ஒன்றாக இந்து சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில் பெரும்பான்மையான பகுதிகள் இந்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், கிறித்தவ சமயத்திலும், குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கிறித்தவ தேவாலயங்களிலும் தேர்த் திருவிழா நடத்தப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:04, 7 சனவரி 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2012, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-hours-tasmak-vaiko-request/", "date_download": "2020-11-29T11:34:00Z", "digest": "sha1:BDGC6MRWHWWNUISZZIGPG3Q3TLAWYR45", "length": 14086, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "5 மணி நேரம்தான் டாஸ்மாக்! : வைகோ கோரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 மணி நேரம்தான் டாஸ்மாக்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை, ஐந்து மணி நேரம்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை விடுத்து இருக்கிறார்.\nஇது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:\n”தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். அதே நேரம், விவசாயப் பெருங்குடி மக்கள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தமிழக அரசே செலுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் கடன்சுமையை குறைக்க வேண்டும்.\nநூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என்பதுடன், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் தற்போதைய முறையை மாற்றி, மாதா மாதம் செலுத்திட அறிவிப்பு வெளியிட்டிருந்தால் சாதாரண, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.\nகைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது.\nடாஸ்மாக் மதுக்கடைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும்.\nமேலும், தமிழகம் முழுவதும் உள்ள 6,826 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500-ஐ மட்டும் மூடுவதால் ஒரு பயனும் இல்லை. உடனடியாக 1,826 கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமதிமுகவின் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது அன்புநாதன், ரூ570 கோடி விவகாரம்.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: திமுக கோரிக்கை தேர்தல் தோல்வி பற்றி முன்பே தெரியும் : வைகோ\nPrevious அன்புநாதன், ரூ570 கோடி விவகாரம்.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: திமுக கோரிக்கை\nNext அரவக்குறிச்சி வேட்பாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n3 hours ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்…..\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/18/", "date_download": "2020-11-29T10:41:24Z", "digest": "sha1:CTINQ6Q7F4NJ4U2ZRKHU6DK57THW4VYQ", "length": 6174, "nlines": 72, "source_domain": "plotenews.com", "title": "2020 November 18 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n381 இலங்கையர்கள் நாடு திரும்பல்-\nகொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 381 பேர், கட்டுநாயாக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more\nசிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று-\nகொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more\nபிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை\nஇலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more\nகண்டியில் சிறிய நில அதிர்வு-\nகண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18) சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more\nசிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nகண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more\n77,531 பேர் சுயதனிமையில் வைப்பு-\nநாடுபூராகவும் தற்போது 77,531 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185193?shared=email&msg=fail", "date_download": "2020-11-29T10:10:30Z", "digest": "sha1:DNDM2A3OFYQQSAXHUK4MWHJC7S62SMHJ", "length": 35771, "nlines": 100, "source_domain": "malaysiaindru.my", "title": "கருத்து மோதல்கள்: பக்காத்தான் ஹராப்பன் தோல்விக்குக் காரணம்? – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 16, 2020\nகருத்து மோதல்கள்: பக்காத்தான் ஹராப்பன் தோல்விக்குக் காரணம்\nஜெயக்குமார் தேவராஜ் | பொதுவாகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தனிநபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் இயக்கங்களும் அவ்வாறே – சிறப்பாகச் செயல்பட விரும்பினால், அவர்களும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷெராட்டன் நகர்வுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்களுடன் நான் நடத்திய பல விவாதங்களில், அவர்களிடையே ஒரு தொலைநோக்குச் சிந்தனை வளர்ச்சியை நான் காணவில்லை.\nபி.எச்.-க்கு, மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்து வருவது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதில் மலாய்க்காரர் அல்லாத ஆதரவாளர்கள் சிரமப்படுகின்றனர். அதேசமயம், மலாய்க்காரர்களில் பலர் உற்சாகம் அடைந்துள்ளனர் – தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல் பெருட்சாளிகளை மலாய்க்காரர்கள் மீண்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் அம்னோ-பாஸ் பிரச்சாரத்தால் மலாய்க்காரர்கள் கவரப்பட்டுவிட்டார்களா அம்னோ-பாஸ் பிரச்சாரத்தால் மலாய்க்காரர்கள் கவரப்பட்டுவிட்டார்களா அம்னோ உயரடுக்கினர் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருப்பதை இவர்களால் பார்க்க முடியவில்லையா அம்னோ உயரடுக்கினர் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருப்பதை இவர்களால் பார்க்க முடியவில்லையா\nஇவற்றையெல்லாம் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு பகுப்பாய்வை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.\n1957-ம் ஆண்டின் கூட்டாட்சி அரசியலமைப்பில், மலாய் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான “நுசாந்தார மெலாயு” (மலாய் தீவுக்கூட்டம்) என்ற “தானா மெலாயு” (மலாய் மண்) என்றக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒருமித்த கருத்து ஒன்று இருந்தது. இந்தக் கருத்தின் அடிப்படையில், மலாய் மொழியைத் தேசிய மொழியாகவும், இஸ்லாத்தைக் “கூட்டமைப்பின் மதம்”-ஆகவும் (இது ஓரளவு தெளிவற்றது), மலாய்க்காரர்க��ுக்கு நிலையான சிறப்பு சலுகைகள் 153-வது பிரிவின்படி இணைக்கப்பட்டு, அரசியல் அமைப்பில் சுல்தான்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருந்தாலும் காலனித்துவத்திற்கு முந்தைய அமைப்பு தொடரப்படும் எனக் கூறப்பட்டது.\nஅதேநேரத்தில், மலாய்க்காரர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பின் தேவையை இந்த அமைப்புமுறையானது அங்கீகரிக்கிறது. இவ்வாறு மத்திய அரசியலமைப்பு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமைக்கான உரிமையையும் தங்கள் தாய்மொழிகளைப் பயன்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும், தங்கள் மதங்களைக் கடைப்பிடிப்பதற்கும், நாட்டின் சட்டவிதிகளின் கீழ் சமமான பாதுகாப்பை அனுபவிப்பதற்கும் உரிமை அளித்தது. தற்செயலாக, 1947-ம் ஆண்டில் ஏ.எம்.சி.ஜெ.ஏ – புத்ரா கூட்டணியால் வகுக்கப்பட்ட மக்கள் அரசியலமைப்பின் பல விதிகளிலும் மலாய் தீவுக்கூட்டத்தின் விவரிப்பு பிரதிபலிக்கிறது.\n1963-ம் ஆண்டில், பிஏபி “மலேசியர்களின் மலேசியா” என்ற மாற்று விவரிப்புடன் வந்தது. இது மிகவும் அருமையாக இருந்தது – நாம் அனைவரும் மலேசியர்கள், எனவே ஓர் இணக்கமான தேசத்தை உருவாக்க ஒன்றாக வேலை செய்யவேண்டும். ஆனால், பிஏபி விவரிப்பின் உட்பிரிவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது – நாம் அனைவரும் குடியேறியவர்கள், இதில் மலாய்க்காரர்களும் அடங்குவர், காரணம், அவர்களில் பெரும்பாலோர் ஜாவா, சுமத்திரா, சுலாவேசி மற்றும் இன்னும் பல நாடுகளில் (இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு) இருந்து வந்தவர்கள். எனவே, அனைத்து மலேசியக் குடிமக்களும் எல்லா வகையிலும் சமமாக இருக்க வேண்டும் – சீன மற்றும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வ மொழிகளாக, மலாய் மொழிக்கு இணையாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களும் சமமாகக் கருதப்பட வேண்டும். அரசுக்கும் மதத்திற்கும் இடையில் கடுமையானப் பிரிவினை இருக்க வேண்டும், மேலும் ‘சிறப்பு சலுகைகள்’ கொள்கையை விரைவாக தகுதி அடிப்படையிலான ஓர் அமைப்பாக மாற்ற வேண்டும், இதன்வழி நாடு மிகவும் திறமையாகவும் விரைவாகவும் வளர முடியும்.\n1963 முதல் 1965-ம் ஆண்டு வரையிலான அம்னோ தலைவர்கள், நுசாந்தரா மெலாயு கதைகளிலிருந்து வேறுபட்டிருந்த பிஏபி கதையை ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டனர், சிங்கப்பூரைக் கூட்டமைப்பிலிருந்த�� வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர் (இதனை லீ குவான் யூ உண்மையில் விரும்பியிருக்கலாம்). ஆனால், பிஏபி-யின் கொள்கைகள் மலாய் அல்லாத சமூகங்களுக்கிடையே டிஏபி கட்சியால் பிரச்சாரம் செய்யப்பட்டு, உயிரூட்டப்பட்டது. இச்செயலானது, முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட பலர் உட்பட, மலாய் தேசியவாதிகளுக்கு இன்றும் ஒரு வெறுப்பாகவே உள்ளது.\nபிப்ரவரி 2020-ன் பிற்பகுதியில், பெர்சத்து கட்சியைப் பி.எச். கூட்டணியில் இருந்து வெளியேற்ற முஹிட்டின் யாசின் எடுத்த முடிவை விளக்குவது, ஆரம்பத்தில் எனக்குக் கடினமாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு (28 ஜூலை 2015) நஜிப் ரசாக் அவர்களால் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதன் காரணமாக நஜிப்பையும் அம்னோவையும் வீழ்த்த தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இங்கே இருந்தார்.\nஆனால், ஊழல் நிறைந்த, அதே அம்னோ கூட்டணிக்கு மீண்டும் அதிகாரத்தைத் தாரைவார்த்துக் கொடுக்க இன்று அவரே தயாராக இருக்கிறார். அவரின் எதிர்ப்பாளர்கள், இது அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற அவருக்கு உண்டான ஆசை என்று கூறியுள்ளனர் – பிரதமர் அலுவலகத்தில் அபரிமிதமான சக்தி குவிந்துள்ளது, மேலும் அதிகாரத்தின் மீதிருக்கும் ஆசையைக் கட்டுப்படுத்துவது கடினம், அதுவும் அது குறிப்பிடத்தக்க தூரத்திற்குள் இருந்தால் எதிர்ப்பது மிக மிகக் கடினம்.\nஆனால், இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘முதலில் அவர் ஒரு மலேசியர்’ , என்று லிம் கிட் சியாங் முஹிட்டினுக்குச் சவால் விடுத்தபோது, முஹிட்டின் அளித்த பதில் நினைவில் இருக்கிறதா\n“முதலில், நான் ஒரு மலாய்க்காரர், நான் அப்படி சொல்ல விரும்புவதால், நான் மலேசியாவின் குடிமகன் அல்ல என்று நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது,” என்று முஹிட்டின் செய்தியாளர்களிடம் கூறினார்.\n2015-ம் ஆண்டு முதல், அம்னோவுடன் முஹிட்டினுக்குத் தகராறு ஏற்பட, அம்னோ தலைவர்கள் இடையில் மலிந்துகிடந்த ஊழலே காரணம். மலாய் தீவுக்கூட்டம் தொடர்பான எந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் அவர் வாதிடவில்லை. ‘மலேசியர்களின் மலேசியா’ எனும் கோட்பாடு, முஹிட்டினுக்கும் பி.எச்.-இல் இருக்கும் பிற மலாய்த் தலைவர்களுக்கும் சங்கடம் அளிக்கிறதா\nபல பி.எச். ஆதரவாளர்கள் இதை அறிந்திருக்கவில்லை – 2018 ஜூன் மாதம், 70,000 மீ���வர்களின் மாதாந்திரக் கொடுப்பனவு (எலவன்ஸ்) RM 300-ஐ, பி.எச். அரசாங்கம் இரத்து செய்தது. அதே ஆண்டில், இரப்பரின் விலை கிலோகிராமுக்கு RM 2.20-ஆக வீழ்ச்சி அடைந்தபோது, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை இரப்பர் விலைக்கான மானிய திட்டமும் நிறுத்தப்பட்டது. இரப்பர் விலை RM 2.20-க்கும் கீழ் வீழ்ச்சிகாணும்போது, ஐந்து ஏக்கருக்கும் கீழ் இரப்பர் உற்பத்தி நிலம் கொண்டிருப்போருக்கு இத்திட்டம் உதவும். இதன்வழி, 180,000 இரப்பர் சிறு தொழில்முனைவோர் தங்களைத் தற்காத்து கொண்டனர்.\nஇந்த இரண்டு திட்டங்களும் நிறுத்தப்பட்டதற்கு, அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. இருப்பினும், அதே நேரத்தில், பெட்ரோனாசின், 30 பில்லியன் டாலர் சிறப்பு ஈவுத்தொகையைக் கொண்டு, கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியை அரசாங்கம் திருப்பிச் செலுத்தியது. ஆமாம், கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு நல்ல விஷயந்தான், ஆனால் 20 விழுக்காடு மலாய் பி20 குழுவினருக்குக் கிடைத்துவந்த உதவித்தொகையை நிறுத்துவது எந்த வகையில் நியாயம் இது விவேகமான செயலா பி20 மலாய்க்காரர்களுக்கு இந்த உதவிதொகை நிறுத்தப்பட்டதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்று பி.எச். நம்புகிறதா\nஅதன்பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த இராஜேந்திர சோழன் I, சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, கெடாவில் ஒரு நகரத்தை எவ்வாறு கட்டினார் என்பது பற்றி பேசிய ஒரு டிஏபி தலைவரின் (2018-ல் பதிவு செய்யப்பட்டது) வீடியோ பரவலாக்கப்பட்டது. இது உண்மை, ஆனால் ஓராங் அஸ்லியைத் தவிர நாம் அனைவரும் குடியேறியவர்களே என ‘மலேசியர்களின் மலேசியா’ கதைக்கு ஆதரவளிக்க, இந்த வீடியோ மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nபுதிய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற வதந்திகளும் பரவி வந்தன. 1மலேசியா உதவித்தொகை (பி.ரி.ம்.), வாழ்க்கைச் செலவின உதவிதொகையாக (பி.எஸ்.எச்.) பெயர் மாற்றம் கண்டபோது, தனிநபர் மற்றும் தனித்துவாழும் தாய்மார்களுக்கான பண உதவி நிறுத்தப்பட்டது. ‘மலாய்க்காரர்கள் சோம்பேறிகள்’ என்று முன்னாள் பிரதமர் கூறினார், மோசமான அறிக்கைகளும் திட்டங்களும் தொடர்ந்தன.\nஇதுபோன்ற சம்பவங்களும் திட்டங்களும் பி.எச். ஆதரவாளர்கள் உட்பட, மலாய் கல்விமான்கள் மத்தியிலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. பி.எச���. கூட்டணிக்கு, 2018 பொதுத் தேர்தலின் போது, 25 விழுக்காடாக இருந்த மலாய்க்காரர்களின் ஆதரவு, 2019-ம் ஆண்டு இறுதியில், சுமார் 17 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. சாதாரண மலாய்க்காரர்கள் பாஸ்-அம்னோ பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர் என பி.எச். கூறியது, ஆனால் அது அரைவேக்காடு பகுப்பாய்வு.\nபி.எச்.-இன் பிழையான செயல்பாடுகள், அம்னோ பிரச்சாரக் குழுக்களுக்கு நேரடி வெடிமருந்துகளாக ஆனதை என்ன சொல்வது ‘மலேசியர்களின் மலேசியா’ விவாதத்தையும் ‘மலாய்த் தீவுகூட்டம்’ கதையையும் ஏற்கச் செய்ய முடியாத பி.எச்.-இன் இயலாமையை என்ன சொல்வது ‘மலேசியர்களின் மலேசியா’ விவாதத்தையும் ‘மலாய்த் தீவுகூட்டம்’ கதையையும் ஏற்கச் செய்ய முடியாத பி.எச்.-இன் இயலாமையை என்ன சொல்வது மலேசிய மண்ணிற்கு இரு மாறுபட்ட கதைகள் உள்ளன என்ற உண்மையை பி.எச்.-இல் உள்ள பலர் (இன்னும்) அறியாமலேயே உள்ளனர்.\nஅன்வரால் சிறப்பாக செய்ய முடியுமா\nஎன்னைப் பொறுத்த வரையில், ஆம்\n1998-ல், பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதிலும் மலாய்க்காரர்கள் போதுமானவற்றைப் பெறவில்லை என்பதை அம்னோவிடம் வெளிப்படுத்துவதிலும் அன்வார் இனவெறியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். மாறாக, அவர் நல்லாட்சியில் கவனம் செலுத்தினார், பி.என். உயரடுக்குகள் செய்யும் ஊழல்களை நிறுத்தி, அதன்வழி தேவைப்படும் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவ முடியும் என்றார். மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் நீதி மற்றும் சமபங்கு உயர்வு போன்ற இஸ்லாமியக் கொள்கைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அம்னோ உயரடுக்கினரால் நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதை நிறுத்தவும் அவர் விரும்புகிறார்.\nமலாய்க்காரர் அல்லாதவர்கள், அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கிய இந்த அணுகுமுறையை விரும்புகிறார்கள். மலாய் இனத் தொழிலாளர்களும் குறைந்த வருமானத்திம் தாங்கள் அதிக வாழ்க்கைச் செலவினங்களுடன் போராடுவதையும், அம்னோ உயரடுக்குகள் ஆடம்பர வாழ்க்கை முறையை அனுபவிப்பதையும் அறிந்துள்ளனர்.\nஅன்வாரின் அணுகுமுறை புதியப் பொருளாதாரக் கொள்கையின் தவறுகளைச் சரிசெய்யக்கூடும் – மலாய் தீவுக்கூட்டக் கதைக்குச் சவால்விடாமல், மலாய்க்காரர் அல்லாத ஏழைகள் புறக்கணிக்கப��படுவதையும் அம்னோ உயரடுக்குகள் மானியங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியும். பெரும்பான்மை மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படாத நிலையில், இத்திட்டம் அரசியல் ரீதியில் நீடித்து நிற்கும். அதுமட்டுமின்றி, இதன்வழி நாட்டைச் சிறந்த திசையில் நகர்த்தவும் கூடும்.\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த வாய்ப்பு ஏற்கனவே புதைக்கப்பட்டிருக்கலாம். மலாய்க்காரர்கள் மட்டுமின்றி, மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவும் வியக்கத்தக்க வகையில் சரிந்துள்ளது. ‘மலேசியர்களின் மலேசியா’ எனும் டிஏபி உறுதியளித்த கொள்கை விரைந்து நிறைவேற்றப்படுவது கடினம் என்பதைப் புரிந்துகொள்ள பி.எச். ஆதரவாளர்கள் சிரமப்படுகின்றனர்.\nகடந்த 50 ஆண்டுகளில் டிஏபி-இன் அரசியல் பிரச்சாரத்தின் விளைவால் அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. டிஏபி எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, பிஏபி கொள்கையின் அடிப்படையில் நம்பத்தகாத கோரிக்கைகளை டிஏபி முன்வைத்து கொண்டிருந்தது. ஆனால், அரசாங்கமாக மாறும்போது, ​​முரண்பாடான கொள்கைகளும் அவை வழிநடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையும், அவர்களின் முடிவுகளைப் பாதிக்கிறது. அவர்களின் ஆதரவாளர்கள் அதை அலட்சியமாகப் பார்த்து கோபப்படுகிறார்கள்.\nநிலைமை இப்போது பி.எச். கூட்டணிக்குச் சாதகமாக இல்லை. இவ்வாண்டில் தேர்தல் வந்தால், தற்போது கைவசமிருக்கும் நாற்காலிகளில், மூன்றில் ஒரு பங்கைப் பி.எச். இழக்க நேரிடலாம்.\nஆனால், நகர்ப்புற இடப்பெயர்வுக்கு வழிவகுத்த சமூக மற்றும் பொருளாதாரப் பெரும் திட்டங்களையும், மலாய் சமூகத்தில் குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களையும் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட உயரடுக்குப் பணக்காரர்களான ஒரு சிறு குழுவினரையும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரித்த நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவை இன்னும் தொடர்கின்ற பட்சத்தில், வளர்ந்து வரும் நகர்ப்புற வறுமை மற்றும் மலாய் உயர்வர்க்கத்தின் ஊழல் மற்றும் ஆடம்பர நுகர்வு ஆகியவற்றைப் பெரிகாத்தான் நேஷனல் உயரடுக்கு கையாளவில்லை என்றால், ‘ரீஃபோர்மாசி II’-க்கான சமூகப்-பொருளாதார அடித்தளம் உருவாக்கப்படும்.\n‘ரீஃபோர்மாசி II’ இயக்கத்தின் தலைவர்கள், அரசியல் ரீதியாகக் கூர்மையாக இருப்பார்கள் என்று நம்புவோம். மலேசிய மண்ணின் குணாதிசயங்கள் தொடர்பான பல்வேறு கதைகளின் ��ிளைவாக ஏற்படும் பதட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் (பிஏபி கதைகளை ஓரந்தள்ளி, அன்வாரின் அணுகுமுறையைப் பின்பற்றலாம்).\nரிஃபோர்மாசி II-இன் தலைவர்கள் உணவு இறையாண்மை, புலம்பெயர்ந்தத் தொழிலாளர், காலநிலை மாற்றம், அரசியல் நிதி, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள், கழிவுப் பொருள்கள் மேலாண்மை மற்றும் நாடு எதிர்கொள்ளும் இன்னும் பல முக்கியப் பிரச்சினைகளில், தேசிய ஒருமித்த கருத்தை எட்ட, பல்லினக் குழுக்களோடு கலந்துபேச நேரம் ஒதுக்க வேண்டும்,\n2018-ல் ‘சீர்திருத்தவாதிகள்’நாட்டைக் கைப்பற்றத் தயாராக இல்லை. ஒவ்வொரு அமைச்சரும் நாட்டின் மேம்பாட்டிற்காக விவாதிக்கவும் ஒரு திடமான திட்டத்தை வகுக்கவும் வாய்ப்பின்றி இருந்தனர்.\nஇம்முறை நாம் சிறப்பாக செய்ய வேண்டும் இந்த வாய்ப்பு நாம் கற்பனை செய்ததை விட விரைவில் வரக்கூடும். எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும்.\nடாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர்.\nகோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர்…\nமனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி…\nபுதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி\nதமிழ்ப்பள்ளிகள் தரத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன\n‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’…\nஇந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்\nநின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்\nமலேசியத் தமிழ் அறவாரியம், ஒரு பார்வை…\n88% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத்…\nதமிழ்ப்பள்ளியில் இந்தியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nவியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா\nஅவர்கள் ஏன் லிம் கிட் சியாங்கைக்…\nமலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் மலேசியத் தமிழ்க்காப்பகமும்\nஇனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள்…\nஇருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழறிஞர் டாக்டர்…\nபுரட்சியின் அடையாளம் : கியூபா வரலாற்றை…\nபொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர்…\nகோலா லங்காட் காட்டை காக்க ஒன்றிணைவோம்\nசபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள்…\nதமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங���…\nசிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து…\nதமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது\nசிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:31:31Z", "digest": "sha1:CZKYN4CBCCDA2ATO3MDHEKPSO5ZJUVUV", "length": 5619, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ கேட்டிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோ கேட்டிங் (Joe Gatting , பிறப்பு: நவம்பர் 25 1987), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், 34 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 - 2011ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜோ கேட்டிங் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 12, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/11/breaking-9.html", "date_download": "2020-11-29T09:52:00Z", "digest": "sha1:JDZAJYKB33XP2L7FN2XPJXC4757XWX3C", "length": 7170, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "#Breaking: பள்ளிகள் திறக்கலாமா? நவ.9-ல் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு! - ADMIN MEDIA", "raw_content": "\nNov 04, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nநவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி 9ம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்துக்கேட்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, 9 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், அந்தந்த பள்ளிகளி��் தங்களின் கருத்துக்களை கூறலாம் இந்த கூட்டம், காலை 10 மணி முதல் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெறும். நேரில் வரமுடியாத பெற்றோர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பு கூட்ட முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/foundations.php", "date_download": "2020-11-29T11:06:13Z", "digest": "sha1:YC5PS5N4H6PJXBQ6Q2YNTICLJ3QHJ55F", "length": 8510, "nlines": 65, "source_domain": "bairavafoundation.org", "title": "Best Foundations In India | Services Of Foundation | Best Duties Of Foundation | Child Care Foundations In India | Foundations In All Social And Temple Services | பைரவா அறக்கட்டளை", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ பைரவா அறக்கட்டளை ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களால் ஈரோடு மாவட்டம் அவள்பூந்துறையில் 2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நிர்மாணிக்கப்பட்டது.\nஇந்த அறக்கட்டளை துவங்கப்பட்டதின் நோக்கம் பாரம்பரியமிக்க பைரவர் கோயில் நிர்மாணித்தல் ���ற்றும் இந்த அறக்கட்டளை அநாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல் கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்தவித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக்கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது .\nஅனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம், வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல்.\nஆதரவற்ற மற்றும் ஏழை முதியோருக்கு காப்பகம் அமைத்தல், மருத்துவ உதவி புரிதல், பாதுகாப்பு வழங்குதல்.\nஊனமுற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளுக்குக் காப்பகம் அமைத்தல், கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதி வழங்குதல்.\nஅனைத்து வகையான கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி உட்பட ஆரம்பித்து நடத்துவது.\nசெய்தத் தாள்கள், மாத இதழ்கள் மற்றும் பல்வேறு வகையான நூல்கள் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துவது.\nசங்கத்தின் நோக்கங்களுக்கு உதவி கோரி நன்கொடை பெறுதல், ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் செய்வது மற்றும் அனைத்து அரசு சாரா உதவிகளும் பெறுவதற்கு ஏற்பாடு செய்தல்.\nகுழந்தைகளிடையே பரஸ்பர அன்பு மற்றும் அரவணைப்பை வளர்த்து மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தல்.\nமருத்துவமனை அமைப்பது, சுகாதாரமயம் அமைப்பது.\nஅனாதை மற்றும் ஏழைக் குழந்தைகளின் வளர்சிக்காக மேலும் மையங்களை உருவாக்குவது, எடுத்துக் கொள்வது, பராமரிப்பது.\nசங்கத்தின் நோக்கங்களுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குதல், உருவாக்குதல், மேலும் காப்பகம் அமைத்தல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைத்தல், கட்டிடங்கள் நிறுவுதல், பராமரித்து வருவது.\nபொது நல மற்றும் தருமா அறக்கட்டளை அல்லது சங்கங்களுக்கு நன்கொடை வழங்குவது அல்லது உதவி செய்வது.\nஸ்காலர்ஷிப் மற்றும் இதர பரிசுகள் வழங்குவது.\nகிராம மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துவது, ஏற்றுக் கொள்வது.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/sri-soundaranayagi-sametha-sri-naganatha-swami-temple-kumbabishekam-part-1/", "date_download": "2020-11-29T10:54:33Z", "digest": "sha1:AVT2RQFLA66ATPM6B54LNGVRGVKBCWHC", "length": 6523, "nlines": 82, "source_domain": "kumbabishekam.com", "title": "SRI SOUNDARANAYAGI SAMETHA SRI NAGANATHA SWAMI TEMPLE KUMBABISHEKAM-PART-1 – Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nநாகப்பட்டினம் மாவட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் ஸ்ரீசௌந்தரநாயகி ஸமேத ஸ்ரீநாகநாத சுவாமி ஸ்ரீசேவகமூர்த்தி ஐயனார் ஸ்ரீதூண்டிக்காரன் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 16-07-2014 புதன்கிழமை காலை 7 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தேறியது.\nதிருமதி மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம் (தி.நகர்) அவர்களின் முயற்சியால் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் ஆலயம் சீர் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20162/", "date_download": "2020-11-29T10:24:37Z", "digest": "sha1:H3445O4FRJORHNHSMXIY4HUCPALBUGSH", "length": 16322, "nlines": 278, "source_domain": "tnpolice.news", "title": "தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nதவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்\nதேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த குருதேவன் (45) என்பவர் பணப்பையை எடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பணப்பையில் இருந்த ஆதார் அட்டையின் முகவரியை தொடர்பு கொண்டபோது அது சீலையம்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (50) என்பவருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு. முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் பணத்தை பிச்சைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த குருதேவனை காவல் ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.\nமதுரையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்\n56 மதுரை மாவட்டம்: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, நேற்று (02.10.2019) குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.முனைவர்.செந்தில்குமார் அவர்கள் […]\n144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 384 நபர்கள் மீது 218 வழக்குகள் பதிவு\nசிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை\nஅடிதடி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் சமத்துவ பொங்கல் விழா\nபாதுகாப்பு குறித்து 4 மாநில DGP -க்கள் கலந்தாய்வு\n510 கிலோ கஞ்சா பறிமுதல், காவல் ஆணையர் பாராட்டு.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,344)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செல���த்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/10/how-to-install-windows-7-in-20-minutes.html", "date_download": "2020-11-29T10:01:06Z", "digest": "sha1:65L3Q26766XT3EFNIZ6WDC7KORA4NOFY", "length": 15741, "nlines": 159, "source_domain": "www.karpom.com", "title": "20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Operating System » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » பேஸ்புக் » 20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\nWindows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால் முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.\nDVd ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.\nஇப்போது கீழே உள்ளது போல வரும்.\nஅடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.\nஇப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.\nஇங்கு மேலே உள்ளது போல \"taskmgr\" என டைப் செய்வதன் மூலம் \"task Manager\" க்கு வரலாம்.\nஇப்போது \"Install Windows\" மீது Right Click செய்து \"Go To Process\" கிளிக் செய்யவும். இப்போது \"Set Up\" என்பது தெரிவு ஆகி இருக்கும்.\nஇப்போது \"Setup\" மீது Right Click செய்து\"Set Priority\" என்பதில் \"Real Time\" என்பதை தெரிவு செய்யவும்.\nஇப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.\nஅவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.\nஅனைவருக்கும் வாழ்வின் மிக மோசமான புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டையில் தான் உள்ளது\nநீங்க வறுமைக்கோட்டுக்கு கீழயா.. மேலயா\nLabels: Computer Tricks, Operating System, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், பேஸ்புக்\nநண்பரே இப்படி செவதனால் ஒன்றும் ஆபத்து இல்லையே\nஇல்லை சகோ ஒரு பிரச்சினையும் இல்லை.\nநீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை அண்ணா. இது OS க்கு மட்டும்தான்.\nவிண்டோஸ் இன்ஸ்டால் பண்ணும் போது ஒரு மணி நேரம் ஆகும். செம கடுப்பா இருக்கும். அதற்கு மாற்று வழியை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nஜோதிட சாஃப்ட்வேர் வைத்திருக்கிரேன்.இதில் அது வேலை செய்யாது.என்கிறார்ளே இதில் என்ன ஸ்பெசல்\nஅவ்வவ் அது புரியுது சகோ. அண்ணன் கேட்க வந்த விஷயம் எனக்கு புரியவில்லை.\nஓ இப்படியும் வழி இருக்கா,ரொம்ப நல்ல ஐடியா ...\nநண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:\nஅண்ணே திரட்டிகளிலும் ஓட்டு போட்டாச்சு\nMANO நாஞ்சில் மனோ mod\nபிரபு கிருஷ்னான்னு ஒரு பதிவரும் இருக்கார் தம்பி....\nMANO நாஞ்சில் மனோ mod\nஎன்னுடைய சிஸ்டத்தில் விண்டோஸ் 7 தானாகவே 15 நிமிடத்தில் இன்ஸ்டால் ஆகிவிடுகிறதே இதுபோல எந்த tweakம் செய்யாமல் இதுபோல எந்த tweakம் செய்யாமல்\nஅனைவரும் அறிய பகிர்ந்தமைக்க்கு மிக்க நன்றி சகோ\nமச்சி, உண்மையிலே விண்டோஸ் விஸ்டா இன்ஸ்டால் செய்ய நான் நீண்ட நேரம் செலவழிப்பேன். நல்லதோர் விளக்கப் பதிவு பாஸ்.\nஎமது நேரத்தைச் சேமிக்கும் வண்ணம் நல்ல பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nகாலத்தை சேமிக்க உதவும். நன்றி, பிரபு.\nமிக்க மிக்க நன்றி சகோதரா...\nகணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி\nஇன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்\nஇன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2013/08/blog-post_5.html?showComment=1375713569053", "date_download": "2020-11-29T11:23:45Z", "digest": "sha1:QTFHZU6H627D66523LXI35RYJV4ZGX3M", "length": 34783, "nlines": 166, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ராஜ்", "raw_content": "\nராஜ்ஜிடம் மணிமுடி துறக்க காலைய���லிருந்தே கும்பலாய் காத்திருந்தார்கள். இந்தத் தியாகக் கூட்டத்தில் முடிமன்னர்களும், முடி(சூடா/யில்லா) ராஜாக்களும், காடாய் வளர்த்து இளவரசுப் பட்டம் கட்டிக்கொண்டவர்களும், வானப்ரஸ்தம் போகவேண்டிய வயதினர்களும் அடக்கம். உள்ளே நுழைந்தவுடன் ட்யூப்லைட் வெளிச்சத்தில் தலையில் வைரமுடி அணிந்ததுபோன்ற பளீர் ஜொலிஜொலிப்புடன் ஒருவர் தென்பட்டார். காதோரமும் பின்கழுத்தோரமும் ஒரு இன்ச் இடைவெளில் பரவாயில்லை என்று ஒவ்வொன்று முளைத்திருந்தது. ஊடுபயிராக ஏதாவது பயிரிடலாம். ராஜ்ஜின் கத்திரிக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் வேலையிருக்காது. சொத்து சொற்பமாக இருந்தாலும் அதை அற்பமாக நினைக்காமல் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பழக்கமிருக்கும் அவரை ஆதூரமாகப் பார்த்து ஆனந்தப்பட்டேன். ராஜ்ஜின் வசதிக்கு வெளிச்சமூட்டும் முயற்சியாக தலையக் குனிந்து முண்டனம் செய்த தலைக்கு ருத்ராட்சம் சுற்றிய மதுரை ஆதீன அட்டைப்பட ஜுனியர் விகடன் பார்த்துக்கொண்டிருந்தார்.\nராஜ் கடையில் ரேடியோவாகப் பணியிலிருக்கும் அரைநூற்றாண்டு உழைத்த டிவிக்கும் அம்மன் கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மரத்துக்கு மரம் கட்டியிருந்த கூம்பு ஸ்பீக்கருக்கும் வாய்த் தகராறு. போட்டியென்றும் சொல்லலாம். அம்மன் அருள் பெற்ற கூம்பிற்கு ராஜ் கடை தள்ளாத வயது டிவி அடிபணிந்தது.\n“அணைச்சுடலாமே” என்கிற என் வேதனைக்குச் செவிசாய்த்து ”சரிதான்...” சொல்லி பொட்டென்று அணைத்தார்.\n“உங்க கவிதையெல்லாம் எப்படியிருக்கு ராஜ்\nகட்டித் தங்கம் சிரிச்சா வெள்ளி வரும்\nன்னு ஒரு கவிதை சொன்னீங்களே அது அட்டகாசம்.” வாயைக் கிளறினேன்.\n”எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வீட்டு லாஃப்ட்ல வச்சுருக்கேன். ஒருநாள் எடுத்து வரேன்...”\nஅப்பன்ராஜ்ஜின் வாய் பேசினாலும் கை கர்மசிரத்தையாக வேலையில் மும்முரமாயிருந்தது.\n“உங்க அஸிஸ்டெண்ட் இன்னும் வரலையா\n“எங்க சார் வரானுங்க. வாரத்துல நாலு நாள் லீவு. இப்ப எங்க இருக்கன்னு ஃபோன் பண்ணிக் கேட்டா ஐஞ்சு நிமிசத்துல கடைக்கு வந்துருவேம்பான். எப்போ பார்த்தாலும் காசு மட்டும் பத்தலை பத்தலைன்னு மூக்கால அழுவுறானுங்க..” அங்கலாய்த்தார்.\nநான் இப்போது சிங்காதனம் ஏறியிருந்தேன். சேரில் உட்கார வைத்துச் சுற்றச்சொல்லும் தேங்காய் சீனிவாசன் ஞாபகம் வருவ���ை தடுக்கமுடியவில்லை. ”பச்க்.பச்க்” என்று ஸ்ப்ரே பண்ணி வழித்து வாரி கத்திரியை சினோரீட்டா ரஜினியாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது\n“அஸிஸ்டெண்ட்டுக்கு எவ்ளோ தர்றீங்க அப்பன்ராஜ்\n“ஒரு நாளைக்கு நானூறு ரூவா. வாரத்துக்கு ரெண்டு நாளு வரமாட்டானுங்க. ரெண்டு நாள் லீவு போட்டா 800 ரூவா. மாசத்துக்கு 3200 ரூவா இதிலயே கட். கரெக்டா வந்து வேலை பார்த்தாலே போதும்....சொகமா இருக்கலாம்... விதி யாரை விட்டுது...”\n“நீங்க உங்க மாமா கடையில இருந்தப்போ...”\n“ம்... 93ல நாப்பத்தஞ்சு ரூவா குடுப்பாரு. முப்பத்தஞ்சு ரூவா குடும்பத்துக்கு. பத்து ரூவா எனக்கு.” விரக்தியாக சிரித்துக்கொண்டு “நானு, எம்பொண்டாட்டி, அம்மா இத்தோட சேர்த்து கலியாணமாவாத எங்கக்காவும் என் கூட இருந்திச்சு... இந்த வேலை பார்த்துகிட்டே வீடு ப்ரோக்கர் வேலையும் பார்த்து ஒப்பேத்தினேன்...”\n“இந்தப் பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா\nராஜ்ஜை அவ்வளவு சிரமப்பட வைக்காத ஃப்ரெண்ட்லி கேசமாதலால் வெட்டும் வேலை முடித்து அவர் ப்ளேட் மாற்றி கிருதாவையும் பின்னங்கழுத்தையும் கோடு கட்டித் திருத்துவதற்கு ஆரம்பித்திருந்தார்.\n“இல்லீங்க. பாச்சிலர் பசங்க.. வேலையின்னா இவனுஹளுக்கு வேப்பங்காயா இருக்கு. பணம் பட்டும் நெறையா வேணும்ங்கிறானுங்க... ஊரு சுத்தணும். சினிமா பார்க்கணும். நானு சின்னப்பையனா இருந்ததுலேர்ந்து ஒரு நாள் கூட லீவு போடாம மாமா கடையில வேலை செஞ்சேன். வாய்க்கும் வயித்துக்கும் போக மிச்சம் பண்ணி கடனை உடனை வாங்கி இந்தக் கடை போட்டேன். ஏதோ பொளப்பு நல்லபடியா ஓடிக்கிட்டிருக்கு. நீங்களே சொல்லுங்க... நா என்னிக்காவது கடைக்கு லீவு விட்ருக்கேனா\nபடிகாரத்தைப் பின்னங்கழுத்தில் மிருதுவாய் தேய்த்தார். ஏதோ ஊர்பேர் தெரியாத வெள்ளைநிற ஆண்டிசெப்டிக் எடுத்து குலுக்கி கைகளில் ஊற்றிக் கத்திபட்ட இடங்களில் சதும்ப தடவினார். முதலில் ஜிவ்வென்று எரிய ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஜிலீர்ரென்று குளுமையாக இருந்தது. அப்பன் ராஜ் கஷ்டப்பட்டு உழைத்து இப்போது கடை ஓனர் ஆனது போல.\nம்.. கடையிலிருந்து கிளம்புவதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் அந்தப் பையன் வேலைக்கு வரவில்லை.\nஇளம்வயதில் கஷ்டப்பட மறுத்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டியதுதான்...\nஒவ்வொரு முறை இங்கே செல்லும்போதும் ஒரு வித அனுபவ��்....\n\"மணிமுடி துறக்க காத்திருக்கும் முடிமன்னர்கள்\" ஹா....ஹா ரசனை.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா ��ீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி க���யப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசால�� (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61799", "date_download": "2020-11-29T10:14:11Z", "digest": "sha1:RO7U6JDVGSZ6IVTHMWECWHOVWXOTFRYG", "length": 7295, "nlines": 80, "source_domain": "adimudi.com", "title": "20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல: சரத் வீரசேகர - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\n20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல: சரத் வீரசேகர\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது.\nஎனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கள் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது.\n20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.\nஎவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன்.\n19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது என்றார்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் தற்காலிகமாக மூடல்\nகொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்\nநாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nமஹிந்தவுக்கு அவரது பாரியாருக்கும் கொரோனா தொற்றா\nஇலங்கையில் கொரோனா சோதனை செய்யவேண்டாம் என மிரட்டும் மர்ம கும்பல்\nகொரோனா பரிசோதனை – பாடசாலைக்கு வந்த மாணவனால் பரபரப்பு\nஅலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…\nமாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி\nயாழ். பொலிஸ் அதிகாரியின் கருத்துக்கு அங்கஜன் கடும் கண்டனம்\nநேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே – இராணுவ தளபதி தெரிவிப்பு\nதென்மராட்சியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசாவகச்சேரியில் மரணித்தவரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இதோ\n மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை\nதேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/special-features/car-collection-of-former-miss-world-beauty-pageant-winners-from-india/articleshow/75527300.cms", "date_download": "2020-11-29T11:03:24Z", "digest": "sha1:KOGCDZG6Z23SSPLB5P7UZLQKB6XNAMSP", "length": 23332, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "aishwarya rai bachchan: ஐஸ்வர்யா ராய் முதல் ப்ரியங்கா சோப்ரா வரை- இந்திய உலக அழகிகளின் கார் கலெக்‌ஷன்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐஸ்வர்யா ராய் முதல் ப்ரியங்கா சோப்ரா வரை- இந்திய உலக அழகிகளின் கார் கலெக்‌ஷன்..\n1966ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் ரீட்டா ஃபாபியா என்கிற இந்தியப் பெண் பட்டம் சூடினார். உலக அழகிப் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற பெருமை அவருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியப் பெண்ணுக்கு இப்பட்டம் கிடைப்பதற்கு 28 ஆண்டுகள் ஆகின. 1994ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் பட்டம் வென்றார். அதே ஆண்டில் பிரபஞ்ச அழகிப் பட்டம் சுஷ்மிதா சென்னுக்கு கிடைத்தது. இவர்களுடைய வெற்றியை தொடர்ந்து டயானா ஹைடன், ப்ரியங்கா சோப்ரா, லாரா தத்தா, யுக்தாமுகி என வரிசையாக பல இந்தியப் பெண்கள் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகிக்கான பட்டங்களை வெல்ல துவங்கினர். உலக அழகியாகவோ அல்லது பிரபஞ்ச அழகியாகவோ ஒரு பெண் தேர்வு செய்யப்படும் போது, அவர்களுடைய வாழ்க்கை ஆடம்பரமாக மாறுவது இயல்பு தான். திடீரென கிடைக்கும் புகழ் வெளிச்சம் அவர்கள��� ஒரேநாளில் கோபுரத்தில் சென்று உட்கார வைத்துவிடும். உலக அழகியாக தேர்வு செய்யப்படும் ஒருவருடைய ஆடம்பர வாழ்க்கையை தீர்மானிப்பது கார்கள் தான். அதிலும், அழகிகளாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சம் சர்வதேச தரத்திலானது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து உலக அழகிகளாக தேர்வு செய்யப்படவர்களின் கார் கலெக்‌ஷன் குறித்து விரிவாக பார்க்கலாம்.\n1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட போது ஐஸ்வர்யா ராய்க்கு வயது 21. கட்டிடக்கலை மாணவியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிய, அதை தொடர்ந்து தன் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். முதன்முதலில் தமிழ் சினிமாவில் தான் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். அவர் துவக்கி வைத்த இந்த டிரென்ட் காரணமாக, உலக அழகியாக தேர்வு செய்யப்படுபவர்கள் முதன்முதலில் தமிழ் சினிமாவின் மூலமாக திரையுலகில் கால்பதிக்க துவங்கினர். சர்வதேச தரத்திலான பல்வேறு நிறுவனங்களுக்கு பிராண்டு அம்பாஸிடராக இருக்கும் ஐஸ்வர்யா ராய். தன்னுடைய வாகன விஷயத்தில் அவ்வளவு கெடுபடி காட்டக்கூடியவர் கிடையாது. இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 மற்றும் ஆடி 8எல் கார்கள் உள்ளன. விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்க செல்லும் போது, ஐஸ்வர்யா ராய் பென்ஸ் காரிலே செல்வார். அவருக்கு மிகவும் பிடித்த காராகவும் இந்த மாடல் உள்ளது. ஐஸ்வர்யா ராயிடம் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 காரில் 4.7 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இது 453 பிஎச்பி பவர் மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வழங்கும். இவரிடமுள்ள மற்றொரு ஆடி ஏ8 எல் காரில் 12.8 லிட்டர் வி6 எஞ்சின் உள்ளது. இது 270 பிஎச்பி பவர் மற்றும் 580 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.\nஇந்திய திரையுலகிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு அடையாளம் என்றால், ஹாலிவுட் சினிமாவில் இந்தியாவுக்கான அடையாளமாக விளங்குகிறார் ப்ரியங்கா சோப்ரா. 2000-ம் ஆண்டு இவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” படத்தின் மூலம் சினிமாத் துறையில் கால்பதித்த ப்ரியங்கா சோப்ரா, பிறகு பாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கினார். அங்கு மிகப்பெரிய நாயகியாக உருவெடுத்தார். அதன்மூலம் ஹாலிவுட் வாய்ப்புகள் அவரை தேடி வரத்தொடங்கின. ��ற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்கள் தீவிரமாக நடித்து வருகிறார். பல பெண்களுக்கு முன்னுதராணமாக இருந்து வரும் ப்ரியங்காவிடம் பிஎம்டபுள்யூ 5-சிரீஸ், எஸ்-கிளாஸ் மற்றும் ஆடி கியூ7 போன்ற கார்கள் உள்ளன. இவரிடம் இருக்கும் பிரத்யேகமான கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். பாலிவுட் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை சொந்தமாக வாங்கிய முதல் நடிகை ப்ரியங்கா சோப்ரா தான். இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இது 562 பிஎச்பி பவர் மற்றும் 780 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். ப்ரியங்காவின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடைய விலை ரூ. 5 கோடியாகும்.\nஇந்தியாவில் நடைபெற்ற ஃபெமினா 1993 மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், ஸ்வேதா மோகன் போன்றோர் பங்கெடுத்தனர். அந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா ராயை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார் சுஷ்மிதா சென். அடுத்தாண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, அங்கேயும் பட்டம் வென்று அசத்தினார். சமூக ஆர்வலராக தன்னை வெளிப்படுத்துக் கொண்ட அவர், அதை தொடர்ந்து சினிமாத்துறையில் கால்பதித்தார். தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்து தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கினார். பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக அறியப்படும் சுஷ்மிதா ஒரு சிக்கனமான வாகன ப்ரியை என்று கூறலாம். இவரிடம் பிஎம்டபுள்யூ 5 சிரீஸ், லெக்சஸ் எல்.எக்ஸ் 470, லெக்சஸ் எஸ்யூவி போன்ற கார்கள் உள்ளன. தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அவர் எப்போதும் பிஎம்டபுள்யூ காரிலேயே செல்வார். இவரிடம் இருக்கும் லெக்சஸ் எஸ்யூவி காரில் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 238 பிஎச்பி பவர் மற்றும் 460 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.\nப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அதே 2000ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் லாரா தத்தா. அதை தொடர்ந்து இந்திய அழகிகளின் வழக்கமான ஃபார்மூலாவை தன் கைகளில் எடுத்தார். அதன்படி, சினிமாவில் கால்பதித்த அவர் தமிழ் படங்களிலும் நடித்தார். கடந்த 2011ம் ஆண்டு டென்னீஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதியை திருமணம் செய்துகொண்ட லாரா தத்தா, தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரிடம் ஆடி ஏ8எல், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் ஆகிய கார்கள் உ��்ளன. இவரிடமுள்ள ஆடி காரில் 2.8 லிட்டர் வி6 எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 270 பிஎச்பி பவர் மற்றும் 580 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இந்த காரில் பல்வேறு ஆடம்பர வசதிகளும், சொகுசான கட்டமைப்புகளும், சிறப்பான நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.\nஇந்தியப் பெண்கள் பலர் உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளில் அதிகமாக பங்குகொண்டு வந்த நிலையில், அந்த முறையை மாற்றியவர் தியா மிர்சா. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் வளர்ந்தார். மாடலிங்கில் இருந்தபோது 2000ம் ஆண்டு மிஸ் ஆசிய பசிபிக் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். இதுவும் ஒரு உலக அழகிக்கு சமமான பட்டம் தான். இந்த போட்டியில் கணிசமாக இந்தியப் பெண்கள் பலர் வெற்றி அடைந்து வருகின்றனர். பல்வேறு பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார் தியா மிர்சா. இவரிடம் லெக்சஸ் எல்.எஸ், பிஎம்டபுள்யூ எக்ஸ்1 கார்கள் உள்ளன. இவருடைய லெக்சஸ் எல்.எக்ஸ் காரில் 4.7 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் உள்ளது. இது 238 பிஎச்பி பவர் மற்றும் 445 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். எஸ்யூவி மாடலான இந்த காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. அதேபோல இவரிடம் உள்ள பிஎம்டபுள்யூ எக்ஸ்1 காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இது 184 பிஎச்பி பவர் மற்றும் 380 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிண்டேஜ் முதல் சூப்பர்பைக்ஸ் வரை- வரிசைக் கட்டி நிற்கும் தோனியின் பைக் கலெக்‌ஷன்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கல���ம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nஇந்தியாகொரோனா ஆட்டம் எப்படி இருக்கு\nகன்னியாகுமரிவீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி தப்பி ஓடியவர் கைது\nசினிமா செய்திகள்ரொம்ப நாளா சிம்பு ஆசைப்பட்டதை வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்மா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-29T10:35:35Z", "digest": "sha1:MQ7AIZFWD2S73BIZ5GSGYYXWLVC6GKDG", "length": 8413, "nlines": 226, "source_domain": "tamilpapernews.com", "title": "விபத்து Archives » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஓக்கி புயல் – தாமதத்தால் வந்த பேரிடர்\nவீடியோ பதிவு: இணையத்தில் நெகிழவைக்கும் உதவிக் குரல்\nin கட்டுரை, தமிழ்நாடு, விபத்து\nஆப்கன் நிலச்சரிவில் 2,000 பேர் பலி ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது\nவங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nமலேசிய விமானத்தை தேடும் பணி 90 சதவீதம் நிறைவு\n12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை\nமலேசியன் ஏர்லைன்ஸ் – சமிக்ஞை வந்த இடத்துக்கு கப்பல்கள் விமானங்கள் திசைதிருப்பம்\nசிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nபுதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-a21s-64gb-6gb-ram-price.html", "date_download": "2020-11-29T10:23:34Z", "digest": "sha1:4TCR7EVPFLVDGBXCF6D76M5V7P6W5TNZ", "length": 15784, "nlines": 184, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM சிறந்த விலை 2020", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 நவம்பர் 2020\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM\nவிலை வரம்பு : ரூ. 38,000 இருந்து ரூ. 40,500 வரை 7 கடைகளில்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAMக்கு சிறந்த விலையான ரூ. 38,000 Xmobileயில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 40,500) விலையைவிட 7% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 6 ஜிபி RAM 64 ஜிபி\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nPresent Solution சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளை வாங்க விரும்புகிறீர்களா எங்கள் விற்பனையாளர்களிடமிருந்து குறிக்கப்பட்ட விலையை பெற்றுக்கொள்ளலாம். குறிக்கப்பட்ட விலையை பெற்றுக்கொள்ள\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nXmobile சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (Red) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM இன் சமீபத்திய விலை 23 நவம்பர் 2020 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM இன் சிறந்த விலை Xmobile இல் ரூ. 38,000 , இது Smart Mobile இல் (ரூ. 40,500) சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM செலவுக்கு 7% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM விலை\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAMபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி\nரூ. 39,500 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி M21 128ஜிபி\nரூ. 38,500 இற்கு 10 கடைகளில்\nசியோமி ரெட்மி நோட் 9S\nரூ. 38,500 இற்கு 3 கடைகளில்\n29 நவம்பர் 2020 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A21s 64ஜிபி 6ஜிபி RAM விலை ரூ. 38,000 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி M51 8ஜிபி RAM\nரூ. 72,900 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி 9 64ஜிபி\nரூ. 26,200 இற்கு 6 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 9S 128ஜிபி\nரூ. 39,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nrealme மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T12:22:07Z", "digest": "sha1:TLDAVUHEPGN7DSOVJJVQQ2P256VFSVKN", "length": 4990, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொக்கநாத மாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொக்கநாத மாலை, ஒரு சமய நூல் ஆகும். மாயூரம் முத்துசாமிப்பிள்ளை என்பவரால் 1893 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பிரபந்த மாலையாகும். திருக்கைலாய பரம்பரைத் தருமபுரவாதீன மடாலயத்தில் உள்ள சொக்கநாதனைப் பாடியவை ஆகும். காப்பைத் தவிர்த்து 100 பாடல்களைக் கொண்டுள்ளது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2015, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/10_6.html", "date_download": "2020-11-29T11:16:26Z", "digest": "sha1:44OKZWC6QQBKUCPYBR5IQK2OS3SU5YFB", "length": 9086, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் !! சென்னை உயர்நீதிமன்றம் - ADMIN MEDIA", "raw_content": "\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் \nAug 06, 2020 அட்மின் மீடியா\nகொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச��சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை திருவான்மியூர் ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான கொரோனில் 92 பி', 'கொரோனில் 213 எஸ்பிஎல்' என்ற பெயரில் தயாரித்து வருகிறது. மேலும் கொரோனில் என்ற பெயருக்கு வணிகச் சின்னத்தையும் பதிவு செய்து 2027 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் வைத்துள்ளோம் எனவும்\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு “கொரோனில்” என பெயர் சூட்டியுள்ளதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்தின் வணிகச் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக கூறி ஆருத்ரா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.\nமேலும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nபதஞ்சலி நிறுவனத்தின் அபராத தொகையில் ரூ.5 லட்சம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், மீதி 5லட்சம் பணத்தை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் ��ோக்குவரத்து நிறுத்தம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956581", "date_download": "2020-11-29T09:55:28Z", "digest": "sha1:J424LMCNRP6KB6ILF2AIIONYHQK47BX7", "length": 6794, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "4 ஆண்டாக பூட்டியுள்ள இ-சேவை மையத்தை திறக்க வலியுறுத்தல் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\n4 ஆண்டாக பூட்டியுள்ள இ-சேவை மையத்தை திறக்க வலியுறுத்தல்\nகடத்தூர், செப்.10: கடத்தூர் அருகே கட்டி முடித்து 4 ஆண்டாக பூட்டி கிடக்கும் இ-சேவை மையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடத்தூரை அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2013-2014ம் ஆண்டு ₹14 லட்சம் மதிப்பில் இ-சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை பெற, 30 கிமீ தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் இ-சேவை மையத்தை, உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிவர் புயல் எதிரொலியால் மாவட்டம் முழுவதும் மழை மரங்கள் முறிந்து விழுந்தன\nமத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் காஸ் கசிந்து தீப்பிட��த்து தம்பதி பலி\nஉழவர் உற்பத்தியாளர் குழு துவக்கம்\nதுவரை செடிக்கு மருந்து தெளிப்பு விவசாயிகள் மும்முரம்\nவிவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/593111-foreign-direct-investment-i.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T09:56:54Z", "digest": "sha1:JOMPBDQLBJ7QDXYODWAWFEP2C7VP4OGB", "length": 16384, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடு வரத்து | Foreign Direct Investment I - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடு வரத்து\n2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்தாகக் கிடைத்துள்ளது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடு முக்கிய காரணியாகும். முதலீட்டாளர்களுக்கு உகந்த அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த வகைக் கொள்கைகளினால் கடந்த ஆறு ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு வரத்து பெருமளவில் அதிகரித்திருக்கிறது.\nஅன்னிய நேரடி முதலீட்டில் தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கடைப்பிடித்து, மத்திய அரசு பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் (2014-2015-ல் இருந்து 2019-2020 வரை)\n* மொத்த அன்னிய நேரடி முதலீடு வரத்து 2008-2014ல் 231.37 பில்லியன் அமெரிக்க டாலரில் இரு���்து 2014- 2020ல் 358.29 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 55 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்துள்ளது\n* அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து, 2008-2014ல் 160.46 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2014-2020ல் 252.42 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 57 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2020- 21 நிதி ஆண்டில் (2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை)\n* 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்தாகக் கிடைத்துள்ளது. நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவே அதிகமாகும். மேலும் 2019- 20ன் முதல் ஐந்து மாதங்களில் கிடைத்ததை விட ( 31.60 பில்லியன் அமெரிக்க டாலர்) இது 13 சதவீதம் கூடுதலாகும் .\n* 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மொத்த அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து 27.10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவே அதிகமாகும். மேலும் 2019- 20ன் முதல் ஐந்து மாதங்களின் அளவை விட (23.35 பில்லியன் அமெரிக்க டாலர்) இது 16 சதவீதம் கூடுதலாகும்.\nபிஹார் தேர்தலில் கருப்பு பண நடமாட்டம்: கட்டுப்படுத்த பார்வையாளர்கள் நியமனம்\nமாவட்ட பஞ்சாயத்துகளைப் மேம்படுத்த திட்ட அறிக்கை: நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்\nகேரளாவில் பொது முடக்கத்துக்குப் பின்னர் 20 ஐ.டி. நிறுவனங்கள் வருகை: அரசு தகவல்\nபுதுடெல்லிஅமெரிக்க டாலர்அன்னிய நேரடி முதலீடுபொருளாதார வளர்ச்சிForeign Direct Investment I\nபிஹார் தேர்தலில் கருப்பு பண நடமாட்டம்: கட்டுப்படுத்த பார்வையாளர்கள் நியமனம்\nமாவட்ட பஞ்சாயத்துகளைப் மேம்படுத்த திட்ட அறிக்கை: நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்\nகேரளாவில் பொது முடக்கத்துக்குப் பின்னர் 20 ஐ.டி. நிறுவனங்கள் வருகை: அரசு தகவல்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nஇந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை\nதொழிற்சாலை பணியாளர்களுக்கான அக்டோபர் மாத நுகர்வோர் விலைக் குறிய��டு வெளியீடு\nகரோனா தொற்றை கண்டறிய புதிய முறை: மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்\nஇந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை\nதொழிற்சாலை பணியாளர்களுக்கான அக்டோபர் மாத நுகர்வோர் விலைக் குறியீடு வெளியீடு\nஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை: சிறப்பு சாளரம் மூலம் தமிழகத்திற்கு ரூ 1816.66...\nஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 28 வரை...\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\n'வாடிவாசல்' வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி\nகார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை: ஸ்டாலின் பேச்சு\nமீண்டும் இயக்குநராகும் ஹிப் ஹாப் ஆதி\nஅதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_819.html", "date_download": "2020-11-29T10:21:33Z", "digest": "sha1:R24KL76T4H5IBX2TTQKT7GIIVKD5E64M", "length": 8358, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "வடக்கில் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் கைது!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவடக்கில் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் கைது\nஇன்று சனிக்கிழமை காலை இலங்கை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் போலீசார் நாலு சந்தேகநபர்களை வாள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் கைது செய்து உள்ளார்கள். நான்கு பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது மன்னார், மட்டுவில். அச்செழு. ஆவரங்கால் பிரதேசங்களில் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என ஒப்புக் கொண்டுள்ளார்கள் தற்பொழுது தீவிர விசாரணை. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…\n5 லட்சம் ரூபாக்களுக்கு அதிகமான விலையுள்ள மோட்டார் சைக்கிள்களில் காவாலிகள் வலம்வருவதும் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களில் பெறப்பட்ட பணத்திலேயே என்பது வெளிச்சமாகியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:08:19Z", "digest": "sha1:6OVVAI76F6CR5SWETPOKCB2RONUAQOB5", "length": 6338, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "நத்தம் ஆர். விசுவநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநத்தம் ஆர். விசுவநாதன் ஓர் தமிழக அரசியல்வாதிமற்றும் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினரும் ஆவார். சட்டப்பேரவைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தமிழக அரசில் மின்துறை அமைச்சராக இருந்தார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வள��்ச்சிக்கு உதவுங்கள்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/indian-motorcycle-announces-2021-line-up-for-india-details-024571.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T11:24:17Z", "digest": "sha1:NSNSDQGLDAKHC3FDIBVNPVOXDP4DWYI6", "length": 18312, "nlines": 267, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n3 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n6 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n9 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n18 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி\nNews சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்களில் இப்படியொரு வசதியா\nஅடுத்த 2021ஆம் ஆண்டிற்கான பைக்குகள் பற்றிய விபரங்களை அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியன் பிராண்டின் 2021 லைன்அப்பில் ஸ்காட், சீஃப், எச்டிஆர் 1200, சேலஞ்சர், ரோட்மாஸ்டர் மற்றும் ஸ்ப்ரிங்ஃபீல்டு உள்ளிட்டவற்றின் வேரியண்ட்கள் அடங்குகின்றன. இதில் ஸ்காட் பாப்பர் ட்வெண்டி, ரோட்மாஸ்டர் லிமிடேட் மற்றும் சீஃப் விண்டேஜ் டார்க் ஹார்ஸ் உள்ளிட்டவற்றை ஏற்கனவே இந்தியன் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது.\nஇந்நிறுவனத்தின் சேலஞ்சர் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதனால் அடுத்த ஆண்டில்தான் முதன்முதலாக சேலஞ்சர் பிராண்ட் இந்தியாவில் களமிறங்கவுள்ளது. இந்த இந்தியன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகும் உறுதியான தேதி குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.\nஇந்த புதிய அறிமுகங்களுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள்ளாக பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் விற்பனையையும் இந்நிறுவனம் துவங்கவுள்ளது. இதுகுறித்து போலாரிஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் லலித் சர்மா கூறுகையில், \"இந்தியன் மோட்டார் சைக்கிளின் புதிய மற்றும் மேம்பட்ட வரிசையை இந்தியாவில் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஎங்கள் 2021 வரிசையில் பல புதிய சேர்த்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இணைக்கப்படும், அவை நிச்சயமாக அழகை சேர்க்கும் மற்றும் ரைடர்ஸின் ஈர்ப்பைப் பெறும். தொற்றுநோய்களின் போது கூட நாங்கள் அனுபவித்த குறிப்பிடத்தக்க பிராண்ட் வேகமும், 2021 இல் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்\" என கூறினார்.\nஇந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதிய லைன்-அப் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்கவுள்ளது. அதாவது இந்த முன்பதிவு பணிகள் வரப்போகும் தீபாவளியில் இருந்து துவங்கலாம். புதிய இந்தியன் பைக்குகள் பிஎஸ்6 தரத்திலான என்ஜின் உடன் கவர்ச்சிகர அம்சமாக ஆப்பிள் கார்ப்ளே வசதியையும் பெற்றுவரவுள்ளன.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n2021 ஆண்டிற்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் இவைதான் ஆரம்ப விலையே ரூ.15.67 லட்சமா.. அம்மாடியோவ்\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nஇந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விபரம் வெளியீடு\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nஅமெரிக்கர்களை கவர வருகின்றன இரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... விலைதான் எங்கயோ இருக்கு...\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nகுளிர்சாதன பெட்டியைவிட இது கூலா இருக்கும் டூ-வீலர்களுக்கான குளு-குளு இருக்கை அறிமுகம்... இது நெசமா\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nஇன்று வெளியாகிறது இந்தியன் எஃப்டிஆர் கார்பன் பைக்... புதிய டீசர் வீடியோ வெளியீடு..\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nகூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #இந்தியன் மோட்டார்சைக்கிள் #indian motorcycle\nமாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nபாதுகாப்பில் உலகையே திரும்பி பார்க்க வைத்த 'மேட் இன் இந்தியா' கார்கள்... விலை ரொம்ப அதிகம்லா இல்லீங்க...\nடுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradeforx.com/author/16257379089220254777e89df1450f45/", "date_download": "2020-11-29T09:58:12Z", "digest": "sha1:DJXKVHAJX6SYLZI6NVY3BIHFQVN23Y4Z", "length": 16938, "nlines": 222, "source_domain": "tradeforx.com", "title": "FX NEWS TAMIL, Author at Tradeforx.com", "raw_content": "\nForex News தருமபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகா IAS பதவியேற்றார் || Tamil news live || FX News Tamil\nForeign exchange Information தருமபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகா IAS பதவியேற்றார் || Tamil information reside || FX Information Tamil தருமபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகா IAS...\nForex News பாஜக வழக்கறிஞர் மீது கடத்தூர் விடுதலைச் சிறுத்தையினர் புகார் || Tamil news live || Fx News Tamil\nForeign exchange Information பாஜக வழக்கறிஞர் மீது கடத்தூர் விடுதலைச் சிறுத்தையினர் புகார் || Tamil information reside || Fx Information Tamil பாஜக வழக்கறிஞர் மீது கடத்தூர்...\nForex News முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக பார்க்க வேண்டாம் || Tamil news live || Coimbatore|| Fx News Tamil\nForeign exchange Information முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக பார்க்க வேண்டாம் || Tamil information dwell || Coimbatore|| Fx Information Tamil முத்துராமலிங்க தேவரை சாதிய தலைவராக...\nForeign exchange Information கோவையில் துப்புரவு பெண்ணிற்கு பாலியல் தொல்லை || Tamil information stay || Coimbatore || Fx Information Tamil கோவையில் துப்புரவு பெண்ணிற்கு பாலியல்...\nForex News வாணியாறு பாலம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார் || Dharmapuri || Fx News Tamil\nForeign exchange Information வாணியாறு பாலம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார் || Dharmapuri || Fx Information Tamil வாணியாறு பாலம் காணொளி காட்சி மூலம்...\nForex News அரூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் || Vcka || Arur || Dharmapuri || Fx News Tamil\nForeign exchange Information அரூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் || Vcka || Arur || Dharmapuri || Fx Information Tamil அரூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர்...\nForex News தரமற்ற முரையில் போடப்பட்ட தார் சாலை ஆய்வு மேற்கொண்ட டாக்டர் செந்தில்குமார் || Fx News Tamil\nForeign exchange Information தரமற்ற முரையில் போடப்பட்ட தார் சாலை ஆய்வு மேற்கொண்ட டாக்டர் செந்தில்குமார் || Fx Information Tamil தரமற்ற முரையில் போடப்பட்ட தார் சாலை ஆய்வு...\nForex News ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் || Tamil live news || Dharmapuri || Fx News\nForeign exchange Information ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் || Tamil stay information || Dharmapuri || Fx Information ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம்...\nForeign exchange Information கோவையில் விடுதலைச் சிறுத்தையினர் போராட்டம் || Tamil || Coimbatore || Vcka || FX Information Tamil கோவையில் விடுதலைச் சிறுத்தையினர் போராட்டம் ||...\nForex News தருமரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் || Tamil live news || Dharmapuri || Fx News\nForeign exchange Information தருமரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் || Tamil dwell information || Dharmapuri || Fx Information தருமரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nForeign exchange Information கோவை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு || Tamil || Udhayanithi Stalin || Fx Information Tamil கோவை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...\nForex News கரூரில் வரலாறு காணாத அளவிற்கு பூவின் விலை உயர்ந்துள்ளது || Tamil news || Karur News || Fx news Tamil\nForex News கரூரில் போர் நினைவு தூண் புரணமைக்கப்பட்டது || Tamil || Karur News || Fx News Tamil\nForeign exchange Information கரூரில் போர் நினைவு தூண் புரணமைக்கப்பட்டது || Tamil || Karur Information || Fx Information Tamil கரூரில் போர் நினைவு தூண் புரணமைக்கப்பட்டது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=524403", "date_download": "2020-11-29T10:19:14Z", "digest": "sha1:2Z5LTPXZVU3CGFDXUZRVCDNXOYGDGXIC", "length": 7713, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அசாமில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளி���ரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅசாமில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவு\nஅசாம்: அசாம் மாநிலம் கர்பி அன்லோங் என்ற இடத்தில் காலை 7 மணியளவில் லேசான நிலா அத்திரு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது. இமாச்சலப்பிரதேசம் சம்பாவில் ஏற்பட்டதைப் போன்ற லேசான நிலா அதிர்வு அசாமில் உணரப்பட்டுள்ளது.\nஅசாம் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 3.3 ஆகப் பதிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது\nகாட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nமென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதிருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்\nநிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரிப்பு\nஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை \nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் \nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் \nசென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியல் 5 ஆய்வாளர்களிடம் அளித்து விசாரணை\nவங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு \nபழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி வி��ட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533610", "date_download": "2020-11-29T10:57:48Z", "digest": "sha1:ZMW42VM6XNYMQXFUZUAKTHFA5MX3G4ME", "length": 8417, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரும் வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரும் வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு\nமதுரை: டிஎன்பிஎஸ்சி நடந்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்களை நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக் கோரும் வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை உத்தரவு\nஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது\nகாட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nமென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதிருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்\nநிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரிப்பு\nஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை \nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் \nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் \nசென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியல் 5 ஆய்வாளர்களிடம் அளித்து விசாரணை\nவங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு \nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/health/112332-diwali-special-carrot-coconut-burby.html", "date_download": "2020-11-29T11:10:38Z", "digest": "sha1:E5XEEUHUWZYPM3N2MHR6ERT67V4J4JLP", "length": 3972, "nlines": 79, "source_domain": "dhinasari.com", "title": "தீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome சமையல் புதிது தீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி\nதீபாவளி ஸ்பெஷல்: கேரட் கோகனட் பர்பி\nகேரட் – கோகனட் பர்ஃபி\nதேங்காய்த் துருவல் – கால் கப்,\nகேரட் துருவல் – கால் கப்,\nசர்க்கரை – ஒரு கப்,\nஏலக்காய் – 4 (பொடித்துக் கொள்ளவும்).\nவாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleநபி குறித்துப் பேசி பத்வா போடப்பட்ட இந்து மகா சபை முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரக் கொலை\nNext articleசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nசற்றுமுன் 27/11/2020 6:45 மணி\nஉதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்க\nபுகார் பெட்டி 27/11/2020 4:54 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/chennai-kathipara-bridge-troll-social-media-trend-video-skv-246929.html", "date_download": "2020-11-29T11:14:56Z", "digest": "sha1:2BLVSUPJV2FACENHE3SZIQWLH5A3M47D", "length": 9106, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "முடியல...ஒருவேள ரூம் போட்டு யோசிப்பாங்களோ! | chennai kathipara bridge troll social media trend video– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nடேய் ஓடுனா மட்டும் விட்ருவோமா... என சென்னை கத்திப்பாரா பாலத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.\nஆசியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலங்களில் ஒன்று சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம். கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது கட்டப்பட்டது.\nசென்னையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பிரபல வெளிநாட்டு கட்டிட நிபுணர்களின் வழிகாட்டுதலில் பிரமாண்ட முறையில் கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டது.\nதாம்பரத்தில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்பவர்களும், தாம்பரத்தில் இருந்து அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு செல்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த மேம்பாலத்தில் வாகனத்தில் கடக்கும் போது மிக நீளமாக சென்று கொண்டே இருப்பதை ப்ரெண்ட்ஸ் பட வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர்.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. while crossing kathipara bridge in chennai டேய் ஓடுனா மட்டும் உன்னைய விட்ருவோமா... என்ற படி இந்த ட்ரோல் அமைந்துள்ளது.\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங��கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nவிவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா\nமாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nவிற்பனைக்கு வரும் மறைந்த மரடோனாவின் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி.. விலை எவ்வளவு தெரியுமா\nஅபுதாபியில் 10 நொடிகளில் தரைமட்டமான 4 வானுயர்ந்த கட்டடங்கள் - வீடியோ\nபொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் - வீடியோ\nநான் ஒரு தடவை சொன்னா... பாட்ஷா பட பஞ்ச் வசனம் பேசி அமைச்சர் சரோஜா அதிரடி\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/category/top-tamil-news/", "date_download": "2020-11-29T09:53:08Z", "digest": "sha1:XVPJQ2AKLRWPDHSVOOXJD4BEN2TQZXMS", "length": 5334, "nlines": 104, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "Top Tamil News | Tamilnadu Flash News", "raw_content": "\nநவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்க வாய்ப்பு\nஆட்டோ ரிக்‌ஷாவிலேயே வீடு- அசத்தும் இளைஞர்\nபாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 33வயது\nசொல்ல முடியா துயரம்-பாடகர் எஸ்.பி.பி காலமானார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது\nதிருப்பதி தேவஸ்தான சொத்துகளை ஏலம்விட தடைவிதித்த – ஆந்திர அரசு\nசிங்கம்பட்டி சீமராஜா – முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா மறைவு\nதமிழகத்தில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\nமது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான் ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்\n10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு\nமே 14 – கொரோனா பாதித்த மாவட்டங்��ளின் எண்ணிக்கை பட்டியல்\nகே.ஜி.எஃப்யில் 1000 அடி ஆழத்தில் திருட போன திருடர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்\nமே 6 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nபதினொன்றாம் வகுப்புகான ஒரே ஒரு தேர்வு எஞ்சியுள்ள நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யபடுகின்றதா\nதிருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு\nஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி\nகார்த்திகை பொறி செய்வது எப்படி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_83.html", "date_download": "2020-11-29T09:43:22Z", "digest": "sha1:WOOMMCMYJVMJQCS2YCBMCSIHZF7G5K2X", "length": 8744, "nlines": 97, "source_domain": "www.adminmedia.in", "title": "சமையல் செய்யும் போது போன் பேசிய தாய் குழந்தை எரிந்து போன சோகம்? உண்மையா - ADMIN MEDIA", "raw_content": "\nசமையல் செய்யும் போது போன் பேசிய தாய் குழந்தை எரிந்து போன சோகம்\nMar 15, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால் ஒரு புகைப்படம் மற்றும் ஓரு ஆடியோ அந்த புகைபடத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு கைகுழந்தை எரிந்த நிலையில் உள்ளார்கள் அந்த ஆடியோவில் ஒரு பெண் பேசுகின்றார் அவர் சமையல் செய்யும் போது கேஸ் அருகில் ஆன்ராய்டு போன் பேசாதீர்கள் அப்படி பேசினால் கேஸ்விடித்து விடும் அப்படி பேசியபோது கேஸ் வெடித்து ஒரு தாயும் அவளது கைகுழந்தையும் இறந்து போனது என அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஆம் அந்த செய்தி பொய்யானது\nஅந்த ஆடியோவுடன் வரும் புகைபடம் சவுத் ஆப்ரிகாவில் நடந்த ஒரு விபத்து புகைப்படம்\nஅந்த விபத்து கடந்த 16.102019 அன்று நடந்தது ஆகும்\nஅந்த விபத்தானது ஒரு ஸ்பிரிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. டேங்கரின் இருந்த எரிபொருள் வாய்க்காலில் பாய்ந்து தீப்பிடித்தது அப்போது அந்த தீ அருகில் இருந்த பல வீடுகளையும் நிறுவனங்களையும் எரித்தது.இதில் பல பலியாயினர். பலர் காயமுற்றனர். அந்த விபத்து புகைப்படம் தான் அது\nஅட்மின் மீ��ியா ஆதாரம் 1\nஅட்மின் மீடியா ஆதாரம் 2\nஅட்மின் மீடியா ஆதாரம் 3\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nசமையல் அறையில் செல்போன் பேசலாமா அதனால் கேஸ் வெடிக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம் ஆனால் நம் கவனம் சிதற வாய்ப்புள்ளது எனவே சமையல் அறையில் போன் பேசுவதை தவிர்த்து கொள்வது சிறந்தது ஆகும்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-seenu-ramasamy-says-his-life-is-under-threat-seeks-tn-cm-help.html", "date_download": "2020-11-29T10:21:33Z", "digest": "sha1:7ISOPGAV5FU6EHKHGHNEDV4HF42SDD2U", "length": 13514, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Director seenu ramasamy says his life is under threat seeks tn cm help", "raw_content": "\nஉயிருக்கு ஆபத்து என இயக்குனர் சீனு ராமசாமி பதிவு \nதனது உயிருக்கு ஆபத்து என இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட் செய்திருப்பதால் பரபரப்பு உருவாகியுள்ளது.\nஎதார்த்தமான படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த இவர் தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படங்களை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியு���்ளார்.\nசீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.\nசமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். மேலும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சீனு ராமசாமி.\nஇந்நிலையில் சீனு ராமசாமி திடீரென இன்று (அக்டோபர் 28) காலை தனது ட்விட்டர் பதிவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம் என்று பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவருக்கு ஆறுதலாக பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சில மணித்துளிகளில் இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாவதை பார்க்க முடிகிறது. என்ன பிரச்சினை என்பது அப்போது தெரியவரும்.\nசில தினங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பயோபிக்கான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அப்போது, அதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று முதல் ஆளாக வேண்டுகோள் வைத்தவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது நினைவுக் கூரத்தக்கது.\nஎன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிற��ன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்\nபெண் குழந்தையை தத்தெடுத்தது குறித்து பதிவு செய்த நடிகை மந்திரா பேடி \nதமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி \nதுப்பறிவாளன் 2 படம் குறித்த ருசிகர தகவல் \nபிரபாஸ் படம் செய்த பட்டையை கிளப்பும் சாதனை \nகருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு.. “என் உடல் என் விருப்பம்” நிர்வாண உடலில் எழுதி போராட்டம் நடத்திய பெண்\nகுடும்பத்தினர் கண்முன் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை\n“பீலா விடுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா” “சீனா, பாகிஸ்தானுடனான போர் தேதியை பிரதமர் மோடி குறித்து விட்டார்” பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை..\nகருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு.. “என் உடல் என் விருப்பம்” நிர்வாண உடலில் எழுதி போராட்டம் நடத்திய பெண்\nகுடும்பத்தினர் கண்முன் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை\n“பீலா விடுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா” “சீனா, பாகிஸ்தானுடனான போர் தேதியை பிரதமர் மோடி குறித்து விட்டார்” பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை..\n6 வயது சிறுமி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் உத்தரப் பிரதேசத்தில் தொடரும் வெறிச்செயல்..\n“பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\n“குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக சொல்கிறது என்று தான் திருமாவளவன் பேசுகிறார்” சீமான் காட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/danish/lesson-4771301010", "date_download": "2020-11-29T11:32:32Z", "digest": "sha1:AGHVRS4YCJN734YVO64QKOZLX7IMGZSN", "length": 3305, "nlines": 94, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விலங்குகள் - Жывёлы | Lektionens detaljer (Tamil - Belarusian) - Internet Polyglot", "raw_content": "\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Каты і сабакі. Птушкі і рыбкі. У свеце жывёл\nஅன்னப் பறவை · лебядзь\nஆடு கத்துதல் · бляяць\nஊர்ந்து செல்பவை · рэптылія\nகடற் புறா · чайка\nசெல்லப்பிராணி · хатнія жывёлы\nதாவர உண்ணி · траваедны\nநீள் மூக்கு · лычык\nபெண் வாத்து · гусь\nமாடு கத்துதல் · рыкаць\nமாமிச உண்ணி · драпежны\nமியாவ் சப்தம் · мяўкаць\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/mahabharatam-history-of-tamil-page-18.html", "date_download": "2020-11-29T10:03:38Z", "digest": "sha1:YCTUHSAF6T6YECWUH6NBA4IBVSIELXHG", "length": 13800, "nlines": 83, "source_domain": "www.slate123.in", "title": "Mahabharatam History Of Tamil - page - 18", "raw_content": "\n1 - சில சூழ்நிலைகளில் குறிப்பிடத்தக்க பெயரால் வேறுபடலாம்\nஅதை பிரபலமாக்கியுள்ளது. த்வபாரா மற்றும் இடையிலான இடைவெளியில்\nஅங்குள்ள காளி யுகங்கள் சமந்தா பஞ்சக சந்திப்பில் நடந்தன\nக ரவர்களின் படைகளுக்கும் பாண்டவிற்கும் இடையில்... .....\n2 - அந்த புனிதத்தில்\nபிராந்தியமானது, எந்தவிதமான முரட்டுத்தனமும் இல்லாமல், பதினெட்டு கூடியிருந்தன\nபோரில் ஆர்வமுள்ள படையினரின் அக்ஷ u ஹினிகள். மற்றும், ஓ பிராமணர்களே, வைத்திருக்கிறார்கள்\nஅங்கு வாருங்கள், அவர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.....\n3 - இவ்வாறு பெயர்\nஅந்த பிரதேசம், பிராமணரே, விளக்கப்பட்டுள்ளது, மற்றும் நாடு\nஉங்களுக்கு ஒரு புனிதமான மற்றும் மகிழ்ச்சிகரமானதாக விவரிக்கப்பட்டுள்ளது.\n4 - நான் குறிப்பிட்டுள்ளேன்\nஇப்பகுதி முழுவதும் கொண்டாடப்படுவதால் அதனுடன் தொடர்புடையது\n\"ரிஷிகள், 'சூதாவின் மகனே, எதை அறிய எங்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது\nஉன்னால் பயன்படுத்தப்பட்ட அக்ஷ u ஹினி என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிறது.\n5 - எங்களிடம் சொல்\nகுதிரை மற்றும் கால், ரதங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை என்ன\nஇது ஒரு அக்ஷ u ஹினியை உருவாக்குகிறது, இது உங்களுக்கு முழுமையாகத் தெரியும்......\n6 - ஒரு தேர், ஒரு யானை, ஐந்து கால் வீரர்கள், மற்றும்\nமூன்று குதிரைகள் ஒரு பட்டியை உருவாக்குகின்றன; மூன்று பட்டிகள் ஒரு சேனா-முகாவை உருவாக்குகின்றன; மூன்று\nசேனா-முகாக்கள் குல்மா என்று அழைக்கப்படுகிறார்கள்....\n7 - மூன்று குல்மாக்கள், ஒரு கானா; மூன்று கணங்கள், ஒரு வாகினி மூன்று வாகினிகள் ஒன்றாக பிரிதானா என்று அழைக்கப்படுகின்றன; மூன்று பிரிட்டானஸ்ஃபார்ம்\nஒரு சாமு; மூன்று சாமஸ், ஒரு அனிகினி; ஒரு அனிகினி பத்து முறை எடுக்கப்பட்டது\nவடிவங்கள், இது தெரிந்தவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒரு அக்ஷ ஹினி.\n8 - ஓ சிறந்தவர்\nரதங்களின் எண்ணிக்கை என்று பிராமணர்கள், எண்கணித வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்\nஒரு அக்ஷ u ஹினியில் இருபத்தி ஆயிரத்து எட்டு நூறு எழுபது யானைகளின் அளவை ஒரே எண்ணில் நிர்ணயிக்க வேண்டும்.\nதூய்மையானது, கால் வீரர்களின் எண்ணிக்கை நூறு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nமற்றும் ஒன்பதாயிரம், முந்நூற்று ஐம்பது, குதிரையின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரம், அறுநூற்று பத்து.\n10 - ஓ, பிராமணரே, முழுமையாக\nஎன்னால் விளக்கப்பட்டவை, அந்த அக்�� ஹினியின் எண்கள்\nஎண்களின் கொள்கைகளை அறிந்தவர். ..\n11 - பிராமணர்களில் சிறந்தவரே,\nஇந்த கணக்கீட்டின்படி பதினெட்டு அக்ஷ u ஹினிகள் இயற்றப்பட்டனர்\nகவுரவ மற்றும் பாண்டவ் ஒரு இராணுவம்....\n12 - நேரம், யாருடைய செயல்கள் அருமை\nஅந்த இடத்திலேயே அவர்களைக் கூட்டி, க aura ரவர்களை காரணமாக்கியதால்,\nஅவை அனைத்தையும் அழித்தன. பீஷ்மா ஆயுதங்களைத் தேர்ந்தெடுப்பதில் பரிச்சயமானவர், போராடினார்\n13 - கவுரவ வாகினிகளை துரோணர் ஐந்து நாட்கள் பாதுகாத்தார். கர்ணன்\nவிரோதப் படைகளின் பாழடைந்தவர் இரண்டு நாட்கள் போராடினார்; மற்றும் சல்யா அரை நாள்.\n14 - அதன் பிறகு அரை நாள் நீடித்தது கிளப்புகளுடன் சந்திப்பு\nதுரியோதனனுக்கும் பீமாவுக்கும் இடையில். அந்த நாள் முடிவில், அஸ்வத்தமன்\nகிருபா தூங்கிக் கொண்டிருந்தபோது இரவில் யுதிஷ்டிராவின் படையை அழித்தான்-\nஆபத்து என்ற சந்தேகம் இல்லாமல்....\n15 - 'ஓ சனகா, பாரத என்று அழைக்கப்படும் இந்த சிறந்த கதைகள் உள்ளன\nஉமது தியாகத்தில் மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கியது, முன்பு புனிதத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது\nவியாசரின் அறிவார்ந்த சீடரால் ஜனமேஜயாவின் பைஸ். இது பிரிக்கப்பட்டுள்ளது....\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவும் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\nMahabharatam History - 1-\"மகாபாரதம்\" இப்போது கையில் எடுக்கப்பட்டுள்ளது. 2-இந்த படைப்பின் முதல் பதிப்பு நீண்ட காலத்திற்கு முன்னர் மறைந்த திரு. பிரதாப் சந்திர ராய் சி.ஐ.இ. 3-உன்னதமான தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட பொருள் அவனதுது அவரது பதிப்பின் பிரதிகள் இலவச விநியோகத்திற்காக நோக்கம் கொண்டவை. 4-ஆனால், நேட்டிலி, இந்த உன்னதமான பொருள் அதன் நோக்கத்தில் தோல்வியுற்றது மற்றும் குமட்டல் அவரது தொண்டு பெறுநர்களில் பலரின் மோசமான தன்மை, அவர் சாதகமாகப் பயன்படுத்தினார்.. 5-பிரதாப் பாபுவின் உன்னத எளிமை, அவர்கள் தங்கள் நகல்களை விற்றுவிட்டார்கள் ஒரு பண மதிப்பு. 6-பல பொன்னான வேலை என்பது மிகவும் வருந்தத்தக்கது இந்த வழி இருத்தலிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தால். 7-இதன் விளைவாக, வேலை இருந்தது ரூ. 50 / -. அறிவுக்குப் பிறகு தாகம் அடைந்தவர்கள்.. 8- இந்த வலிமைமிக்க மகாபாரதத்திற்கு செல்ல வாய்ப்பில்லை.. 9-அனைத்தும், முதல் பதிப்பில் மிகச் சில பிரதிகள் மட்டுமே இருந்தன. 10-கவசம் திரு. ராய் பின்னர் மறைந்த திரு. மன்மதா நாத் தத்தா, எம்.ஏ., யார், ஒரு ஆங்கில வெளியீட்டில் ஒரு தீவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-sonakshi-sinha-cheated-by-amazon-on-head-phone-buying-492", "date_download": "2020-11-29T09:54:09Z", "digest": "sha1:GKJRCAYTX3D4EMU5GZZJ2NVS5GAWX3ZF", "length": 12776, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆர்டர் செய்ததோ ஹெட்போன்! அமேசான் அனுப்பி வைத்ததோ குப்பை! கதறும் ரஜினி பட நடிகை! - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எட��்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\n அமேசான் அனுப்பி வைத்ததோ குப்பை கதறும் ரஜினி பட நடிகை\nஅமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது அமேசான், பிளிப்கார்ட் மிகவும் பிரபலமானஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக உள்ளன. ஒரு காலத்தில் எதை வாங்குவதற்கும் அருகாமையில்உள்ள கடைக்கு மக்கள் சென்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அமேசான்,பிளிப்கார்ட் வருகைக்கு பிறகு தங்களுக்கு வேண்டியதை ஆன்லைனில் வாங்கும் நிலைக்குமக்கள் வந்துவிட்டனர்.\nசாப்பிடுவதற்குதேவையான உணவை கூட ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ்சில் ஆர்டர் செய்வது வீட்டுக்கே வரவழைத்துசாப்பிடும் நிலைக்கு மக்கள் சுருங்கிவிட்டனர். இதே போல் தான் வீட்டிற்கு தேவையானகால்மிதியில் இருந்து செருப்புகள் வரை ஏன் தொலைக்காட்சிகள், பிரிட்ஜ்கள் போன்றவற்றைகூட அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் மக்கள் ஆர்டர் செய்து வருகின்றனர்.\nஇப்படியாக ஆர்டர்செய்யும் பொருட்கள் ஒரு சில நேரங்களில் வேறாக வருவது உண்டு. உதாரணத்திற்குஆன்லைனில் நாம் பார்க்கும் ஆடைகளுக்கும் நமக்கு வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும்உடைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். விளக்கம் கேட்டால், புகைப்படத்தில்இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் என்று செல்லர்கள்நமக்கு புதிய விளக்கம் தருவார்கள்.\nஇது ஒரு விஷயம்என்றால் நாம் செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல்லை அனுப்பி வைப்பது. ஹெட் போன்ஆர்டர் செய்தால் வெறும் அட்டை பெட்டியை அனுப்பி வைப்பது போன்ற பிரச்சனைகளும்அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இருந்து வருகிறது. அண்மையில் கூட பிரபல தமிழ்நடிகர் நகுலுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது. அவர் ஆன்லைனில் ஆப்பிள் நிறுவனஐபோன் ஆர்டர் செய்திருந்தார்.\nஆனால் பிளிப்கார்ட்நிறுவனமே நகுலுக்கு தரமட்ட இரண்டாம் தர ஐபோனை அனுப்பியிருந்தது. இந்த பிரச்சனை���ைநகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிறகு பிளிப்கார்ட் நிறுவனம் நகுலுக்குஐ போனுக்கான தொகையை திரும்ப கொடுத்தது. நகுலுக்கு பிரச்சனை இப்படி என்றால்,ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹாவுக்கு புதுமாதிரியானஅனுபவம் வந்துள்ளது.\nஅமேசான்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக சோனாக்சி போஸ் நிறுவனத்தின் ஹெட் போன் ஒன்றை ஆர்டர்செய்துள்ளார். ஹெட் போனுக்கான 18 ஆயிரம் ரூபாயையும் ஆர்டர் செய்யும் போதே சோனாக்சிசெலுத்தியுள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள சோனாக்சி வீட்டுக்கு அமேசான்நிறுவனம் ஹெட்போன் பார்சல் அனுப்பியுள்ளது.\nஅந்த பார்சலைதிறந்து பார்த்ததும் சோனாக்சி அதிர்ந்து போய்விட்டார். ஏனென்றால் போஸ் என்றுகுறிப்பிடப்பட்டிருந்த பாக்சில் இருந்ததே குப்பை போன்ற பழைய இரும்பு துண்டு ஒன்று.போஸ் ஹெட் போனுக்கு அமேசான் நிறுவனம் இதனை அனுப்பியுள்ளதே என்று உடனடியாக தனதுட்விட்டர் பக்கத்தில் தனது கதறலை சோனாக்சி வெளிப்படுத்தியுள்ளது.\nஅமேசான்நிறுவனத்தில் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து போஸ் ஹெட் போன் ஆர்டர் செய்த எனக்குகிடைத்ததே ஒரு பழைய இரும்புத்துண்டு என்று வேதனையுடன் சோனாக்சி தெரிவித்துள்ளார்.உடனடியாக அமேசான் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து ரசிகர்கள் ட்விட்டரில்தகவல்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20219/", "date_download": "2020-11-29T11:13:59Z", "digest": "sha1:OH2IVSQKFRKKJTQZFZCIQZIGT52EZHK4", "length": 17405, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nகன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஜான் போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் கேரளமாநிலம் பூந்துறையை சேர்ந்த சாஜன்(26), மற்றும் ரோய்(23) என்பதும் இவர்கள் பல பகுதிகளில் பல பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில்அடைத்தார். அவர்களிடமிருந்து 38 பவுன் தங்க நகைகள் கைப்பற்றபட்டது.\nமக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு\n143 தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி […]\nதன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மும்பை DCP அம்பிகா IPS\nஆதரவற்று ��றந்து கிடந்தவரை நல்லடக்கம் செய்த விழுப்புரம் காவல்துறையினர்\n3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஅனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது\nமதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,345)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/thala-56-duet-song-in-dubai/", "date_download": "2020-11-29T09:57:04Z", "digest": "sha1:7KEEYRNU5N2PN77NUYV6TFJTPNR6UECS", "length": 6670, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "துபாயில் அஜீத்-ஸ்ருதிஹாசன் டூயட் பாடல் | | Chennai Today News", "raw_content": "\nதுபாயில் அஜீத்-ஸ்ருதிஹாசன் டூயட் பாடல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதுபாயில் அஜீத்-ஸ்ருதிஹாசன் டூயட் பாடல்\nஅஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் வில்லன் கபீர்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் பிரமாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்கள் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளார். இந்த படப்படிப்புடன் 50% படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நான்காவது கட்��� படப்பிடிப்பு மஸ்கட் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடக்கவிருப்பதாகவும் இதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் உதவி இயக்குனர்களுடன் துபாய் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. துபாய் மற்றும் மஸ்கட் ஆகிய பகுதிகளில் ஒருசில இடத்தை தேர்வு செய்து முடித்துவிட்ட ஏ.எம்.ரத்னம், விரைவில் சென்னை திரும்பவுள்ளார். நான்காவது கட்ட படப்பிடிப்பு துபாயில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. அஜீத் மற்றும் ஸ்ருதிஹாசனின் டூயட் பாடல் ஒன்றும் துபாயில் படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது.\nஅஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஅன்னதானம், ரத்ததானம். விஜய் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தும் அஜீத் ரசிகர்கள்\nலலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜின் கணவரும் மகளும். திடுக்கிடும் தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/1900", "date_download": "2020-11-29T11:33:58Z", "digest": "sha1:A4PZHH5DAKQHD7MDN3PEABNPPJXX5SXP", "length": 12464, "nlines": 118, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Gio - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Gio\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 40:27\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (745KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (802KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (737KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (727KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்��ை சேமிக்கவும் (852KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (768KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (856KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (717KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (763KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (743KB)\n11. The ஊதாரித்தனமான மகன்\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (758KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (755KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்���வ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/02/09/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/?replytocom=2274", "date_download": "2020-11-29T10:10:35Z", "digest": "sha1:P32SYPSZM43YEPNBZAFSHAU2ZTMDPKM3", "length": 14741, "nlines": 199, "source_domain": "noelnadesan.com", "title": "சரோ என்றால் லயன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்\nநெஞ்சத்தில் நிறைந்த ஆசிரியர்கள். →\nஇதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றத்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும்.\nநாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் வளர்ந்த பின்பு தனது குடும்பத்தை தேடுதலே இந்தப்படம்.\nஉள்ளுணர்வுகளின் தேடுதலே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது சிலம் டக் மிலியனரில் வந்த தேவ் பட்டேலின்(Dev Patel) மிகவும் இயற்கையான நடிப்பு. ஆனால், ஐ��்து வயதான சன்னி பவரே(Sunny Pawar) எனது மனத்தைக் கவர்ந்த பாத்திரம்.\nதொலைந்த சரோ என்ற பையன் உத்தரப்பிரதேசத்தில் இரயில் ஏறி கல்கந்தா வந்து சேர்வதும், ஓடும் அந்த இரயிலில் வெளியேற முயலுவதும் மிகவும் இயற்கையானவை. கல்கத்தாவில் உணவிற்காகத் திரிவதும் அவனை, மனித வல்லுறுகளாக கொத்தத் திரிபவர்கள் அதிர்வுகளைக் கொடுத்தபோதும், இந்திய நிலம், மக்கள், வறுமை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.\nஅவுஸ்திரேலியத் தம்பதிகளால் சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து தத்தெடுத்து, தஸ்மேனியாவின் ஹோபாட் நகரத்தில் வளரும் அவனுக்கு, மெல்பேனில் இந்திய நண்பர்களின் மத்தியில் ஒரு விருந்தின்போது பார்த்த ஜிலேயியால் பழைய நினைவுகள் திரும்புகிறது. சிறுவனானாக இந்தியாவில் இருந்தபோது பல முறை ஜிலேபிக்கு ஆசைப்பட்டவன் சரோ.\nஅவுஸ்திரேலியத் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒருவனான சரோவிற்கு பழைய நினைவுகளில் தத்தளிக்கும்போது, மற்றயவன் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த வன்முறையில் இருந்து வெளிவரமுடியாமல் போதை வஸ்துக்களில் சிக்குகிறான். தத்தெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளினது நிலையால் அல்லலுறும் பெற்றோர்கள் கதையாக விரிகிறது.\nஇந்தியாவில் இலட்சக்கணக்கில் காணாமல் போகும் குழந்தைகள், சிறுவர்கள் புகலிடமாகும் சிறுவர் காப்பகங்கள் சித்திரவதைக் கூடங்களாக இருப்பதைக் கேள்விக்குள்ளாகிறது. குழந்தைகளைப் பிள்ளையில்லா எமது ஆசிய நாட்டவர்கள் ஏன் தத்தெடுப்பதில்லை ஆனால் மேற்கத்தையர் தத்தெடுக்கும்போது பல தடைகள் கேள்விகளாகின்றன.\nஉள்உணர்வின் மாற்றங்களை பிரதிபலிக்கும் எடிற்றிங் மற்றும் இந்தியா, தஸ்மேனியா பகுதியில் கமரா திறமையாக நகர்கிறது. இயற்கையாக எல்லோரது நடிப்பு இருந்தாலும் நிக்கோல் கிட்மன்(Nicle Kidman) தோற்றம் அந்தப் பாத்திரத்திற்கு ஒட்டாமல் நகசுத்தி வந்த ஒரு விரல்போல் உணரமுடிந்தது.\nகாப்பியில் எவ்வளவு பால் ஊற்றினால் காப்பின் ருசி கெடாமல் மேன்மையாகும் என்பதுபோல கலையையும் சமூகநோக்கத்தையும் எப்படிக் கலந்து வைக்க முடியும் என்பதற்கு லயன் திரைப்படம் உதாரணம்.\n← ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்\nநெஞ்சத்தில் நிறைந்த ஆசிரியர்கள். →\n1 Response to சரோ என்றால் லயன்\nஒரு 10 ஆண்டுகள் முன்பதாக சிங்களத்தில் பாண்டித்தியமுள்ள என் பெர்லின் ��ண்பரொரொவர் “உங்களை இங்கே இதழியல் படிக்கும் சிங்கள மாணவர் ஒருவர் பேட்டிகாண விரும்புகிறார் சம்மதமா” எனக்கேட்டார். அங்காடியொன்றில் காய்கறிகளை வாங்கிவருமளவுக்கே சிங்களத்தில் புலமை உள்ள நான் அவர் ஆய்வுமாணவர் என்றபடியால் அவரை ஊக்குவிப்பதை என் கடமையாக உணர்ந்து சம்மதித்தேன். குறிப்பிட்ட நாள் நண்பரும், மாணவரும் வீட்டுக்கு வந்திருந்தனர். வந்தநேரந்தொட்டு இருவரும் ஜெர்மனிலேயே உரையாடிக்கொண்டிருந்தனர். “ தோழர்களே……நீங்கள் சிங்களத்திலேயே உரையாடலாம் எனக்கு ஆட்ஷேபனை இல்லை” என்றேன். நண்பர் சொன்னார் உரையாட நான் தயார்தான் “ பரிதாபம்…….அவருக்கு சிங்களம் தெரியாது” என்றார். அவர் நான் நிஜத்தில் சந்தித்த பிறிதொரு ‘சரோ’……..\nkarunaharamoorthy க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில நேரத்தில் சில நினைவுகள்\n‘ க்ரியா ‘ எஸ். ராமகிருஷ்ணன்\nதேனி ஆசிரியர் உடல் நலம் பெறவேண்டும்\nஇமயத்தின் கோவேறு கழுதைகள்… இல் noelnadesan\nஇமயத்தின் கோவேறு கழுதைகள்… இல் Karunaharamoorthy Po…\n60 வருடத்தில் பல முறை பிற… இல் lolan.\nவரிக்குதிரையான புத்தகம் இல் vijay\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_11.html", "date_download": "2020-11-29T11:24:19Z", "digest": "sha1:5IYAOQPQJPE6EQHYWBFUTBO4MREH45VN", "length": 8549, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "யாழ்,விமான நிலையத்தின் போக்குவரத்து பாதையினை விடுவிக்க சிறீலங்கா விமானப்படை மறுப்பு! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » பிரதான செய்திகள் » யாழ்,விமான நிலையத்தின் போக்குவரத்து பாதையினை விடுவிக்க சிறீலங்கா விமானப்படை மறுப்பு\nயாழ்,விமான நிலையத்தின் போக்குவரத்து பாதையினை விடுவிக்க சிறீலங்கா விமானப்படை மறுப்பு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்திற்கென திட்டமிடப்பட்ட பாதையினை விடுவிக்க விமானப்படை மறுத்துவருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த போக்கு வரத்திற்காக தீர்மானிக்கப்பட்ட கட்டுவன் மயிலிட்டி வீதியின் 400 மீற்றரை அபகரித்துள்ள விமானப் படையினர், குறித்த வீதியை விடுவிக்க மறுப்பதனால் வீதிச் சீரமைப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் என பலரும் படை எடுக்கவுள்ள திறப்பு விழா 17ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குழப்பம் தோன்றியுள்ளது. கட்டுவன் மயிலிட்டி வீதியில் கட்டுவன் சத்தியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் வரை தார் படுக்கை வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்த் திசையிலும் கிராமக் கோட்டுச் சந்தியை அண்மித்த தூரம் வரையில் குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இடைப்பட்ட 400 மீற்றர் தூரத்தின் பிரதான வீதி விமானப் படையினரின் பிடியில் இருப்பதனால் மக்களின் நிலங்கள் ஊடாகவே தற்போது போக்கு வரத்து இடம்பெறுகின்றது.\nஇந்த நிலையில் எதிர் வரும் 17ம் திகதி விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறக்கப்படுவமற்காக வீதியை உடன் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளபோதும் ஆக்கிரமித்துள்ள 400 மீற்றர் வீதியினை விடுவிப்பதற்கு விமானப்படையினர் தற்போது மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், தனியார் நிலத்தின் ஊடாக பாதையினை அமைக்குமாறு கோரியுள்ளனர்.\nஇதனையடுத்தே அடுத்த கட்டம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அ��ைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/former-vice-chancellor-5-days-police-custody-for-ganapathy/", "date_download": "2020-11-29T09:38:33Z", "digest": "sha1:5EII6756TVKTJIQ6EQY6VE4ZNNYED5PB", "length": 7633, "nlines": 98, "source_domain": "puthiyaagarathi.com", "title": "முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல் - புதிய அகராதி", "raw_content": "Sunday, November 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமுன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்\nஉதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டனர்.\nஇருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கணபதியை பிப்ரவரி 6ம் தேதி முதல் பணி இடைநீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.\nகணபதியை கைதுக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அவர் மீது புதிதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். பணி நியமன விவகாரத்தில் கணபதி மட்டுமின்றி அரசியல் புள்ளிகளுக்கும், பிற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சிலருக்கும்கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த மனுவை கோவை ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ இன்று (பிப்ரவரி 12, 2018) விசாரித்தார். கணபதியை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனத் தெரிகிறது.\nPosted in குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevகிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்\nNextகூகுளை திணறடிக்கும் பிரியா வாரியார்; ”கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்…”\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\n; 'சோத்துக��காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/man-build-mahindra-scorpio-type-water-tank-for-home-024604.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T11:30:22Z", "digest": "sha1:MVHE5UAOEBYHDFOGSPWAJYZGDFDLOFVZ", "length": 24886, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த வீட்டை கடக்கும்போது உங்களால் அண்ணாந்து பார்க்காமல் கடக்க முடியாது... ஏன்னா தரமான சம்பவம் ஒன்னு அந்த மொட்டை மாடியில்தான் இருக்கு!!! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n3 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n6 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n9 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n18 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி\nNews சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nஸ்கார்பியோ காரின் மீதிருக்கும் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடியில் நிலை நிறுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான காராக ஸ்கார்பியோ உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் இந்தியர்களின் மிகவும் பிரியமான வாகனமாகும். இதனை பரைசாற்றும் வகையில் ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. ஆம், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மீதிருக்கும் அளவு கடந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடி பகுதியில் நிறுவியிருக்கின்றார்.\nஆம், இது உருவம் மட்டும்தான், கார் அல்ல. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி பிளாஸ்டிக் அல்லது சதுரங்க கான்கிரீட் ஆகியவற்றினாலே அமைக்கப்படுகின்றது. ஆனால், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ வடிவிலான தண்ணீர் சேமிப்பு தொட்டியை தனது வீட்டின் மேல் பகுதியில் நிறுவியிருக்கின்றார்.\nஇதுகுறித்த புகைப்படமே தற்போது இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த வீடு பீஹார் மாநிலம், பஹகல்பூர் எனும் பகுதியில் அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை வாசிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் வாகன ஆர்வலர்களை இந்த வீடு வெகுவாக கவர்ந்ததை அடுத்து, கார் மற்றும் வீடுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.\nஇந்த வீட்டின் உரிமையாளரின் பெயர் இன்டாசர் அலாம் என கூறப்படுகின்றது. இவர் மிகப்பெரிய மிகுந்த வாகன பிரியர் என அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் தனது வீட்டின் தண்ணீர் தொட்டியை மஹிந்திரா கார் உருவத்தில் உருவாக்கியிருக்கின்றார். துளிகூட அச்சுபிசுகாமல் உண்மையான மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மொட்டை மாடியில் நிறுத்தி வைத்திருப்பதைப் போன்று அது காட்சியளிக்கின்றது.\nகுறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் திடீரென பார்போருக்கு இது நிஜ காரை போன்று காட்சியளிக்கும் வகையில் உள்ளது. பதிவெண், சைடு மிர்ரர், இன்டிகேட்டர், வீல், டயர் என சிறு அங்கம்கூட விடுபடாமல் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன. எனவேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வீடு கவர்ந்து வருகின்றது. மேலும், ஒவ்வொரு முறையும் வீட்டைக் கடக்கும்போது ஒரு முறையாவது வீட்டை அண்ணாந்து பார்க்க வைத்துவிடுகின்றது.\nஇதுபோன்று மஹிந்திரா ஸ்கார்பியோ காரை வாட்டர் டேங்காக இன்டாசர் அலாம்தான் முதல் முறையாக இந்தியாவில் நிறுவியுள்ளாரா என கேட்டால், இல்லை என்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனெனில் இந்த யோசனையே அவருக்கு ஆக்ராவிற்கு சென்றபோதுதான் தோன்றியிருக்கின்றது. ஆம், அங்கிருந்த வீட்டின் மேற்கூரையில் இதேபோன்று ஓர் நபர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை தண்ணீர் சேமிப்பு தொட்டியாக நிறுவியிருக்கின்றார்.\nஇதைப் பார்த்த பின்பே தனது வீட்டின் மொட்டை மாடியிலும் இதுபோன்ற நீர் தொட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையிலேயே தற்போது வாட்டர் டேங்க் தயார் செய்யப்பட்டும் உள்ளது. இதற்கு ரூ. 2.5 லட்சங்கள் வரை அவர் செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த புகைப்படமே தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nஒரு சிலர் இந்த புகைப்படத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் சஷி தரூர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், இந்தியர்கள் சிலர் விமானம், கால்பந்து, குக்கர் மற்றும் மாட்டு வண்டி ஆகிய உருவத்திலும் வாட்டர் டேங்குகளை கட்டமைத்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் வடக்கு பகுதிகளிலேயே இதுபோன்ற விநோத சம்பவங்களை அதிகம் காண முடியும்.\nஇதில், புதிய ஈர்ப்பான விஷயமாக மஹிந்திரா ஸ்கார்பியோ அமைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை பல தசாப்தங்களாக இந்திய சந்தையில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த நிலையில், அண்மையில்தான் இக்காரின் டாப் வேரியண்டில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளை அது அறிமுகப்படுத்தியது. இது ஸ்கார்பியோ பிரியர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.\nமஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனகூறப்படுகின்றது. எனவேதான், புதிய தொழில்நுட்ப அவசர அவசரமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியில் பிஎஸ்-6 தரம் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது, அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக இந்த எஞ்ஜின் செயல்படுகின்றது.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nசினிமாலகூட இப்படி நடந்திருக்குமா தெரியல.. திருடர்களை பிடிக்க ஹீரோயிஸம் காட்டிய சென்னை போலீஸ்... மிரட்டல் வீடியோ\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nசுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nடுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\n\"இது யமஹா ஸ்கூட்டர்தான், ஆனா ஃபஸ்ஸினோ இல்ல\"... 2021இல் விற்பனைக்கு வரபோகுதாம்... இதோ முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958069", "date_download": "2020-11-29T11:16:30Z", "digest": "sha1:GZNVBQXGS3YBGY26HPA7T2R43T77JDXH", "length": 9088, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.23 முதல் இலவச பயிற்சி | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெ���ிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nவிரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.23 முதல் இலவச பயிற்சி\nதிண்டுக்கல், செப். 19: டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால் திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.23 முதல் இலவச பயிற்சி துவங்கவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரிய தேர்வுகள், தமிழ்நாடு சீருடைப பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிலும் வட்டத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவையான பொதுஅறிவு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், மாத இதழ்கள், சஞ்சிகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணைப்படி விரைவில் வெளியாகவுள்ள தொகுதி-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் செப்.23 (திங்கள்) முதல் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் பல மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சில் சேர விரும்புபவர்கள், தொகுதி-2 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்\nகுழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் டிஐஜி அறிவுரை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் நவ.30 கடைசி நாள்\nபட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்\nபுத்தாக்க திட்ட அறிமுக கூட்டம்\nவேடசந்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 4 மின்கம்பங்கள் சாய்ந்தன\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sakshi-dhoni-pens-heartfelt-poem-after-csk-fails-to-seal-playoff-berth-news-272583", "date_download": "2020-11-29T10:34:33Z", "digest": "sha1:QCRD2GJOVNV5GAGNPCZW5KKCFLZIH63Y", "length": 12398, "nlines": 165, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sakshi Dhoni pens heartfelt poem after CSK fails to seal playoff berth - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » நம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு\nநம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு\nநடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. நேற்று களமிறக்கப்பட்ட இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் தனது ஸ்பார்க்கை வெளிப்படுத்தி அபாரமாக அரைசதம் அடித்து இறுதிவரை வெற்றிப்பாதைக்கு அணியை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலும் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளும் சிஎஸ்கே அணிக்கு சம்பிரதாய போட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை சூப்பர் கிங��ஸ் ரசிகர்கள் மனமுடைந்து காணப்படுகின்றனர்\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்சி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஇது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வெற்றி பெற்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். பல வருடங்கள் பல கவர்ச்சிகரமான வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் சாட்சியாக இருக்கின்றன ஒன்றைக் கொண்டாடுவதும் மற்றொன்றால் மனம் உடைந்து போவதும்.\nசிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வி அடைகிறார். மற்றவர்கள் தவற விடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு விளையாட்டுத்திறனின் சாரத்தை வெல்லாமல் உணர்ச்சிகளை அனுமதிக்கவும். இது ஒரு விளையாட்டு விளையாட்டுத்திறனின் சாரத்தை வெல்லாமல் உணர்ச்சிகளை அனுமதிக்கவும். இது ஒரு விளையாட்டு யாரும் தோல்வியை விரும்பவில்லை, ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது யாரும் தோல்வியை விரும்பவில்லை, ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்’ என்று பதிவு செய்துள்ளார். சாக்சியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட சோகம்: ஒரு சகோதரியின் கண்ணீர் ஆடியோ\nசிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் அவலம்… வைரல் வீடியோ\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென மாயமான மாப்பிள்ளை: மணப்பெண் அதிர்ச்சி\nபோலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்\nபிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்\nஅனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள்… முதல் இடத்தைப் பிடித்து தமிழகம் சாதனை\nஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/41090", "date_download": "2020-11-29T11:14:49Z", "digest": "sha1:W65E2OC3ENNCAXIXELVZIIPB55QU2JGK", "length": 3514, "nlines": 84, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இளவரசர் சாள்ஸ்க்கும் கொரோனா வைரஸ் தாக்கம்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇளவரசர் சாள்ஸ்க்கும் கொரோனா வைரஸ் தாக்கம்\nஇங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது.\nமற்றப்படி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்,” என செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுன்புறுத்தலால் மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப்பெண்\nகனடாவில் 24 மணித்தியாலத்தில் 5,967 பேர் பாதிப்பு\nஈரான் அணு விஞ்ஞானி படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Case-to-arrest-celebrities-who-starred-in-online-gambling-ads!-40261", "date_download": "2020-11-29T09:42:00Z", "digest": "sha1:ESGNJ5MGC77K2ACF3YPVI6YZCKYJNTA6", "length": 10828, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக���கோரி வழக்கு!", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nவிராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்கு\nஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த க���்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் பொழுதுபோக்கிற்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக, மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.\n« தொன்மையை வெளிக்கொணரும் தமிழக தொல்லியல் துறை சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன - சிபிஐ தகவல் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன - சிபிஐ தகவல்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/739/", "date_download": "2020-11-29T11:22:10Z", "digest": "sha1:OS2Q3ORIURJMKCIMC2YMBKKGIHZH4SJQ", "length": 14749, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "சினி பிட்ஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 739", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிவாகரத்து கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்….\nமணல் கயிறு 2 திரை விமர்சனம்\n1982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் “மணல் கயிறு’. இப்படத்தை இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றது போல் ‘மணல்…\nமனிஷா யாதவ் தன் காதலனை மணக்கிறார்\nதமிழில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பின்னர் ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ உள்ளிட்ட சில…\n’4ஜி’ படத்தின் நாயகியாக காயத்ரி சுரேஷ் ஒப்பந்தம்\nபூரூஸ் லீ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் புதிய படம் ‘4ஜி’. இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக…\nபிப்ரவரியில் வெளியாகவிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’\nபோக்கிரி ராஜா படத்தைத் தொடர்ந்து சிபி ராஜ் நடிக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்….\nதுருவங்கள் பதினாறு ரிலீஸ் தேதி மாற்றம்\nஅறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் ரகுமான் நடித்துள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை நைட் நாஸ்டால்ஜியா நிறுவனம் தயாரித்துள்ளது….\nஇயக்குனர் K.P.ஜெகன் 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் புதிய படமொன்றை…\nபோலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று”\nநடிகர் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘சிறுத்தை’. நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படம்…\nசாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை\nமறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் மகாநதி என்கிற பெயரில் படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிகை சாவித்திரி…\nரிலீஸுக்கு முன்பே வெளியான பைரவா பாடலகள்: லகரி நிறுவனம் விளக்கம்\nஇயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜ்ய நடித்திருக்கும் படம் ‘பைரவா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில்…\nஒப்பம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்\nமலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷ��் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் ‘ஒப்பம்’. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் மலையாளத்தில் பெரும்…\nசூர்யாவின் “எஸ் 3” ரிலீஸ் தேதி மாற்றம்\nஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் “சிங்கம்” படத்தின் மூன்றாம் பாகமான…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/364422", "date_download": "2020-11-29T11:30:39Z", "digest": "sha1:LUSPP5HKJQTHGBQNWG2HKPBNLPDOZPNC", "length": 8740, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86801/Sakshi-Dhoni-celebrated-her-birthday-with-Dhoni-and-her-daughter-Ziva.html", "date_download": "2020-11-29T11:17:02Z", "digest": "sha1:NO6YYCIX2UQMIZMWPJSIQPLT3NYH2GME", "length": 7546, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி, மகள் ஷிவாவோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி தோனி! | Sakshi Dhoni celebrated her birthday with Dhoni and her daughter Ziva | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதோனி, மகள் ஷிவாவோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது அவருடன் தோனியும், மகள் ஷிவாவும் இருந்துள்ளனர். அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சாக்ஷி ஷேர் செய்துள்ளார்.\nதோனியும், சாக்ஷியும் கடந்த 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஷிவாவிற்கு ஐந்து வயதாகிறது. இந்த கொண்டாட்டத்தில் தோனி மகளை தூக்கியபடி போட்டோவுக்கு உற்றார், உறவினர்களுடன் போஸ் கொடுத்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 200 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் வரும் 2021 ஐபிஎல் தொடரில் தோனியை சென்னை அணியிலிருந்து கழட்டி விட வேண்டும் என முன்னாள் இந்தி�� வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.\nஐபோன் பேட்டரி திறன் சர்ச்சை - 113 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தும் ஆப்பிள்\nபள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப்படம் - சிக்கிய வேன் உதவியாளர்\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபோன் பேட்டரி திறன் சர்ச்சை - 113 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தும் ஆப்பிள்\nபள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப்படம் - சிக்கிய வேன் உதவியாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=403&catid=7", "date_download": "2020-11-29T11:01:09Z", "digest": "sha1:GTA7H5VS6WZPH5NHZN67VO22Z5A77QWZ", "length": 15640, "nlines": 175, "source_domain": "hosuronline.com", "title": "சிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்? | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nசிறுவயது முதலே ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் சளி என மாறிமாறி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உடன் பிறந்தவர்களும் அல்லது அருகில் வாழ்பவர்களும் இத்தகைய தொல்லைகள் ஏதுமின்றி சிறப்பான உடல் நிலையுடன் வாழ்ந்து வருவார்கள். இத்தகைய வேறுபாடு எதனால் என பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இதற்கான முடிவு என்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.\nபுதிய ஆய்வின்படி முதன் முதலில் ஒருவருக்கு ஏற்படும் நச்���ுயிரி தொற்றின் மரபணு தன்மையே அவருக்கு அடுத்தடுத்து ஏற்படும் நோய்த்தொற்று அளவை முடிவு செய்கிறது.\nஇந்த ஆய்வை அரிஸோனா பல்கலைக் கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகம் - லாஸ் ஏஞ்சல், அறிவியலாளர் சேர்ந்து மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வானது \"புதிய நோவல் கொரானா நச்சுயிரி தாக்குதல் 2019\" குறித்து மேற்கொள்ளப்பட்டது.\nசீனாவிற்கு பயணிப்பவர்களுக்கு இந்த நச்சுயிரி தொற்று ஏற்பட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் நச்சுயிரி தொற்றினால் உடல்நலம் பாதிக்கப் படாமல், அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டானல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த நச்சுயிரி சுமந்து பிறருக்கு பரப்பி விடும் வாய்ப்பு உள்ளது.\nஆக, நச்சுயிரினால் ஒருவர் பாதிப்படைந்து உள்ளாரா என்பதை அறிகுறிகளை வைத்து மட்டும் ஆய்வு நடத்துவதால் எவ்வொரு பயனும் ஏற்படப்போவதில்லை.\nஇந்த ஆய்வின் படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருவோரை அறிகுறிகளை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தில்லாமல், அவர் பயணிக்கும் பிற இடங்களில் அவரை பின்தொடர்ந்து, அவரை சந்திக்கும் பிற நபர்களுக்கு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பெருமளவு மக்கள் வாழ்வதாலும் அங்கே மருத்துவ வசதிகள் சிறப்பாக இல்லாத நிலையில் இந்த நச்சுயிரிகள் வேகமாக பிற நாடுகளுக்கும் பரப்பப்படும் அச்சம் உள்ளதாக ஆய்வாளர் ஸ்மித் கூறுகிறார்.\nஇந்த ஆய்வு பல்லாண்டுகளாக விடை கிடைக்காமல் இருந்த பலவற்றுக்கு விடையை கொடுத்துள்ளது.\nஅதாவது ஒருவர் சிறுவயதிலேயே பறவை காய்ச்சல் போன்ற நோய் ஏற்படுத்தும் நச்சுயிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார் என்றால் அவர் இன்றைய சூழலில் பல வகையான நச்சுயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மையை தானே கொண்டிருப்பார் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில், பெரும்பாலான மக்கள் இயற்கையாகவே பறவைக் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிர்ப்புத் தன்மையை கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது, பல ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2017 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு வவ்வால் பிடித்து தின்னும் பழக்கம் கொண்ட மக்கள் ப��வகை நோய் எதிர்ப்புத் தன்மையை கொண்டிருந்தார்கள் என்பதாகும்.\nபக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்\nமூளைக்குச் செல்லும் தமனிகள் மற்றும் மூளையில் உள்ள சிறு குருதி நாளங்கள் சுருங்கி விடுவதால் அல்லது குருதி உறைதலால் அடைக்கப் படுவதால் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது.\nமெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்\nகுளிர் அல்லது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில், நம்மையும் அறியாது அல்லது நமது மனதின் கட்டுப்பாட்டை மீறி, உடலில் உள்ள முடிகள் சிலிர்த்து நிற்கும். இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆர்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nகோவிட் 19- ற்கு தடுப்பு மருந்து 2021 சூன் திங்களுக்குள் வரும் என நம்புகிறீர்களா\nஎபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்\nகொரோனா நச்சுயிரியும், வவ்வால்களிடமிருந்து தொற்றும் பிற நோய்களும்\nஇரவில் ஞாயிறு ஒளியிலிருந்து மின்சாரம்\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nபெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல\nமோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் \nபண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T10:59:55Z", "digest": "sha1:GD3WUNDSSQFJR3XCTYUDUY5P3KKN42GC", "length": 29688, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுகுபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற ���லைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nமெய்யநாதன். சிவா. வீ (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇசுகுபட்டி ஊராட்சி (Isugupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 757 ஆகும். இவர்களில் பெண்கள் 373 பேரும் ஆண்கள் 384 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 106\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருவரங்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னியம்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும��மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம்பங்குடி கிழக்கு · வேம்பங்குடி மேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · சுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாடு · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · க��ூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத்தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்பட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம்புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முல்லங்குருச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அண்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வென்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டளை · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வாகவாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செ��்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்திக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Category_redirect", "date_download": "2020-11-29T12:09:57Z", "digest": "sha1:SRPJDUEEHOGWVFPM7LJ2YCDO6CLX6D2J", "length": 6111, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Category redirect\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Category redirect\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Category redirect பின்வரும் பக்கங்களில் ��ப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:தகவல் பெட்டிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஆசுக்கர் விருது பெற்றோர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Category redirect/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:Interwiki templates (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:Redirects connected to a விக்கித்தரவு item (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:CS1 errors: dates (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பகுப்பு வழிமாற்று (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Nokib Sarkar/doc (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/things-need-to-focus-before-the-match-of-rcb-vs-kkr/articleshow/78620725.cms", "date_download": "2020-11-29T10:47:15Z", "digest": "sha1:UBGBOLPOOKBHLCQCEHGCNW2G6TFX4FZ7", "length": 17179, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "RCB vs KKR: RCB vs KKR: தினேஷ் கார்த்திக் வியூகங்களைச் சமாளிக்குமா கோலி படை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRCB vs KKR: தினேஷ் கார்த்திக் வியூகங்களைச் சமாளிக்குமா கோலி படை\nஇரண்டு கேப்டன்களும் கடைசி போட்டியில் அதிரடி காட்டியுள்ளதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐபிஎல் 13ஆவது சீசன் 28ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் 6 போட்டிகளில் பங்கேற்று 8 புள்ளிகள் பெற்று சம பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியின் மூலம் இரு அணிகளும் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள தீவிரமாகப் போராடுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nபெங்களூர் அணி கடைசியாகச் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு அசத்தல் வெற்றிபெற்றது. அதேபோல், கொல்கத்தா அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வியூகம் அமைத்து வெற்றிகொண்டது.\nவிராட் கோலி ‘ரன் மிஷின்’ அவதாரம் எடுத்து சென்னைக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் குவித்து, தனது திறமையை நிரூபித்துள்���ார். அதேபோல், தினேஷ் கார்த்திக் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் கடந்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். இரண்டு கேப்டன்களும் கடைசி போட்டியில் அதிரடி காட்டியுள்ளதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சை பொறுத்தவரையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. பெங்களூர் அணியில் புதிதாக இணைந்துள்ள கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல் இருவரும் நல்லமுறையில் பந்துவீசி வருகின்றனர். கொல்கத்தா அணி பௌலர்ளை கேப்டன் தினேஷ் கார்த்திக் வியூகம் அமைத்துப் பயன்படுத்தி வருகிறார். பாட் கம்மின்ஸ் டெத் ஓவர்களுக்கு முன்பே, பந்துவீசி முடித்துவிடுகிறார். அதேபோல், சுனில் நரைன் டெத் ஓவர்களின் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார், கடைசியாக நடைபெற்ற போட்டியில் நரைன் பந்தை எறிந்தார் எனப் புகார் எழுந்ததால், இன்றைய போட்டியில் அவர் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளார்.\nகொல்கத்தா அணியில் இயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அதிரடி காட்டி வரும் நிலையில், பெங்களூர் அணியில் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் கூட்டணி அசத்தி வருகிறது.\nபோட்டி: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஇரு அணிகளிலும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், அளவில் சிறிய மைதானமான ஷார்ஜாவில் இன்று ரன் மழை பொழிவதற்குச் சிரமங்கள் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்குமென கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nதுவக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் சொதப்பி வந்த நிலையில், கிறிஸ் மோரிஸின் வருகை அதை ஈடு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதனால், ஆரோன் ஃபிஞ்ச் தனது திறமையை நீருபிக்க கூடுதல் போட்டிகளில் களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இன்றைய போட்டிகளில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.\nசுனில் நரைன் பந்தை எறிகிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவருக்குப் பதில் கிறிஸ் கிரீன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ஆண்ட்ரே ரஸலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால், டாம் பான்டன் ���ாற்று வீரராகச் செயல்படவார் எனக் கருதப்படுகிறது.\nகொல்கத்தா அணிக்கு எதிராக விராட் கோலி, கடைசி 4 இன்னிங்ஸில் 31, 68*, 84 மற்றும் 100 என ரன்களை குவித்துள்ளார்.\nகிறிஸ் மோரிஸ் சிறப்பாகப் பந்துவீசி தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல் இருவரையும் தலா மூன்றுமுறை வீழ்த்தியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்சிற்கு 27 பந்துகளில் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (உத்தேச அணி): ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா, இயான் மோர்கன், அண்ட்ரே ரஸல் / டாம் பான்டன், கமலேஷ் நாகர்கோடி, பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, சுனில் நரைன் / கிறிஸ் கிரீன், வருண் சக்கரவர்த்தி\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (உத்தேச அணி): தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், குர்கேரத் சிங், ஷிவம் துபே, இஸ்ரு உதானா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், நவ்தீப் சைனி, யுஜ்வேந்திர சஹல்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎங்க பௌலர்களை நினைச்சா பெருமையாக இருக்கு: ஷ்ரேயஸ் ஐயர் பூரிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாநான் ரெடி; ஆனா விவசாயிகளுக்கு ஒரு கண்டிஷன் - முரண்டு பிடிக்கும் அமித் ஷா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஅதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைஏரிகளின் நீர் இருப்பு.... சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nகோயம்புத்தூர்கூடப் படு, இல்லயா வீடியோவ வெளிய விடுவேன்: பெண்ணுக்கு மிரட்டல்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: எலிமினேஷன் யாரு.. பரபரப்பான புதிய ப்ரொமோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pandian-stores-kathir-mullai-firstnight-new-trending-promo.html", "date_download": "2020-11-29T11:15:59Z", "digest": "sha1:TUU42P5B5WQVK3ZZ6T5FCPI2RMDBN6JH", "length": 12906, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Pandian stores kathir mullai firstnight new trending promo", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ரொமான்டிக் ப்ரோமோ \nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ரொமான்டிக் ப்ரோமோ \nசின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.\nகொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nகடந்த 8ஆம் தேதி முதல் இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து இந்த தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளனர்.\nலாக்டவுனுக்கு பிறகு இந்த தொடரின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகின்றன.இந்த தொடரின் முக்கிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.கதிர் மற்றும் முல்லையின் முதலிரவு நடப்பது போலான இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நம்ம வீஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/4U7zVf9meU\nகே.ஜி.எஃப் பாணியில் ஆக்ஷன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய RJ பாலாஜி \nஅஞ்சலியோடு அச்சுறுத்த வரும் யோகிபாபு பூச்சாண்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம் பற்றி பதிவு செய்த விஜய் சேதுபதி \nமனைவியின் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு.. கணவனை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடிய மனைவி\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உடலை எரிக்க முயன்ற போலீசாரால் பரபரப்பு..\nஉறவுக்கார பெண்ணை வனப்பகுதிக்குள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூர கொலை செய்த உறவினர்\nமனைவியின் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு.. கணவனை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடிய மனைவி\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உடலை எரிக்க முயன்ற போலீசாரால் பரபரப்பு..\nஉறவுக்கார பெண்ணை வனப்பகுதிக்குள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூர கொலை செய்த உறவினர்\nபிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\nபெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பு.. விர���ட் கோலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சன யுத்தம் நடத்தும் கம்பீர் - ஷேவாக்\nபள்ளிகள் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறதா 10 ஆயிரம் பெற்றோர்களிடம் இன்று கருத்து கேட்பு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/917", "date_download": "2020-11-29T09:58:21Z", "digest": "sha1:X67XXWWGRXSSQ26PTYDNZFKLNIYBDB23", "length": 6520, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவிலிருந்து தப்பிக்க கவசம் கட்டாயம் அணியுங்கள்….சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் கொரோனாவிலிருந்து தப்பிக்க கவசம் கட்டாயம் அணியுங்கள்….சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை..\nகொரோனாவிலிருந்து தப்பிக்க கவசம் கட்டாயம் அணியுங்கள்….சர்வதேச மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை..\nமுகக்கவசம் அணிந்தால் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செக் குடியரசு வைத்திய நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்வதென்றாலும், மக்கள் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதென்றாலும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.முகக் கவசம் அணிவது அத்தியாவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பு இதற்கு முன்னர் அறிவித்தது.\nஎப்படியிருப்பினும் வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதனால் அந்த அமைப்பு தனது எண்ணத்தை மாற்றும் என ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுதற்கு பிரதான காரணம் அந்த நாட்டு மக்கள் முகக் கவசம் அணியாமையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், கட்டாயம் முகக்கசவம் அணியுமாறு அமெரிக்க நோய் தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த 4 இயற்கை உணவுப் பொருட்கள்\nNext articleஊரடங்குச் சட்டம் 19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்வு…\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nசற்று முன்னர��� யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_120.html", "date_download": "2020-11-29T11:02:39Z", "digest": "sha1:GOFLGXH4GUGCP45MULO57OB3YJEU4GOT", "length": 8572, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "சிறைக் கைதிகளுக்கு சுதேச மருத்துவ முறையில் சிகிச்சை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே - News View", "raw_content": "\nHome உள்நாடு சிறைக் கைதிகளுக்கு சுதேச மருத்துவ முறையில் சிகிச்சை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே\nசிறைக் கைதிகளுக்கு சுதேச மருத்துவ முறையில் சிகிச்சை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே\nகொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவுவதைக் கருத்தில் கொண்டு, கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்த திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.\nகொரோனா தொற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் சமூகத்தில் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது சிறைச்சாலைக்குள்ளும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுதலாவது கொரோனா தொற்றாளர் ஒக்டோபர் 03 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். இருப்பினும் ஒரு மாதம் சென்றுதான் சிறைச்சாலைக்குள் கொரோனா தொற்றுப் பரவியது.\nதற்போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய வைத்திய அதிகாரிகளும் இணைந்து சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களுக்கு சிகிச்சை வ ங்க ஆயுர்வேத சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல���ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு ஆயுர்வேத சிகிச்சை முறையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல திட்டமிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு, சிறைச்சாலைத் துறையுடன் இணைந்து பாரம்பரிய முறையில் ஆயுர்வேத சிகிச்சைக்குத் தேவையான மூலப் பொருட்களை எதிர்காலத்தில் பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19420/", "date_download": "2020-11-29T10:17:39Z", "digest": "sha1:CRQYOLWYTJZIVNXV6D4CBKS5JFQPZOCI", "length": 19077, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "சிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்���ை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nசிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை\nதிருச்சி: திருச்சி மத்திய சிறையில் வெளி நாடுகளை சேர்ந்த தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன்(28) என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், கடந்த ஜூலை 19-ந்தேதி அதிகாலை ஸ்டீபன் பால் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டார். விசாரணையில், சிறை சுவற்றின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி அவர் தப்பித்தது தெரிய வந்தது. கைதி ஸ்டீபன் சிறையிலிருந்து தப்பித்துச் சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் பெங்களூருக்கு பேருந்து மூலம் தப்பி சென்றதாக முதலில் தகவல் கிடைத்தது.\nஸ்டீபன் ஜான் பால் ஒ பிஜி யை பிடிப்பதற்கு என்று திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு அமுல்ராஜ் உத்தரவின் பேரில் கே கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சகாயம். அன்பரசு தலைமையில் 8 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.\nஅங்கு தனிப்படை விரைந்து சென்று விசாரித்தது. ஆனால், அங்கிருந்து மும்பைக்கு அவர் தப்பி சென்றது தெரிந்ததும் நைஜீரியா கைதியை தேடி மும்பைக்கு தனிப்படை சென்று உள்ளனர். ஆனால், நீண்ட நாட்கள் கைதி ஸ்டீபன் பிடிபடாமல் இருந்தார் இரண்டு மாதமாக பிடிபடாமல் இருந்த ஸ்டீபன் ஹரியானாவில் சுற்றி வளைத்து கைதுசெய்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வழக்கு பதிவு செய்து திரு���்சிமத்திய சிறையில் அடைத்தனர்.\nஇரண்டு மாதங்களாக கடினமாக போராடி பல மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் சாதனை புரிந்த கே கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் சகாயம். அன்பரசு தனிபடை காவலர்களுக்கு பாராட்டு் மற்றும் வாழ்த்துகளை\nதிருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் திரு அமல்ராஜ் தெரிவித்தார்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nநிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு\n79 சென்னை: சென்னை, சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர […]\nதிருப்பத்தூர் காவல்துறை சார்பில் நடந்த கட்டுரை போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி வாழ்த்து.\nகுழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nசிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி கலந்த மருந்து தெளிப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,344)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-29T10:57:50Z", "digest": "sha1:LKNBCCHDOZJI5MLDAPP7L2S5W4PRQBJT", "length": 11966, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "டார்வின் (ஆஸ்திரேலியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டார்வின், ஆஸ்திரேலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபரப்பளவு: 112.01 கிமீ² (43.2 சது மைல்)\nநகர முதல்வர்: கிரயெம் சோயர்\nஅடிலெயிட் இலிருந்து 2603 கிமீ (1,617 மை)\nபேர்த் இலிருந்து 2640 கிமீ (1,640 மை)\nபிறிஸ்பேன் இலிருந்து 2849 கிமீ (1,770 மை)\nகான்பரா இலிருந்து 3144 கிமீ (1,954 மை)\nசிங்கப்பூர் இலிருந்து 3333 கிமீ (2,071 மை)\nஉள்ளூராட்சிகள்: டார்வின், பாமேர்ஸ்டன், லிட்ச்பீல்ட்\nமாநில மாவட்டம்: டார்வின் துறை (மேலும் 14 தொகுதிகள்)\nசராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி\nடார்வின் (Darwin) ஆஸ்திரேலியாவின் வட ஆள்புல மாநிலத்தின் தலைநகரம். இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் திமோர் கடலில் அமைந்துள்ளது. 129,062 (2011) மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் மிகச்சிறியதும் ஆகும். வெப்ப மண்டலக் காலநிலையுடன் ஈர மற்றும் உலர் பருவகாலங்களையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூடான காலநிலையைக் கொண்டிருக்கும்.[3]\nபிரித்தானியர்களின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர், டார்வினின் பெரும் பகுதி லராக்கியா மக்கள் குடியிருந்தனர். 1839 செப்டம்பர் 9 இல் எச்.எம்.எஸ் பீகில் என்ற கப்பல் டார்வின் துறையைச் சென்றடைந்தது. ஜோன் விக்கம் என்பவர் அவருடைய முன்னைய கடற்பயணத்தில் தன்னுடன் பயணம் செய்த சார்லஸ் டார்வின் நினைவாக இந்நகருக்கு டார்வின் துறை (Port Darwin) எனப் பெயரிட்டார். இக்குடியேற்றத் திட்டம் 1869 ஆம் ஆண்டில் பால்மெர்ஸ்டன் (Palmerston) எனப் பெயரிடப்பட்டு, பின்னர் 1911 ஆம் ஆண்டில் மீண்டும் டார்வின் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] இரண்டாம் உலகப்போரின் போது சப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு இலக்காகி நகரம் பெரும் சேதமடைந்து மீள உருவாக்கப்பட்டது. பின்னர் 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளி டிரேசியினால் மீண்டும் நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ஆத்திரேலியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[5][6]\nஆஸ்திரேலிய வட மண்டல மாநில நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு���ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/189", "date_download": "2020-11-29T11:07:09Z", "digest": "sha1:FORYII24BEZ2S56M4QI276QBF7DTY24B", "length": 5347, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/189\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/189\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/189\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/189 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/337 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/6. ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொன்ன (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/special-features/automotive-series-and-documentaries-you-can-watch-on-ott-platforms/articleshow/75243009.cms", "date_download": "2020-11-29T11:39:22Z", "digest": "sha1:ZAJU5VHKRMOBDAHYO2IWSHDYWW6CF7UI", "length": 18350, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "automotive series: வலைதளங்களில் வைரலாகி வரும் டாப்-5 ஆட்டோமொபைல் வெப் சிரீஸுகள்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவலைதளங்களில் வைரலாகி வரும் டாப்-5 ஆட்டோமொபைல் வெப் சிரீஸுகள்..\nஊரடங்கு காலத்தில் அலுவலக வேலை, வீட்டு வேலை ஒருபக்கம் இருந்தாலும், பொழுதுப்போக்க தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர். சமையல், ஓவியம், வீடியோ எடுப்பது, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது என மக்கள் தங்களை தாங்களே பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர். இவற்றில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் தான் பெரிதும் பாதித்து வருகின்றனர். எப்போது போர் அடித்தாலும் வாகனங்களை எடுத்துக் கொண்டு சட்ரென்று பறந்துவிடுவது இவர்களுடைய வழக்கம். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அத்தியாவச தேவையின்றி வாகனங்களில் செல்வதற்கும், போக்குவரத்து பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு பலரும் ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமான சில வலைதள தொடர்கள் பல்வேறு ஓ.டி.டி பிளாட்பாரம்களில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nகார் மாஸ்டர்ஸ்: ரஷ் டூ ரிச்சர்ஸ் (Car Masters: Rust to Riches)\nகோதாம் கராஜ் என்கிற வாகன பழுதுப் பார்க்கும் தொழிற்சாலையை அமையப்படுத்தி இந்த வலைதள தொடர் நெட்பிளக்கிஸில் ஒளிப்பரப்பாகி வருகிறது. பழைய வாகனங்களை புதுப்பிப்பது, மறுசீரமைப்பு செய்வது மற்றும் அவற்றை விற்பனை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது கோதாம் கராஜ். இதில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் டவுல் மற்றும் அவரோட குழு உறுப்பினர்கள் வாகனங்களை மறு உருவாக்கம் செய்வது குறித்தும் அதற்கான செயல்முறைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். அதை தொடர்ந்து வாகனத்தின் மறுசீரமைப்பு குறித்த பணிகளும் முழுமையாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இதுவொரு ஆன்லைன் தொடர் என்பதை விட ரியாலிட்டி நிகழ்ச்சி என்று குறிப்பிடலாம். தற்போது வரை கோதாம் கராஜ் இரண்டு சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ளன. ஒவ்வொரு சீசனிலும் 6 அத்தியாயங்கள் உள்ளன.\nஃபார்மூலா 1: ட்ரைவ் டூ சர்வைவ் (Formula 1: Drive to Survive)\nமிகவும் கொண்டாடப்பட்ட ஆவணப்படங்கள் நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அவற்றுக்கு மத்தியில் ஃபார்மூலா 1: ட்ரைவ் டூ சர்வைவ் குறித்து பேசுவதற்கு சில அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு ஆட்டோமொபைல் சார்ந்த நிகழ்ச்சிக்கும் இதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்நிகழ்ச்சியை நெட்ப���ளிக்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரித்துள்ளது. ஃபார்மூலா ஒன் குறித்த அனைத்து வித சந்தேகங்களும், கேள்விகளுக்கும் இந்நிகழ்ச்சியில் நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர். மேலும் ரேஸிங் தொடர்பான எக்ஸ்க்ளூசீவ் காட்சி அமைப்புகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.\nஅமெரிக்கன் நிஞ்சா வாரியர் மற்றும் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் கலவை தான் ஹைப்பர்ட்ரைவ். இந்நிகழ்ச்சியின் துணை தயாரிப்பாளர் சார்லிஸி தெரோன் என்பவர் வாகனங்களை தனித்துவமாக தயாரிப்பது மற்றும் மாடல்களை பிரத்யேகமாக உருவாக்குவது ஆகியவற்றை குறித்து விளக்கங்களை வழங்கியுள்ளார். மிகவும் த்ரில்லராக இந்த சிரீஸில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருக்கை ஓரத்தில் அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு வழங்கும்.\nஅபகெஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஹைப்பர்கார்\nஉலகத்தில் பல்வேறு இயற்கை வளங்களுக்கு தனித்தன்மை இருப்பது போல, ஒவ்வொரு கார்களுக்கும் தனித்தன்மை உண்டு. அந்த வரிசையில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள கார் வகை தான் “ஹைப்பர்கார்”. கான்செப்ட் கார்கள் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஹைப்பர்கார்கள் மீது மிகுந்த ஆர்வம் பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பாகும் தொடர் தான் அபெக்ஸ். முழுக்க முழுக்க ஹைப்பர்கார்கள் குறித்த தயாரிப்பு, வடிவமைப்பு, உருவாக்கம். இயக்கம் குறித்த பல்வேறு தகவல்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஹைப்பர் கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஃபாஸ்டஸ்ட் கார் (Fastest Car)\nஹைப்பர்கார்களை போலவே வலைதள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கார் சூப்பர்கார்கள் ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற கார்களை அதிகளவில் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பாகி வரும் ஃபாஸ்டஸ்ட் கார் நிகழ்ச்சியை பார்த்து திருப்தி கொள்ளலாம். மேலும் கார்களை ஓட்டுவது குறித்து, அதிலுள்ள அறிவுசார் விஷயங்களை குறித்தும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒரு சூப்பர் காருடன் சாதாரண கார் மாடல் ஒப்பீடு செய்யப்படும். அவ்வாறு செய்��ப்படும் போது சூப்பர்கார்களை ஓட்டுவது குறித்து பயனுள்ள விஷயங்கள் தெரிவிக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பார்வையாளர் வட்டம் இருப்பது கவனிக்கத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகுடும்பத்தை காப்பாற்ற மாருதி இக்னிஸ் காரில் தனித்து வாழும் மருத்துவர்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nஇந்தியா'வாங்க பேசலாம்'...'அதெல்லாம் வர முடியாது’: அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nசினிமா செய்திகள்சிம்பு ரொம்ப நாளா ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்து திக்குமுக்காட வைத்த அம்மா\nமதுரைஒரு கிலோ கோழிக் கறி ரூ. 5 பைசா, போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விறபனை\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/2995.html", "date_download": "2020-11-29T10:54:10Z", "digest": "sha1:3KZFTY5SL2ESFT62VLLMQ2OVFFCTAMX7", "length": 3566, "nlines": 20, "source_domain": "www.vasavilan.net", "title": "இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற யாழ் மாணவர்கள்! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nஇராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்ற யாழ் மாணவர்கள்\nஇராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காங்கேசன்துறையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு தமிழ் பாடசாலை மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த வாரம் தமிழ் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிக்கு, கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.அவர்கள் இராணுவம் ஆக்கிரமித்த பாலாலி விமான நிலையம் மற்றும் கங்கேசன்துறையிலுள்ள பெரிய இலங்கை கடற்படை தளத்திற்கும் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடுமுறை விடுதியான தவ்செவனாவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்த பயணத்தில் 8 ஆசிரியர்கள் மற்றும் 69 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயணம் பற்றி கருத்து வெளியிட்ட ஆசிரியர்கள் “எப்பொழுதும் மறக்க முடியாத அனுபவமாக” இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.\n← இரு தசாப்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்\nமயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/21/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2020-11-29T10:41:57Z", "digest": "sha1:N4IEC2QQT6KXQABH3TUCJMDNTSZDHGMW", "length": 5957, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "ஐக்கிய இராச்சியம் செல்வோர்க்கு அறிவிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ��வர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐக்கிய இராச்சியம் செல்வோர்க்கு அறிவிப்பு-\nஇன்று (21) முதல் தமது நாட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு இலங்கையரும் சுய தனிமைப்படுத்தல் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.சுய தனிமைப்படுத்தல் இன்றி தமது நாட்டிற்கு பிரவேசிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய இராச்சியம் உள்ளடக்கியுள்ளது.\nஅதன்படி, அந்நாட்டு நேரத்தின் படி இன்று அதிகாலை 4 மணி முதல் இலங்கையர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் இன்றி அந்நாட்டிற்கு பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தினால் இஸ்ரேல், உருகுவே ஆகிய நாடுகள் இங்கிலாந்து பாதுகாப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.\nமேலும், நமீபியா, ருவாண்டா, போனெய்ர், சென் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் அமெரிக்க வேர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்தும் இங்கிலாந்துக்கு வருகை தருவோர் தனிமைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த வாரத்தினுள் எவ்வித நாடுகளும் பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன\n« கொழும்பில் 74வது கொரோனா மரணம்- 116 இலங்கையர்கள் தாயகம் திரும்பல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19331/", "date_download": "2020-11-29T11:18:26Z", "digest": "sha1:QHDQIHQIXLRM57TO5ATDJYN7CWS7MMWF", "length": 16605, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வைகை ஆற்றில் கரைப்பு – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\n226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வைகை ஆற்றில் கரைப்பு\nமதுரை: மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 226 விநாயகர் சிலைகளை நேற்று மாலை விளக்குத்தூண் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு பேச்சியம்மன் படித்துறை அருகில் நல்ல முறையில் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.\nமதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி பாதுகாப்பு பணிக்கு 1500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள், 200 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வெகு சிறப்பாக பாதுகாப்பு பணிபுரிந்த காவல்துறையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்\n45 திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் செல்வி சாந்தி அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல […]\nதிருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nதொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்\nபாலத்தின் கீழ் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ,திண்டுக்கல் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்\nவேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,345)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/05/17/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-56-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2020-11-29T10:50:42Z", "digest": "sha1:AUIVF3PCRFO5B7TX4MCNTQUQQ3UT3BTD", "length": 13981, "nlines": 195, "source_domain": "adsayam.com", "title": "ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\n(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nHome/செய்திகள்/ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 6 மணி நிலவரப்படி 56,326 பேர் மார்ச் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15,490 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nநேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 620 பேர் கைது செய்யப்பட்டனர், அத்துடன் காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 274 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதற்கிடையில், மார்ச் 18 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்கள் மீது 13,556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5,221 அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/31470", "date_download": "2020-11-29T11:23:32Z", "digest": "sha1:QSMFQVPUX6DTZENX52ASJ2BHGGB3FOIX", "length": 9338, "nlines": 96, "source_domain": "globalrecordings.net", "title": "தேவனின் நண்பனாக மாறுதல் - Yacouba: Biankouma - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nதேவனின் நண்பனாக மாறுதல் - Yacouba: Biankouma\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.\nமொழியின் பெயர்: Yacouba: Biankouma\nநிரலின் கால அளவு: 31:38\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (786KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (964KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (625KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (667KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (780KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Srithern", "date_download": "2020-11-29T11:46:30Z", "digest": "sha1:YED3TCZ2ESECJSZYFP22LRHGBNPQ4FOR", "length": 5953, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Srithern - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனைப்பான பங்களிப்பாளர் பாராட்டுப் பத்திரம்\nபெயர்: நா.ஸ்ரீதர். (n.Srithar) பி. ராமசந்திரபுரம்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\n61 இந்த விக்கிப்பீடியரின் வயது 61 ஆண்டுகள், 1 மாதங்கள் மற்றும் 16 நாட்கள்.\nநவம்பர் 29, 2020 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 1 மாதம், 16 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் உழவர் ஆவார்.\nஇந்தப் பயனர் பயர்ஃபாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.\nSrithern: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2015, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:26:48Z", "digest": "sha1:RXXETL7IA7KPOUK5NPBEMJY2BLS5W724", "length": 15277, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "லினோலெயிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 280.45 g·mol−1\nஅடர்த்தி 0.9 கி/செமீ 3[2]\nகொதிநிலை 230 °C (446 °F) - 21 மில்லி பார்[3]\nதீப்பற்றும் வெப்பநிலை 112 °C (234 °F)[3]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nலினோலெயிக் அமிலம் [Linoleic acid (LA)] ஒரு நிறைவுறா ஒமேகா-6 (n-6) கொழுப்பு அமிலமாகும். அறைவெப்பநிலையில் இது வண்ணமற்ற திரவமாக உள்ளது. இதனுடைய கொழுமிய எண்: 18:2(n-6). லினோலெயிக் அமிலம் பதினெட்டு கார்பன் அணுக்களையும், இரண்டு ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும்; மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவில் முதலாவது இரட்டைப் பிணைப்பு உள்ளது[4].\nலினோலெயிக் அமிலம் மனிதர்களும், விலங்குகளும் பல்வேறு உயிரியல் பணிகளைச் செய்ய தேவையான, பிற தளப்பொருள்களிலிருந்து தேவையான அளவு உருவாக்க முடியாத, உணவிலிருந்து கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தது[5].\nபல்நிறைவுறா கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம், அராகிடோனிக் அமிலம் (AA) உயிரித்தொகுப்பிலும், அதன் மூலமாக சில புரோஸ்டாகிளாண்டின்களின் (PG) உயிரித்தொகுப்பிலும் உபயோகப்படுகிறது. லினோலெயிக் அமிலம் செல்சவ்வுகளின் கொழுமியத்தில் காணப்படுகிகிறது. பல தாவர எண்ணெய்களில் (கசகசா, குசம்பப்பூ எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்) இந்த அமிலம் ஏராளமாக (எடையில் பாதிக்கும் மேலாக) உள்ளது[6].\nஉடல் நலத்திற்கு இன்றியமையாக் கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம் தேவைப்படுகின்றது. ஆய்வுகளில், லினோலெயிக் அமிலக் குறைபாடு கொண்ட உணவினை உட்கொண்ட எலிகள் மிதமான தோல் தடித்தல், முடி உதிர்வு[7] மற்றும் குறைந்த காயம் ஆறும் தன்மையினைக் கொண்டிருந்தன[8]. ஆனால், சாதாரணமாக உட்கொள்ளும் உணவின் மூலமாகவே நமக்குத் தேவையான லினோலெயிக் அமிலம் கிடைத்து விடுவதால் இதன் குறைபாடு என்பது மிக அரிதாகும். எனவே, மருத்துவத்தை நாடும் நிலைமைக் கிடையாது.\nஒலெயிக் அமிலத்துடன் லினோலெயிக் அமிலத்தையும் கரப்பான் பூச்சிகள் இறக்கும்போது, பிற கரப்பான்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுக்க, வெளிவிடுகின்றன. இதைப்போலவே எறும்புகளும், தேனீக்களும் இறக்கும்போது ஒலெயிக் அமிலத்தை வெளிவிடுகின்றன[9].\nலினோலெயிக் அமிலத்தின் வளர்சிதைமாற்ற படிகள்\nகொடிமுந்திரி விதை எண்ணெய் 73%\nஅபினி விதை (கசகசா) எண்ணெய் 70%\nகோதுமை முளை எண்ணெய் 55%\nபருத்தி விதை எண்ணெய் 54%\nசோயா அவரை எண்ணெய் 51%\nஅரிசித் தவிட்டு எண்ணெய் 39%\nபசுங்கொட்டை (பிஸ்தா பருப்பு) எண்ணெய் 32.7%\nகடலை எண்ணெய் 32% [10]\nகோழிக் கொழுப்பு 18-23% [11]\nமுட்டையின் மஞ்சள் கரு 16%\nபுல்லின மர எண்ணெய் 10%\nமகடாமியா கொட்டை எண்ணெய் 2%\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533912", "date_download": "2020-11-29T09:40:15Z", "digest": "sha1:NSYKRGMGNBGH5XUMSTYEBFITUH66TU3B", "length": 9647, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காற்று மண்டலத்தில் புகுந்து பாயும் காஸ்மிக் கதிர்கள்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nகாற்று மண்டலத்தில் புகுந்து பாயும் காஸ்மிக் கதிர்கள்\nசூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத்துகள் காஸ்மிக் கதிர் (Cosmic Rays) எனப்படுகிறது. இதைத் தமிழில் அண்டக்கதிர் என்பார்கள். இது மின்னூட்டப்பட்ட (Charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டவட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின்போதுதான் பாசிட்ரானும் பல்வேறு மேசான்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் காணப்படுகின்றன. அண்டவெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாகக் கருதப்படுவதாலும் இது அண்டக்கதிர் எனப் பெயர் பெற்றது.\nஅண்டக்கதிர்கள், பூமியின் காற்று மண்டலத்தைத் துளைத்துப் பாதிப்பு உண்டாக்கவும், நிலப்பரப்பிற்குமே கூடச் செல்லும் அளவிற்கும் சில இரண்டாம் நிலைத் துகள்களின் தூறலைப் பொழியக் கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோட்டான்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. அண்டக்கதிர்கள் விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. இத்துகள்களில் சில பூமிக்கு வரும்நிலை ஏற்படுகிறது. அப்போது அவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன.\nபூமிக்கு வரும் கதிர்கள் குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும் கொண்டவையாகும். இந்த அணுத்துகள்கள் ‘முதல்வகை காஸ்மிக் கதிர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த முதல் வகை அணுத்துகள்கள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க்காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் புதிய துகள்களை உண்டாக்குகி���்றன. மோதல்களினால் உண்டாகிய புதிய துகள்களுக்கு, இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் என்று பெயர். இந்த இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் மேலும் அணுக்களுடன் மோதி மேலும் புதிய துகள்களை உண்டாக்குகின்றன.\nகாற்று மண்டலத்தில் புகுந்து பாயும் காஸ்மிக் கதிர்கள்\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் கண்டுபிடிப்பு\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை முடக்கும் புதிய மாஸ்க்\nசந்திரனில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர்: எதிர்காலத்தில் குடிநீராகவும் பயன்படுத்த வாய்ப்பு..\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள அதிரடி மாற்றம்\nநிலவு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் கைகோர்க்கவுள்ள புதிய நிறுவனம்\nகொரோனாவுக்கும் வந்துவிட்டது சென்சார் கருவி: பத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் நவீன சென்சார் உருவாக்கம்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2386868", "date_download": "2020-11-29T11:26:06Z", "digest": "sha1:INRREVKXRG5WLBRXHJBSOZOKUSUIFYUI", "length": 23964, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமல்லபுரம் பேரழகு: பிரதமர் மோடி தமிழில் டுவிட்| Dinamalar", "raw_content": "\nநிபந்தனையுடன் பேச்சுவார்த்தை: விவசாய சங்கங்கள் ... 1\nபட்டியலினத்தவர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே ... 10\nவிவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த ... 2\nரஜினி வருகிறார் பராக்... பராக்... - டுவிட்டரில் ... 3\nஅமெரிக்காவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் ...\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிம���கம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nவிவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கிய வேளாண் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nமாமல்லபுரம் 'பேரழகு': பிரதமர் மோடி தமிழில் டுவிட்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 20\n\": போலீசை மிரட்டும் ... 159\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\n\": போலீசை மிரட்டும் ... 159\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nசென்னை: 'பேரழகு வாய்ந்த மாமல்லபுரத்தை, சீன அதிபருடன் சுற்றிப்பார்த்தலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவில் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரம், தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 'யுனெஸ்கோ' பாரம்பரிய தலங்களுள் ஒன்றான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'பேரழகு வாய்ந்த மாமல்லபுரத்தை, சீன அதிபருடன் சுற்றிப்பார்த்தலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவில் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரம், தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 'யுனெஸ்கோ' பாரம்பரிய தலங்களுள் ஒன்றான இந்த ஊர், வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு உள்ளது. உயிர்த்துடிப்பு மிக்க இந்த இடத்தை, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப்பார்த்து, நேரத்தை செலவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.\nதனது அடுத்தடுத்த டுவிட்டில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில், சீன அதிபருடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் விவரித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், சீன மொழியான மாண்டரின் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர் டுவிட் செய்துள்ளார்.\nமாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. pic.twitter.com/8zhgLe2Kcb\n@UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nமாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது. pic.twitter.com/74MK7ybQPN\nஅதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம்.\nஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள். pic.twitter.com/LXjVCMHQkp\nஇந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.\nவங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.\nஅலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ. pic.twitter.com/pR5mNizJAF\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇனிதே முடிந்தது முதல்நாள் நிகழ்ச்சி(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழன் என் ஏ ஏதோ சொல்ல வரார்..\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nசென்னையை சுத்திப் பார்த்திருக்கலாமே...நல்லா சுத்தமாகி இருக்குமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்��ள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇனிதே முடிந்தது முதல்நாள் நிகழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/palani/", "date_download": "2020-11-29T10:53:28Z", "digest": "sha1:CXH6USEU2KF74U5SJ3JXAEUOV446C44I", "length": 12955, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "Palani | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபழனியில் பரபரப்பு : இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர் – வீடியோ\nபழனி : பழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன்…\nபழநி மலை முருகன் நவபாஷாண சிலையின் அதிசயத் தகவல்கள் \nபழநி மலை முருகன் நவபாஷாண சிலையின் அதிசயத் தகவல்கள் பழநி மலை முருகன் அருள்மிகு பால தண்டாயுதபாணி நவபாஷாண…\nபக்தகோடிகளே, பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்…\nபழனி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத் தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனி முருகனை தரிசிக்க வேண்டுமானால்,…\nவீரமரணம் அடைந்த பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை: எல்லையில் சீனா ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்…\nஇந்திய – சீன மோதலில் உயிரிழந்த வீரர் பழனியின் கண்ணீர் கதை\nராமநாதபுரம் இந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா…\nலடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்…\nலடாக்: இந்திய சீன எல்லைப் போரில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 பேர் பலியானர்கள். இதில் வீரமரணம்…\nபழநி மலை முருகன் நவபாஷாண சிலை மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்\nபழநி மலை முருகன் நவபாஷாண சிலை மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள் பழநி மலை முருகன் நவபாஷாண சிலை மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள் பற்றிய…\nதைப்பூசம்: பழநிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவிப்பு\nமதுரை: பழநி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 350 சிறப்புப் பேருந்துகள் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்…\nஇடிந்து விழுந்ததா சண்முகா நதி பாலம் : வதந்தியால் பொதுமக்கள் அவதி\nசண்முகாநதி பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால், வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக செல்லாமல் பல கி.மீ சுற்றி சென்றனர்….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎந்த நோக்கத்திற்காக ஆடுகிறார் ஜஸ்பிரிட் பும்ரா\n – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..\nடிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/amazing-about-amazon-forest", "date_download": "2020-11-29T11:04:43Z", "digest": "sha1:6IEM4NRORTF2UMMXCZAU72DVLXALIZFC", "length": 24717, "nlines": 184, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Amazing Amazon Forest | Tamiltshirts - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nசூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nமரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு\nஅதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்\nஇவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்\nஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந���த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.\nஇந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது\nஇதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.\nஇச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்\nஇதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.\nஇதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.\nஇந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.\nமுதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.\nஇந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.\nஅமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது.\n'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.\nஅமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை\nஇதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்\nஎனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.\n1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை\nஅமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.\nமழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.\nஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது\nமழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.\nமுதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.\nபெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.\nசிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடை��ுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.\nஅனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.\nபெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.\nஅமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.\nசுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.\nபூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.\nபூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.\nமிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.\nஇப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.\nஉயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.\n3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.\nஉலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.\nஎண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.\nஅமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த\nஇரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.\nஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28%\nஅமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.\nஇங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.\nகி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.\nஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.\nஇங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்\nஇன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.\nவிலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.\nகாட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.\nஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.\nஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.\nஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.\nஅவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.\nஉலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.\nபெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.\nஇதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.\nஇந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.\nஇது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.\nதம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும்\nவிட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.\nஅதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.\nராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.\nஇன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.\nஅமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது\nஇதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய���வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.\nஅமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.\nசுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சாநதி’ என்று அழைக்கப்படுகிறது\nநாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.\nஎனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.\nகுளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.\n4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.\nஅந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.\nஉடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.\nஇதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.\n100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.\nவிலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.\nஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.\nஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.\nவெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/46054-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-29T11:03:31Z", "digest": "sha1:TCKOJATDZY3CJQ3VRDSMBZBSLPN3QTAP", "length": 91056, "nlines": 740, "source_domain": "yarl.com", "title": "பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல் - Page 2 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\nசிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.\nசிங்களவன் இருக்கும் இடத்தில் நம்மவர் இன்று இருந்திருந்தால் கொழும்பில் ஒரு சிங்களவன் வந்து இருந்திருக்க முடியாது. கோபிச்சு கொள்ளாதீங்க உண்மையை சொன்னால் கொஞ்சம் கோபம் வரும்\nசிங்களவன் இருக்கும் இடத்தில் நம்மவர் இன்று இருந்திருந்தால் கொழும்பில் ஒரு சிங்களவன் வந்து இருந்திருக்க முடியாது. கோபிச்சு கொள்ளாதீங்க உண்மையை சொன்னால் கொஞ்சம் கோபம் வரும்\nசரியாகச் சொன்னீர்கள். இது 100 இற்கு 200 வீதம் உண்மை.\nநீங்கள் என்னுடைய பதிலை போட்டு(Quote) அதற்கு பதில் கூறி இருந்தீர்கள், ஆகவே என்னைத்தான் குறிப்பிட்டீர்கள் என நான் கருத அனைத்து காரணங்களும் உள்ளன\nநான் பதில் எழுதும் போது இந்த செய்தியை இணைத்தவரிற்கு பதிலாக எனது குறிப்பை எழுதவில்லை. அவர் கூறியதில், சிங்களவர்களுடன் இணைந்து கலை தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களை 'துரோகி' என முத்திரை குத்தும் விடயத்தில் முரண்படுகின்றேன், ஆனால் அப்படி இணைந்து செயலாற்றும் பலர் தமிழ் தேசியத்திற்கெதிரான கருத்துருவாக்கங்களிற்கும், நிகழ்வுகளிற்கும், பரப்புரைகளுக்கும் துணை போயுள்ளதை மறுக்கவில்லை. இவர்களின் பங்களிப்பு உண்மையில் தமிழ் சிங்கள ஒற்றுமையை கட்டி எழுப்பியதை/எழுப்புவதை விட தமிழ் தேசியத்திற்கு, தமிழர்களின் நலனுக்கு எதிரானதாக அமைந்ததே அண்மைய வரலாறு\n'நொமியன மினுசு' திரைப்படத்தில் சிங்கள இராணுவ அதிகாரியின் சப்பாத்து துடைக்கும் வேலைக்காரனாக நடராஜ சிவம் வந்து எம் இனத்தினை சிங்களவர்களுக்கு சேவகம் செய்யும் இனமாக காட்ட உதவியமை,\nஅதே போல மேர்வின் மகேசன் போராளியாக சில சிங்கள சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் வந்து போராட்டத்தையே கொச்சை படுத்தியமை,\nதமிழ் சிங்கள உறவு பற்றி கதைக்க ஆரம்பித்த மனோரஞ்சன், இன்று முற்றிலுமான தமிழ் தேசிய\nஎன்று பல உதாரணங்கள் உள்ளன.\nஎந்த ஒரு தமிழ் கலைஞனும், தான் ஒரு தமிழ் தேசிய பற்றாளன், தமிழ் தேசிய போராட்ட அரசியலுக்கு ஆதரவானவன் என தன்னை அறிவித்து கொண்டு, ஒரு சிங்கள கலைஞனுடனாவது உறவை பேண முடியும் என நினைக்கின்றீர்களா, அவரால் ஒற்றுமை வளர்க்க தோள் கொடுக்க முடியும் என கருதுகின்றீர்களா\nமனோரஞ்சன் போன்றவர்களின் மனமாற்றத்திற்கு யார் காரணம். சிங்கள இனம் மட்டுமா இங்கே பல விடயங்களை என்னாலும் எழுத முடியும். ஆனால் நிர்வாகம் விட்டு வைக்காது. நீங்கள் ஒரு பக்கத்தையே பார்க்கின்றீர்கள். எமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள். மேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா இங்கே பல விடயங்களை என்னாலும் எழுத முடியும். ஆனால் நிர்வாகம் விட்டு வைக்காது. நீங்கள் ஒரு பக்கத்தையே பார்க்கின்றீர்கள். எமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள். மேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா உண்மைகள் பல வேளைகளில் கசப்பாகத் தானிருக்கும்.\nசிங்கள்வர்களை வன்னியில குடி வைக்கிறது கொஞ்சம் கஸ்டம் வேணுமெண்டா வெளி நாட்டில உங்கட வீடுகளில விருந்தினரா கூட்டிக்கொண்டு வைச்சு தமிழன் யார் எண்டு ஒருக்கா காட்டிவிடுங்கோ.அப்பத்தான் இங்க யாழ் களத்தவர்களுக்கும் உங்களைப்பற்றி புரியும்.\nசிங்கள்வர்களை வன்னியில குடி வைக்கிறது கொஞ்சம் கஸ்டம் வேணுமெண்டா வெளி நாட்டில உங்கட வீடுகளில விருந்தினரா கூட்டிக்கொண்டு வைச்சு தமிழன் யார் எண்டு ஒருக்கா காட்டிவிடுங்கோ.அப்பத்தான் இங்க யாழ் களத்தவர்களுக்கும் உங்களைப்பற்றி புரியும்.\nஉண்மைகள் பல வேளைகளில் கசப்பாகத் தானிருக்கும். உதாரணத்திற்கு நீங்களா\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஎமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள்.\nசில 'தவறான' முடிவுகள�� வேறு வழியின்றி எடுக்கப்பட்டவை. சிங்களவரோ, வேறு எந்த இனமோ தமிழரின் உரிமைகளையோ (உரிமைப்போராட்டத்தையோ) மதித்திருந்தால் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டி வந்திராது. விஷப்பாம்பு கடிக்க வரும்போது அதைக்கொல்வதா, அல்லது அதுவும் பாவம் ஒரு உயிர்தானே என்று அது எங்களை கொல்ல அனுமதிப்பதா சரியான முடிவு\nமேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா\nஅவ்வாறு தமிழரின் உரிமைகளை மற்ற இனம்/இனங்கள் மதித்து நடந்திருந்தால், யாழில் தனிய தமிழர் மட்டும் வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. அந்த இனங்களுடன் இணைந்து வாழ்வதை தமிழர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.\nஅதற்காக மனோகரன், சிங்களபாடகருடன் சேர்ந்து பாடுவது தவறென்று சொல்ல வரவில்லை.\nகொஞ்சம் நடைமுறைச்சிக்கல் இருந்தாலும் முயன்றால் முடியாதது(கொள்கை பற்று) எதுவும் இல்லை அன்பர்களே\nஅவ்வாறு தமிழரின் உரிமைகளை மற்ற இனம்/இனங்கள் மதித்து நடந்திருந்தால், யாழில் தனிய தமிழர் மட்டும் வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. அந்த இனங்களுடன் இணைந்து வாழ்வதை தமிழர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.\nஅதற்காக மனோகரன், சிங்களபாடகருடன் சேர்ந்து பாடுவது தவறென்று சொல்ல வரவில்லை. அதை ஆதாரமாக காட்டி, சிங்கள இனவாதிகள் / அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழருக்கு பிரச்சினை இல்லை என்று பிரச்சாரம் செய்வது பற்றி நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.\nஅப்போ சிங்கள இனம் தமிழரை கொழும்பில் தற்போது வாழ விட்டிருப்பது தவறென்கின்றீர்களா\nமனோகரனின் பாடலே யுத்தத்தைக் கண்டித்தே பாடப்பட்டுள்ளது. இது எப்படி சிங்கள இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு உதவுமென்பது எனக்கு சத்தியமாய் புரியவில்லை.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஅப்போ சிங்கள இனம் தமிழரை கொழும்பில் தற்போது வாழ விட்டிருப்பது தவறென்கின்றீர்களா\nஅப்படியென்றால் கொழும்பில் தமிழரால் சிங்களவருக்கு ஆபத்து என்றல்லவா பொருள்படும். நான் அப்படி பொருள்பட சொல்லவில்லை. கொழும்பில் தமிழர்கள் தான் எப்போது தங்களுக்கு என்ன நேரும் என்ற அச்சத்��ுடன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.\nமனோகரனின் பாடலே யுத்தத்தைக் கண்டித்தே பாடப்பட்டுள்ளது. இது எப்படி சிங்கள இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு உதவுமென்பது எனக்கு சத்தியமாய் புரியவில்லை.\nமன்னிக்கவும் தவறான கருத்து தான். அப்போது பாடலை கேட்கமுடியவில்லை. இப்போது கேட்ட பிறகு தான் புரிந்தது அவசரப்பட்டுவிட்டேன் என்று. கருத்தை வாபஸ் பெறுகிறேன்.\nஅப்படியென்றால் கொழும்பில் தமிழரால் சிங்களவருக்கு ஆபத்து என்றல்லவா பொருள்படும். நான் அப்படி பொருள்பட சொல்லவில்லை. கொழும்பில் தமிழர்கள் தான் எப்போது தங்களுக்கு என்ன நேரும் என்ற அச்சத்துடன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.\nகொழும்பில் தமிழர்கள் பயத்துடனேயே வாழ்ந்தாலும் அவர்கள் யாழிற்கோ அல்லது வன்னிக்கோ செல்லவில்லை. உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழிலோ அல்லது வன்னியிலோ சிஙகளவர்களால் எம்மவர்க்கு ஆபத்து என்பதாலா அவர்களை அங்கு அனுமதிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா\nமன்னிக்கவும் தவறான கருத்து தான். அப்போது பாடலை கேட்கமுடியவில்லை. இப்போது கேட்ட பிறகு தான் புரிந்தது அவசரப்பட்டுவிட்டேன் என்று. கருத்தை வாபஸ் பெறுகிறேன்.\nஎப்போதும் நீங்கள் அவசரப்படுகின்றீர்கள் என்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுமுள்ளேன். இங்கு விவாதமே அந்தப் பாடலைப் பற்றித்தான். ஆனால் நீங்கள் அதை விட்டுவிட்டு எங்கெல்லாமோ சென்று இப்போதாவது விடயத்தைப் புரிந்திருக்கின்றீர்கள். அதுவரைக்கும் நன்றிகள்.\nசிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.\nஅற்புதமான கருத்தொன்றை முன்மொழிந்தமைக்கு..கு நன்றிகள்..ஆனா உங்களிடம் ஒரு சிறிய வினா..அதாவது தாங்கள் சுகந்திர போராட்ட தியாகி போல் எங்கியோ ஜெயிலிற்கு போனதாக யாழில் எழுதிய ஞாபகம்..ம் தாங்கள் சிறையில் இருந்து..து..\nஎங்களிண்ட சகோதரர்களான சிங்களவரிட்ட அடி விழக்க..க கூட உங்கண்ட மனநிலையில எல்லா சிங்களவரும் நல்லவர்களாவோ பட்டவை..வை.. ..இல்லாட்டிக்கு உங்க வந்து கணணிக்கு முன்னால இரு���க்க தான் எல்லாம் சிங்களவரில நல்லவையும் இருக்கீனம் எண்ட எண்ணம் வந்ததோ..தோ..\nஅது சரி நாங்க பிரைன் மாமாவை நல்லவர் எண்டு சொல்லுவோம்..ம் அதை மாதிரி சிங்களவனும் கருணா மாமா மற்றது பிள்ளையான் அங்கிள் அவையளை நல்ல ஆட்கள் என்பீனம்..ம்..இப்படியே அவையளிள நல்லவை இவையளிள நல்லவை பார்த்து கொண்டிருந்தா..தா...\n\"கண்ணா போராட்டதிற்கு முன்னாடி நல்லவை.கெட்டவை என்பது கெடையாது..\"\nஒரு தந்தையும் மகனும் ஒரு களுதையை சந்தைக்கு ஓட்டிச்சென்றனர் அதை விற்பதற்கு,அப்போது வழியில் எதிர்பட்ட இருவர் கூறிச்சென்றனர் இந்த முட்டாளுகளை பார் இரண்டு பேரும் நட்ந்து போகிறார்கள் ஆராவது ஒராள் களுதையில் ஏற்ப்போகலாமே என்று உடனே தந்தை களுதையில் ஏறிப்பயணத்தை தொடர்ந்தனர்.\nசிறிது தூரம் போன பின்னர் மீண்டும் சிலர் எதிர்ப்பட்டனர் போனவர்கள் சும்மா போகாமல் இங்க பார் கொடுமைய அந்த சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த தடி மாடு களுதையில் போகிறது எண்டு,\nதந்தை வேறு வழியில்லாமல் இறங்க மகன் இப்போது ஏறிக்கொண்டான்.\nஇன்னும் சிறிது தூரம் போனதும் எதிர்ப்பட்ட சிலர் கூறினராம் இங்க பார் கலி முத்திப்போச்சு வயது போன காலத்தில தகப்பன் நட்ந்து போக இந்த பையன் மாடு மாதிரி இருந்து கொண்டு அந்தாளை நடக்க விடுகிறான் எண்டு,\nஇதைக்கேட்ட தந்தையும் மகனும் களுதையில் ஏறிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்,\nஅதை பார்த்த சிலர் கூறினராம் ஐயோ பாவம் அந்த சின்ன களுதை இந்த இரண்டு எருமை மாடுகளும் ஏறினால் என்ன ஆகும் என்று களுதைக்காக் வக்காலத்து வாங்கினர்'\nவேறு வழி இல்லாமல் அந்த களுதையை தூக்கிச்சென்றனராம் சந்தைக்கு அவர்களை பார்த்து எல்லோரும் சிரித்தனராம்\nஅதற்கு தந்தை என்ன கூறியிருப்பார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்\nஅற்புதமான கருத்தொன்றை முன்மொழிந்தமைக்கு..கு நன்றிகள்..ஆனா உங்களிடம் ஒரு சிறிய வினா..அதாவது தாங்கள் சுகந்திர போராட்ட தியாகி போல் எங்கியோ ஜெயிலிற்கு போனதாக யாழில் எழுதிய ஞாபகம்..ம் தாங்கள் சிறையில் இருந்து..து..\nஎங்களிண்ட சகோதரர்களான சிங்களவரிட்ட அடி விழக்க..க கூட உங்கண்ட மனநிலையில எல்லா சிங்களவரும் நல்லவர்களாவோ பட்டவை..வை.. ..இல்லாட்டிக்கு உங்க வந்து கணணிக்கு முன்னால இருகக்க தான் எல்லாம் சிங்களவரில நல்லவையும் இருக்கீனம் எண்ட எண்ணம் வந்ததோ..தோ..\nஅது சரி நாங்க பிரைன் மாமாவை நல்லவர் எண்டு சொல்லுவோம்..ம் அதை மாதிரி சிங்களவனும் கருணா மாமா மற்றது பிள்ளையான் அங்கிள் அவையளை நல்ல ஆட்கள் என்பீனம்..ம்..இப்படியே அவையளிள நல்லவை இவையளிள நல்லவை பார்த்து கொண்டிருந்தா..தா...\n\"கண்ணா போராட்டதிற்கு முன்னாடி நல்லவை.கெட்டவை என்பது கெடையாது..\"\nமுன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.\nநான் சிறையுக்கு சென்று வந்தது அங்கு நான் பட்ட கொடிய அனுபவங்கள் பற்றி யாழில எழுதி இருந்தேன். இன்றும் நான் தாயகபோராட்டம் சம்மந்தமாக யாழில ஆதரவான கருத்துக்கள் எழுதுகின்றேன் என்றால் அதற்கான காரணங்களில ஒன்று நான் முன்பு அப்பாவியாக பிடிபட்டு மகர சிறையில பெற்ற அனுபவங்களே.\nநான் முழுவதுமாக கூறிய கருத்தின் சாரம்சத்தை விளங்கிக் கொள்ளாது ஒரு வசனத்தை தூக்கி அதுக்கு விளக்கம் கேட்டு இருக்கிறீங்கள். நான் சொன்னதையே திருப்பி பார்ப்பம்.\n\"சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.\"\nஇதுக்கு மேல இவ்வளவும் எழுதி இருக்கிது: கீழ இருக்கிறத - முன்னுக்கு எழுதினதில மேல இருக்கிறத வாசிச்சால் நான் சொன்ன கருத்து ஒரு சாதாரண மனுசனுக்கு விளங்கி இருக்கும். இது விளங்க இல்லை எண்டால்- இதுக்கு மேல வியாக்கியானம் கேட்டால் - இதுக்கு மேல எது நான் எழுதினாலும் அது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை. எண்டபடியால நான் எழுதினத திருப்பி எழுதிவிடுறன். இன்னொருக்கால் பொறுமையா வாசிச்சு விளங்க முடியுமோ எண்டு பாருங்கோ. விளங்காட்டிக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது:\nசீலன் கேட்ட கேள்வியில ஓரளவு நியாயம் இருக்கிது. ஊரில சனத்தை சாக்காட்டிக்கொண்டு சிங்களவரும், தமிழரும் ஒற்றுமைய இருக்கிறதா காட்டுற பார்த்தால் எங்களுக்கு பத்தி எரியும்தான். பாதுகாப்பு இணையத்தளத்திலயும் உப்பிடி தமிழ் - சிங்கள ஒற்றுமை பற்றி ஏதோ ஒண்டு போட்டு இருக்கிது.\nஆனால்.. அடிப்படையில ஒரு விசயம் என்ன எண்டால் விடுதலைப் புலிகளே சொல்ல் இருக்கிறார்கள் இந்த தாயக போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று. அதாவது சிங்கள-தமிழ ஒற்றுமை பற்றிய இந்தப்பாடல் பிழையானது எண்டு விடுதலைப் புலிகள் சொல்லுவார்களா என்பதே சந்தேகம்.\nஊரில பிரச்சனைகள் துவங்க முன்பே பல்லாயிரம் தமிழ் சனங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு தவிர்ந்த இதர பகுதிகளில வாழ்ந்து வருகிதுகள். இவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இல்லையா இவர்களிற்கு எப்போதும் சிங்கள இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிது. ஏன் எண்டால் அவர்கள் தனித்தமிழ் பகுதியில இல்ல.\nஅப்படி எண்டால் இவர்கள் சிங்களவர்களுடன் எப்படி வாழவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள் குறிப்பிட்ட பாடகர் மனோகரன் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சிலது இவர் பிறந்து வளந்தது எல்லாமே கொழும்பிலையோ தெரியாது. அப்பிடி எண்டால் உதுக்கு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்\nதமிழர் எண்டால் அவர்கள் தாயகபோராட்டம் சம்மந்தமாக ஆதரவு தரவேண்டும், தாயக போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பாப்பது தவறானது. நாங்கள் அப்படி இருக்கலாம். ஏன் எண்டால் நாங்கள் சிறீ லங்கா இனவாத அரசுமூலம் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் அப்படியான அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சது எண்டு சொல்லிறதுக்கு இல்ல.\nநாங்கள் செய்யக்கூடியது தாயக மக்கள் படும் துன்பங்களை பிரச்சாரம் செய்வது, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எங்களால முடியுமான எதையாவது செய்வது ஒழிய... இப்பிடி அவர் அப்பிடி பாடி இருக்ககூடாது எண்டு சொல்லிறது நியாயபூர்வமானது இல்ல. சரி ஒரு காலத்தில தமிழீழம் கிடைக்கிது எண்டு வையுங்கோ. அதுக்கு பிறகும் தமிழீழம் அல்லாத பகுதிகளில தமிழர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அப்பிடி எண்டால் அந்த நேரத்தில தமிழர்கள் எப்பிடி இருக்கவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கீறீங்கள்\nநாங்கள் எங்கட வசதி, சூழ்நிலைகள் பற்றி மாத்திரம் கவலைப்படுறம். ஆனால்.. சிங்கள பிரதேசங்களில வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சி��்களவர்களுடன் சினேகபூர்வமான உறவை வச்சு இருக்காட்டிக்கு வீட்டுக்கு வெளியில ஒரு அடி எடுத்தும் வைக்க ஏலாது. உந்தப் பாட்டுக்கள் எமக்கு பிழையாக தெரியலாம். ஆனால் சிங்கள இன மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்கின்ற, வாழப்போகின்ற தமிழ் மக்களுக்கு இது தேவையான ஒரு பாடல்.\nஅரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் பாரியார் ஒரு சிங்களவர் என்று எங்கையோ வாசிச்சதாக ஞாபகம். அப்பிடி எண்டால் அவர்கள் எப்பிடி வாழவேண்டும் எண்டு நினைக்கீறீங்கள்\nசிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.\nசும்மா பஞ்சு பஞ்சு எண்டு சொல்லி கடைசியில நீங்கள் பஞ்சு ஆகாமல் பாத்துகொள்ளுங்கோ.\nமனோகரனுடன் பாடும் டெஸ்மன் டீ சில்வா சிங்களவரல்ல. அவர் பெர்கர் (யுரேசியன்) இனத்தைச் சேர்ந்தவர்.\nஜயோ \"அபே ஒக்கம எக்காய் ...கொட்டி தமாய் கரதராய்\" என்று சொல்லவாறியல் போல.....சொல்லுங்கோ சொல்லுங்கோ கருத்து சுதந்திரம் தானெ...........\nஇலங்கையில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.\nசிங்களவர் - தமிழர் - இந்திய தமிழர் - இலங்கை சோனகர் - இந்திய சோனகர் - பெர்கர் மற்றும் மலே (இந்தோனிசியா மற்றும் மலேசியாவிலிருந்து வந்தோர்)\nஇன்னும் இனங்கள் இருக்கோ தெரியாது\nபாடுபவர் பற்றித்தான் எழுதினே தவிர கொட்டியா பற்றி இங்கு எதுவுமில்லை.\nடெஸ்மன் டீ சில்வா பெர்கர்\nஅது எனக்கே இன்றுதான் தெரியும்.\nஅவரை பாடகராக மட்டுமே பார்த்திருக்கிறேன்.\nஅவர் பைலா பாடல்கள் வழி இலங்கையில் பிரபலமானவர்.\n- இலங்கை மலையில் மோதி சுக்கு நூறாகி பல உயிர்களைக் காவு கொண்ட விமானம்\n- 1971ல் நடந்த இராணுவ பாலியல் வல்லுறவுகள் : கொலைகள் மற்றும்\n- நாட்டில் இடம்பெறும் சிறு சிறு தவறுகளைக் கூட தனது பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டுவந்தவர் டெஸ்மன்.\nஅவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா\nஇதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே\nஅவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா\nஇதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே\nமுன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.\nகருணா அங்கிள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தன் போக்கில் மாறவில்லை எண்டு குறிபிட்டிருந்தீர்கள்..ள் எனக்கு வெளங்கவில்லை எத்தகைய போக்கில் இருந்து மாறவில்லை எண்டு ஒருக்கா தெளிவுபடுத்துறீங்களோ..ளோ..\nஇன்றைய ரீதியில் அவர் சிங்கள பேரினவாதிகள் தான் கதி என இருக்கிறார்..ர் அப்படி பட்ட அவரின் போக்கு மாறவில்லை எண்டு கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது எண்டு சொல்லாம்..ம்.\nஅவரை தூற்றுவதால்..ல் எமக்கு எத்தகைய பிரயோசனமும் இல்லை..லை மாறாக அவரை \"ஸ்டார்\" ஆக்கிறோம்..ம்..(அது எங்கடையளுக்கு வெளங்க வேண்டுமே)..\nநான் சிறையுக்கு சென்று வந்தது அங்கு நான் பட்ட கொடிய அனுபவங்கள் பற்றி யாழில எழுதி இருந்தேன். இன்றும் நான் தாயகபோராட்டம் சம்மந்தமாக யாழில ஆதரவான கருத்துக்கள் எழுதுகின்றேன் என்றால் அதற்கான காரணங்களில ஒன்று நான் முன்பு அப்பாவியாக பிடிபட்டு மகர சிறையில பெற்ற அனுபவங்களே.\nநான் முழுவதுமாக கூறிய கருத்தின் சாரம்சத்தை விளங்கிக் கொள்ளாது ஒரு வசனத்தை தூக்கி அதுக்கு விளக்கம் கேட்டு இருக்கிறீங்கள். நான் சொன்னதையே திருப்பி பார்ப்பம்.\n\"சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.\"\nஇதுக்கு மேல இவ்வளவும் எழுதி இருக்கிது: கீழ இருக்கிறத - முன்னுக்கு எழுதினதில மேல இருக்கிறத வாசிச்சால் நான் சொன்ன கருத்து ஒரு சாதாரண மனுசனுக்கு விளங்கி இருக்கும். இது விளங்க இல்லை எண்டால்- இதுக்கு மேல வியாக்கியானம் கேட்டால் - இதுக்கு மேல எது நான் எழுதினாலும் அது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை. எண்டபடியால நான் எழுதினத திருப்பி எழுதிவிடுறன். இன்னொருக்கால் பொறுமையா வாசிச்சு விளங்க முடியுமோ எண்டு பா���ுங்கோ. விளங்காட்டிக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது:\nசும்மா பஞ்சு பஞ்சு எண்டு சொல்லி கடைசியில நீங்கள் பஞ்சு ஆகாமல் பாத்துகொள்ளுங்கோ.\nநான் எழுதியதை தாங்கள் வடிவாக வாசிக்கவில்லை போல்..ல்..ஏற்கனவே சொல்லிட்டேன் தானே அற்புதமான கருத்தை தாங்கள் முன்மொழிந்திருக்கிறீர்கள்..ள\n் எண்டு பிறகென்ன..ன நான் கேட்ட \"மில்லியன் டொலர் கேள்வி\" வந்து..து..\nதாங்கள் மகர சிறையில் இருக்கும் போது கூட..ட\nசிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.\"\nதாங்கள் கூறிய இந்த மனநிலை இருந்ததோ..தோ..அல்லாட்டிக்கு சூழல் மாறி கனடாவிற்கு வந்தா பிறகு இத்தகைய மனநிலை வந்ததோ..தோ எண்டு நான் கேட்டதை வடிவா வாசிக்காம..ம ஏதோ சொல்லிட்டு போயிருக்கிறீங்கள்..ள்..\nநீங்க சொல்லுற விடையை வைத்து தான்..ன் தங்களிண்ட கருத்தினை பரீசீலனை பண்ணலாம்..ம்..ஏன் எண்டா நாங்க இங்க இருந்து கொண்டு..டு சிங்களவனை வெறுக்க கூடாது..து அவையளும் எங்களிண்ட சகோதரர்கள் எண்டு ஆயிரம் கதைகள் கதைக்கலாம்..ம் பாருங்கோ ..ஆனால் அங்க இருந்து பாதிக்கபட்டவையிண்ட மனது எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி..\nஆனபடியா உணர்ச்சிவசபடாம நான் கேட்ட கேள்விக்கு விடையை சொல்லுங்கோ முரளி அங்கிள்.. ..நீங்க சொல்லுற விடையில தான் நாளைக்கே நானும் சிங்கள கலாச்சாரம் மற்றும் சிங்கள மொழியை பின் தொடர்ந்து..து சிங்களவனோட இருந்து இங்க நான் \"பியர்\" அடிக்கலாம் தானே..னே என்ன நான் சொல்லுறது சரியோ முரளி அங்கிள்..ள்..\nநீங்கள் கொடுக்கின்ற விளக்கங்கள்..ள் வந்து உங்கை புலம்பெயர்து வந்து..(சிங்களவனிட்ட அடி வாங்கி ஓடி வந்த)..இப்ப ஒரு நிலைமைக்கு வந்த அவுஸ் டமிழ்ஸ் கொடுக்கிற விளக்கம் தான்..ன்..\n\"கண்ணா..ணா நான் பஞ்சானாலும் மற்றவனிண்ட காயத்தை ஆற்றுவன்..ன்..\"\nஅவர் சிங்களவர் அல்ல என்பதே பிரச்சனையா\nஇதுகூட புரியாதவர்கள் இங்கு உள்ளார்களே\nஇன்று இலங்கையில் தமிழ் தேசிய போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த பிறகு தான் இலங்கை பல்லின மக்களுக்கு உரியது என்ற போர்வையில் பல ஊடகங்கள் முக்கியமாக பீ.பீ.சி தமிழொசை மற்றும் ��ேறு ஊடகங்களும் முழங்குகின்றன\nபறங்கியர்கள் :- இவர்களிள் சிங்கள பகுதிகளில் வாழ்ந்த பறங்கியர்களில் 90 % சிங்களவ,கிறிஸ்தவர்களாக மாறி விட்டார்கள் ஏனையோர் வெளிநாடு சென்று விட்டார்கள்.அவர்களுகென்று தான் இங்கிலாந்து,கொலன்ட் போன்ற நாடுகள் முன்னைய காலங்களிள் பிரஜா உரிமையை இலகுவாக கொடுத்தது.\nஇதை போல் தமிழ் பகுதிகளிள் வாழ்ந்த பறங்கியர்கள்.(மட்டகளப்பு,யாழ\nசிலருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என நினைக்கிறேன்.\nபிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திரங்களில் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.\nஅதை மாற்ற நம்மால் முடியாது.\nதமிழர் என்று நான் குறிப்பிட்டது கூட தவறு.\nஉங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பாருங்கள்.\nஅதில் இலங்கை தமிழர் என்றே இருக்கும்.\nஅதில் மறுபக்கத்தில் உங்கள் தகப்பனாரது விபரப்பகுதியில்\nஎன ஒரு வாசகம் எழுதப்படும்.\nஇந்திய தமிழரானால் அவருக்கு குடியுரிமையோ அல்லது வாக்களிக்கும் உரிமையோ\nசிங்களவர்களை சிங்களவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.\n(இங்கே உயர் குலம் தாழ் குலம் என குறிப்பிடுவதில்லை. அது அவர்களது வாசகம எனும் குடும்ப பெயரை வைத்தே கணிப்பிடுகிறார்கள். தமிழருக்கு அவ்வாறு இல்லை. சிங்களவருக்கு உ+ம் : பண்ணடாரநாயக்க (உயர்), பிரேமாதாச (தாழ்) குலம் என்பதை குறிக்கும்............. சோனகர்களை லங்கா மறக்கள (லங்கா சோனகர்) இந்திய மறக்கள (இந்திய சோனகர்) என்றும் கிறிஸ்தவர்கள் சிங்களவர்களாக இருந்தால் சிங்களவர் என்றும்\nகிறிஸ்தவர்கள் தமிழராக இருந்தால் இலங்கை தமிழர் : இந்திய தமிழர் என்றுமே குறிப்பிடுகிறார்கள்)\n( இந்திய தமிழருக்கு இந்த கொடுமை ஏற்பட முக்கிய காரணமானவர்கள் யாழ்பாண தமிழர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை)\nஎன இலங்கை அரச பிறப்பு சான்றிதழ்களில் வருவதையே குறிப்பிட்டேன்.\nஅது எனது கருத்தல்ல. நடைமுறையில் அரச கருமமாக உள்ளது.\nசிலருக்கு அது கூட தெரியவில்லை.\nசெய்யும் விதண்டாவாதம் ஒரு பிரயோசனத்தையும் ஏற்படுத்தாது.\nஅவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசலாம்.\nஆனாலும் அவர்கள் எப்படி தமிழர் ஆகமுடியும்\nஅவர்கள் தாங்கள் பறங்கியர் என்பதை தொடர்கின்றனர்.\nதமிழர் சிங்களம் படித்து பேசினாலும்\nசிங்களவர் தமிழ் படித்து பேசினாலும்\nஅவர்கள் பிறப்பால் மாற வாய்ப்பு நம் நாட்டில் இல்லை.\nதமிழ் பேசும் சோனகர��யே சிங்களமாக்கும்\nஇனவாதக் கருத்து தங்களது எழுத்துகளில் இருப்பது கொடுமை.\nஅப்படி நினைப்பது அல்லது எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nகடந்த மாதத்தில் கொழும்பு - புத்தளம் - சிலாபம் போன்ற பகுதிகளில்\nயாழ்பாணம் - மன்னார் - மட்டக்களப்பு போன்ற (வடக்கு - கிழக்கு) பகுதிகளில் இருந்து\nஅண்மையில் குடியேறிய சிங்களவர்கள் கூட காவல் நிலையத்தில் தம்மை பதிய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅதற்கு காரணம் அவர்கள் அடிப்படையில் சிங்களவர்களாக இருந்தும்\nதமிழ் மொழிக்கல்வி பெற்று சிங்களம் பேச முடியாமல் இருப்பதே.\nஅவர்களது அடையாள அட்டையிலும் : பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலும்\nசிங்களவர் என்றே குறிப்பிட்டு உள்ளார்கள்.\nஅதை ஏன் தமிழ் பதிவாளர்கள் தமிழர் என பதியவில்லை\nராஜசிங்கம் - ராஜசிங்க ஆனது போல\nதமிழனை சிங்களவன் சிங்களவனாக ஏற்றுக் கொண்டாலும்\nதமிழனே தமிழனாக ஏற்றுக் கொள்ளாத கொடுமை\nநம்மைத் தவிர வேறு ஒரு இனத்திலும் இல்லை.\nதமிழ் பகுதிகளும் சிங்களமாகினவோ என்னவோ\nநீங்க சொல்லுற விடையை வைத்து தான்..ன் தங்களிண்ட கருத்தினை பரீசீலனை பண்ணலாம்..ம்..ஏன் எண்டா நாங்க இங்க இருந்து கொண்டு..டு சிங்களவனை வெறுக்க கூடாது..து அவையளும் எங்களிண்ட சகோதரர்கள் எண்டு ஆயிரம் கதைகள் கதைக்கலாம்..ம் பாருங்கோ. ஆனால் அங்க இருந்து பாதிக்கபட்டவையிண்ட மனது எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி..\nஇப்போது கனடா வந்தபின்னரா இப்படி சிங்கள-தமிழ் ஒற்றுமை பற்றிய கருத்து எனக்கு ஏற்பட்டது என்று கேட்கின்றீர்கள் சிங்களவனுடன் சேர்ந்து பியர் அடிப்பது பற்றி கதைக்கிறீர்கள்.\nநான் சிறையில் இருந்தபோது அந்த சிறைக்கதையில் எனக்கு ஆதரவு தந்த, உதவிகள் செய்த சிங்களவர்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன். நான் சிறீ லங்காவில் இருந்த காலத்தில் எனக்கு சிங்கள நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் வீடுகளிற்கு சென்று உணவும் அருந்தியுள்ளேன். அவர்களது பெற்றோர் என்னையும் தமது பிள்ளைபோல மரியாதை தந்து உபசரித்து உள்ளார்கள். இது எல்லாம் கனடாவுக்கு வந்தபின்னர் ஏற்படும் ஞானம் அல்ல.\n\"கண்ணா..ணா நான் பஞ்சானாலும் மற்றவனிண்ட காயத்தை ஆற்றுவன்..ன்..\"\nஓமுங்கோ. பலர் இப்ப இப்பிடித்தான் சொல்லுறீனம். காயத்தை ஏற்படுத்தவேண்டியது. பின்னர் காயத்துக்கு மருந்துபோடுறன் எண்டு சொல்லவேண்டியது.\nதமிழர் சிங்களம் படித்து பேசினாலும்\nசிங்களவர் தமிழ் படித்து பேசினாலும்\nஅவர்கள் பிறப்பால் மாற வாய்ப்பு நம் நாட்டில் இல்லை.\nஇது முற்றிலும் உண்மையில்லை என்று நினைக்கிறேன், நீர்கொழும்பின் தோப்பு, வைக்கால போன்ற பகுதிகளில் இருந்த பல கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் அரசு பொறுப்பேற்ற பிறகு சிங்கள மொழி மட்டும் கொண்ட பாடசாலைகளாக மாறின. இது அப்பகுதியில் சிங்களவராகப் பிறந்த மக்கள் சிறுபானமையினராக இருந்த போது 70 களில் நடந்தது. பிறகு சிங்களம் கற்ற தமிழ்க் குழந்தைகள் வளர்ந்த போது அவர்கள் தமிழ் என்பதால் வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப் பட்டது. அதிலிருந்து தப்ப அவர்கள் கைக்கொண்ட உபாயம், இலஞ்சம் கொடுத்து தங்கள் குழந்தைகளைச் சிங்களவர் என்று பதிந்து கொண்டார்கள். தங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையே முறைகேடாக மாற்றிக் கொண்டார்கள். சிறி லங்காவில் எதுவும் சாத்தியம் அஜீவன்\nஇது முற்றிலும் உண்மையில்லை என்று நினைக்கிறேன், நீர்கொழும்பின் தோப்பு, வைக்கால போன்ற பகுதிகளில் இருந்த பல கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் அரசு பொறுப்பேற்ற பிறகு சிங்கள மொழி மட்டும் கொண்ட பாடசாலைகளாக மாறின. இது அப்பகுதியில் சிங்களவராகப் பிறந்த மக்கள் சிறுபானமையினராக இருந்த போது 70 களில் நடந்தது. பிறகு சிங்களம் கற்ற தமிழ்க் குழந்தைகள் வளர்ந்த போது அவர்கள் தமிழ் என்பதால் வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப் பட்டது. அதிலிருந்து தப்ப அவர்கள் கைக்கொண்ட உபாயம், இலஞ்சம் கொடுத்து தங்கள் குழந்தைகளைச் சிங்களவர் என்று பதிந்து கொண்டார்கள். தங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையே முறைகேடாக மாற்றிக் கொண்டார்கள். சிறி லங்காவில் எதுவும் சாத்தியம் அஜீவன்\nநான் கூறுவது வேறு. இது வேறு.\nபின்னது லஞ்சம் மற்றும் சில தேவைகளின் காரணங்களுக்காக ஏற்பட்டது.\nநீர்கொழும்பு - நீர்கொழும்புக் கொச்சிக்கடை .......... இங்கேதான் தாங்கள் கூறும் தோப்பு : வாய்க்கால் போன்ற பகுதிகளும் ஏத்துக்கால் : உடங்காவல் :சின்னப்பாடு : குடாப்பாடு போன்ற இடங்களும் உண்டு. இங்கே உள்ளவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். வெளியில் சிங்களம் பேசுவார்கள். வீட்டில் தமிழ் பேசுவார்கள். உதாரணமாக ஆங்கில ஆதிக்கம் இல்லாத நாடுகளில் உள்ள நம்மவர் குழந்தைகள் போல வீட்டில் தமிழும் வெளியே அந்த நாட்டு மொழியும் பேசுவது போல..... இருந்தாலும் குழந்தைகள் அவர்கள் வயதை ஒத்தவர்களோடு அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பேசுவதை காண முடிகிறது. பெற்றோருடன் மட்டுமே தமிழ் அதிகம் பேசுவார்கள். ஆங்கில நாடுகளில் தமிழில் பேசுவோர் அரிது.\nசிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் அங்கிருந்த கத்தோலிக்க பாடசாலைகள் சிங்கள மயமாக்கப்பட்டன.\nஅதனால் அப்படியான தன்மைகள் வந்தன எனலாம்.\nவேலை வாய்ப்பு கருதி அப்படி ஆகியிருக்கும்.\nஅதை இப்பகுதி சிங்களவர் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள்.\nஅதை செய்ய வழி விட்டிருப்பார்கள். அதுவே தொடர வாய்ப்பானதாகியிருக்கலாம்.\nஇதென்ன பெரிய விசயம். யாழ்பாணம் : மட்டக்களப்பு : மன்னார் : திருகோணமலை போன்ற இடங்களில் இருந்த வந்த தமிழர்களுக்கே சிங்கள பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் : அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகள் இருக்கின்றனவே\nஒருவர் சிங்கள பெயர் கொண்ட கடவுச்சீட்டில வெளிநாடு போய் பிடிபட்டு திரும்பி வந்து அரசியலேயே இருக்காரே\nஇதுபோல பல காரியங்களுக்காக இன்னும் பலர் இருக்கிறார்கள். அது குறித்த விபரம் வேண்டாம்.\nஇருந்தாலும் நம்மால்தான் இன்னமும் யாழ்பாணத்தான் : தீவான் : மட்டக்களப்பான் : திருகோணமலையான் : மன்னாரான் : கொழும்பான் : இந்தியன் : சோனீ என்று அழைப்பதிலிருந்து சாதி பேதிகளைக் கூட நிறுத்த முடியவில்லை.\nமுதல்ல நாம தமிழர் என்று தமிழ் பேசுவோரை அழைக்க முயல்வோம். அடுத்து .................மற்றவை\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nதொடங்கப்பட்டது April 10, 2019\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nBy ரஞ்சித் · Posted சற்று முன்\nஉங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் க���ந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். சிங்களவருடன் ஒரே நாட்டில்த்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவனுக்குக் கீழ் அடிமையாகவா அல்லது அவனுக்குச் சமமாகவா என்பதுதான் கேள்வி. மற்றும்படி, மாடு, தீவணம், பாலுற்பத்தி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஏன் தமிழ்நாட்டிற்குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும் அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும் எனது நாடும் இலங்கையின் வடக்குக் கிழக்கே. என்ன, அது இப்போது அவனது ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கிறது, அதனால் அது எனது தாய்நாடு இல்லையென்று ஆகிவிடுமா\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஅபிவிருத்தி அடைந்த நாடுகளின் இந்தக் கைச்சாத்தால் உலகம் பெரும் மிளிச்சி பெறப் போகிறது. மொக்கன்கள் எப்படித்தான் குத்தி முறிஞ்சாலும்.. 3ம் தரம் தான் உலகில். முதலில்.. சக மனிதர்களின் சுதந்திரத்தை உரிமைகளை மதிக்கத் தெரியாதவரை.. இந்த வலயம் அபிவிருத்தி அடையாது. இவர்கள் 3ம் தரத்தில் இருந்து வெளியேறவும் முடியாது. கடன்காரர்களாகவே இருக்க வேண்டியான்.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nநான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி. இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள் சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே ��ங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள் இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள் வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஉங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி. ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஉங்களின் பழைய பல்லவியான \"தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்\" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது.\nபாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/40167-400000", "date_download": "2020-11-29T10:28:09Z", "digest": "sha1:GUPR2WRRU2GVH3HWFVJIQQMGAVAPT2P6", "length": 12121, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "மதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிரு. ராஜகோபாலாச்சாரியாரின் பஞ்ச நிவாரணப் புரட்டு\nபார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 11 மே 2020\nமதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ\nநமது மாகாணத்���ில் உள்ள சுமார் 4 கோடி பார்ப்பனரல்லாத மக்களும் ஏறக்குறைய ஏகமனதாய் இருந்து பல நாட்களாகக் கிளர்ச்சி செய்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை சென்னை அரசாங்க உத்தியோகத்தில் ஒருவாறு அமுலுக்கு கொண்டு வர முயற்சித்து தைரியமாய் வாதாடி வெற்றி பெற்ற நமது சுகாதார மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுபானத்தில் பெரிதும் கஷ்டமும் நஷ்டமும் அடையும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் நன்மையை உத்தேசித்து மது விலக்கு பிரசாரம் செய்வதற்கு என்று இவ்வருஷத்திய வரவு செலவு திட்டத்தில் நான்கு லட்சம் (4,00,000) ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇதைக் கண்ட நமது எதிரிகளான கன்மனப் பார்ப்பனர்கள் மதுபானம் நின்றுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமே எனக் கருதி சட்டசபையில் அத்தீர்மானம் நிறைவேறாமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களான கனவான்கள் இப்பார்ப்பனர்களின் சூட்சிக்கும் விஷமத்திற்கும் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாய் உறத்து நின்று பிரசாரத் தொகையை அனுமதித்து நிறைவேற்றி வைப்பதுடன் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் நம் மதுபானத்தினால் கஷ்டப்படும் மக்கள் சார்பாக நன்றி செலுத்தவும் கடமைபட்டிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.\n(குடி அரசு - அறிவிப்பு - 10.03.1929)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30819", "date_download": "2020-11-29T11:13:02Z", "digest": "sha1:WQKZCDIUNUJMQWXI2QJRC4M5YZL2725C", "length": 14791, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை சம்சோரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் முட்டை சம்சோரி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nமிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபூண்டு - ஒரு பல்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nதேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி\n(தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் உபயோகிக்கலாம்)\nகடுகு - கால் தேக்கரண்டி\nமிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க‌ விடவும்\nதண்ணீர் நன்கு கொதித்ததும் முட்டையை உடைத்து மஞ்சள் கரு உடையாமல் ஒவ்வொன்றாக ஊற்றவும்.\nமுட்டை வேகும் வரை கிளற கூடாது. முட்டை வெந்ததும் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி லேசாக‌ கிளறி விடவும்.\nமுட்டை சம்சோரி தயார். சப்பாத்திக்கும் ஏற்ற சைடு டிஷ் இது. சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். கொதித்தால் தேங்காயும் தண்ணீரும் தனித்தனியாக பிரிந்து விடும்.\nஇது ஒரு பத்திய குழம்பு. காரம் சேர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nமுட்டை இல்லாமல் தேங்காய் மட்டும் ஊற்றியும் செய்யலாம். பத்தியம் இல்லாதவர்கள் காரம் சேர்த்து கொள்ளலாம். அதிக காரம் ஏற்காது.\nமுட்டை ஆம்லேட் இனிப்பு (குழந்தைகளுக்கு)\nமுட்டை குழம்பு - 2\nமுட்டை சம்சோரி ஈஸி அன்ட் டேஸ்டி ரெசிபி.. எனக்கு காரமே புடிக்காது எனக்கேத்த‌ ரெசிபி தாங்க் கவி அக்கா அன்ட் பாலா அக்கா :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nநன்றி அட்மின் டீம். தவறுகளை திருத்தி குறிப்புகளை அழகாக‌ வெளியிட்டமைக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.\nசெய்து பாருங்க‌ கவி. சீரகம் வாசனை அன்ட் டேஸ்டுடன் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி.\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1624754", "date_download": "2020-11-29T10:15:20Z", "digest": "sha1:W6DUSFP2GAKYIWBPZ64IDIU7B53PZ4EE", "length": 13692, "nlines": 68, "source_domain": "pib.gov.in", "title": "PIB Headquarters", "raw_content": "கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nமாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் ஐஎன்எஸ் ஜலஷ்வா போர் கப்பலில் நாடு திரும்பினர்\nகடும் சூறாவளி புயல் அம்பன் (IST 20.30 மணியளவில்) கண்காணிப்பு\nஅனைத்திந்திய வானிலை முன்னெச்சரிக்கை (IST 20.30 மணியளவில்)\n`அம்பான்' புயல் தொடர்ந்து கண்காணிப்பு (இந்திய நேரப்படி 12.30 மணி நிலவரம்)\nதெற்கு அந்தமான் தீவுகளில் முன்கூட்டியே பருவ மழை தொடக்கம்\nஆத்ம நிர்பார் பாரத் அபியானின் (சுய-சார்பு இந்தியா) கீழ் ஏழு துறைகளில் அரசு சீர்த்திருத்தங்கள் மற்றும் செயல்பாடுகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.\nகொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் அளித்த 5வது பகுதி அறிவிப்புகளின் விவரங்கள்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nதனிநபர் இடைவெளியைப் பராமரித்தல் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவை தான் கோவிட்-19-க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான `சமூகத் தடுப்பு மருந்து': டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.\nமுடக்கம் மே 31,2020 வரை நீட்டிப்பு\nநிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்: உள்துறை அமைச்சர்.\nகுறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்\nபல்வேறு துறைகளுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகுப்பும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான புதிய விளக்கமும் தொழில் துறைக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்: திரு. கட்காரி\nபணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்\nஇந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி திறன்கள் முழு ஆற்றலை அடைய புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் தனித்துவ வாய்ப்பை வழங்கும் : டாக்டர் ஜித்தேந்திர சிங்\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்\nசெல்லாத அல்லது செயல்படாத FASTag வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூல��க்கப்படும்.\nஎன்ஐஎப்-பின் கொவிட்-19 சவால் போட்டியில் பொதுமக்கள் பங்கேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான தீர்வுகளை வழங்கியுள்ளனர்\nகோவிட் -19 ஐ எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை விரிவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் -டி டி பி ஒப்புதல்\nவதந்திகளை நம்பாதீர் – உண்மையை அறிந்து கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள சித்த மருத்துவ வழிமுறைகள்\nசிறு குறு நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாழ்வளிக்கிறது ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா திட்டம்\nஇ-நாம் இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற அதிகாரம் அளிக்கிறது\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nமாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் ஐஎன்எஸ் ஜலஷ்வா போர் கப்பலில் நாடு திரும்பினர்\nகடும் சூறாவளி புயல் அம்பன் (IST 20.30 மணியளவில்) கண்காணிப்பு\nஅனைத்திந்திய வானிலை முன்னெச்சரிக்கை (IST 20.30 மணியளவில்)\n`அம்பான்' புயல் தொடர்ந்து கண்காணிப்பு (இந்திய நேரப்படி 12.30 மணி நிலவரம்)\nதெற்கு அந்தமான் தீவுகளில் முன்கூட்டியே பருவ மழை தொடக்கம்\nஆத்ம நிர்பார் பாரத் அபியானின் (சுய-சார்பு இந்தியா) கீழ் ஏழு துறைகளில் அரசு சீர்த்திருத்தங்கள் மற்றும் செயல்பாடுகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.\nகொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் அளித்த 5வது பகுதி அறிவிப்புகளின் விவரங்கள்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nதனிநபர் இடைவெளியைப் பராமரித்தல் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவை தான் கோவிட்-19-க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான `சமூகத் தடுப்பு மருந்து': டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.\nமுடக்கம் மே 31,2020 வரை நீட்டிப்பு\nநிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்: உள்துறை அமைச்சர்.\nகுறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்\nபல்வேறு துறைகளுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகுப்பும் சிறு, குறு, நடுத்தர தொழ���ல்களுக்கான புதிய விளக்கமும் தொழில் துறைக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்: திரு. கட்காரி\nபணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்\nஇந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி திறன்கள் முழு ஆற்றலை அடைய புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் தனித்துவ வாய்ப்பை வழங்கும் : டாக்டர் ஜித்தேந்திர சிங்\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்\nசெல்லாத அல்லது செயல்படாத FASTag வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.\nஎன்ஐஎப்-பின் கொவிட்-19 சவால் போட்டியில் பொதுமக்கள் பங்கேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான தீர்வுகளை வழங்கியுள்ளனர்\nகோவிட் -19 ஐ எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை விரிவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் -டி டி பி ஒப்புதல்\nவதந்திகளை நம்பாதீர் – உண்மையை அறிந்து கொள்ளுங்கள்\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள சித்த மருத்துவ வழிமுறைகள்\nசிறு குறு நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாழ்வளிக்கிறது ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா திட்டம்\nஇ-நாம் இணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற அதிகாரம் அளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-11-29T12:24:54Z", "digest": "sha1:QUEJFKOJJL7MMWHWBDLSKO65OZ4VOGSC", "length": 7549, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்து (யாக்கோபுவின் மகன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாத்து (Gad, எபிரேயம்: גָּד, தற்கால Gad திபேரியம் Gāḏ ; \"நற்பேறு\") என்பவர் தொடக்க நூல், குறிப்பிடுவதன்படி, யாக்கோபுவின் ஏழாவது மகனும் சில்பாவின் முதலாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய காத்து கோத்திரத்தின் தந்தையாவார். சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] தோரா காத்து எனும் பெயர் நற்பேறு/நல்வாய்ப்பு எனும் பொருள் உள்ளது என்கிறது.\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா ���ாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/articlelist/70772587.cms?curpg=2", "date_download": "2020-11-29T11:04:39Z", "digest": "sha1:WJQJQGLVHNZSGAZOUCRN7MLL64DWBEE2", "length": 7265, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்ரீ சனீஸ்வரபகவான் 108 போற்றி; சனி பகவான் போற்றி பாடல்\nஒரு மனிதனில் இருக்கும் இரண்டு தெய்வங்கள்; உணர்ந்தால் உயரத்திற்குக் கொண்டு செல்லும்\nஎன்ன ஆகுமோ என்ற பயத்தை நீக்கக்கூடிய மந்திரம்\nபுரட்டாசி பௌர்ணமி 2020 விரதம் மகிமையும், வழிபாட்டு முறையும்\nசிவ புராணம் மாணிக்கவாசகர் அருளிய‌ - நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க பாடல்\nசிவ மூலமந்திரம்: ஓம் நமசிவாய மந்திரத்தின் பொருள் இதோ\nமகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்க வேண்டிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nநினைத்த காரியத்தில் வெற்றியைப் பெற புரட்டாசி மாதத்தில் இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கவும்\nமுருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள்\nகாலையில் ஏன் சுப்ரபாதம் பாடப்படுகிறது தெரியுமா - புராண கதை இதோ\nதுளசி அம்மன் ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (துளசி ஸ்தோத்திரம்)\nகுரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா: பரிகாரம் செய்வதற்கு தெரிந்து கொள்ளவும்\nஉலகத்திலேயே நல்லவன் யார் தெரியுமா - கிருஷ்ண பரமாத்மா உணர்த்திய அற்புத நபர் இவர் தான்\nசனி பகவானை ஏன் சூரிய தேவன் மகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தார் - புராணக்கதை இதை இதோ\nஆன்லைன் மூலம் திருக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி\nராகு கேது தோஷங்கள் நீங்கி சுப பலன்கள் பெறுவதற்கான ஸ்லோகம்\nபெண்கள் தினமும் கூற வேண்டிய மந்திரம்\nநவகிரகத்துக்கு உகந்த கணபதி மந்திரங்கள்\nஒவ்வ��ரு திதியில் நாம் எந்த கணபதியை வழிபட வேண்டும்\nராவணனின் சகோதரன் குபேரன் எப்படி செல்வங்களின் அதிபதி ஆனார் - சிவனின் அருளைப் பெற்றது எப்படி\nபிள்ளைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுவது ஏன்\n8 மனைவிகள் இருந்தும் ராதா கிருஷ்ணா என கிருஷ்ண ஜெயந்தியின் போது வணங்குவது ஏன் தெரியுமா\nசபரிமலை ஐய்ப்பன் தரிசன டிக்கெட் முன்பதிவு நவ. 23, 24ல் ...\nஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nசிவ புராணம் மாணிக்கவாசகர் அருளிய‌ - நமச்சிவாய வாழ்க, நா...\nஆன்லைன் மூலம் திருக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண த...\n : 108 குபேரர் போற்றி பாடல் வர...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533913", "date_download": "2020-11-29T10:39:08Z", "digest": "sha1:2VMNZSWCAIG6KGPDHS5Q2KPIRLNHC264", "length": 8357, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுநிர்வகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளை வெளிக் கொண்டு வர முடியாது: ஐகோர்ட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொதுநிர்வகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளை வெளிக் கொண்டு வர முடியாது: ஐகோர்ட்\nசென்னை: பொதுநிர்வகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளை வெளிக் கொண்டு வர முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் படித்த பவன்குமார் கார்ந்தி என்பவர் வழக்கை விசாரித்த ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தனது விடைத்தாள் நகல்களை வழங்க கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பவன்குமார் காந்தி கீழ் விண்ணப்பித்திருந்தார்.\nபொதுநிர்வகத்தில் முறைகேடு வெளிக் கொண்டு முடியாது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது\nகாட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nமென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதிருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்\nநிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரி��்பு\nஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை \nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் \nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் \nசென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியல் 5 ஆய்வாளர்களிடம் அளித்து விசாரணை\nவங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை மையம் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு \nபழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:50:44Z", "digest": "sha1:TTDDGWH4WS5SUCEDTIZBTEJ56WDA75NB", "length": 7032, "nlines": 134, "source_domain": "www.inidhu.com", "title": "சுயமுன்னேற்றம் Archives - இனிது", "raw_content": "\nஉன்னைப் போல் பலர் உருவாகட்டும்\nஇந்திய அளவில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்த ஜீவித்குமார் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்\nதமிழ் வழி படித்து உயர்ந்த உன்னைப் போல் பலர் உருவாகட்டும்.\nஎறும்புகள் போலவே மக்கள் – வாழ்வியல் நெறி\nகொல்கத்தாவின் பேலூரில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மடத்தில் விஜயதசமி அன்று மக்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.\nஒருசமயம் விஜயதசமியில் லட்டு பிரசாதம் செய்வதற்காக பூந்திகள் தயாரிக்கப்பட்டு மலைக்குன்று போல் குவிக்கப்பட்டிருந்தது. Continue reading “எறும்புகள் போலவே மக்கள் – வாழ்வியல் நெறி”\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 30 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020”\nகட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020\nகட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 20 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “கட்டிடக்கலை கல்லூரிகளின் தரவரிசை 2020”\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-29T10:31:41Z", "digest": "sha1:CNS7ZWJGTGNOZANJGDHP4ICIWHNVWCXU", "length": 8590, "nlines": 144, "source_domain": "www.inidhu.com", "title": "இந்தியா Archives - இனிது", "raw_content": "\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு:\nஇல்லை – 69% (22 வாக்குகள்)\nஇருக்கின்றது – 31% (10 வாக்குகள்)\nஇன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய் Continue reading “இனியொரு விதி செய்வோம் Continue reading “இனியொரு விதி செய்வோம்\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nஉலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன.\nஇந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன.\nஇப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.\nContinue reading “உலகின் பசுமை நாடுகள் 2020”\nதாயின் மணிக்கொடி – சிறுகதை\nதாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என��ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.\nபரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.\nதமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.\nடெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.\nஇந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்\nஇல்லை; ஒற்றுமை குறைவால். Continue reading “சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்”\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6242", "date_download": "2020-11-29T11:22:46Z", "digest": "sha1:XAOGBRKB6W7IBYAVT3BBVHDLAIPOUGEN", "length": 8517, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "வெறும் நான்கு நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்து சாதனை படைத்த பங்களாதேஷ் மருத்துவர்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வெறும் நான்கு நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்து சாதனை படைத்த பங்களாதேஷ் ...\nவெறும் நான்கு நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்து சாதனை படைத்த பங்களாதேஷ் மருத்துவர்கள்..\nகொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக பங்களாதேஷ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இதில், சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறையும் ஆரம்பித்துள்ளது.எனினும், இதுவரை எ��்த மருந்தும் அதிகாரபூர்வமாக சந்தைக்கு வரவில்லை.இந்நிலையில், கொரோனாவை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்துக் கலவையை கண்டறிந்திருப்பதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற வைத்தியரின் தலைமையிலான குழு கொரோனா குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.இக் குழு மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின், டொக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சோதித்துள்ளனர்.மேலும், 60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ள நிலையில், 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nமருந்து கொடுத்த 4 நாட்களில் குணமடைந்திருப்பதாகவும், 4வது நாளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைத்திருப்பதாகவும், மருத்துவ குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.அத்தோடு, குறித்த இம்மருந்துக் கலவையை பயன்படுத்தியதால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பங்களாதேஷ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமனித அவலத்தின் கடைசிக் கணங்களில் சாட்சியாக மாறும் இளம் பெண்ணின் அனுபவப் பகிர்வு..\nNext articleவேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் கோர விபத்து…சாரதி ஸ்தலத்தில் பலி..\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\nஓடும் காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி. பழிதீர்க்கப் போவதாக ஈரான் சூளுரை.\nதற்போது கிடைத்த செய்தி..கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது இளைஞன்\nசற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 ���ொரோனா நோயாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/89874-", "date_download": "2020-11-29T10:34:37Z", "digest": "sha1:5ZJMBWZT3SS6EXSBYFOYW4XGMNW6EUZY", "length": 7895, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 December 2013 - கம்பெனி ஸ்கேன் ! | The paint company, jotun, Nippon, Sherwin Williams, Berger", "raw_content": "\nதொழிலில் மட்டுமே என் முதலீடு\nட்விட்டர் ஐ.பி.ஓ. அசத்திய அமெரிக்க இந்தியர்\nஎனக்கு டீமேட் கணக்குகூட இல்லை\nதொழில் அதிபர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்\nபட்டையைக் கிளப்பும் பவோவின் இணையதளம்\nகுரோம்புக் கம்ப்யூட்டர்... இனி இந்தியாவிலும்\nஆன்லைன் ஷாப்பிங்:அலிபாபாவின் அசத்தல் சாதனை\nஅமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்... உஷார், உஷார்\nஎலெக்ஷனுக்குப் பிறகு... சந்தை அடுத்த நிலைக்குச் செல்லும்\nஒரு பங்கை வாங்காமல் தவிர்க்க பத்து காரணங்கள்\nமுதலீட்டுக் கலவை: எந்த வயதில் எவ்வளவு முதலீடு\nபங்குச் சந்தையில் கலக்கும் பள்ளி மாணவி\nநரேந்திர மோடி எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால்\nசேமிப்பு, முதலீடு, செலவு மக்கள் சாய்ஸ் எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\n'வெல்கம் கேர்ள்ஸ்’ அசத்தும் கல்லூரி மாணவிகள்..\nவளம் தரும் வளர்ச்சி பங்குகள் \nசொந்த வீடு - சித்திரமும் கைப்பழக்கம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/ayyappan-bajanai-devotional-songs-in-tamil-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-11-29T10:38:26Z", "digest": "sha1:ATG6EWB6VBQAVKJRYYLPGL2WRBRFV3WF", "length": 7956, "nlines": 144, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayyappan Bajanai & Devotional Songs in Tamil - ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் - DivineInfoGuru.com", "raw_content": "\nசைவம் வைணவம் ஒன்று திரண்டு\nஐயப்பனின் மலைக்குப் போக‌ மாலை போட்டுக்கோ\nதுளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்\nஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக் கூடுங்கோ\nகன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை\nசபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு\nசொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது\nவழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ\nஇதயம் என்றும் உனக்காக ஐயப்பா\nமார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா\nசங்கராய சங்கராய சங்கராய மங்களம்\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை\nஅருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்\nசந்தனம் மண���்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nபோனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம்\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு\nபந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌\nசத்திய ஒளி பரப்பும் சபரிமலை\nபவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா\nவழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக\nவன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா\n108 Ayyappan Potri - அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:19:04Z", "digest": "sha1:HZXD4RVD6O3QZH4X4JGI2KCSRVSDTHOP", "length": 7299, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ருவாண்டாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருவாண்டா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"ருவாண்டாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் த���ை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1070", "date_download": "2020-11-29T09:51:19Z", "digest": "sha1:DCGDICSZUDIP3FB5M76HDXKTSPHKS2LS", "length": 4398, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1070 | திருக்குறள்", "raw_content": "\nகரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\nஇரப்பவர்‌இல்லை' என்று சொல்கின்ற அளவிலேயே உயிர்‌ போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர்‌ எங்கு ஒளிந்திருக்குமோ\nசொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்\n(உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்' என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல், சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர் கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்து நிற்கும்' என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல், சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர் கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்து நிற்கும் இரண்டானும் போமேயன்றோ' என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.)\n(இதன் பொருள்) எமக்கு யாதும் இல்லை; சிறிது ஈயவேண்டு மென்று சொல்லு வார்க்கு, குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர் போய்ப் பிணம் போல நிற்பார்; பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லை யென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற் கின்றதோ,\n(என்றவாறு) இது பிணத்தை யொப்பரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-11-29T10:51:40Z", "digest": "sha1:NIJRERFERVD4LGZVEQ3XCRR5J5UUYXMX", "length": 8543, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இரண்டு இந்தோனேசிய ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டனர்; கைது செய்யப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட சிகரெட்டுகள் - ToTamil.com", "raw_content": "\nசிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இரண்டு இந்தோனேசிய ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டனர்; கைது செய்யப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட சிகரெட்டுகள்\nசிங்கப்பூர்: இந்தோனேசியாவின் இரண்டு ஆண்கள் மீது புதன்கிழமை (நவம்பர் 18) சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.\nசாங்கி கண்காட்சி மையத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொள்வதைக் கண்ட தேசிய பூங்காக்கள் வாரியத்தின் (என்.பர்க்ஸ்) ஒப்பந்தக்காரரிடமிருந்து திங்களன்று ஒரு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.\nபொலிஸ் கடலோர காவல்படை, பெடோக் பொலிஸ் பிரிவு மற்றும் கூர்க்கா படைப்பிரிவின் அதிகாரிகள் தேடுதல் நடத்தி தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்தனர்.\n300 அட்டைப்பெட்டிகள் கடமை செலுத்தப்படாத சிகரெட்டுகள், ஒரு வெளிப்புற இயந்திரம் மற்றும் ஒரு கண்ணாடியிழை கைவினை ஆகியவற்றைக் கொண்ட ஆறு பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nகடமை செலுத்தப்படாத சிகரெட்டுகளின் 300 அட்டைப்பெட்டிகள் அடங்கிய ஆறு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. (புகைப்படம்: சிங்கப்பூர் போலீஸ் படை)\nசிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இருவர் மீதும் புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடமை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருப்பது குறித்து சிங்கப்பூர் சுங்கமும் விசாரிக்கும்.\n“குற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் நீர் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க பொது உறுப்பினர் ஒருவர் காவல்துறையுடன் நெருக்கமாக பணியாற்றியதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று போலீஸ் கடலோர காவல்படையின் தளபதி, மூத்த உதவி கமிஷனர் சியாங் கெங் கியோங் கூறினார்.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவரையும் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக ஆறு மாதங்கள் வரை மற்றும் கரும்புக்கு குறைந்தபட்சம் மூன்று பக்கவாதம் வரை சிறையில் அடைக்கப்படலாம். கடமை செலுத்தப்படாத பொருட்களை வைத்திருப்பதற்காக, அவர்களுக்கு 40 மடங்கு கடமை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ஜிஎஸ்டி தவிர்க்கப்பட்டது, ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும்.\nகுடியேற்றம்குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம்குற்றம்சிங்கப்பூர் சுங்கசிங்கப்பூர் போலீஸ் படை\nPrevious Post:எத்தியோப்பியா டைக்ரே மூலதனத்திற்கு தள்ளுகிறது, ‘இன சார்பு’ மறுக்கிறது\nNext Post:கிம் கர்தாஷியனின் மகள்கள் புதிய ஸ்கிம்ஸ் பிரச்சாரத்தின் முகமாக இருப்பார்கள்\nசீ சூன் ஜுவான் புக்கிட் படோக் ஹில்சைடு பூங்காவை காப்பாற்ற மனுவில் இணைகிறார்\nபிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் “மக்கள் எதிர்ப்பு” நடவடிக்கைகளுக்காக எம்.எல்.ஏ.வை வெளியேற்றுகிறார்\nவெப்பநிலை பதிவுகளை நொறுக்குவதால் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான தீ ஆபத்து\nபுதிய சட்டவிரோத மாற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் உ.பி.\nமோசமான சேமிப்பு, செயல்படாத அடைப்புகள் பிளேஸ் அனைகுட்டம் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/10/20/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2020-11-29T11:02:32Z", "digest": "sha1:66HX3EGWVJFLLLI6FNJJO22O2HCVEZW6", "length": 5913, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "வவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..!! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nவவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..\nவவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..\nவவுனியா, ஈரப்பெரிய���ுளம் பிரதேசத்தில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டது.- Advertisement –\nகுறித்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நிரந்தர நியமனம்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்..\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bobby-simha-special-appearance-in-colors-tamil-uyire-serial.html", "date_download": "2020-11-29T11:07:31Z", "digest": "sha1:RLIEQELOWOWE542YKXJ5HYMYDJVUDQAK", "length": 10580, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Bobby simha special appearance in colors tamil uyire serial", "raw_content": "\nகலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த பிரபல நடிகர் \nகலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த பிரபல நடிகர் \nகடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.\nகுறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.திருமணம்,உயிரே,ஓவியா,அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சமீபத்தில் இவர்களது சூப்பர்ஹிட் தொடரான திருமணம் தொடர் நிறைவுக்கு வந்தது.\nமற்ற தொடர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஒளிபரப்பை தொடர்ந்து வருகின்றனர்.ரசிகர்களுக்காக சீரியல்களிலும் அவ்வப்போது சில முக்கிய ஸ்பெஷல் என்ட்ரிகளை கலர்ஸ் தமிழ் கொண்டு வந்துள்ளனர்.ரோபோ ஷங்கர் சமீபத்தில் ஒரு தொடரில் வந்து சிறப்பித்துவிட்டு சென்றார்.\nதீபாவளியை முன்னிட்டு சிறப்பு வாரம் சென்றுகொண்டிருக்கிறது,இதில் கலர்ஸ் தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான உயிரே தொடரில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன்,நடிகர் ராம்கி மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளனர்.\nநம்ம உயிரே குடும்பத்தோடு சேர்ந்து #Diwali2020-ஐ சிறப்பா கொண்டாட வராங்க இயக்குனர் #Pandiarajan மற்றும் நடிகர் #BobbySimha 🎇#Uyire | நாளை இரவு 9:30 - 10:30 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில்#ChuttiNaren | #ColorsTamil pic.twitter.com/eLtSvnc6fo\nபிக்பாஸ் 4 : புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் \nஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ \nமாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் தேதி அறிவிப்பு \nமூக்குத்தி அம்மன் படத்தின் நகைச்சுவை ஸ்னீக் பீக் காட்சி \nகணவன் மீது தீரா காதல் கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி தன் வாழ்க்கையே விட்டுக்கொடுத்து விவகாரத்து கொடுத்ததால் பரபரப்பு\n“கல்யாணம் நடக்காமலேயே தேவாலயத்தின் திருமண சான்றிதழ்” கூட வந்து வாழ்க்கை நடத்த கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞனால் பரபரப்பு..\n“அதிமுக வை ஓரங்கட்டி திமுக வை எதிர்க்கட்சியாக்குவதே பாஜக வின் திட்டம்” போட்டு உடைத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம்..\nகணவன் மீது தீரா காதல் கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி தன் வாழ்க்கையே விட்டுக்கொடுத்து விவகாரத்து கொடுத்ததால் பரபரப்பு\n“கல்யாணம் நடக்காமலேயே தேவாலயத்தின் திருமண சான்றிதழ���” கூட வந்து வாழ்க்கை நடத்த கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞனால் பரபரப்பு..\n“அதிமுக வை ஓரங்கட்டி திமுக வை எதிர்க்கட்சியாக்குவதே பாஜக வின் திட்டம்” போட்டு உடைத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம்..\n8 குழந்தைகள் கொன்று.. மேலும் 10 குழந்தைகளை கொல்ல முயன்ற நர்ஸ்\nசிறையில் போலீஸ்காரர் தன் கையில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\n`விரக்தி விளிம்பின் ஓரத்தில் பழனிசாமி... முதல்வர் பதவிக்கு கவுன்ட் டவுன்' - மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Vaikasi-Visakha-Festival-is-18th-day-of-Tiruchendur-Murugan-Temple-19217", "date_download": "2020-11-29T11:05:57Z", "digest": "sha1:MVWS6RW6RSQ4ZPU22KBUKWHA4PPJ4EAC", "length": 10464, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங��கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா 18ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.\nஇரவு தங்க சப்பரத்தில் சுவாமி கிரிவீதி உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரையாக வருவார்கள். திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட உள்ளன. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n« மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் »\nவடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்\nமுருகன் கோயில்களில் களைகட்டிய வைகாசி விசாக திருவிழா\nமுருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.32 கோடி கிடைத்துள்ளது\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/04/bhagath-singh-memorial-meeting-in-palladam-puthuchery/", "date_download": "2020-11-29T09:55:10Z", "digest": "sha1:USMIZVOMGHVOXYZUSB4YRUN6P2F4MARA", "length": 41816, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "கோவை – புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் ��ீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கோவை - புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்\nகோவை – புதுச்சேரி பகத்சிங் நினைவு நாள் ஆர்ப்பாட்டம்\nநாடு நம்மை அழைக்கிறது – பல்லடத்தில் பகத் சிங் நினைவு நாள் கூட்டம்\nபல்லடம் செம்மிபாளையத்தில் அமைந்துள்ள ஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால், நிர்வாகம் இதனை ஏற்க மறுத்து தொழிலாளர்களை பல்வேறு வகையில் பழிவாங்க ஆரம்பித்தனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் கடந்த 24.03.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர். கம்பெனிக்கு நேர் எதிரில் போராட்ட பந்தல் அமைத்து செங்கொடிகளுக்கு இடையே போராட்டம் நடைபெறுகிறது. 31.03.2017 அன்று காலை 11 மணி அளவில் தோழர்கள் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி‌டி‌என் துணைத் தலைவர் தோழர் சந்திரஹாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\nமாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\nதொழிலாளர்களாகிய நமக்கு என்று ஒரு மரபு உண்டு. வரலாற்று தொடர்ச்சி உண்டு. அதனை தெரிந்து கொள்வதன் மூலம் இன்றைய தினத்தில் போராடுவதற்கான ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய மரபில் மகத்தான 1917-ஆம் ஆண்டு ரசியப்புரட்சி உள்ளது. இதிலிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்ற இந்திய தொழிலாளி வர்க்கம் போராடத் துவங்கியது. போராட்டத்தை நசுக்குவதற்கு வெள்ளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத சட்ட மசோதா கொண்டு வர எத்தனித்தது. இதனை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார். வெறுமேன சத்தமும் புகையும் மட்டும் வரக்கூடிய குண்டுகளை வீசி வெள்ளை அரசாங்கத்தை அதிரச் செய்தார்.\nஅதன் பின்னர் தனது சிறை வாழ்க்கை மூலமும் நீதிமன்றங்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக மாற்றியதன் மூலமும் தனது வாழ்க்கையே போராட்டம் என்றார். தனது வாழ்க்கையே இந்திய மக்களுக்கு ஓர் செய்தி என்றார் தனது வாழ்க்கையே இன்பத்தின் ஊற்று என நிலை நாட்டினார். இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு போராடுவதற்கு ஆற்றல்களை அள்ளித் தரும் மகத்தான மரபு இது. நாம் இன்று அனுபவித்து வரும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட இதர உரிமைகள் அனைத்தும் இதன் மூலமே நமக்கு வாய்த்தது என்பதை நெஞ்சு நிமிர்த்தி பூரிப்புடன் நினைவு கூறுவோம். இத்தகைய மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சி தான் இன்று நாம் நடத்தும் போராட்டம் என்று உணர்ந்து கொண்டால் போராடுவதற்கு நமக்கு இன்னும் உரம் கிடைக்கும்.\n1930-களில் இந்திய பாராளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா கொண்டு வரப்பட்டது. மாபெரும் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் மூலம் இந்திய தொழிலா���ர் வர்க்கம் பதிலடி கொடுத்தது.\nஜி‌டி‌என் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்\n2017 ஆம் ஆண்டும் தொழிலாளர் விரோத மசோதாக்கள் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டனர். இதனை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று பகத்சிங் வழியை விட இன்னும் ஆயிரம் மடங்கு வீரியத்துடன் வரலாறு விதித்துள்ள கடமையை நிறைவேற்றும் இடத்தில் நாம் உள்ளோம். புஜதொமு தலைமையில் இதனை நிறைவேற்ற சபதமேற்போம்.\nதோழர் பகத்சிங் தனது 23ஆம் வயதில் லாலா லஜபதி ராய் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றார். பத்திரிக்கை நடத்தினார். நான் நாத்திகன் ஆனது ஏன் போன்ற பல நூல்கள் எழுதினார். பாராளுமன்றத்தில் தொழிலாளர்களுக்காக குண்டு வீசினார். வெள்ளைக்கார நீதிமன்றங்களை நாட்டு விடுதலைக்கான பிரச்சார மேடையாக்கினார். கடுகளவும் கவலையின்றி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினார். இதற்கெல்லாம் அவருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அவர் தன் ஆளுமைக்கு முன் மாதிரியாக யாரையும் வரித்துக் கொள்ளவில்லை. தானே ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டார்.\nநாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்\n1931 மார்ச் 23 இல் மாலை 7.30 மணிக்கு தூக்கு மேடை ஏறும் போதும் தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டுள்ளார். 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலை தடை செய்யபட்ட நிலையிலும் சிறைக்குள்ளே அதனை பெற்று படிக்கிறார் என்றால் தன்னை எப்போதும் புத்தாக்கம் செய்தே வைத்துள்ளார். இதுதான் நாம் பெற வேண்டிய படிப்பினை ஆகும். தோழர்களுடைய வாழ்க்கையின் பாடங்களை இது போல நாம் பயின்று இன்றைய புற நிலையை எதிர்கொள்ள வேண்டும்.\nசேலம் உருக்காலை தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி விற்கப்படுகிறது. தேசிய பஞ்சாலை கழக மில்கள் விற்கப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் மூலம் நமது குழந்தைகளுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் அழிக்கப்படுகிறது. காவிரியில் தண்ணீரை மறுத்து மணல் திருட்டு ஊக்குவிக்கப்படுக��றது. ஓசூரில் MBA Engineering படித்த 22 வயதான காதல் தம்பதிகள் வேலை கிடைக்காமலும் நுகர்வு வெறியின் காரணமாக கொள்ளைக்காரர்களாக மாறி வாழ்வை இழக்கிறார்கள்.\nஇப்படியாக தமிழ் சமூகம் புழுத்து நாறுகிறது. புரட்சியை எதிர்பார்த்து ஏங்குகிறது. பகத்சிங் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம் எனக் கூறி முடித்தார்.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி\nபகத் சிங் சுகதேவ் ராஜகுரு நினைவு நாள்.\nஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் \nஅதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்றுவோம் \nஇன்றைய மிக அசாதாரணமான போராட்டக் களமாக மாறியுள்ள அரசியல் சூழலில், சினிமா கழிசடைகளை தங்களது ஆதர்ச ஹீரோக்களாக எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு, உண்மையில் யார் நமக்கு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்வதையே சுதந்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி வந்த ‘மகாத்துமா’வின் துரோகத்தை தோலுரித்து, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை நாடெங்கும் விசிறியெழச் செய்து, சமூக மாற்றமே உண்மையான விடுதலை என்பதை உரக்கச் சொல்லி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவை வழிநடத்தும் அரசியல் கம்யூனிசமே என்பதை நடத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அதற்குத் தடையாக உள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்தவும், அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் மார்ச் 23 பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, நினைவு நாளில் புதுச்சேரி புமாஇமு, புஜதொமு சார்பில் வில்லியனூர் கோட்டமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் பரத் தலைமை தாங்கினார்.\nஅடுத்ததாக, புஜதொமு புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன், பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக இருப்பதை அம்பலப் படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் குண்டு போட்டு, பிரிட்டிஷ் காலனியவாதிகளின் செவிட்டுக் காதுகளைக் கேட்க வைத்தார். தற்போது தொழிலாளர்களுக்கென 44 சட்டங்கள் இருப்பதாகச் சொன்னாலும், தொழிற்சங்கம் அமைக்கவோ, சட்டப்படியான உரிமைகள் கோரவோ முடியவில்லை. மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்படி உரிமைகள் கோரியதற்காக கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச்சட்டங்களும் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகச் சொல்லி, ஒழிக்கப் பட்டு விட்டது. புதிய குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, சமூக நீதியை மறுக்கும் நீட் தேர்வு என மாணவர் கல்வி உரிமைகளை பறித்து வருகிறது மோடி அரசு, காவிரியில் தண்ணீர் விட மறுப்பது, மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் என விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நாசகர திட்டங்களை திணிப்பது என அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களையும் ஒழிக்கும் வகையில் செயல்படும் பார்ப்பன பாசிச மோடி அரசை வீழ்த்த வேண்டுமெனில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கியதுமில்லை, எங்கள் வாழ் நாளோடு முடியப் போவதுமில்லை என முழங்கிய பகத் சிங் உள்ளிட்ட தியாகத் தோழர்களின் வழியில் அப்போரைத் தொடர்ந்து நடத்தி முடிப்பது தான் தீர்வு என சொல்லி நிறைவு செய்தார்.\nஅடுத்து உரை நிகழ்த்திய எல் & டி பாட்டாளி தொழிற்சங்க செயலாளர், தோழர் மாதேஷ்வரன், இவ்வார்ப்பாட்டத்தில் பேச அழைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசத் துவங்கிய தோழர், தியாகிகளின் நினைவு நாளில் மகிழ்ச்சி என்ற வார்த்தையைச் சொன்னதன் பொருள், அத்தியாகத் தோழர்களின் பணியைத் தொடரவும், அதைப் பற்றி சிந்திக்கத் தூண்டியதற்குமாகத் தான் என்றார். மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களைச் சாடிய தோழர், இன்றைய சூழலில் மாற்று அரசியல் தேவை என்பதையும், ஓட்டுக் கட்சிகளை விட்டொழித்து, ஒன்றுபட்டுப் போராடுவது ஒன்று தான் வழி என்பதையும் உறுதிபடக் கூறி முடித்தார்.\nஇறுதியாக உரையாற்றிய புஜதொமு மாநில இணைச் செயலாளர், இன்று யார் கதாநாயகர்கள், மக்களின் உழைப்பை கோடி கோடியாய் சுரண்டும், கிரிக்கெட் கழிசடைகளும், சினிமா பொறுக்கிகளுமா நமக்கு கதாநாயகர்கள் தங்களது செயல் மரணத்தைத் தான் பரிசாகத் தரும் என்று தெரிந்து தங்களது மரணத்தைக் கூட ஒரு அரசியல் செயல்திட்டமாக நடத்திக் காட்டி தியாகத்தின் ஒப்பற்ற தோழர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தானே நமக்கு கதாநாயகர்களாக இருக்க முடியும். போராட்டம் என்பது அதன் வடிவத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. காந்தியின் போராட்ட வடிவங்கள் பிரிட்டிசாரின் நகத்தைக் கூட அசைக்கவில்லை. ஆனால், பகத்சிங்கின் அரசியல் உள்ளடக்கம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை குலை நடுங்கச் செய்தது.\nமேலும், மோதி வீழ்த்துவது என்பது நேருக்கு நேர் நின்று தெருவில் இறங்கி சண்டை போடுவது மட்டுமல்ல, நம்மீதான பொருளாதாரத் தாக்குதல்கள், சமூக ஒடுக்குமுறைகளை அவ்வப்போது போராடுவது என்ற அளவில் இல்லாமல், விடாப்பிடியாகவும், இறுதிவரையிலும் உறுதியாகப் போராடி வீழ்த்துவது தான்.\nஇன்று, அனைவருக்குமான நல்லாட்சி தருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கைகளையும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் சட்டத் திருத்தத்தையும், விவசாயிகளின் உயிரைப் பறித்து, நாட்டையே பாலைவனமாக்கும் நாசகாரத் திட்டங்களையும் திணித்து வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, மக்களின் சிறு சேமிப்பையும் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எடுத்துக் கொடுக்க குறுக்கு வழிகளின் மூலம் முயற்சி செய்கிறது. ஓட்டுக் கேட்க வரும் முன் இத்திட்டங்களை எல்லாம் நடைமுறைக்கு கொண்டு வருவதாகச் சொல்வதில்லை. தான் சொன்னதையே செய்ய முடியாமல், மக்களுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு.\nமறுபுறம் அனைவருக்கும் பொதுவான அரசு என்று சொல்லிக் கொண்டு, தனது பார்ப்பன கொடுங்கரங்களால் எழுத்தாளர்கள், மாணவர்கள், அடித்தட்டு மக்களைக் கொலை செய்து கலவரங்களின் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என தனது இந்துத்துவத்தை திணிக்க பயங்கரவாதத்தை திணித்து வருகிறது.\nமக்களின் அன்றாட வாழ்க்கையை, உரிமையைக் காக்க வக்கற்றும், அமைதியான வாழ்வை உத்திரவாதப் படுத்த முடியாமல் பொருளாதாரத் தாக்குதல்களாலும், மதவெறி பயங்கரவாதத்தாலும் மக்களை நிலை குலையச் செய்து தான் மக்களுக்குச் சொன்ன எதையும் செய்ய முடியாமலும், எதிராகவும் மாறிப் போன இந்தக் கட்டமைப்பை மோதி வீழ்த்துவது தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய சூளுரை என்று சொல்லி முடித்தார்.\nஇறுதியாக புமாஇமு தோழர் பிரகாஷ் நன்றியுரையு���ன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுதுச்சேரி. தொடர்புக்கு: 8124412013, 9597789801\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18590", "date_download": "2020-11-29T10:53:16Z", "digest": "sha1:ZNMO2QBCPMPJQMJG4LRZSHVLOKN4MLOG", "length": 5579, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "Rukmani Kalyanam Tamil PDF file Irukka??? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஅர்த்தமுள்ள இந்து மதம்-யாரிடமாவது இருக்கா\nதிகில் கதை நாவல்கள் மற்றும் எழுத்தாளர்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-paraloga-raajiya-vaasi-lyrics/", "date_download": "2020-11-29T09:40:15Z", "digest": "sha1:2X5IZRIOWN3XVTTEGKYW2MXO2M2FYHNZ", "length": 6186, "nlines": 118, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today பரலோக இராஜ்ஜிய வாசி - Paraloga Raajiya Vaasi - Lyrics - Christ Music", "raw_content": "\nபரன் இயேசுவின் மெய் விசுவாசி\nபுவி யாத்திரை செய் பரதேசி\nபரன் பாதம் நீ மிக நேசி\nஅந்நியரே பரதேசிகளே – பரலோகமே\nதிரும்பியே பாரோம் மறந்த தேசம்\nதீவிரம் செல்வோம் சுய தேசம்\nதுயப் பிதா ஒளி வீசும் தேசம்\nமேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே\nஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்\nசேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே\nநல அஸ்திபார புது நகரம்\nஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே\nசாவு துக்கம் அங்கே இல்லையே\nபஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே\nவெண் வஸ்திரம் பவனி நடக்க\nவெண் குருத்தோலை கொடி பறக்க\nபேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க\nகர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே\nபொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்\nமண் ஆசை வேண்டாம் இயேசு போதும்\nபாவமே வேண்டாம் இயேசு போதும்\nலோகமே வேண்டாம் இயேசு போதும்\nஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே\nநல மனச் சாட்சி நாடிடுவேன்\nஅந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே\nMagimaiyin Nambikkaiyae | மகிமையின் நம்பிக்கையே\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 367 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_395.html", "date_download": "2020-11-29T11:11:24Z", "digest": "sha1:YMKIKR3O2K4YQNKHUK6T5ACEXCGSHT7U", "length": 12986, "nlines": 120, "source_domain": "www.kathiravan.com", "title": "ஹிஸ்புல்லாவின் கோட்டையில் பல தீவிர வாதிகள் கைது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஹிஸ்புல்லாவின் கோட்டையில் பல தீவிர வாதிகள் கைது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் கோடையான காத்தான்குடியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான்.\nதாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர்.\nதற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வர் கைதாகினர்.\nகொழும்பிலிருந்து சென்ற விசேட புலனாய்வுகுழுவினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்னும் பலர் கைது செய்யப்படலாம் என இவ் விசாரணைக்காக கொழும்பிலிருந்து காத்தான்குடி சென்றுள்ள குற்றவிசாரணை பிரிவின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.\nதாக்குதலுடன் தவ்ஹித் ஜமாத்திற்கு தொடர்பில்லை என ஹிஸ்புல்லா மறுத்திருந்த நிலையில் குற்றவிசாரணை பிரிவினரன் தீவிர வேட்டை ஆரம்பமாகியுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்திய���ாக சுமத்தபடும் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.\nதாக்குதலுக்குடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமலேசிய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே ஹிஸ்புல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் நாட்டில் நடந்த குண்டு தாக்குதலுடன் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇப்படியான தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புலனாய்வு சேவைகள் கடந்த 4 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் எச்சரித்திருந்தன.\nபாதுகாப்பு பிரதானிகள் மட்டுமல்லாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nபுலனாய்வு சேவைகளின் அறிக்கை கிடைத்திருந்த போதிலும் இப்படி பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய புலனாய்வு சேவைகளும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து ��ென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-11-29T09:45:49Z", "digest": "sha1:7MOXOVARFFCFQU4ZK3SL3SRKGTET3OIT", "length": 3970, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "மத்திய வங்கியின் 15வது மாடியில் கொரோனா தொற்று- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமத்திய வங்கியின் 15வது மாடியில் கொரோனா தொற்று-\nமத்திய வங்கியின்15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனையடுத்து, மத்திய வங்கியின் ஆளுநர��� மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\n« வேலையற்ற இளைஞர்களிடம் கோரிக்கை- தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு; 73 உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-29T10:13:08Z", "digest": "sha1:YQC53SIZAI3OEIFWWGJBXEFLPPI7VAGS", "length": 8146, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "திருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nதிருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக ஊழலற்ற சிறந்த ஆட்சியை நடத்திவரும் பாஜகவை, கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ரஃபேல்விமான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பை கேட்ட பிறகாவது மன்னிப்புகேட்க வேண்டும்.\n5 மாநிலங்களில் பாஜக ஊழல் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிற சமூக ஆண்கள் மற்றும் பெண்களை தவறாக சித்திரித்துபேசும் ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளுக்கு திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் தான் காரணம், உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும்.\nஇதற்காக திருமாவளவன் என்மீது வழக்கு தொடர்ந்தால் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயார். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சியை விட, பாஜகவின் தனிப் பெரும்பான்மையான பலத்துடன்கூடிய ஆட்சியே நிலைத்து நிற்கும் என்றார்.\nஅமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறேன்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nதிருமாவளவன் பொதுத்தளத்தில் இருந்து வெளியேற்ற பட…\nதிருமாவளவனை விரட்டிய இலங்கை தமிழர்கள்\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/dog-jayalalita-nakalkal-stalin-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:56:14Z", "digest": "sha1:JQUCRED5YQFFK4277M5JTDZYW53PWRU5", "length": 5915, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "நாய் மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசி நக்கலடித்த ஸ்டாலின் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nநாய் மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசி நக்கலடித்த ஸ்டாலின் \nநாய் மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசி நக்கலடித்த ஸ்டாலின் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 24, 2019 12:34 PM IST\nகைகள்,கால்கள், துண்டு துண்டாகிப் போகி விடுமென எச்சரிக்கை விடுத்து பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப்பேசிய வைகோ \nதிருச்சியில் பேருந்து நிறுத்தம் அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் போலீசார் முன்னிலையில் அதிமுக எம்பி குமாா் மீது தாக்குதல் நடத்திய திமுகவினா் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anknus.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2020-11-29T10:41:27Z", "digest": "sha1:JDABCDRVXHTOAENIMKH4M32L7VKZVXUS", "length": 5315, "nlines": 97, "source_domain": "www.anknus.com", "title": "கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென … – Recent Current Affairs", "raw_content": "\nகொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென …\nகொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென …\nபெங்களூர்: பெங்களூரில் கொரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளதால்…\nகொத்து கொத்தாக பாகற்காய் வளர என்ன செய்ய வேண்டும் …\nகொத்து கொத்தாக பாகற்காய் வளர என்ன செய்ய வேண்டும்/ பாகற்காய் வளர்ப்பது…\nகொத்து கொத்தாக காய்த்துள்ள அத்திப்பழம்:ஊடுபயிராக …\nகொத்து கொத்தாக காய்த்துள்ள அத்திப்பழம்:ஊடுபயிராக…\nதுடுப்பாட்ட செய்தி மைதானத்திற்குள் ஏன் போகிறாய்\nஇலங்கை அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் கிறிஸ் கெய்ல்…\nசரித்திரம் செய் – கே-எஸ்-கலை – நண்பர்கள் கவிதை\nசரித்திரம் செய் – கே-எஸ்-கலை. ஊரினில் ஆயிரம் ஊறுகள் மேய்ந்திட\nஎன்னிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்ட போது தரவரிசையில் அணி 6ம் …\nஎம்.எஸ்.தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் திடீரென டெஸ்ட்…\nஎன் காதல் கவிதை – காதல் கவிதை\nஎன் காதல் கவிதை. எழுத்துக்களால் எதையும் முழுமையாக எழுதிவிட…\nகுதிப்பது – காதல் கவிதை\nகுதிப்பது. சத்தமிடும் தவளை, தாவிக் குதிக்கிறது- இந்த படைப்பை…\nகோத்தா, மகிந்தவுக்கு எதிராக போராட்டம் | புதினப்பலகை\nதேர்தல் பரப்புரைக்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த…\nகோத்தபாயவின் குடியுரிமை பிரச்சினையை கிளப்ப பொன்சேகாவுக்கு …\nநாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/07/02/kanavu-palangal-tamil-horoscope/", "date_download": "2020-11-29T10:27:23Z", "digest": "sha1:2MYFYVINGB2R7BGRPWBMI5Y4ZHOGBAZM", "length": 31208, "nlines": 321, "source_domain": "astro.tamilnews.com", "title": "Kanavu palangal Tamil Horoscope,kanavu sastram", "raw_content": "\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nAstro Head Line கனவு சோதிடம் பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\nநல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும். அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.(Kanavu palangal Tamil Horoscope )\n* நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும், நாம் கண்ட கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையும். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்திலும், இரவு10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனடியாக பலிக்கும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரங்கள்’ கூறுகின்றன. பகல் கனவு காண்பவர்களும் உண்டு. ஆனால், பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை.\n* விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.\n* வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.\n* ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.\n* ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.\n* கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.\n* திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.\n* இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\n* சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.\n* நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.\n* உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.\n* தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.\n* திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.\n* தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.\n* ஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.\n* கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.\n* இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.\n* மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.\n* மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\n* கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.\n* மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.\n* வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.\nதீய பலன் தரும் கனவுகள்:\n* பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும்.\n* இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.\n* தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.\n* காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.\n* எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.\n* எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.\n* புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.\n* பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.\n* பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு, வியாதி சூழும்.\n* முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும்.\n* குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.\n* நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.\n* ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.\n* முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.\n* சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.\n* நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணி��்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇன்றைய ராசி பலன் 03-06-2018\nஇன்றைய ராசி பலன் 09-05-2018\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Sharesநல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று பசுவுக்கு ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇன்றைய ராசி பலன் 03-06-2018\nஇன்றைய ராசி பலன் 09-05-2018\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ�� செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemalee.com/", "date_download": "2020-11-29T10:52:40Z", "digest": "sha1:VCFAOK6MPUXJRCTOHDG33EGUNJNI5LBJ", "length": 6159, "nlines": 96, "source_domain": "cinemalee.com", "title": "Cinema Lee - Tamil Cinema Actor, Actress Gallery | Interviews | Movie Promotions", "raw_content": "\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்\nஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது – Rotary Club of Chennai Prestige\nதன் படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் November 29, 2020\nஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது – Rotary Club of Chennai Prestige November 29, 2020\nதன் படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி November 26, 2020\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்\nஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது – Rotary Club of Chennai Prestige\nதன் படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\nஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது – Rotary Club of Chennai Prestige\nவேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மாலில் புதிய *சுல்தான் பிரியாணி* விற்பனை நிலையம் தொடக்கம்\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்\nஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது – Rotary Club of Chennai Prestige\nதன் படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:27:41Z", "digest": "sha1:BKUAMGY76ISMYSTWQMRZPM2CU3L3IQWD", "length": 8317, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊத்துப்பட்டி அழகிய மணவாளப் பெருமாள் என்ற நவநீத கிருஷ்ணசாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஊத்துப்பட்டி அழகிய மணவாளப் பெருமாள் என்ற நவநீத கிருஷ்ணசாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் என்ற நவநீத கிருஷ்ணசாமி கோவில்\nஅழகிய மணவாளப் பெருமாள் நவநீத கிருஷ்ணசாமி\nஊத்துப்பட்டி அழகிய மணவாளப் பெருமாள் என்ற நவநீத கிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஊத்துப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் அழகிய மணவாளப் பெருமாள் நவநீத கிருஷ்ணசாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் undefined முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:18:29Z", "digest": "sha1:RKDDYMD6VSCHC3HBGDH67DFCFUV7A2WC", "length": 12691, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சின் அறிவியல் மற்றும் தொ���ில்நுட்பப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) UGC\nகொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Cochin University of Science and Technology, CUSAT) 1971 இல் கொச்சி, கேரளம், இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிப் பலகலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பொறியியல், அறிவியற் சார்ந்த இணைப்படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் மொத்தம் மூன்று வளாகங்களை உள்ளடக்கியது: அதில் இரண்டு கொச்சியிலும் மற்றொன்று குட்டநாடு, ஆலப்புழாவிலும் (66 கிமீ. தாண்டி) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இரண்டாயிரம் மாணவர்களுக்கும் மேல் இளநிலை முதுநிலைப் பட்டங்களில் பயின்றும் வருகின்றனர்.\nகொச்சின் பல்கலைக்கழகம் என அறியப்பட்ட இக்கல்வி நிலையம் 1971 இல் கேரள அரசு முதுநிலைப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக சட்டப்பூர்வமாக நிறுவியது. பிப்ரவரி 1986 இல் இது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட்டது (Cochin University of Science and Technology - CUSAT). இதன் மையக் குறிக்கோளாக இளநிலை, முதுநிலை, மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, சமூக வளர்ச்சியில் மேம்பட்ட ஆய்வுகளை நோக்கியமைக்கப்பட்டது.\nஇதில் சேர்க்கை பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வான பொது சேர்க்கை தேர்வு (Common Admission Test - CAT) வாயிலாகவும், அல்லது துறை சார் நுழைவுத்து தேர்வு வாயிலாகவும் (Departmental Admission Tests - DAT) நடைபெறுகிறது.\nகொச்சிப் பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nபுலிங்குண்ணு வளாகம், குட்டநாடு, ஆலப்புழா - The Pulinkunnu Campus, Kuttanad, Alappuzha\n1. அறிவியற் கல்விச்சாலை (Faculty of Science)\n2. தொழில்நுட்பக் கல்விச்சாலை (Faculty of Technology)\nபலபடி அறிவியல் மற்றும் இழுவைத் தொழில்நுட்பத்துறை (Department of Polymer Science and Rubber Technology)\nகப்பற் தொழில்நுட்பத்துறை (Department of Ship Technology)\nபன்னாட்டு ஒளியனியற் கல்விக்கூடம் (International School of Photonics)\n3. பொறியியற் கல்விச்சாலை (Faculty of Engineering)\nபொறியியற் கல்விக்கூடம், திரிக்காக்கரா (School of Engineering, Thrikkakara)\nகொச்சிப் பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி, குட்டநாடு (Cochin University College of Engineering Kuttanad)\n4. சுற்றுச்சூழலியற் கல்விச்சாலை (Faculty of Environmental Studies)\n5. மானுடவியற் கல்விச்சாலை (Faculty of Humanities)\n6. சட்டப் கல்விச்சாலை (Faculty of Law)\nசட்டவியற் கல்விக்கூடம் (School of Legal Studies)\n8. மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்பக் கல்விச்சாலை (Faculty of Medical Sciences and Technology)\nஉயிரித்தொழிநுட்ப்த் துறை (Department of Biotechnology)\n9. சமூக அறிவியல்கள் கல்விச்சாலை (Faculty of Social Sciences)\nமேலாண்மையியற் கல்விக்கூடம் (School of Management Studies) [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:39:06Z", "digest": "sha1:AJZPAMYG4Z5EUCBFSQEZJTKZ5MGD7SRA", "length": 5703, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலமன் பிக்கெல்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலமன் போரிசோவிச் பிகெல்னர் (Solomon Borisovich Pikelner) (உருசியம்: Соломон Борисович Пикельнер) (பிப்ரவரி 6, 1921 - நவம்பர் 19, 1975) ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். இவர் உடுக்கனவெளி ஊடக்க் கோட்பாடு, சூரிய மின்மம், உடுக்கண வளிஅண்டலங்கள், கந்தப்பாயம இயங்கியல் ஆகிய புலங்களில் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் 1959 இல் இருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வானியல் பேராசிரியராக விளங்கினார். நிலாவின் பிகெல்னர் குழிப்பள்ளமும் 1975 பிகெல்னர் குறுங்கோளும் இவரது பெயரைப் பெற்றுள்ளன.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2017, 22:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T12:27:47Z", "digest": "sha1:CBTHNR6V3PZUPCSISZFNE6INNC2UQGKZ", "length": 17415, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"துர்கசு கைகோசு தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துர்கசு கைகோசு தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← துர்கசு கைகோசு தீவுகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுர்கசு கைகோசு தீவுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுக் காவலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்முடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்ரோத்திரியும் டெகேலியாவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கியுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் துர்கசு கைகோசு தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கிந்தியத் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேமன் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கன்னித் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க டாலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்லாந்து தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிப்ரால்ட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுயெர்ன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாண் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயேர்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொன்செராட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:British dependencies ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகோஸ் தீவுக்கூட்டம�� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:TCA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெட்ரோலிய எண்ணெய் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுர்கசும் கைகோசும் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியூபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெக்சிக்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டு குறிக்கோள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 4217 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய குறிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்டிகுவாவும் பர்பியுடாவும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்படோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரெனடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமேக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரினிடாட் மற்றும் டொபாகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் கிட்சும் நெவிசும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயிண்ட் லூசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கராகுவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல் சால்வடோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாத்தமாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கியுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெலீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோஸ்ட்டா ரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரூபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகாமாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேமன் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கன்னித் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கரிபிய நாடுகளும் மண்டலங்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க கன்னித் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவேர்ட்டோ ரிக்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயிட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாதலூப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்தினிக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகஸ்ட் 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுராசோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொனெய்ர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிபியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரிசுதான் டா குன்ஃகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 3166-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநலவாய விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபஞ்ச அழகி 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலை வலையமைப்பு அளவுகளில் நாடுகளின் வரிசைப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரீன் சூறாவளி (2011) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றுமதி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறக்குமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-53/", "date_download": "2020-11-29T11:26:13Z", "digest": "sha1:TKZ4QFBPLO7CKOGO6BP4U3STTSZQAY7I", "length": 7348, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 53 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது\n2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்���ிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.\n3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.\n4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.\n5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.\n6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.\n7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.\n8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.\n9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.\n10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.\n11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களா��்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.\n12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/65869/millet-maple-syrup-pongal/", "date_download": "2020-11-29T11:31:28Z", "digest": "sha1:TMSZNT5F5Y7FWXVZTHHOHWHS2JGMCNTM", "length": 20775, "nlines": 378, "source_domain": "www.betterbutter.in", "title": "Millet Maple Syrup Pongal recipe by Priya Satheesh in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nசாமை மில்லெட் 1/2 கப்\nமேப்பில் சிரப் 2 கப்\nநெய் 1 1/2 டேபிள்ஸ்பூன்\nஅரிசி மற்றும் பருப்பை கழுவி ஒன்றாக அரை மணி நேரம் ஊற விடவும்.\nபானையில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஊறிய அரிசி - பருப்பு சேர்த்து வேகவிடவும்.\nஅதில் மேப்பில் சிரப் சேர்த்து நன்கு கலைக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு பாதாம், உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nPriya Satheesh தேவையான பொருட்கள்\nஅரிசி மற்றும் பருப்பை கழுவி ஒன்றாக அரை மணி நேரம் ஊற விடவும்.\nபானையில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஊறிய அரிசி - பருப்பு சேர்த்து வேகவிடவும்.\nஅதில் மேப்பில் சிரப் சேர்த்து நன்கு கலைக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு பாதாம், உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.\nசாமை மில்லெட் 1/2 கப்\nமேப்பில் சிரப் 2 கப்\nநெய் 1 1/2 டேபிள்ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை க��ண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/594307-virat-is-most-complete-player-across-formats-feels-root.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T10:07:46Z", "digest": "sha1:HCNVTNTIURP7NJPECF6QLJZSMBPQ5RPV", "length": 18527, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "அனைத்து வடிவங்களிலும் விராட் கோலிதான் முழு நிறைவான வீரர்: ��ோ ரூட் புகழாரம் | Virat is most complete player across formats, feels Root - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஅனைத்து வடிவங்களிலும் விராட் கோலிதான் முழு நிறைவான வீரர்: ஜோ ரூட் புகழாரம்\nகிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இப்போது விராட் கோலிதான் ஒரு முழு நிறைவான வீரராக இருக்கிறார் என்று இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nஒருநாள், டி20களில் இலக்குகளை விரட்டும் அவரது திறன் அலாதியானது என்று விராட் கோலிக்கு ஜோ ரூட் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமேலும் இப்போதைக்கு வெள்ளைப்பந்தில் ஜோஸ் பட்லர்தான் முழு நிறைவான பேட்ஸ்மென் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்துக்காக ஜோ ரூட் கூறியதாவது:\nவிராட் கோலிதான் இப்போதைக்கு அனைத்து வடிவங்களிலும் முழு நிறைவு எய்திய வீரராகத் திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்ஸை அழகாகக் கட்டமைத்து அவர் இலக்குகளை வெற்றிகரமாக விரட்டுவது அலாதியானது. அதுவும் கடைசி வரை நாட் அவுட்டாக இருப்பது அசாதாரணமானது.\nஅவரிடம் பன்முகத்திறமை உள்ளது அவர் வேகப்பந்துக்கோ, ஸ்பின்னுக்கோ பலவீனமானவர் என்று கூற முடியாது.\nஇங்கிலாந்தில் முதல் தொடரில் அவர் திணறியது என்னவோ உண்மைதான், ஆனால் அடுத்த முறை வந்த போது ரன்களைக்குவித்தார்.\nஅதே போல் மற்ற வெளிநாடுகளிலும் அவரது ஆட்டம் மிகப்பெரியது. இத்துடன் கேப்டன் பொறுப்பையும் தன் தோள்களில் சுமக்கிறார்.\nகோலி, வில்லியம்சன், ஸ்மித்துடன் என்னை ஒப்பிட்டு அளவிட நான் முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் இவர்கள் எப்படி பலதரப்பட்ட இன்னிங்ஸ்களைக் கட்டமைக்கிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.\nகிரிக்கெட்டின் மிகப்பெரிய 3 வீரர்களை நாம் இப்போது ஆடப்பார்த்து வருகிறோம் இவர்கள் ஆட்டத்தைப் பார்ப்பது, கற்றுக்கொள்வது என்பது பெரிய விஷயம். அவர்களுடன் என்னை ஒப்பிட நான் விரும்பவில்லை. அவர்கள் அட்டகாசம், என்றார் ஜோ ரூட்.\nஅதே போல் அவர் கேன் வில்லியம்சனின் சரியான பேட்டிங் உத்தியையும் பாராட்டியதோடு, ஸ்டீவ் ஸ்மித் பற்றி, “பார்ப்பதற்கு அட்டகாசமான ஆட்டம் உடையவர் ஸ்டீவ் ஸ்மித், அவர் ஆடுவதைப் பார்க்க காசு கொடுக்க வேண்டும். அருமையான ரன் ஸ்கோரர், ஆட்டத்தைப் பற்றி அவர் சிந்திப்பதும் ஆட்டத்தின் நகரும் கணங்கலை அவர் கட்டமைப்பதும் தனித்துவமானது” என்றார் ஜோ ரூட்.\nசிஎஸ்கே அணியுடன் நாளை மோதல்: ஜெர்ஸியை மாற்றிய ஆர்சிபி அணி: என்ன காரணம்\n இளம் வீரர்களை நினைத்து தோனி மனரீதியாக மிகவும் சோர்ந்துள்ளார்: 'முதியோர் கிளப்' எனக் கிண்டலடித்துவிட்டு சேவாக் ஆதரவு\nபும்ராவுக்கு அஞ்சி பின்னால் இறக்கப்பட்டாரா சாம் கரன்- ராயுடுவை வீழ்த்தவே பும்ரா தொடக்கப் பந்து வீச்சு\n100 ரன்களுக்குள் சிஎஸ்கேவை சுருட்டுவதே இலக்கு, சாம் நன்றாக பேட் செய்தார்: வெற்றிக் கேப்டன் பொலார்ட்\nVirat is most complete player across formats feels Rootஅனைத்து வடிவங்களிலும் விராட் கோலிதான் முழு நிறைவான வீரர்: ஜோ ரூட் புகழாரம்கோலிகிரிக்கெட்ஜோ ரூட்வில்லியம்சன்ஸ்டீவ் ஸ்மித்\nசிஎஸ்கே அணியுடன் நாளை மோதல்: ஜெர்ஸியை மாற்றிய ஆர்சிபி அணி: என்ன காரணம்\n இளம் வீரர்களை நினைத்து தோனி மனரீதியாக மிகவும் சோர்ந்துள்ளார்: 'முதியோர்...\nபும்ராவுக்கு அஞ்சி பின்னால் இறக்கப்பட்டாரா சாம் கரன்- ராயுடுவை வீழ்த்தவே பும்ரா தொடக்கப்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nபிரசவத்துக்குப் பிறகு விரைவில் படப்பிடிப்பு; வாழ்நாள் முழுக்க நடிப்பேன்: அனுஷ்கா சர்மா\n'இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது'-மைக்கேல் வான் விளாசல்\n விராட் கோலியின் படைக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் தேவை'-...\nசிட்னியில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா...\nஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக மாற்றங்களுடன் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா\n'இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது'-மைக்கேல் வான் விளாசல்\n விராட் கோலியின் படைக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் தேவை'-...\nசிட்னியில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா...\nஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக மாற்றங்களுடன் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா\nபுதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளையும் உரிமைகளையு��் வழங்கியுள்ளன: 'மன் கி...\nபழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக-ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டம்:...\nபிஜு ஜனதா தளக் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் நீக்கம்: சொத்துக் குவிப்பில் சஸ்பெண்ட்...\nஅக்.28-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கம்\nஅமெரிக்க - இந்தியச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன்: ஜோ பிடன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/143117-will-gas-hydrates-would-strengthen-indian-economy", "date_download": "2020-11-29T11:26:50Z", "digest": "sha1:Z66XBZ63XTC6PDMQSISJ6FEUALZJ7PIF", "length": 9000, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2018 - கேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா? | Will Gas hydrates would strengthen Indian economy? - Nanayam Vikatan", "raw_content": "\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=borregaard88denton", "date_download": "2020-11-29T10:31:12Z", "digest": "sha1:DIPHZY2WBCVXU7ZGI76W74MFSCPWTEAK", "length": 2889, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User borregaard88denton - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/281863", "date_download": "2020-11-29T11:08:28Z", "digest": "sha1:OWJEPNGWMFYD6RENMKWUZ6P7IFGLAINF", "length": 10382, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "ரம்யாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவையின் கைவினை கலை இளவரசி, பேக்கிங் க்வீன், கதை / கவிதை அரசி, ரம்யாவிற்கு இனிய திருமண நாள் (12/12/12) வாழ்த்துக்கள் :)\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nசமையல், கவிதை, கதை எல்லாம் விட்டுடிங்��.. யப்பா. எத்தனை புகழ்ச்சி... :)\nஉங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.. ;)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா ...................\nஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரம்ஸ்:)\nஇன்று திருமணநாள் கொண்டாடும் தோழியின் வாழ்க்கை என்றும் ரம்யமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஇன்றும் போல் என்றும் தங்கள் மண வாழ்க்கை மலர வாழ்த்துக்கள் தோழி\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nரம்மி ஹேப்பி வெட்டிங் அன்னிவெர்சரி\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nஎன் அன்பு தம்பிக்கு பிறந்த நாள்\nஇன்று பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் வனிதாங்க அவர்களை வாழ்த்த வாருங்கள் :-)\nசங்கரிலதாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்ல வாங்க எல்லாரும்\n******மூன்று ராணிகளையும் வாழ்த்தலாம் வாங்க******\nமவுலின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 15.05.10\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T11:59:17Z", "digest": "sha1:MH2EQNBIIMSGWEU6NU3S7R6RVSAWS3EZ", "length": 8134, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பந்து வீச்சாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஒன்றில் மட்டையாளர் அடம் கில்கிறிஸ்ற்க்கு சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்துவீசும் காட்சி\nபந்து வீச்சாளர் என்பது துடுப்பாட்ட போட்டிகளின் போது பந்துவீசும் வீரரைக் குறிக்கும் பெயராகும். போட்டியின் போது பந்துவீச்சாளர் நடுகளத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையில் தயாராக இருக்கும் மட்டையாளரை நோக்கி வீசுவார். ஒரு பந்து வீச்சாளர் ஒரு வீச்சலகைத் தொடர்ந்து வீச ம���டியும். பிறகு மீண்டும் அடுத்த வீச்சலகிலும் வீசலாம். ஒரு பந்துவீச்சாளர் வீசக்கூடிய அதிகூடிய வீச்சலகுகள் போட்டி வகையைப் பொறுத்து வேறுபடும். பந்து வீச்சாளர் ஒருவர் திறமையான மட்டையாளராகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் முழுவல்லாளர் என அழைக்கப்படுவார். பந்துவீச்சாளரைப் பந்துவீச்சு முறையைக் கொண்டு பல வகைகளாகப் பிரிக்கலாம்.\nவேகப்பந்து வீச்சாளர் பந்தை 160 கிமீ/ம வேகம் வரை வீசுபவர்களாவர். இவர்களே பொதுவாகப் போட்டியில் முதலாவதாகப் பந்து வீசுபவர்களாவர். இவர்கள் பந்தை வீசும் முன்னர் நீண்ட தூரம் ஓடி உந்தத்தைப் பெற்று அவ்வுந்தத்தைப் பயன்படுத்திப் பந்தை வேகமாக வீசுவர்.\nமிதவேகப் பந்துவீச்சாளர், இவர்கள் பந்தை மித வேகத்தில் வீசுபவர்களாவர்.\nசுழற்பந்து வீச்சாளர், இவர்கள் பந்தை மிக மெதுவாக வீசுபவர்களாவர். இவர்கள் நடுகளத்தில் படும் பந்தைச் சுழற்றுவதன் மூலம் பந்து வீசுவர். பொதுவாக சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை விட்டு கொடுப்பர் ஆனால் அவர்கள் மட்டையாளர்களை தனது தந்திரமான பந்து வீச்சின் மூலம் வீழ்த்துவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2020, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534808", "date_download": "2020-11-29T11:21:22Z", "digest": "sha1:NNYHANLHQLAFYAHDHUR7O4XNDAFFF23S", "length": 7491, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை\nசென்னை: சென்னை சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.\nதிருவல்லிக்கேணி சேப்பாக்கம் எழும்பூர் ராயப்பேட்டை மழை\nகிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலை வெளிப்ப���ுத்திய இந்திய இளைஞர்\nதாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா: சஞ்சய் ராவத் எம்.பி.\nதிண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது\nஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது\nகாட்டுமன்னார்கோயில் அருகே நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nமென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதிருச்செந்தூர் அருகே குடோனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பறிமுதல்\nநிபந்தனையுடன் பேச்சுவார்தைக்குத் தயார் என அமித்ஷா அறிவித்ததை விவசாய சங்கங்கள் நிராகரிப்பு\nஆழ்கடலுக்கு 500 படகுகளில் மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்களை காக்க கோரிக்கை \nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் \nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 390 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியிட திட்டம் என தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/nov/21/painting-competition-at-the-museum-students-can-participate-3508508.html", "date_download": "2020-11-29T09:44:37Z", "digest": "sha1:SFS6RQM2K4FQ2PCWQ5XJ7W4KAXQB2NPV", "length": 9409, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி:மாணவா்கள் பங்கேற்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஅருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி: மாணவா்கள் பங்கேற்கலாம்\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சாா்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அருங்காட்சிகக் காப்பாட்சியா் சிவகுமாா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு பூந்தோட்டம் என்னும் தலைப்பிலும், நான்கு முதல் ஆறாம் வகுப்புக்கு கடல்வாழ் உயிரினங்கள் என்னும் தலைப்பிலும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்புக்கு கரோனா விழிப்புணா்வு என்னும் தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் அவரவா் வகுப்புக்குரிய தலைப்புகளில் முழு அளவு வெள்ளைத்தாளில் (ஏ4 அளவு வரைப்படத் தாளில்) ஓவியங்களை வரைந்து வரும் 28 ஆம் தேதிக்குள் கேணிக்கரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேரில் அல்லது தபாலில் பெயா், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வரும் 30 ஆம் தேதி பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98436-57801 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மர���த்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4210.html", "date_download": "2020-11-29T10:16:38Z", "digest": "sha1:SD4MEJK6H36X6JS43WUSS7QJRAGGFY7A", "length": 8453, "nlines": 35, "source_domain": "www.vasavilan.net", "title": "அனைத்து இணைய உறவுகளுக்கும் வயாவிளான் இணையத்தின் சார்பில் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nஅனைத்து இணைய உறவுகளுக்கும் வயாவிளான் இணையத்தின் சார்பில் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை.\nதை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.\nதைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.\nதமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.\nமலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.\nபொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது.\nசோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.\nபொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல்.\nநமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.\nஅல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nதை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர்.\nபுதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம்\nவீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.\nஅரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.\nநன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.\n← அமரர் லயனல் ராஜா\nவயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அழைப்பிதழ்- 2019 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/134725-biz-box-business-stars", "date_download": "2020-11-29T09:39:23Z", "digest": "sha1:K26RLTLYEBRRICX3SU7DX6YNT5UPYQAY", "length": 8118, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 October 2017 - BIZ பாக்ஸ் | BIZ box - business stars - Nanayam Vikatan", "raw_content": "\nதலைவலி போய் திருகு வலி வந்துவிடக் கூடாது\nவரி சேமிப்பு முதலீடுகள்... அதிக லாபம் தரும் சக்சஸ் ஃபார்முலா\nஜி.எஸ்.டி விதிமீறல்... எவ்வளவு அபராதம்\nஇன்ஸ்பிரேஷன் - என்னை இயக்கும் இருவர்\n7-வது சம்பள கமிஷன்... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: அந்நியச் செலாவணிக் கையிருப்பு... $400 பில்லியனைத் தாண்டிய இந்தியா\nரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்\nபாலிசி எடுக்க... க்ளெய்ம் பெற... நடைமுறைகளை எளிதாக்கும் இ - இன்ஷூரன்ஸ்\nசரியான நிதி ஆலோசகர் யா��்\n“‘மல்டி பேக்கர்’ பங்குகளை அறிந்துகொண்டோம்\nஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா\nகிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி\nஷேர்லக்: சந்தை இறக்கத்துக்குக் காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 15 - V.பிரதீப்... S/O வர்ஷினி\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 16 - அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு... இரண்டும் ஒன்றா...\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nதங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா\n“வீட்டு வாடகை வருமானத்தை ஓய்வூதிய முதலீட்டுக்குப் பயன்படுத்தலாமா\n - மெட்டல் & ஆயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/5006-2010-03-25-02-31-33", "date_download": "2020-11-29T11:11:21Z", "digest": "sha1:B6O5F6EN7JS7EOU54JJWMUL2K6JOOAPF", "length": 39679, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ..!!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2010\nமறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ..\n நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா ஊஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இவ்லை. பொதுவாக யாரும் அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. மறக்கப்பட்ட விஞ்ஞானி இவர் உலகம் உருண்டை, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது, சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் . சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. விண்வெளியில் தெரியும் விண்மீன்களைப் போன்றதே சூரியன். எல்லா விண்மீன்களுக்கும், பூமிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் படைத்த விஞ்ஞானி ஜியார்டானோ புருனோ அதற்காக அவர���க்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா ஊஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இவ்லை. பொதுவாக யாரும் அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. மறக்கப்பட்ட விஞ்ஞானி இவர் உலகம் உருண்டை, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது, சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் . சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. விண்வெளியில் தெரியும் விண்மீன்களைப் போன்றதே சூரியன். எல்லா விண்மீன்களுக்கும், பூமிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் படைத்த விஞ்ஞானி ஜியார்டானோ புருனோ அதற்காக அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா ரோம் நகர கிறித்தவ திருச்சபை புரூனோவை உயிருடன் பட்டாசு கொளுத்தி எரித்துக் கொண்டாடியது\nஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், எதிராளியை சிலேடையாக நையாண்டி செய்வதில் வல்லவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போன்றப்பட்டவர், ஜியோமிதி, மொழியியலில் வித்தகர், மறுமலர்ச்சி இரசவாதி , 14ம் “நூற்றாண்டின் சாக்ரடீஸ்” எனப் போற்றப்பட்டவர், அனைத்திற்கும் மேலாக வானவியல் தந்தை. கலீலியோ கலீலியின் மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறவர். ஆனால் கலீலியோ புரூனோவை நேரில் சந்தித்ததில்லை.\nஇந்தாலிநாட்டில் நேப்பின்ஸ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வெசுவியல் மலைக்குன்றின் வடகிழக்கு சரிவில் உட்கார்ந்திருக்கிறது நோலா என்ற குட்டி நகரம் இதன் அருகில் உள்ள “சிசுலா” என்ற கிராமத்தில் கி.பி.154ல் புரூனோ பிறந்தார் நோலாவில்தான் சால்டிய கிரேக்கர்கள் முதன்முதல் காலனி அமைத்தனர் ரோமானியப் பேரரசுகளின் காலத்திய முக்கிய நகரங்களில் நோலாவும் ஒன்று உயர்குடி மக்கள் எனப்படும், கிறித்தவ திருச்சபையின் துறவிகள் மடங்களும் இங்குதான் கட்டப்பட்டன. இப்படி வரலாற்ற சிறப்பு மிக்க இடத்தில், “பாராசல்ஸ்“ என்ற வேதியல் விஞ்ஞானி, உலகை விட்டு மறைந்த பிறகே, புரூனோ இந்த உலகைக் காண வந்தார். புரூனோவின் பிறப்ப இரண்டு காரணங்களால் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. ஜீசஸ் சமூகத்தின் முதல் ஜெனரலான “லபோராதேய” பதவிஏற்பு இப்போது தான் ஏற்பட்டது.\nகிறித்தவ திருச்சபையின், புனிதநீர், குழந்தை புரூனோ மேல் தெளிக்கப்பட்டது. “பிலிப்யோ புரூனோ” என்ற கத்தோலிக்க கிறித்தவப் பெயர் சூட்டப்பட்டது. புரூனோவின் தந்தை பயோவான்னி புரூனோ. இவர் ஸ்பானிஷிய இராணுவ அதிகாரி. தாயைப்பற்றியம் பிறந்த மாதம், நாள் எதுவும் சரியாக தெரியப்படவில்லை. 8வயதில் நோலாவில் உள்ள பள்ளிக்கு கல்வி பயில அனுப்பப்பட்டார். 1561ல் மதக்கல்வி பயிலவும், கிறித்தவ போதகராகவும் டொமினிகனிலுள்ள துறவிகள் மதத்திற்குச் சென்றார். அங்குள்ள பாதிரிகளிடமும், சகோதரர்களிடம் தத்துவம், இறையியல், அறிவியல் போன்றவற்றில் அனுபவமும், அறிவும் பெற்றார். அஙகுள்ள துறவி ஒருவரின் மேலுள்ள ஈடுபாட்டாலும், கிறித்தவ திருச்சபையாலும், “பிலிப்போ புரூனோ” என்ற பெயரை “ஜியார்டானோ புரூனோ” என மாற்றிக்கொண்டார். ஜியார்டானோ புரூனோ 1575ல் டொமினிகளில் கிறித்தவ புனித துறவி பாதிரியார் ஆனார்.\nமன மாற்றம் இயற்கை ஆய்வு\nபுரூனோ எதனையும் வெளிப்படையாகப் பேசுபவர். கத்தோலிக்க கற்பித்தலில் உள்ள அறிவின் ஆதாரம் அறியும் முறை, நடைமுறையற்ற பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்ந்தார் விளைவு மதத்துரோகம் மற்றும் கிறித்தவ திருச்சபையை எதிர்க்கிறார் என குற்றமும், பட்டமும் சூட்டப்பட்டார் 1576ல் கிறித்தவ துறவி வாழ்க்கையை முடிக்கவேண்டியதாகி விட்டது. அறிவைப் பற்றிய காதலும், அறியாமைபற்றிய வெறுப்பும் புரூனோவை ஒரு புரட்சியாளனாக மாற்றியது. பாரம்பரிய அதிகாரத்தை ஒத்துக்கொள்ள மறுத்தார். இதனால் தனிமைப்படுத்தப்ட்டார். இதன் விளைவாக நாடோடியாக பல நாடுகளில் அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் உண்மைகளை வெளியிடுவதில் தயக்கம் காண்பிக்க வில்லை. அதில் ஒன்றுதான் சூரியனை மையமாகக் கொண்டு, பூமி சுற்றுகிறது என்பதும்.\nபுருனோ, அறிவியல் கண்டு பிடிப்புகள் எதுவும் செய்யவில்லை. அவருக்க முன் வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸின் கொள்கையான பிரபஞ்ச மாதிரியை அறியமுற்பட்டார். ஜியார்டானோ புரூனோவினர் விவாதரீதியான, அறிவியல் தேடும் ஆதார கருத்துக்கள், 20ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின், தத்துவவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் தூண்டுதலாக இருந்தது.\nநோலா டொமினிக்கனிலிருந்து, புரூனோ 1579ல் ஜெனிவா சென்று ஆசிரியராக பணியாற்றினார். மொழியியலிலும், வாதத் திறமையிலும், நக்கல் பேச்சிலும் வல்லவர். பாரம்பரிய கிறித்தவ கருத்துக்களுக்கும், அர்ஸ்ட்டாட்டில் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசியவர். புரூனோ வாழ்ந்த காலம் என்பது தத்துவம், அறிவியலிடமிருந்து விவாகரத்து பெற்ற காலகட்டம் 16ம் நூற்றாண்டு அறிவியலின் இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் தங்களின் விஞ்ஞானக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல், ரகசியமாக ஒளித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட காலம் அது. அப்போது வாழ்ந்த, புரூனோ, கலீலியோ போன்ற விஞ்ஞானிகள் வானவியலின் உன்மைகளைச் சொல்லப் பயந்து. பின் சொல்லியதால் சித்திரவதைப்பட்ட காலம் இது.\nபுரூனோ, ஜெனிவாவிலிருந்து டௌலோவ்விற்குச் சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி முதுகலை பட்டம் பெற்றார். கற்பித்தல் மற்றும் தொழிலையும் தொடர்ந்தார். அரிஸ்டாட்டில் பற்றிய உரைகளை விமர்சனமும் செய்தார். அப்போது உலகமக்களின் கருத்துக்கள் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கைகளுக்குள் சிக்குண்டு கிடந்தது. ஒருவிஷயம் அரிஸ்ட்டாட்டில் சொன்னார் என்பதற்காகவே நம்பப்பட்டது. 1300களில் வாழ்ந்தவர் அரிஸ்டாட்டில். “ பூமி தட்டையானது சூரியனும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன” என்ற கொள்கையை விதைத்தவர் அரிஸ்ட்டாட்டில். மேலும் பெண்களுக்கு ஆண்களைவிட பற்களின் எண்ணிக்கை குறைவு என்றும் சொன்னவர். எனவே புரூனோ, அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை மாற்றி விளக்கம் சொல்லி சுமார் 120 கட்டுரைகள் வெளியிட்டார். இவை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கருத்தையும் கூட மறுத்தன. விளைவு புரூனோ டௌலோவ்லீயிருந்து பிரான்ஸ் நோக்கி 1581 பயணம் செய்ய வேண்டியதாகி விட்டது.\nபிரபஞ்சக் கருத்து வெளியீடு மதவாதிகள் எதிர்ப்பு\nபுரூனோ பிரான்சிலுள்ள பாரிசில் அரசர் மூன்றாம் ஹென்றியின் ஆதரவுடன் தங்கினார். இங்கே புரூனோவின் நாவன்மையால் 80 நண்பர்கள் உருவானார்கள். எளிதில் இவர்களைச் கவர்ந்தார். இவர்கள் அனைவரும் கடவுள் தொடர்பான மாயமந்திரக்கலையில் நம்பிக்கை உள்ளவர்கள். மாயமந்தரத்துடன், நினைவுக்கலையை பலப்பல வடிவங்களில், முறைகளில் சொல்லித்தந்தார். ரேமாண்டுலாலி பற்றியும், நினைவுக்கலையின் அற்புதம் பற்���ியுமான இவரின் முதல் எழுத்து வெளியீடுகள் பாரிசில்தான் நிகழ்ந்தன. பின் 1582ல் புரூனோ தன் 34வது வயதில் இங்கிலாந்து சென்றார். அங்கே “ காஞ்டெலாஜோ” என்ற நண்பரின் உதவியுடன், இங்கிலாந்து அரசியை அணுகினார். அவரைப் புகழ்ந்து பேசினார்:, எழுதினார். இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் வாழ்நதபோதே அவரது சிறந்த எழுத்துக்கள் வெளியிடப்பட்டன. இங்கே பிரபஞ்சம் பற்றிய புதுக்கருத்தினை வெளியிட்டார். இங்கேதான் பிறந்தது கலகம்.\nபிரபஞ்சம் எல்லையற்றது முடிவற்றது பிரபஞ்சத்தின் ஒரு பகுதிகள் சூரிய குடும்பம். அதுமட்டுமல்ல பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனாலேயே இரவுபகல் உண்டாகிறது. சூரியன்என்பது இரவு வானத்தில் தெரியும் விண்மின்போல ஒன்றுதான். சூரியன்தான் பூமிபோன்ற கோள்களின் மையம். இவையனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம். வானில் தெரியம் விண்மீன்களுக்கும் இதே போன்ற கோள்கள் உண்டு. சூரிய குடும்பம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. விண்மீன்கள் பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கின்றன விண்மீன்கள் இயற்பியல் விதிப்படி இயங்குகின்றன. விண்மீன்களுக்கு இடையே ஈதர் என்ற காற்று உள்ளது. என பல கருத்துக்களை விதைத்தார் புரூனோ. உலகில் புவிமையக் கொள்கையை முதன் முதலில் நேரிடையாக எதிர்த்த முதல் தத்துவ ஆவான் ஜியார்டானோ புரூனோ.\nபுனோவின் கடவுள் பற்றிய தத்துவம் வித்தியாசாமானது. கடவுள் விண்மீன்களின் எல்லை தாண்டி சொர்க்கத்தில் இல்லை. உயிரில் உள்ள அனைத்து பொருட்களிலும் இயல்பாகவே நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுளை அனைவராலும் உணரமுடியம். உலகம் நீர், பூமி, காற்று, நெருப்பு என்ற 4 பொருட்களால் ஆனது. இதே பொருட்கள் தான் ஒரேமாதிரியாய் பிரபஞ்சம் முழுவதும் பரந்துபட்டு விரிந்து கிடக்கிறது. எல்லையற்ற இறைவன் எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார் என்று தெரிவித்தார் புரூனோ. ஆனால் அண்டம் என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. கடவுளுக்கும் சொர்க்கத்துக்கும் எந்த உறவும் கிடையாது என்றார்.\nவால்மீன் பற்றி முதலில் சொன்னவர்\nஜியார்டானோ புரூனோ வால்மீன்கள் பற்றி ஏராளமாய் எழுதியுள்ளார். “பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் வால்மீ.ன் குறுகிய வாழ்நாள் உடைய உற்பத்திதான் வால்மீன் என்பவை. இவையும் கூட புனித சொர்க்கத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு வால்மீனும் ஓர் உலகம் த��ன். ஆனாலும் கூட, வால்மீன்களும் நிரந்தர வான்பொருட்கள்தான். இவையும் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற 4 அடிப்படைப் பொருட்களால் உண்டானவை” என்ற கருத்தினையே கொண்டிருந்தார் புரூனோ.\nபுரூனோ 1577 - 86 ம் ஆண்டுகளில் அறிவியல். தத்துவம் இறையியல் பற்றி பல்வேறு வகையான கருத்துக்களுடன் 20 புத்தகங்கள் வெளியிட்டார். இதன் விளைவாக புரூனோ பல எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதே காலகட்டத்தில் ரோத்தள் என்பவரும் 1587ல் டைகோபிராசி என்ற விஞ்ஞானியும், எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி கருத்துக்களை வெளியிட்டனர். புரூனோ காலத்து வானவியலாளர்கள் சிலர் சூரிய மையக் கொள்கையை ஒத்துக் கொண்டனர். ஆனால் புருனோ என்றும் தன்னை வானவியலாளராக ஒப்புக் கொண்டதே இல்லை.\nபல்வேறு மத எதிர்ப்பு காரணம் காட்டி புரூனோ 1585ல் கட்டாயமாக பாரிசிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார். பின் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம் சென்றார் அங்கே லத்தீன் மொழியில்,“நினைவுக்கலை” தொடர்பாகவும், வானவியல்பற்றியும் நிறைய கவிதைகள் எழுதினார். 1591ல் மீண்டும் இத்தாலிக்க நண்பர்கள் புத்தக சந்தையில் பங்குபெற புரூனோவை அழைத்தனர். நினைவாற்றல் கணக்கை சொல்லித்தரவும், அதன்மாய மந்திரங்களை அறியவுமே புரூனோ வரவழைக்கப்பட்டார். அங்குள்ள படுவா, ஊரிpல் ஆசிரியர் பணி புரியவும் விரும்பினார் கலீலியோ அங்கு வந்தார் வெனிஸீக்குத் திரும்பினார். நண்பர் மைசிங்கோ எதிர்பார்த்தபடி மாயங்கள் எதுவும் சொல்லித்தரவில்லை. ஏமாந்த மைசிங்கோ, மதத்துவேஷம் என்ற போர்வையில் கிறித்தவ திருச்சபையிடம் புரூனோவைக் காட்டிக் கொடுத்தார்.\nபுரூனோ கிறித்தவ திருத்ச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்தமைக்காகவும், மதத்துவேஷ கருத்துக்களுக்காகவும் 1592ம் ஆண்டு மே 22ம் நாள் கைது செய்ய்ப்பட்டார். 1593ல் ரோமிற்கு கொண்டுவரப்படார். அன்றைய போப் மூன்றாம் கிளமெண்டிடம், சமரசம் ஏற்படலாம் என புரூனோ நம்பினார். புரூனோவின் வாதமும், மொழித்திறமையும் அங்கு எடுபடவில்லை. தோல்வியுற்றார். ரோம்நகரில் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இடையிடையே நீதி விசாரணை திருச்சபைக்கு ஆதரவாகவே நடந்தது. ஜனவரி 8ம் நாள், 1600ல், தனியார் நிர்வாகிகளிடம், மதத்துவேஷ குற்றத்துக்காக எரிக்க புரூனோ ஒப்படைக்கப்பட்டார். 1600ம் ஆண��டு பிப்ரபரி 17ம் நாள், புரூனோவை உயிருடன் எரிக்க ஆணையும் பிறந்தது.\nபுரூனோவின் எரிப்பு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் பிப்ரவரி 17, 1600 அவரது அறிவியல் செயல்பாடுகளுக்காகவும், மனித நேயத்துடனும், தண்டனை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் கொஞ்சம் கருணையுடனும் செயல்பட்டனர். புரூனோமேல் இரக்கம் கொண்டு இவர் கழுத்தைச் சுற்றி வெடிகுண்டுப் பொடியைத் தூவினர். இது அதிக வேதனையின்றி, உயிர் முடிய உதவி செய்யும். ஆனாலும் கூட தண்டனையில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது நாக்கும், தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. புரூனோ பேசாம இருப்பதற்காக. ஏசு நிலுவையில் அறையும் போது செய்யப்பட்டது போலவே ஒரு நீண்ட குச்சியில் கட்டையில் அறையப்பட்டார் புரூனோ முகத்தில் இரும்புக் கவசம் மாட்டப்பட்டது. இவரைச் சுற்றி குச்சிகள் போடப்பட்டன. இவையனைத்தும் “கம்ப்போ டே ப்யோரி” என்ற ரோமனின் புகழ்பெற்ற சதுக்கத்தில் அனைவரும் பார்க்கும்படியே நடைபெற்றது. ஜியார்டானோ புரூனோ உயிருடன் எரித்து கொலைசெய்யப்பட்டார் கிறித்தவ திருச்சபையில் அவரது உயிர் போயிற்று. ஆனால் அவரின் புகழ் மறையவில்லை.\nஇறப்புக்குப் பின்னும் வாழும் புரூனோ\nபுரூனோ கொலைசெய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குப்பின் 1603ல் இலண்டாம் ஜான்பால் போப்பாக பதவிஏற்றார் புரூனோவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார் புரூனோ வானவியல் கருத்துக்களுக்காக கொளுத்தப்படவில்லை, கடவுள் மறுப்பு கொள்கைகளுக்காகவே தீயிடப்பட்டார். இவரின் மரண கொலைத் தண்டனையின் காரண பதிவேடுகள் மட்டுமே காணப்படவில்லை. கொலையின் காரணம் துல்லியமாக தெரிவிக்கபப்டவில்லை புரூனோ உலகைவிட்டுப் போன 7 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கான சிலை நோலாவில் வைக்கப்பட்டது. சந்திரனின் காணப்படும் கிரேட்டர்கள்ஃபள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு “ஜியார்டானோ புரூனோ”என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் 20 கி.மீ உடல் பிரிந்தாலும் புருனோவின் கருத்துக்களே 20ம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளுக்கு வானவியல் பற்றிய விதைகளாக விளை நிலங்களாக வெளிப்பட்டன.\n- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவ���ி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉலகம் உங்களை மறக்காது புருனோ. மதத்தின் பெயரால் எத்தனை கொடுமைகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14666/", "date_download": "2020-11-29T09:41:02Z", "digest": "sha1:BAX5CVXJZFAZOITGNWTOV53N6RKNDWEH", "length": 18450, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "கடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nகடலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nகடலூர்: பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்கள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வலையகாரகுப்பம் மண்டபத்துக்கு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவரான கண்டரக்கோட்டை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் புஷ்பநாதன் என்கிற கொய்யாப்பழம் (24) என்பவர், கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மாயவன் கொடுத்த புகாரின��� பேரில் பண்ருட்டி காவல் உதவி-ஆய்வாளர் லூயிஸ்ராஜ் வழக்கு பதிவுசெய்து புஷ்பநாதனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nமேலும் புஷ்பநாதன் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் 2 மணல் கடத்தல் வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதால் அதை தடுக்கும் வகையில் புஷ்பநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்ற கலெக்டர் தண்டபாணி, புஷ்பநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள புஷ்பநாதனிடம் சிறை அதிகாரி மூலம் வழங்கப்பட்டது.\nவிவசாய நிலத்தில் இருந்து மண் கடத்த முயற்சி; 3 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர்\n89 கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் ஜெயங்கொண்டபட்டினம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பொக்லைன் […]\nதிருநெல்வேலியில் பெண்ணை கத்தியால் மிரட்டியவரை காவல்துறையினர் கைது\nகாதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்\nகாவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மினி மாரத்தான் போட்டி\nதமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, 10.08.2018\n10 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் காவலன் செயலியை பதிவிறக்கியுள்ளனர் – ஏ.கே. விஸ்வநாதன்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அம்பத்தூர் காவலர்களுக்கு முககவசங்கள், பிஸ்கட் உள்ளிட்டவைகள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,992)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,344)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,123)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,875)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,783)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்று��தாக முதல்வர் பெருமிதம் (1,769)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Andhra-Pradesh,-Telangana-floods-due-to-heavy-rains-40133", "date_download": "2020-11-29T10:28:55Z", "digest": "sha1:NXLFKAQNZULBE5JRZB5NMLUNS5636UW7", "length": 9820, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ளம்!!", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புய��் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ளம்\nஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெலங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கிருஷ்ணா, கோதாவரி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதாவரியின் கிளை ஆறுகளான தாலிபெரு, கின்னரசானி ஆகிய நதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n« மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு அந்தியோதயா அன்னயோஜனா : நவம்பர் மாதம் வரை விலையில்லா 1 கிலோ கோதுமை வழங்க உத்தரவு அந்தியோதயா அன்னயோஜனா : நவம்பர் மாதம் வரை விலையில்லா 1 கிலோ கோதுமை வழங்க உத்தரவு\nஆந்திராவில் எம்.பி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச்சோதனை \nதெலுங்கானாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nமத்திய அரசின் மீது ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_195.html", "date_download": "2020-11-29T10:57:18Z", "digest": "sha1:UZXG77VZKD4DPXXJ6YHZMHE5NK5GALAV", "length": 19464, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது: குஷ்பு பேட்டி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது: குஷ்பு பேட்டி\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது: குஷ்பு பேட்டி\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிடிவி தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வந்து விடாது. தேர்தலுக்காக ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு அனுதாப வாக்குகளே கிடைத்துள்ளது. இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியில் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டு���் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்ம��யான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோடி\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்..\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=699", "date_download": "2020-11-29T11:10:51Z", "digest": "sha1:5J4T6RBCGIQB2QYMQGV2EUXURKZTJXTL", "length": 35960, "nlines": 118, "source_domain": "writerpara.com", "title": "முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன? » Pa Raghavan", "raw_content": "\nமுடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன\nமெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – த��ிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம். தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு.\nகடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று வயது) தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருப்பதே இதற்காகத்தான் அல்லவா பிரபாகரன் துப்பாக்கி எடுத்ததெல்லாம் எழுபதுகளின் பிற்பகுதியில் தானே பிரபாகரன் துப்பாக்கி எடுத்ததெல்லாம் எழுபதுகளின் பிற்பகுதியில் தானே அதற்கு முன்னால் இந்த மெஜாரிடி, மைனாரிடி பாகுபாடுகள், அடக்குமுறைகள், அத்துமீறிய குடியேற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் சமர்த்தாகப் படித்து ஏதாவது உத்தியோகத்துக்குப் போயிருப்பாரே அதற்கு முன்னால் இந்த மெஜாரிடி, மைனாரிடி பாகுபாடுகள், அடக்குமுறைகள், அத்துமீறிய குடியேற்றங்கள், இன ஒழிப்பு நடவடிக்கைகள் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் சமர்த்தாகப் படித்து ஏதாவது உத்தியோகத்துக்குப் போயிருப்பாரே அவருக்கு முந்தைய தலைமுறையினர் அமைதியாகப் போராடிப் போராடி ஓய்ந்து போனதைப் பார்த்துவிட்டல்லவா பிரபாகரன் தலைமுறையினர் ஆயுதம் எடுத்தார்கள் அவருக்கு முந்தைய தலைமுறையினர் அமைதியாகப் போராடிப் போராடி ஓய்ந்து போனதைப் பார்த்துவிட்டல்லவா பிரபாகரன் தலைமுறையினர் ஆயுதம் எடுத்தார்கள் வேறு வழி தெரியாமல்தானே மக்களும் ஆதரித்தார்கள் வேறு வழி தெரியாமல்தானே மக்களும் ஆதரித்தார்கள் அதிபர் இப்படியெல்லாம் சகவாழ்வு, சுக வாழ்வு என்று பேசினால் சிங்களப் பேரினம் சும்மா இருந்துவிடுமா\nசரித்திரம் அப்படித்தான் இருக்கிறது. தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சிறு நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டாலும் அரசையே ஒழித்துக்கட்டுமளவுக்குத்தான் சிங்கள மக்களும் பவுத்தத் துறவிகளும் இலங்கையில் இதுநாள்வரை நடந்துகொண்டிருக்கிறார்கள். செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – சிறிமாவோ ஒப்பந்தம் பற்றியெல்லாம் நாம் யுத்தம் சரணம் தொடக்க அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். எது ஒன்றும் உருப்பட்டதாக வரலாறில்லை.\nஇந்நிலையில் விடுதலைப் புலிகளை அழ��த்துவிட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட காரணத்தினாலேயே சிங்கள மக்கள் தமிழர்களைச் சொந்த சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள், சம உரிமை கொடுத்துவிடுவார்கள், சகோதரத்துவம் மேலோங்கிவிடும் என்று எதிர்பார்க்கலாமா அதிபருக்கு இது தெரியாதா தமிழர்களுக்கு இப்போது ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லவேண்டியது அவசியம்தான். அதற்காகத் தமது சொந்த இன மக்களை, தேசத்தின் பெரும்பான்மை வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்புவாரா எதிர்க்கட்சிகள்தான் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கச் சம்மதித்துவிடுவார்களா எதிர்க்கட்சிகள்தான் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கச் சம்மதித்துவிடுவார்களா ராஜபக்‌ஷேவுக்கே அப்படியொரு எண்ணம் இருக்குமானால், அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே செய்திருக்க முடியுமே ராஜபக்‌ஷேவுக்கே அப்படியொரு எண்ணம் இருக்குமானால், அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே செய்திருக்க முடியுமே மொழி முடக்கம், கல்வி முடக்கம், வேலை வாய்ப்புகளில் முடக்கம் என்று தொடங்கி சரித்திரம் முழுதும் தமிழர்களைக் கொத்தடிமைகள் மாதிரி வைத்திருந்ததன் விளைவல்லவா இத்தனை பெரிய அவலம்\nஎனில் அதிபரின் பேச்சுக்கு என்ன அர்த்தம்\nபாகுபாடு இல்லை, வித்தியாசம் இல்லை என்று சொல்வதன்மூலம் இனம் சார்ந்த அடையாளத்தை முதலில் மறைக்க விரும்புகிறார் அதிபர். இந்த அடையாள மறைப்பு அல்லது அழிப்பு நிச்சயமாக சிங்கள இனத்தவர்களுக்கு இல்லை. தமிழர்களுக்கு மட்டுமே. நீங்கள் தமிழர்கள் இல்லை, இலங்கையின் குடிமக்கள் என்று சொல்வதன்மூலம் அதிபர் திணிக்கும் அடையாள அழிப்பு நடவடிக்கையை வலுக்கட்டாயமாக ஏற்றாக வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இல்லையா என்னதான் தனது சொற்பொழிவில் நாலு வரி அவர் தமிழில் பேசி, தனக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்று காட்டிக்கொண்டாலும் நோக்கம் தெளிவானது.\nஎதிர்த்து நின்று போராட இனி யாருமற்ற சூழலில் தமிழரின் இன அடையாளத்தை இல்லாமல் செய்வதன்மூலம் அவர்களுடைய பலத்தை மேலும் குறைக்க நினைக்கும் உத்தியாக இது கருதப்பட வாய்ப்புள்ளது.\nஇரண்டாவது, என் மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்வேன், வெளிநாடுகள் இனி இதில் தலையிட வேண்டாம் என்கிற மறைமுக எச்சரிக்கை. இதுவும் அவரது உரையில் வெளிப்பட்டதுதான்.\nமிகவும் கவனமாக உலகத்தின் பார்வையிலிருந்து சிறுபான்மைத் தமிழர்களைத் துண்டிக்க இது ஒரு முயற்சி. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓரினம். இது முதல் வரி. எல்லோரும் என் மக்கள். இது அடுத்தது. நான் பார்த்துக்கொள்வேன், நீ தலையிடாதே என்பது மூன்றாவது.\nஎப்படியும் இன்னும் சில தினங்களுக்குள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, இழந்த வீடுகளைப் புதுப்பித்துத் தருதல், உணவு, உடைக்கான அடிப்படை வசதிகள், சாலைகள் சீரமைப்பு, குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வசதிகளைப் புதுப்பித்தல் என்று எதிலும் குறையிருக்கப் போவதில்லை. இந்தியாகூட வரிந்துகட்டிக்கொண்டு உதவி செய்ய இப்போதே தயார்.\nயுத்த நிலவரம் பார்க்க மீடியாவை உள்ளே விடாத சிங்கள அரசு, இப்போது அவசியம் கப்பல் கப்பலாகப் பத்திரிகைக்காரர்களை ஏற்றி வந்து சுற்றிக்காட்டும். சந்தேகமே இல்லை. எல்லாம் கொஞ்சநாள். பிறகு உலகின் கவனத்திலிருந்து இலங்கை மெல்ல மெல்ல நகரத் தொடங்கியபிறகு சிறுபான்மைத் தமிழர்கள் அதே சகவாழ்வை ஆயுசுக்கும் தொடர இயலுமா உலகின் கவனத்திலிருந்து இலங்கை மெல்ல மெல்ல நகரத் தொடங்கியபிறகு சிறுபான்மைத் தமிழர்கள் அதே சகவாழ்வை ஆயுசுக்கும் தொடர இயலுமா கல்வி, வேலை வாய்ப்புகளில் சிங்களர்களுக்குச் சமமான உரிமை அவர்களுக்குக் கிடைத்துவிடுமா கல்வி, வேலை வாய்ப்புகளில் சிங்களர்களுக்குச் சமமான உரிமை அவர்களுக்குக் கிடைத்துவிடுமா தமிழர் பகுதிகள், தமிழர் பகுதிகளாகவே இருக்குமா\nவாய்ப்பில்லை. வித்தியாசமே கூடாது. எல்லாம் சமம். எல்லோரும் சமம். இதன் சரியான பொருள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னைக்காட்டிலும் அதிகமான சிங்களக் குடியேற்றங்கள் இருக்கும் என்பதுதான் இப்போது எதிர்ப்பு சக்தி என்ற ஒன்று இல்லாத நிலையில் இந்தக் குடியேற்றங்கள் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வாதாரங்களை – அப்படியேதும் மிச்சமிருந்தால் ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.\nஇலங்கையின் தமிழர் பிரதேசங்களாகச் சொல்லப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக இப்போது சுமார் பதினைந்து லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த இரு மாகாணங்கள் நீங்கலாக, மலையகத்தில் சுமார் பத்து லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். கொழும்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை அநேகமாக அறுபதாயிரம் இருக்கக்கூடும். இவர்களைத் தவிர தமிழ் பேசும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 18-20 லட்சம். எப்படிப் பார்த்தாலும் இன்றைய தேதியில் உயிருடன் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்தினரின் எண்ணிக்கை நாற்பது, நாற்பத்தி ஐந்து லட்சத்தைத் தாண்ட வாய்ப்பில்லை.\nஇதில் மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம்களை நாம் கழித்துவிடலாம். பிரச்னையின் மையத்துக்கும் அவர்களுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களுடைய அரசியல், அவர்களுடைய யதார்த்தம் வேறு. அவர்களும் சிங்கள மேலாதிக்கத்துக்கு உட்பட்டு அவதிப்படுபவர்களே என்றாலும், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் அளவுக்கு அல்ல. (வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் கொழும்பில் வசிப்பதென்றால் இன்றளவும் தம் பெயரை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துகொண்டாகவேண்டும் தங்குவதற்குச் சரியான காரணம் சொல்லவேண்டும். விசா வாங்கிக்கொண்டு வெளிநாடு போவது போலத்தான்.) தவிரவும் வேறு வேறு தளங்களில் அவர்களால் சிங்களர்களுடன் சமரசம் செய்துகொண்டுவிட முடியும். அடிபணிந்து போய்விட முடியும். அதனாலேயே வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மக்கள் அளவுக்கு மலையக மற்றும் முஸ்லிம் மக்கள் கஷ்டப்படவில்லை என்று சொல்லலாம்.\nமாட்டிக்கொண்டவர்கள் வடக்கு, கிழக்குத் தமிழர்கள்தாம். கிழக்குக்கு ஒரு கருணா, பிள்ளையான் கிடைத்ததுபோல வடக்குக்கும் எளிதில் யாராவது (அநேகமாக டக்ளஸ் தேவானந்தா) ராஜபக்‌ஷேவுக்கு அகப்படுவார்கள். அரசின் முடிவுகளை அப்படியே செயல்படுத்தக்கூடிய ஆட்சியாளர்கள். அது பிரச்னையில்லை. ஆனால், தனி ஈழம், சுயாட்சி அதிகாரம் போன்ற விருப்பங்களுக்கு இனி வழியில்லை என்றாலும் சக வாழ்வுக்கான உத்தரவாதமாக இந்த பொம்மை ஆட்சியாளர்களால் நாளை எதைக் கொடுக்க இயலும்\nஓர் ஐந்தாண்டு காலத்துக்குள் தமிழர் பகுதி என்று எதுவுமில்லாமல், எங்கும் சிங்களர்கள் பரவிப் படர்ந்து விட்டபிறகு அடையாள ஒழிப்பு முழுமை பெற்றுவிடுவதைத் தவிர்க்க முடியாது. இப்போதைய, எல்லோரும் சமம் என்கிற அறிவிப்பு அன்றைக்கும் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இன ஒழிப்பு நடவடிக்கைகள் அப்போது மீண்டும் ச���டு பிடிக்கத் தொடங்கினால் என்னாகும் அப்படி ஏதும் நடக்காது என்பதற்கு என்ன அல்லது யார் உத்தரவாதம்\nஐந்தாண்டுகள் என்பதே அபத்தம். திங்களன்று பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்னும் செய்தி வெளியான உடன் கொழும்பு வீதிகளில் மக்கள் சிங்களக் கொடி பிடித்து ஆடிப்பாடியதைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கொடிகளைச் சற்று உற்றுப்பார்த்தால் ஓர் உண்மை புரியும்.\nஅனைத்தும் இந்தக் கொண்டாட்டங்களுக்காகவே புதிதாக அச்சிடப்பட்டு அரசால் விற்பனை செய்யப்பட்ட கொடிகள். சிங்கள தேசியக் கொடி.\nசிங்களக் கொடியில் மூன்று வண்ணங்கள் இருக்கும். பிரதானமான கருஞ்சிவப்பு வண்ணம், பெரும்பான்மை மக்களான சிங்களர்களைக் குறிப்பது. பச்சை வண்ணம், இலங்கையின் முஸ்லிம்களைச் சுட்டுவது. அதன் அருகே இருக்கும் செம்மஞ்சள் நிறம் தமிழர்களுக்கானது. கொடியை உருவாக்கியபோது இது சுட்டிக்காட்டப்பட்டு, விளக்கம் தரப்பட்டது. நேற்றைக்கு வரை சிங்களக் கொடி இப்படித்தான் இருந்தது.\nஆனால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், புலிகளை ஒழித்தாகிவிட்டது என்று அறிவித்ததும் சடாரென்று உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கொடிகளில் மிகக் கவனமாக தமிழர்களுக்கான செம்மஞ்சள் நிறக் கோடே இல்லை. பச்சை, சிவப்பு. தீர்ந்தது விஷயம்\nஅரசால் வெளியிடப்படும் தேசியக் கொடியில், கவனக்குறைவாக இது நேர்ந்திருக்கலாம் என்றெல்லாம் அபத்தமாக நினைத்துவிட முடியாது. மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் புதிய அத்தியாயத் தொடக்கம் இது. இந்த அபாயம் இன்னும் எங்கெங்கு கொண்டு போகுமோ என்று இப்போதே பல இலங்கைத் தமிழர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.\n‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மக்கள் என்கிறார் அதிபர். ஆனால் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேம்பிக்கிடக்கிறது. இன்னோர் இனம் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக இருக்கமுடியும்’ என்று என்னிடம் கேட்டார் ஓர் இலங்கைத் தமிழ் நண்பர்.\nஇல்லை. இது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இல்லை. புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே. தெளிவாகச் சொன்னார் ராஜபக்‌ஷே.\nஇருக்கலாம். ஆனால் இறந்தது மொத்தம் சுமார் முப்பதாயிரம் வ��டுதலைப் புலிகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களுமே அல்லவா இதுநாள் வரை இறந்த அத்தனைபேருமே விடுதலைப் புலிகள்தான் என்று சொல்லிவிட முடியுமா\nவன்னிப் பகுதியில் முக்கிய இடங்களுக்கு, போரில் வெற்றி பெற உதவிய சிங்களத் தளபதிகளின் பெயர்கள் வைக்கப்படும் என்று ராஜபக்‌ஷே சொல்லியிருக்கிறார். இது திணிப்பின் இன்னொரு வடிவம். இனி புதுக்குடியிருப்பு, பொன்சேகா குடியிருப்பாகும். கரிய முள்ளிவாய்க்கால், கோத்தபய முள்ளிவாய்க்காலாகும். வடகிழக்கு மாநிலங்களே ராஜபக்‌ஷே பீடபூமியாகலாம். யார் கண்டது\nஎப்படிப் பார்த்தாலும் யுத்தத்துக்குப் பிறகு தமிழர்களுக்கு நிம்மதி, சகவாழ்வு என்பதெல்லாம் தாற்காலிகக் கண் துடைப்பு சந்தோஷங்களாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நிலையில் இலங்கையில் வசிக்கிற தமிழர்களும், புலம் பெயர்ந்து வாழ்கிற சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களும் இனி செய்யக்கூடியவை என்ன\n* இந்தியா உதவும் என்று இனி ஒருபோதும் எண்ணிக்கொண்டிராமல் சர்வதேச சமூகத்தின்முன் தமது கோரிக்கைகளின் நியாயத்தை அமைதியான முறையில் எடுத்துச் செல்லலாம். புலிகள் இப்போது இல்லை என்னும் நிலையில் அரசியல் ரீதியிலான – இரு தரப்புக்கும் நியாயமான தீர்வுகளை நோக்கி இலங்கை அரசைச் செலுத்த இலங்கைத் தமிழர்பால் அக்கறைகொண்ட மேற்கு நாடுகள் உதவ முன்வரக்கூடும்.\n* இலங்கை அகதிகளைப் பெருமளவு ஆதரித்து, வாழவைத்துக்கொண்டிருக்கும் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய அரசுகளைத் தமிழர்கள் தமக்கான குறைந்தபட்ச நியாயங்களுக்காகப் பேசவைக்க முயற்சி மேற்கொள்ளலாம். தனி ஈழம் என்றெல்லாம் பேசாமல், நிம்மதியான, சுதந்தரமான, அடிப்படை உரிமைகளுக்குப் பிரச்னையில்லாத வாழ்வுக்கான உத்தரவாதங்களை ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளின்மூலம் கோரிப் பெறலாம். புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.\n* தங்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதிகளைத் தேடிப்பிடித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இலங்கைப் பிரச்னையை முழுக்கப் புரியவைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை இனத்திலிருந்து வந்து அதிபராகியிருக்கும் ஒபாமாவுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்னை ப���ரியாமல் போக வாய்ப்பில்லை. இலங்கை விவகாரத்தில் இதுநாள்வரை அமெரிக்கா தலையிடாதிருப்பதற்கான ஒரே காரணம், அதற்கு அங்கே லாபம் ஒன்றுமில்லை என்பதுதான். ஆனால் ஒபாமா மனிதாபிமான அடிப்படையில் ஏதேனும் செய்யக்கூடும்.\n//இப்போதைய, எல்லோரும் சமம் என்கிற அறிவிப்பு அன்றைக்கும் இருக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.//\nஇலங்கை தமிழர் பற்றி நீங்கள் சொல்வது எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நாம் வேறு கோணத்தில் நோக்கலாமே, நம் இந்தியா போன்று அனைவரும் சிறிலங்காவினர் என்ற உணர்வை வளர்த்துவிட்டால் அவர்களுள் சிங்களர் , தமிழர் என்ற பிரிவு குறைக்கப்படுமே. சிங்களர் , தமிழர் என்று தனி ஒதுக்கீடு , பாகுபாடு என்றில்லாமல் ஒரு சமுதாயம் வளர்ந்தால் இரு பிரிவினருக்கும் நண்மை தானே\nசிங்கள பேரினவாதத்தின் இயற்கையான போக்கை மிக தெளிவாக எழுதியிருக்கும் பதிவு…\nஅங்கே கடைசி தமிழனின் அடையாளத்தை ஒழித்து விட்டு… மொத்த இனமும் அடிமையாக்குவதே சிங்கள பேரினவாத அரசின் நோக்கம்… இந்த உயரிய நோக்கத்திற்கு துணை போன இந்தியா, சீனா,\nபாகிஸ்தான் மற்றும் உலக சமுதாயம்… சிங்கள பாசிசத்திற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்…\nஉங்களின் நேர்மையான பதிவிற்கு நன்றி….\nஇனியும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், இந்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. வட நாட்டவருக்கு என்ன தெரியும், தமிழர்கள் பிரச்சினை பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த அன்டோனியோவிற்கு என்ன தெரியும், ஈழப்பிரச்சினை பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த அன்டோனியோவிற்கு என்ன தெரியும், ஈழப்பிரச்சினை பற்றி இனியாவது அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பினது போதும். கால் காசிற்கு தேற மாட்டார்கள்.\nஒரு இலட்சம் மக்களின் உயிர் என்பது சாதாரணம் இல்லை. ஆனால், இவ்வளவு பேர் மாண்டபிறகும், எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல், தமிழனை டாஸ்மாக்கிற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் இந்த திராவிஷக் கட்சிகள் இனியாவது சிந்துக்குமா, அல்லது தமிழர்களை சிந்திக்கவாவது விடுமா\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_67.html", "date_download": "2020-11-29T10:58:09Z", "digest": "sha1:WGOEEKOQWQB5YTO4GRBVKRXCTZL4DRYS", "length": 6138, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு...! - ADMIN MEDIA", "raw_content": "\nஇந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு...\nMar 16, 2020 அட்மின் மீடியா\nசீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.\nஇதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.\nஇந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/rj-balaji/", "date_download": "2020-11-29T10:49:34Z", "digest": "sha1:RXI77TH7R523YPRUZR44KJZ5SXEI3BGP", "length": 9733, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆர்.ஜே. பாலாஜி | Latest ஆர்.ஜே. பாலாஜி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூக்குத்தி அம்மனாக நயன்தாரா தரிசனம்.. பரபரப்பைக் கிளப்பிய செகண்ட் லுக் போஸ்டர்\nநடிகை நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் காட்சி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாகும் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார்.. பட தலைப்பு என்ன தெரியுமா \nபிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி – பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘LKG’. அரசியலை கேலியும் கிண்டலுமாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான் நடிக்காமல் இருந்ததற்கு காரணமே இதான்.. பிரியா ஆனந்த்\nபிரியா ஆனந்த் தமிழில் நடித்த பல படங்கள் தோல்வியடைந்தன. தற்பொழுது ஆர்ஜே பாலாஜி உடன் நடித்த எல்கேஜி படம் மட்டும் வெற்றி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆர்.ஜே. பாலாஜி அடுத்த படம் யாருடன்.. மேடையிலேயே அறிவித்தார்\nரேடியோவில் தொடங்கிய பாலாஜி வாழ்க்கை பின்பு ஆர்.ஜே. பாலாஜி ஆக மாறினார். வேகமாக பேசும் ஆர்.ஜே. பாலாஜி காமெடிக்கு பல ரசிகர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தானம் காட்டில் மழை.. ஆர் ஜே பாலாஜி காட்டில் புயல்\nசந்தானம் ரொம்ப நாட்களுக்குப் பிறகு தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nஆர் ஜே பாலாஜி ஆர் . ஜேவாக பலராலும் அறியப்பட்டவர். கிராஸ் டாக் நிகழ்ச்சி கேட்டு வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் எல்கேஜி இந்தி திரைப்படத்தில் அரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார் படத்தை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரசியலில் A to Z ல் மறைந்திருக்கும் விஷயங்களை புட்டு புட்டு வைத்த ஆர் ஜே பாலாஜி.\nசமீபகாலமாக நான் அரசியலுக்கு வரபோகிறேன் என பல பேர் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள், அந்த லிஸ்டில் ரஜினி, கமல் ஹாசனை தொடர்ந்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅறிவிக்கப்பட்டது ஆர்.ஜே.பாலாஜியின் அரசி���ல் பயணம்…\nஆர்ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என சர்ச்சையை ஏற்படுத்திய சுவர் விளம்பரம் குறித்த ரகசியம் கடைசியாக வெளியாகி இருக்கிறது. ஆர்ஜேவாக இருந்து நடிகராக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரசியலுக்கு வரும் ஆர்.ஜே.பாலாஜி; அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல ஆர்ஜேவாகவும், காமெடியனாகவும் கலக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாக திடீர் போஸ்டர்களால் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதோழர் ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவியால், மனம் நெகிழ்ந்த பிரபல இயக்குனர் \nஆர்.ஜே.பாலாஜி தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு செயற்கை கை பொருத்துவதற்கு உதவி செய்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி தன் சொந்த உழைப்பு மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரசிகர்களுக்கு தெரியாத விக்ரம் சீக்ரெட்டை ட்விட்டரில் போட்டுடைத்த பாலாஜி..\nநடிகர் விக்ரம் படபிடிப்பில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறார் விக்ரம் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். ஆர்.ஜே, தொகுப்பாளர், காமெடி நடிகர் என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமொட்டை ராஜேந்திரனுக்கு இது தேவையா\nநடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் வித்தியாசமான திறமையால் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவன் தந்திரன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=38637&name=Poompattinaththaan", "date_download": "2020-11-29T10:55:32Z", "digest": "sha1:QFEXPNVZAC5I4MI5KGY7FBVOW3E2GUQP", "length": 16776, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Poompattinaththaan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Poompattinaththaan அவரது கருத்துக்கள்\nஅரசியல் திமுக கூட்டணியில் காங்.,க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக காங்கிரஸ் ஒரு வெற்றிக்கூட்டணி.எதிரணியை மொத்தமாக புறந்தள்ள அவர்களாகவே ஒன்று சேர்ந்துள்ளார்கள்.தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மனநிலையில் அதிமுக கூட்டணி மொத்தமாகக் கரைந்துபோகும். 21-பிப்-2019 02:01:30 IST\nஎக்ஸ்குளுசிவ் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மோடி போட்டி\nவாங்க.. வாங்க.. மோ(ச)டி அவர்களே.. உங்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம்.. தமிழகத்தில் போட்டியிடுகிறீர்கள் என்றால், எம் மக்கள், தங்களை நன்றாகவே 'கவனிக்க' காத்திருக்கிறார்க��். உங்களை தேவதூதர் போல கட்டிக்காத்துக்கொண்டிருந்த வட நாட்டவரே கைவிடக் காத்திருக்கும் போது.. தமிழக மக்கள் உங்களை மண்ணைக் கவ்வ வைத்து தாங்கள் முதல்வரை மட்டும் தோற்கடிப்பவர்கள் அல்ல.. பிரதமரையே தோற்கடித்தவர்கள் என்ற பெருமையையும் அடையக்கூடியவர்கள் என்பதனை நிரூபிப்பார்கள். 10-பிப்-2019 07:50:51 IST\n அ.தி.மு.க.,விடம் பா.ம.க., - தே.மு.தி.க., டிமாண்ட் சிதம்பரம், கிருஷ்ணகிரியை விட்டுத்தர ராமதாஸ் மறுப்பு\nதமிழக மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. அதிமுகவின் இந்த மக்குக் கூட்டணியை மொத்தமாகத் துடைத்து எறிய. இந்தக் கூட்டணியின் அனைத்துக்கட்சிகளும் மொத்தமாக மண்ணைக் கவ்வக் காத்திருக்கின்றன. மீண்டும் 2004 திரும்ப இருக்கிறது. இந்தக் கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்குப் பின் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என திக்குத் தெரியாமல் ஓடப்போவது உறுதி. ஜெயலலிதா இருந்தபோதே, பாஜக கூட்டணி சேர்ந்ததாலும், கோயில்களில் ஆடு-கோழி பலியிடக் கூடாது, எஸ்மா போன்ற வெகுசில அறிவிப்புகளுக்காகவே 2004-ல் முட்டை வாங்கினார். ஆனால் இன்றோ மக்களுக்கு எதிரான எண்ணிடலங்கா அறிவிப்புகளுக்கும் மோடியின் தமிழர் விரோத போக்குகளுக்கும் மொத்தமாகச் சேர்த்து பெரிய முட்டையினை வழங்க இருக்கிறார்கள் என்பதே கள எதார்த்தம். 10-பிப்-2019 07:42:12 IST\nஅரசியல் லோக்சபா தேர்தலில் தோற்றால்... அமித்ஷா ஆதங்கம்\nஎல்லாம் வல்ல இறைவா.. என் நாட்டு மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து மோடிக்கு வாக்களித்து தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளாமல் ஜனநாயகக்கூட்டணிகளைத் தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சி அமைய அருள் புரிவாயாக 12-ஜன-2019 11:49:35 IST\nஅரசியல் பிரதமரின் டிவி பேட்டி உணர்த்துவது என்ன\nநாசமாப்போச்சு போ.. இவரு நிரந்தர பிரதமரானால் விவசாயிக்கு நிரந்தரக் ...தான் மிஞ்சும்\nஅரசியல் பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்ததில்லை மன்மோகன்\nசந்திக்கத் திராணியில்லை.. இதில் சப்பைக்கட்டு வேறு அரசின் நான்காவது தூணான பத்திரிகைத்துறை கட்சியின் ஆடம்பர விளம்பரத்துக்கு மட்டும் இனிக்குது.. நிருபர்களது கேள்விகள் மட்டும் கசக்குதோ எல்லாம் வேஷம். கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை. 19-டிச-2018 09:49:51 IST\nஅரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்\nஎவன்டா இவன்.. இங்க வந்து காமெடி கீமெடின்னு கிறுக்கு மாதிரி உளறிக்கிட்டு. 14-டிச-2018 10:27:49 IST\nஅரசியல் 5 மாநில தேர்தல் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது காங்.,\nராகுல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறி வந்தார். இப்பொழுது வண்டி ஜஸ்ட் ஸ்டார்ட் ஆகிருச்சு.. இனி அவர் எப்படி வண்டிய ஒட்டப்போறாரோ.. எந்த வேகத்துல வண்டி போகுமோங்கறதப் பொருத்துதான் அவர் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போறதப் பத்தி நாம எதுவும் சொல்ல முடியும். பார்ப்போம்.. டிரைவரும் வண்டியும் என்னாகுதுன்னு.. 12-டிச-2018 07:09:04 IST\nஅரசியல் வாராக்கடன்களுக்கு காங்., தான் காரணம் அமித் ஷா\nமண்ணாங்கட்டி.. ரபேஃல் ஊழல் போபர்ஸ் ஊழலைவிட 10 மடங்கு பெரிது. வியாபம் ஊழல் மத்திய பிரதேச பா.ஜ.க.வின் பங்களிப்பு.. கர்நாடகா ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் என ஊழலில் பாஜகவினர் திமிங்கலம் போன்றவர்கள்.. காங்கிரஸ் சுறா மீன் போன்றவர்கள். 01-டிச-2018 21:23:33 IST\nஅரசியல் வாராக்கடன்களுக்கு காங்., தான் காரணம் அமித் ஷா\nசும்மா அடிச்சு விடு கழுத.. காசா..பணமா..நாமதான் பேர்லயே தப்பான ஆளாச்சேநாமதான் பேர்லயே தப்பான ஆளாச்சே பாஜவுக்கு இப்படி சொம்பு தூக்கி தூக்கி முதுகு வளைஞ்சிறப் போகுது.. பார்த்து.. 01-டிச-2018 21:15:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3508897.html", "date_download": "2020-11-29T09:50:44Z", "digest": "sha1:QMLBAF4S5W74NHAWIFHLRBQTVQTAJGKA", "length": 12052, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்: முதல்வா் - துணை முதல்வா் அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஅதிமுக-பாஜக கூட்டணி தொடரும்: முதல்வா் - துணை முதல்வா் அறிவிப்பு\nவரும் தோ்தல்களில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழக அரசின் சா���்பிலான திட்டங்களை சென்னையில் நடைபெற்ற விழாவில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.\nஇந்த விழாவில், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:\nநாட்டு மக்களின் ஒத்துழைப்போடு மிகத் திறமையாக, வல்லரசு நாடுகளே பாராட்டும் அளவுக்கு இந்தியாவை பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிறாா். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அல்லும் பகலும் பாராமல் உழைத்து, கடுமையாக முயற்சித்து வருகிறாா். அவரது கடும் உழைப்புக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும்.\nகூட்டணி தொடரும்: தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை மக்களுக்குத் தந்திருக்கிறது. தேசிய அளவில் பல்வேறு விருதுகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் வரும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும் என்றாா்.\nதுணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து தமிழக மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோடிக்கணக்கான தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டா்களின் மீது நம்பிக்கை வைத்து, நலத் திட்டங்களைத் தீட்டுவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது.\nஅதிமுக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் பாராட்டுகிறாா்கள். மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறாா்கள். ஆனால், எதிா்க்கட்சியினா் இதைப் பாா்க்கிறாா்கள். பரிதவிக்கிறாா்கள். அதிமுக அரசுக்கு தினமும் மக்கள் செல்வாக்கு கூடுகிறதே என்று மனம் பதைபதைக்கிறாா்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறாா்கள்.\nதொடா்ந்து மூன்றாவது முறையும் நாங்களே வெற்றி பெற்று முத்திரை பதிப்போம். இனி வருகின்ற தோ்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா். இந்த விழாவில், பேரவைத் தலைவா் பி.தனபால், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் ��ணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-11-29T11:34:07Z", "digest": "sha1:RW4EL4X73UJWY662HIB2MWAGYQC4UBOT", "length": 27567, "nlines": 208, "source_domain": "www.inidhu.com", "title": "சொர்க்க வனம் 13 - வாக்டெய்லின் நிலை - இனிது", "raw_content": "\nசொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை\nவாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. பயண அனுபவங்களையும், வழியில் பார்த்தவைகளையும் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தது.\nசிறிது நேரத்தில் அதன் மனம் மாறியது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என அதற்கு தோன்றியது.\nஅதனால் தனது நண்பர்களையும் ’இடங்களை சுற்றிப் பார்க்க’ அழைத்து வாக்டெய்ல்.\nஅதன் நண்பர்களும் அதற்கு இசைந்தன. அதனையடுத்து தங்களது பெற்றோர்களிடம் அவை அனுமதி கோரின.\nமாலை நேரமே அங்கிருந்து புறப்பட இருப்பதால் விரைவில் சென்றுவரும்படி பெற்றோர்கள் அவற்றை அறிவுறித்தன.\nசரி என்று சொல்லி வாக்டெய்லும் அதன் நண்பர்களும் அங்கிருந்து பறந்து மரங்களை ஒட்டி இருந்த சாலைப் பகுதிக்கு வந்தன.\nகடற்கரை பகுதியில் உணராத வெப்பத்தை, அந்த நெடுஞ்சாலை பகுதியில் குருவிகள் உணர்ந்தன. எனினும் அவற்றிற்கு அவ்விடத்தின் அமைப்பு முற்றிலும் புதியதாக இருந்ததால் அங்கு இருப்பவைகளை ஆச்சரியமுடன் பார்த்தன.\nநெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சிட்டாய் பறந்துக் கொண்டிருந்தன. அதை குருவிகள் திகைப்புடன் பார்த்தன.\nபின்னர் அவ்வழியே மெதுவாக அவை நடந்து சென்று கொண்டிருக்க, சாலையின் ஓரத்தில் துணிப்பை போன்றதொரு பொருள் ஆ���்காங்கே சிதறி இருந்ததை அவை கண்டன.\nஅது என்னவென்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அருகில் சென்று அதனை கொத்தி கொத்திப் பார்த்தன.\nஒரு பக்கத்தில் பஞ்சு போன்ற இழைகள் மிகுதியாக இருந்தன. செவ்வக வடிவில் இருந்த அந்த துணிப் பொருளை திருப்பி திருப்பி பார்த்தன. அது என்ன வென்று அவற்றிற்கு தெரியவில்லை.\n” என்று ஒரு குருவி கேட்டது\n“தெரியலையே… ஏதோ புதுசா இருக்கு” என்று மற்றொரு குருவி பதில் சொன்னது.\nஒன்றும் புரியாததால் அங்கிருந்து அவை முன்னோக்கி நடந்தன.\nஎதிரே ஓரிரு மனிதர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். குருவிகளுக்கு சற்றே பயம் தொற்றிக் கொண்டது.\nஉடனே பறந்து அருகில் இருந்த மரத்தின் மீது அமர்ந்தபடி அவ்வழியாய் நடந்து சென்ற மனிதர்களை பார்த்துக் கொண்டிருந்தன.\nதிடீரென, “நண்பர்களே, நாம சாலையில ஒரு பொருள் பார்த்துமே… அது மாதிரி இல்லே” என்று ஒரு மனிதனின் முகத்தில் அணிந்திருந்த முகக்க‌வசத்தை சுட்டிக்காட்டி வாக்டெய்ல் கேட்டது.\nஅப்பொழுது தான் மற்ற குருவிகளுக்கும் ஞாபகம் வந்தது. “ஆமாம் வாக்டெய்ல்… நீ சரியா சொன்ன…. அங்க நடந்து போனவரோட முகத்துல அணிந்திருக்கிற பொருள் தான் அது” என்று மற்றொரு குருவியும் கூறியது.\nஆம், சாலையோரத்தில் விரவிக் கிடந்த அந்தப் பொருள், முகக்கவசம் தான். அதனை மற்ற குருவிகளும் உறுதி செய்துக் கொண்டன.\nஎனினும், எதனால் மனிதர்கள் அணிந்திருந்த முகக்கவசம் சாலையில் இருக்கிறது என்று புரியாமால் குருவிகள் குழம்பி நின்றன.\nஅப்பொழுது நேரம் கடந்துச் சென்றுக் கொண்டிருப்பது, வாக்டெய்லின் நினைவுக்கு வந்தது.\nஉடனே, “நேரம் ஆயிடுச்சு…. கிளம்புலாமா” என அது கேட்டது. அதன் நண்பர்களும் “ஆமாம்…. நேரம் ஆயிடுச்சு நாம சொர்க்க வனம் போகணுமில்லே” என்று கூறின.\nஉடனே அவை அங்கிருந்து புறப்பட்டு குருவிக் கூட்டம் தங்கியிருந்த இடத்தை சென்றடைந்தன.\nமாலை ஐந்து மணியிருக்கும். குருவிகளை அழைத்தது இருன்டினிடே. உடனே எல்லா குருவிகளும் ஒன்றுக் கூடின. அவை அமைதியுடன் நின்றன.\n“நண்பர்களே, உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. காரணம், நம்ம சொந்த நாட்டில இருந்து இவ்வளவு தூரம் வெற்றிகரமா பயணித்து வந்திருப்பது தான்.\nஇது உங்களோட ஒற்றுமையினாலும் மனஉறுதியினாலும் தான் சாத்தியமாச்சு. சிறப்பு நண்பர்களே… உங்களுக்கு எனத�� நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியது இருன்டினிடே.\n“நன்றி ஐயா… ஆனா இதெல்லாம் உங்களோட வழிகாட்டுதலினாலும், அன்பினாலும் தான் நடந்திருக்கு. இத எல்லோரும் ஒத்துகிட்டு தான் ஆகணும்” என்று மூத்த குருவிகள் கூறின.\n“நல்லது நண்பர்களே. உங்களோட அன்பான வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன். அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி. இங்க கொஞ்சம் வெப்பம் கூடுதலா இருக்கும்.\nஇந்த சூழ்நிலையில வாழ நாம பழகிக்கணும். சில நண்பர்கள் இப்பதான் முதல் முறையா இங்க வர்றீங்க. அவங்களுக்கு ஏதாச்சும் உடல் உபாதை வந்துச்சுன்னா உடனே சொல்லுங்க.\nஅதற்கு உண்டான சிகிச்சைய எடுத்துக்கலாம். பயம் வேண்டாம் என்ன சரியா” என்று சொன்னது இருன்டினிடே.\n“சரி ஐயா” என்று குருவிகள் எல்லாம் ஒருமித்து பதில் கூறின.\n“சிறப்பு நண்பர்களே. இன்னும் கொஞ்ச மணிநேர பயணம் தான் இருக்கு. இத நாம வெற்றிகரமா முடிச்சு சொர்க்க வனம் சென்றடையனும்” என்றது இருன்டினிடே.\n“நிச்சயமா செய்து முடிப்போம் ஐயா… நல்ல முறையில சொர்க்க வனம் செல்வோம்” என்று எல்லா குருவிகளும் கூறின.\nஅதனை அடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்து குருவிக் கூட்டம் புறப்பட்டது.\nஇருன்டினிடே கூறியது போல வெப்பநிலை அதிகமாக இருப்பதை குருவிகள் உணர்ந்தன. மெல்ல சூரிய ஒளிக்கதிர்கள் மறைந்தன. வெளிச்சமும் மங்கியது. இரவு மலரத் தொடங்கியது.\nகுருவிகள் நிலப்பரப்பை கவனிக்க தொடங்கின. மனிதக் குடியிருப்புகள் நிறைந்திருந்தன. வெளிர் மஞ்சள் நிறத்தில் செயற்கை ஒளி விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.\nநேரம் செல்ல செல்ல குடியிருப்புகள் மறையத் துவங்கி, வயல்வெளிகள் தென்பட தொடங்கின.\nஅங்கு ஏறக்குறைய வெளிச்சமே இல்லை. வெப்பநிலை குறைந்திருப்பதை குருவிகள் உணர்ந்தன. அதனால் அவை மகிழ்ச்சியில் மூழ்கின.\nஇரவு ஒன்பது மணியிருக்கும். இருன்டினிடே சொன்ன அந்த சதுப்பு நிலம் இருந்த பகுதிக்குள் குருவிக் கூட்டம் நுழைந்தது. சதுப்பு நிலத்தை கண்டுக்கொண்டது இருன்டினிடே.\nஉடனே, “நண்பர்களே அங்க பாருங்க, அது தான் நான் சொன்ன சதுப்பு நிலம், அங்கதான் நாங்க வருடாவருடம் வந்து தங்குவோம்” என்று ஒருவித ஆனந்த மனநிலையில் இருன்டினிடே கூறியது.\nகூட்டத்தில் இருந்த இளம் குருவிகள் “அப்பட���யா” என்று கூறி அந்தப் பகுதியை உற்று நோக்கின.\nதிட்டமிட்டபடி குருவிக் கூட்டம் சதுப்புநிலத்தில் தங்குவதாக இல்லை. எனினும் இருன்டினிடேவிற்கு ஒருவிதமான உணர்வு உள்ளத்தில் தோன்றியது.\nஅதன் எண்ணத்தை அடக்க முடியாமல், “நண்பர்களே, கொஞ்ச நேரம் அந்த சதுப்பு நிலத்துல தங்கிட்டு போலாமா” என்று ’ஒரு குழந்தை கேட்பது போல்’ மீண்டும் ஆவலுடன் குருவிக் கூட்டத்தை பார்த்து கேட்டது இருன்டினிடே.\nஇருன்டினிடேவின் சொற்களில் உணர்வுகள் புதைந்திருந்தன. அது மூத்த குருவிகளை கலங்கச் செய்தது.\nஉடனே, “ஐயா, நாம சதுப்பு நிலத்துல தங்கிட்டே போகலாம்” என்று அவை கூறின.\n“மிக்க நன்றி நண்பர்களே” என்று இருன்டினிடே கூறியது.\nஅடுத்து, சில மணித்துளிகளில் குருவிக் கூட்டம் அந்த சதுப்பு நிலத்தில் தரையிறங்கியது.\nஇருன்டினிடே, தான் வழக்கமாக தங்கும் இடம் சென்றது. அவ்விடத்தை கண்டு நெகிழ்ந்தது. அந்த மண்ணை தொட்டு வணங்கியது.\nஅந்த சதுப்பு நிலத்தை விரைவாக ஒரு சுற்று சுற்றி வந்தது. அங்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தனது கூட்டத்தினரிடம் நினைவு கூர்ந்தது.\nஅப்பொழுது நாரை, கொக்கு மற்றும் வாத்து நண்பர்களை சந்தித்தது இருன்டினிடே. அவை எல்லாம் இருன்டினிடேவை கண்டவுடன் மகிழ்ந்தன.\nஇளம் குருவிகளை தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது இருன்டினிடே. எல்லாம் இன்முகத்துடன் ஒன்றை ஒன்று வரவேற்றுக் கொண்டன.\nபின்னர் அவ்விடம்விட்டு பிரிய மனமில்லாமல் “புறப்படலாமா” என்று கேட்டது இருன்டினிடே.\nதலைவர் இருன்டினிடேவின் ’உருக்கமான செயல்களை’ குருவிக் கூட்டம் இதுவரை கண்டதேயில்லை. ஏதோ பிறந்த இடத்தை விட்டு பிரிவது போன்றதொரு மனநிலை இருன்டினிடேவிடம் இருப்பதை மூத்த குருவிகள் கவனித்தன.\nவேறு வழியின்றி, “ஐயா, நீங்க இந்த அளவு உணர்ச்சி வயப்பட்டு நாங்க பார்த்ததேயில்ல என்ன ஆச்சு” என்று அதனிடம் சில குருவிகள் கேட்டன.\n“ஒன்னுமில்ல நண்பர்களே. பல வருடங்களா இங்கவந்து தான் தங்கியிருந்தேன்… ஒருமுற இந்த இடத்தை பார்க்கணும்னு தோணுச்சு” என்று பெருமையாக கூறியது இருன்டினிடே.\nஅதன்பின்னர் குருவிகள் ஒன்றும் சொல்லவில்லை.\nஒரு மணிநேரம் சென்றிருக்கும். குருவிக் கூட்டம் அங்கிருந்து புறப்பட்டது.\nஅடுத்து ஐந்து மணிநேரமாக குருவிக் கூட்டத்தின் பயணம் தொடர்ந்தது. சொர்க்க வ��ம் நெருங்கி கொண்டிருப்பதை எண்ணி அவை மகிழ்ச்சியில் மூழ்கின. அதனால் அவற்றின் வேகம் கூடியது.\nஅப்பொழுது அதிகாலை மூன்று மணியிருக்கும். எங்கும் ஒளியில்லை. அந்தப் பகுதியில் பனிப்பொழிவு தொடங்கியிருந்தது. வெப்பநிலையும் கணிசமாக குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.\nஅங்கு மரங்களும் செடிகளும் அதிகமாக இருப்பதை இருன்டினிடே அறிந்து கொண்டது.\nசில மணித்துளிகளில் பனிப்பொழிவு வெகுவாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அருகில் இருக்கும் குருவிகளையே காணமுடியவில்லை. அந்த அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.\nஉடனே, எல்லோரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படி எச்சரிக்கை சமிக்ஞையினை இருன்டினிடே தந்த வண்ணம் இருந்தது.\nஎல்லா பெற்றோர்களும் தத்தம் பிள்ளைகள் உடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றை அழைத்துக் கொண்டே இருந்தன.\nஅதன்படி வாக்டெய்லையும் அதன் பெற்றோர் சீரான கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தன.\nவாக்டெய்லும் தொடர்ந்து தன் பெற்றோருக்கு பதில் தந்து கொண்டிருந்தது.\nஅவ்வாறு ஒரு முறை பதில் தந்த அடுத்தக் கணம், அதற்கு வயிற்றில் சுருக்கென கடும் வலி உண்டாயிற்று. வாய் திறந்து குரல் கூட எழுப்ப முடியவில்லை.\nசில நொடிகளில், வாக்டெய்ல் தனது சுயநினைவை இழந்துவிட்டது.\nஅப்படியே கீழ்நோக்கி வேகமாக சென்று ஒரு பெரிய ஆலமரக் கிளையில் தொப்பென விழுந்தது வாக்டெய்ல்.\nஅதன் முதுகில் இருந்த பை மரக்கிளையில் மாட்டிக் கொண்டது. அதனால் மரக்கிளையில் சிக்கிக் கொண்டது வாக்டெய்ல்.\nஅதன் சிறகுகள் அசையவில்லை. கண்களின் இமைகள் மூடிக்கொண்டன. தலை தொங்கியது.\nஅதன் நிலை அறியாது ஸ்வாலோ கூருவிக் கூட்டம் வேகமாக பயணித்து வெகுதூரம் சென்று விட்டது.\n’வாக்டெய்ல் கூட்டத்தோடு பயணிக்கும்’ என்ற நம்பிக்கையில் அதன் தாய் தந்தை குருவிகளும் பறந்துக் கொண்டிருந்தன.\nவாக்டெய்லோ மரக்கிளையில் உணர்வின்றி கிடந்தது.\nசொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்\nOne Reply to “சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை”\nPingback: சொர்க்க வனம் 14 - குருவிக் கூட்டத்தின் தவிப்பு - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வாழ்க்கை உங்களோடு\nNext PostNext செங்கணவன் பால் திசைமுகன் பால்\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/365916", "date_download": "2020-11-29T11:20:51Z", "digest": "sha1:RFYZJEJZ6CSWXUSOR6D2WMI4Y7MU56AV", "length": 12167, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "Please help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு johnsonson baby lotion பயன்படுத்தினால் cancer வரும் என்று News ல பார்த்தன். குழந்தை skin. கு என்ன creame use பண்ணலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்க please\nஎந்தக் கம்பெனி தயாரிப்பு என்றாலும் ஏதோ சில‌ ரசாயனப் பொருட்கள் கலந்துதான் இருக்கும் ஜீன். :)\nஜான்சன் & ஜான்சன் 100 வருஷத்துக்கு மேல் (130) பிரபலமாக‌ இருக்கிற‌ கம்பெனி. அது சரியில்லை என்றால், வேறு எதையும் நல்லது என‌ முடியாது.\nஒரு விஷயம் நினைவுக்கு வருது. ;)) எனக்கும் எங்கம்மா இதைத் தான் பயன்படுத்தினாங்க‌. அரை சென்சுரி அடிச்சுட்டேன்; இன்னும் எனக்குக் கான்சர் வரல‌. வந்தாலும்... கான்சர் எங்க‌ முன்னோர்ல‌ ஒருத்தருக்கு இருக்கிறதால‌ நான் பரம்பரையைத் தான் காரணம் சொல்வேன்.\nஎல்லாத்துக்கும் பயந்தா... நிம்மதியா வாழ‌ முடியாது.\nநீங்க‌ அந்த‌ ஜான்சனைத் தவிர்த்து உங்க‌ ஊர்ல‌ கிடைக்கிற‌ ஏதாவது ஒரு ப்ராண்டைப் பயன்படுத்துங்க‌. வாங்கும் முன் நினைவா ஒரு கூகுள் சர்ச் போட்டுப் பாருங்க‌.\nஉங்கள் பதிவுக்கு நன்றி :)\nஇப்பதான் மீன் பாடும் தேன் நாட்டார் என்று கவனிச்சன். :‍)\n//என்ன creame use பண்ணலாம்// என் பிள்ளைகள் 'ஜோன்சன் & ஜோன்சன்', ரெபெக்கா லீ & பெயாஸ்ல‌ தான் வளர்ந்தவங்கள். ;)) மூன்று தசாப்தம் கடந்தும் கான்சர் வரேல்ல‌. ;)\nஎங்கட‌ மம்மி பெயாஸ்ல‌ (அப்ப‌ பெயாஸ் பௌடரை 'புயர்மா' எண்டுவாங்களாம்.) வள‌ர்ந்த‌ ஆள். 80 ஆகீட்டுது. இன்னும் கான்சர் வரேல்ல‌.\npage=1 படம் மட்டும் பார்த்தால் போதும். அந்தப் பக்கம் போகக் கிடைத்தால், ஸ்டூல் இன்னும் அங்கேயேதான் கொழுவியிருக்கா கழற்றியாச்சா என்று பார்த்துச் சொல்லுங்க‌. :)\nமிக்க நன்றி இம்மா மம். நீங்கள் சொல்வது சரிதான் எதிலதான் கலப்படம் இல்லை :). நான் gohnsonbaby creame தான் ���ப்பயும் குழந்தைக்கு பயன்படுத்துறன் . உங்கள் ஸ்டூல் கதை படித்து பார்த்தேன் அருமையாக இருந்தது. எனக்கு அங்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பார்த்து சொல்கின்றேன் . :) :) . எப்போ மம் மட்டக்களப்பு வந்தீங்க நீங்க எல்லோருக்கும் பயன் உள்ள நல்ல கருத்து சொல்றிங்க மம் . எல்லாமே வாசிச்சு பார்த்தேன் :). ரொம்ப நன்றி மம் .:)\nமுதல் தடுப்பூசி 12 அல்லது 13 வாரத்தில் போடுவாங்க\nநான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு 5 மாதத்தில் தான் முதல் தடுப்பூசி போட்டார்கள் பயப்படாதீங்க. ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு மாதிரி போடுவாங்கபா.\nஎனது மகனின் உடல் நலம்\nதனிநடிப்பு - என் 2-ம்வகுப்பு படிக்கும் மகளுக்கு\nஉடனே உதவி செய்ங்க please, 3 வயது மகளுக்கு toilet போக கஷ்டப்படுறா\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85849/Karnataka-govt-to-issue-order-banning-use-of-firecrackers-during-Diwali.html", "date_download": "2020-11-29T10:10:20Z", "digest": "sha1:FAWWBPMTJI46DH7IBFGONEDIDVXH7BHP", "length": 12339, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்: கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் | Karnataka govt to issue order banning use of firecrackers during Diwali | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்: கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்\nராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொடர்பான காரணங்களால் தீபாவளி பண்டிகையின் பட்டாசு உபயோகத்திற்கு மாநிலத்தில் தடை விதிப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். “ ஏற்கனவே கொரோனா பாதித்துள்ள சூழலில், பட்டாசு வெடிக்கும்போது மக்களின் உடல்நிலை மோசமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் மருத்துவ நிபுணர்கள் பட்டாசு உபயோகத்தை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்” என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.\nஇதுபோலவே கொரோனா பாதிப்புகள் மற்றும் குளிர்காலம் போன்ற காரணங்களுக்காக ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், மும்பை நகரத்திலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களும் பட்டாசு உபயோகத்திற்கு தடைவிதிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழில், பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்படும் பட்டாசுக்கான தடையால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nபட்டாசு தடையால் தமிழகத்துக்கு என்ன சிக்கல்\nஇந்தியாவில் அதிகளவு பட்டாசு தயாரிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது, ஒட்டுமொத்தமாக நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 % தமிழகத்தில்தான் நடக்கிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு மாநிலங்களும் தடைவிதிக்கும் பட்சத்தில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசு உரிமையாளர்களும், அரசியல் கட்சிகளும், மாநிலங்கள் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்\nபட்டாசு உபயோகத்திற்கான தடையை நீக்க வலியுறுத்தி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்” காற்று, ஒலி மாசு விதிகளின் படி தமிழகத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. மாநிலத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 இலட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 இலட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த பட்டாசு தடையால் 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதனால் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.\n8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆதாரமே மக்கள் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுகளில்தான் உள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் கொரோனா கால நெருக்கடியும், குளிர்கால சூழலும் கவனத்திற்குரியதே. எனவே பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வா��்வாதாரத்தை காக்க அரசுகள் எதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅசத்தலாக இருக்கிறது... இதுதான் அடுத்த தலைமுறை ஐ20.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோலியை சீண்டிய இங்கிலாந்து... கொதித்த ரசிகர்கள்..\nRelated Tags : firecrackers ban, diwali firecrackers ban , karnataka ban, delhi ban, rajasthan odisha west bengal firecrackers ban, பட்டாசு தடை, கர்நாடகா பட்டாசு தடை, மேற்குவங்கம் பட்டாசு தடை, ராஜஸ்தான் பட்டாசு, ஒடிசா பட்டாசு, டெல்லி பட்டாசு தடை, பட்டாசு தொழிலாளர்கள், சிவகாசி,\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅசத்தலாக இருக்கிறது... இதுதான் அடுத்த தலைமுறை ஐ20.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோலியை சீண்டிய இங்கிலாந்து... கொதித்த ரசிகர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t909-topic", "date_download": "2020-11-29T10:55:06Z", "digest": "sha1:7EP3DMUN7PIGKZP4RXK75HLEN6BS5ZZ7", "length": 5468, "nlines": 72, "source_domain": "athigaaran.forumta.net", "title": "சென்சார் போர்டு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... சென்னைக்கும் புதிய அதிகாரி!", "raw_content": "\nசென்னை : சினிமா சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சமீபகாலமாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பன்சாலியின் பத்மாவதி முதல் விஜய் நடித்த மெர்சல் வரை இந்த பிரச்னை நடந்தது. சென்சார் போர்டு அலுவலகம் முன்பு போராட்டங்களும் நடந்தது. சென்சார் போர்டு அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 7 தணிக்கை அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை, தணிக��கை அதிகாரியாக இருந்துவந்த மதியழகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக லீலா மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லி தூர்தர்ஷனில் பப்ளிக் டிவிஷனல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். இதேபோல சாம்ராட் பண்டோபாத்யாயா கொல்கத்தா அதிகாரியாகவும், குருபிரசாத் பெங்களூர் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்மார்கர் துஷ்சார் மும்பை அதிகாரியாகவும், வி.பார்வதி திருவனந்தபுரம் அதிகாரியாகவும், சுபஸ்ரீ மஹாபத்ரா சட்டாக் அதிகாரியாகவும், ரகுல் கோவில்கர் ஐதராபாத் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.\nசென்சார் போர்டு அதிகாரிகளின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கான எதிர்வினையாகவே இந்த முடிவை எடுத்திருக்கிறது தணிக்கை வாரியம். படங்களில் காட்சிகளை கட் செய்தாலும் பிரச்னை, நீக்காமல் விட்டாலும் பிரச்னை. சிக்கல்களைத் தீர்த்து பிரச்னைகள் இல்லாமல் படங்கள் வெளிவருமா எனப் பார்க்கலாம்.\nசென்சார் போர்டு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... சென்னைக்கும் புதிய அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/05/30/water-board-employees-launch-token-strike-today-9am-1pm/", "date_download": "2020-11-29T10:09:19Z", "digest": "sha1:SULIQVPAE3T2GLCXEMAJQRGTRBXUFVCC", "length": 23395, "nlines": 262, "source_domain": "astro.tamilnews.com", "title": "Water Board employees launch token Strike today 9am 1pm", "raw_content": "\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nநீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.\nசேதன கோரிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையே இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணம் என அதன் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெ���ிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nநெஸ்லே நிறுவனத்தில் பணி புரியும் 500 பேரின் வேலை பறி போகும் நிலை \nபத்து பேரின் தலைகளை வெட்டி வெறியாட்டமாடிய தீவிரவாதிகள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபத்து பேரின் தலைகளை வெட்டி வெறியாட்டமாடிய தீவிரவாதிகள்\nதமி��் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/page/10/", "date_download": "2020-11-29T10:13:08Z", "digest": "sha1:F7BHNYOZOI35AZZNGJ7FEP2KDEFEMZWL", "length": 18895, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "மாவை சேனாதிராஜா | Athavan News", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது\nஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற��சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதமிழர்கள் 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்படுகிறார்கள் – ரணிலிடம் மாவை தெரிவிப்பு\nஇலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், போர் நிறைவடைந்த 10 வருடங்கள் கடந்து... More\nஅவசரகால சட்டம் நீடித்தால் தமிழரின் பூர்வீகம் இராணுவம் வசமாகும்: கூட்டமைப்பு\nஅவசரகால சட்டம் நீடித்தால் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்திற்கு சொந்தமாகும் நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட... More\nஇளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் மாவை பங்கேற்பு\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் நேற்று ... More\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு மணிநேர விவாதத்திற்கு வருமாறு ஆனந்தசங்கரி அழைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு மணிநேர விவாதத்திற்கு வருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். பல்லாயிரம் படுகொலைகள், இழப்புக்கள், தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்துப் பேசுவதற்காக ஒரு மணிநேரம் ... More\nமுன்னாள் போராளிகளை இராணுவம் உள்ளீர்ப்பது மிகப்பெரும் ஆபத்து – மாவை எச்சரிக்கை\nமுன்னாள் போராளிகளை இராணுவத்தரப்பு உள்ளீர்ப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தரப்ப... More\nதமிழரசு���் கட்சியின் புதிய தலைவர் தெரிவு – மாவை அறிவிப்பு\nஎதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெர... More\nவிடுதலைப் போரில் பங்கேற்பதற்காகவே இளைஞரணி உருவாக்கம் – மாவை\nவிடுதலைப் போரில் பங்கேற்பதற்காகவே இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எங்களது விடுதலைப்போரில் இளைஞர்களும் பங்கேற்கக்கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை ... More\nதமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாடு – தலைவராக கிழக்கு இளைஞன் தெரிவு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, இளைஞரணியின் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை... More\nஇனப்பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும் – மாவை\nஇலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விடயத்தில் காணப்படும் இழுபறி நிலைமைக்கும் சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய... More\nதமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு: மாவை தலைமையில் மட்டு.வில் கலந்துரையாடல்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துயாடலும் இடம்பெற்றது. இதில் முக்கியமாக இல... More\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்���ட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது\nகாங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்\nஅல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/search.php?search_id=unanswered", "date_download": "2020-11-29T10:19:23Z", "digest": "sha1:AP36DQYENFG6XWFRPUBVV4HQAZ53F7GN", "length": 7001, "nlines": 160, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - Unanswered topics", "raw_content": "\nபொங்கல் வாழ்த்துக்கள் - 2020\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2020 \nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2019.\nநாகை.திரு. வே. கண்ணன் அவர்களின் மகன் திருமணம்\nமனம்கனிந்த தை திங்கள் நல்வாழ்த்துகள்\nPosted in சகோதரிக்கு நன்றி \nவிதி முறைகளும், ஒழுங்கு முறைகளும்.\nPosted in விதிமுறைகளும்,ஒழுங்கு முறைகளும்.\nPosted in அட்மின் வரவேற்புரை.\n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kanali.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T11:06:46Z", "digest": "sha1:P4KKSQSTUWTAF5NHCQM44AJAKQGDO2SG", "length": 7623, "nlines": 133, "source_domain": "kanali.in", "title": "சுகுமாரன் Archives | கனலி", "raw_content": "\n1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். ���வரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத்\nகாலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-11-29T09:56:51Z", "digest": "sha1:A43IG4DNM4ISKLINIUBFP5PWH5QGWYOH", "length": 4070, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "சனி, ஞாயிறு தினங்களில் நாடுதழுவிய ஊரடங்கு சட்டம் தொடர்பாக..! » Sri Lanka Muslim", "raw_content": "\nசனி, ஞாயிறு தினங்களில் நாடுதழுவிய ஊரடங்கு சட்டம் தொடர்பாக..\nமுக்கிய தகவலினை வெளியிட்டார் அஜித் ரோஹன\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nவார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை.\nபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அ���ிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும்.\nசிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும்.\nமுடிந்தால் சஜித் பிரேமதாசவை சிறையில் அடையுங்கள்…\nமீண்டும் டாக்டர் அனில் ஜாசிங்க..\nபேருவளை கடற்கரையில் சுனாமி எனும் வதந்தியால் பரபரப்பு..\nசீன உயர் மட்ட குழு – ஜனாதிபதியை சந்திப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000029998_/", "date_download": "2020-11-29T10:13:00Z", "digest": "sha1:O5DDEGRQMF7GVYMZ6T3FMJYLGJ4SEHN3", "length": 6383, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் – Dial for Books", "raw_content": "\nHome / சிறுவர் / மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் quantity\nஅறிவியல் சொல்லும் உண்மைகளுக்கும் நிஜமான முற்போக்குக் கருத்துகளுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவைதான். ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை ஊட்டக் கூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன். அதேபோல் நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன். இவையே என் சிறுவர் கதைகளுக்கான அடிப்படை. நம் மரபில் இத்தகைய மூத்தாப்பாட்டிகள் குடும்பம் தோறும் வீடுதோறும் வீதிகள்தோறும் இருந்தார்கள். நம் மரபான கதைகள் எல்லாம் பிற்போக்கு என்ற எண்ணம் ஆழ மீள மீள விதைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலில் நம் மரபான கதைசொல்லிப் பாட்டிகள் கிட்டத்தட்ட அழிந்த இனமாகி விட்டார்கள். இக்கதை முறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் முக்கியமானது. இதுவே நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/ மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வ��முடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்.- ஹரன் பிரசன்னா\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nHello நான் ரிசீவர் பேசறேன்\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nYou're viewing: மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/246/", "date_download": "2020-11-29T10:43:49Z", "digest": "sha1:OYE7B4LVY5UQP6F3WA2BQW2Q25FY4XIR", "length": 20622, "nlines": 105, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "மூங்கில் நிலா - 16 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமூங்கில் நிலா - 16\nமேலும் பல இடங்களை சுற்றியவர்கள் அலைந்து களைத்து ஹோட்டல் திரும்பினர். இருவருக்கும் ஒரே அறைதான்.\nவனி வீட்டில் வசியோடு ஒன்றாய் தங்கியதிலிருந்து வனிக்குள் இருந்த தயக்கம் பெருமளவு குறைந்து விட்டிருந்தது.\nஆகவே வசியோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை.\nஅதே ஹோட்டலில்தான் confrence என்பதால் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் கழித்தனர். அதற்குள் சில மலாய் வார்த்தைகளைக் கூட வனி கற்றுவிட்டிருந்தாள். வந்த வேலை முடிந்து விட்டிருந்ததால், வசிக்கு வனியை கூட்டிக் கொண்டு திரிய வேண்டும் என்றே தோன்றியது. அதன் படி வனியை மலாக்கா அழைத்து சென்றான். UNESCO உலக அமைப்பின் மூலம் தொன்மை நகரமாக அறிவிக்கப்படடிருந்த அம்மாநிலத்தில் போர்த்துகீசியர்களின் ஆண்ட அடையாள சின்னங்கள் மிச்சமிருந்து. பெருமளவில் வெளிநாட்டினர் கூடும் இடமாகவும் பண்டார் மலாக்கா விளங்கியது.\nகடல் கடந்து தமிழன் கோலோச்சிய அவ்விடத்தின் விவரங்களை வசி கூற கூற வனி கேட்டு சிலிர்த்தாள்.\nஇரவில் தெருவெங்கும் மின் விளக்கில் களைக் கட்டிய ஜோன்கேர் ஸ்ட்ரீட்க்கு அழைத்து சென்றான்.\n\"வேணிமா உனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். உணவுகளின் சொர்கம்ணு இந்த ஊருக்கு ஒரு பெயரே இருக்கு.\nவித விதமான சைனீஸ் மலாய் இந்திய உணவுகள் சுட சுட இங்க கிடைக்கும். அதனாலே இங்கே வெளிநாட்டவர்கள் அதிகம் வருவாங்க. கிரிஸ்மஸ் டைம் போர்த்துகிசிய வம்சாவளியினர் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளை வெச்சு அலங்கரிப்பாங்க. பார்க்கவே அமரிக்கையா இருக்கும் \"வசி கூற கூற மின் விளக்குகளின் உபயத்தில் அந்த இடமே வித்தியாசமாயிருந்தது.\nசனி ஞாயிறுகளில் அங்கே கூட்டம் அலைமோதும். அன்றும் அப்படியே. இடையில் வசிக்கு போன் அழைப்பு வர, வனி முன்னே செல்வதாய் சைகை செய்தாள். அடுத்த தெருவில் தான் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்ததால் தனியாகவே சுற்றி வர முடிவு செய்தாள். நேரம் ஆக ஆக கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.சின்ன சந்து போல இருந்த தெருவில் கடை பரப்பியிருந்ததால் ஜனத்திரள் அதிகரிக்க அதிகரிக்க வனிக்கு மூச்சுமுட்டியது. சும்மாவே அவளுக்கு கூட்டம் ஆகாது. தலை சுற்றல் வரும். பச்சை மலை காற்றை சுவாசித்து வாழ்ந்தவளுக்கு இந்த ஜனத்திரள் ஒத்துக்கல.\nதலை சுற்ற ஆரம்பித்தது,மெல்ல தடுமாறி விழ இருந்தவளை பின்னாலிருந்து தாவி அணைத்தது இரு வலிய கரங்கள்.\nதொடுத்தலில் இருந்தே அது வசியென்று வனி அறிந்துக் கொண்டாள் . பின்னாலிருந்து அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,\n\"என்னடா செல்லம் என்ன பண்ணுது ஏன் தடுமாறர\" பதறியவன் தன் புறமாய் வனியை திருப்பி பிடித்தான்.\nமுகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருக்க வனியை பார்த்தே வசி புரிந்துக் கொண்டான்.\nவனிக்கு காற்றோட்டம் தேவை என புரிந்தவன் மெல்ல ஜனத்திரளில் இருந்து வனியை பிரித்து கூட்டம் அதிகம் இல்லாத இடமாய் பார்த்து அவளை அமரவைத்தான்.\nகுடிக்க அவளுக்கு தண்ணீர் தந்து தன் நெஞ்சோடு அணைத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.\nஅவள் கைப் பையிலிருந்த மூலிகை இன்ஹேலோரை நாசி அருகே வைத்து வனியை சரி செய்தான். மிகவும் களைத்திருந்த வனியைப் பார்க்கவே வசிக்கு பாவமாய் போயிற்று. ஹோட்டல் அருகில்தான் ஆனால் வனிக்கு நடக்க கூட தெம்பு இல்லை.வசி பேசவே இல்லை. இலாவகமாய் வனியை வசி தூக்கிக் கொண்டான். பூக்குவியலை போல அவன் மேலே துவண்டவளை அலுங்காமல் அறைக்கு தூக்கி வந்தான்.\nகுடிக்க பாலும் பிரட்டும் அறைக்கே வரவழைத்து வனிக்கு ஊட்டி விட்டான். வனிக்கும் பசிதான்.எதுவும் பேசாமல் அவன் ஊட்டியதை சாப்பிட்டாள்.உணவு உள்ளே இறங்கியதும், கொஞ்சம் தெளிந்தவளாய் தெரிந்தாள் .\n\"என்னடா கண்ணா நீ, உனக்கு எப்ப இருந்து இப்படி ஒரு பிரச்சனை நான் மட்டும் கவனிக்காம இருந்திருந்தா கீழே விழுந்திருப்படா\" மெல்ல அவள் தலைக்கோதி விசாரித்தான்.\n\"தெரியல வசி, கொஞ்சம் கொஞ்சமாய் நான் மனிதர்களை விட்டு தனிமையை நேசிக்க ஆரம்பிச்ச தருணமாய் இருக்கலாம்\".\n\"அதிக நேரம் பூவேலில தானே நான் இருக்கேன். திடீர்னு இப்படி கும்பலில் மாட்டிகிட்டா மூச்சு முட்டுது. தலை சுத்தும். இந்த மனித கூச்சல், அதிக வெளிச்சம் எனக்கு ஆவறது இல்லை.\"\n\"ரொம்ப நாள் கழிச்சு உன் கூட வெளியே வர்றேன், எனக்கு எதும் ஆவதுணு ஒரு நம்பிக்கைதான், பட் இப்டி ஆச்சு. சாரிடா. என்னால உனக்குதான் ரொம்பவே கஷ்டம்\" தயங்கி தயங்கி இயம்பியவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.\nஅவள் முன்னுச்சியில் இதழ் பதித்தவன்,\n\"வேணி உனக்கு நான் இருக்கேன்டா, நீ இப்படி இல்ல, என்னோட அந்த சிங்கக் குட்டி இப்படி இல்லையாம். எல்லாம் சரி ஆயிடும் பேபி \" மேலும் அணைப்பை இறுக்கினான். வனியும் அவனை விட்டு விலகவில்லை.\nஉறங்குகையில் கண்டிப்பாக வனி உளறுவாள் என்று ஊகித்த வசி, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, கைகளை அரண் போல வைத்தே உறங்கினான்.வசியின் இதயத்துடிப்பே வனிக்கு தாலாட்டாய் கேட்க நிம்மதியாக உறங்கினாள்.\nமெல்ல மெல்ல அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பனித்திரை உடையத் தொடங்கியது அவர்கள் அறியாமலே.\nஇரண்டு வார மலேசியா பயணம் வனிக்கும் வசிக்கும் ஒரு வித நெருக்கத்தை தந்து விட்டிருந்தது.இப்பொழுதெல்லாம் தன்னிச்சையாகவே வனி வசியின் தேவைகளை கவனித்தாள் எனலாம்.அவனும் தான் அவ்வப்போது நண்பனாய் கணவனாய் காதலனாய் வனியின் மேல் அன்பு காட்டினான்.\nஇவ்வாறு நாட்கள் கழிய, ஒரு நாள் வசி வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். கழுத்து டை தளர்ந்து, கண்கள் சிவந்து, தலை கலைந்து வந்திருந்த வசி வனிக்கு புதியது.குடித்திருந்தான் போலும் நடை தள்ளாடியது. வனிக்கு கலக்கம் பாதி கோவம் பாதிணு கலந்து கட்டி நின்றது.எதுவும் பேசாமல் வசியை அவன் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைக்க முயன்றாள் .\nஅவனோ சண்டித்தனம் பண்ண, வனிக்கு பொறுமை எல்லை கடந்தது. அவளுக்கு தெரிந்து வசி மது அருந்துவது கிடையாதே.\n\"என்னடா இது புது பழக்கம் இப்படி குடிச்சிட்டு அழிச்சாட்டி��ம் பண்றியே. அப்படி என்னதான் ஆச்சு உனக்கு இப்படி குடிச்சிட்டு அழிச்சாட்டியம் பண்றியே. அப்படி என்னதான் ஆச்சு உனக்கு \"வனி வசியை உலுக்கி விட்டாள்.\nஅவள் கேட்டதுதான் தாமதம், வசி வனி மடி மேலே சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். வனி பதறி விட்டாள்.\n\"என்னாச்சு மாமா உனக்கு, ஏன்டா அழுவற, சொல்லுடா \" அவனை தேற்ற முயன்றாள்.\n\"நாளைக்கு அம்மா பர்த்டே வனி, அம்மா இறந்ததும் அன்னிக்குதான். அதுவும் என்னை பார்க்க இங்க வரணும் வந்த அப்போதான் அந்த விபத்து நடந்தது. சம்பவம் நடந்த இடத்திலே அம்மா இறந்துட்டாங்க வனி\".\n\"என்னை பார்க்க வந்து தானே அவங்க இல்லாம போயிட்டாங்க. என்னால அந்த குற்ற உணர்ச்சியை தாங்கிக் முடியலமா. அதனாலே தான் சென்னைக்கு அப்பா கூட இருக்க கூட எனக்கு மனசு இடம் தரல.\nஅம்மா ஞாபகம் இங்க தானே அதிகம் இருக்கு. இங்கேயே அவங்க நினைவுகளை இறுத்தி வெச்சு வாழதான் நான் ஊட்டில இருந்தது. \"\n\"எனக்கு அம்மா அப்புறம் நீ, ரெண்டு பேர்தான் பொக்கிஷம் மாதிரி கிடைச்சவங்க, ஏதோ ஒரு தருணத்தில் உங்க ரெண்டு பேரையும் நான் தவற விட்டிருக்கேன். அதற்கு நான் குடுத்த விலை அதிகம். நீ இப்படி இறுகிப் போக காரணம் நான்தானே அம்மா இந்த உலகத்தை விட்டு போகவும் காரணம் நான்தானே அம்மா இந்த உலகத்தை விட்டு போகவும் காரணம் நான்தானே வலிக்குதுடா\"வசி மனதில் உள்ள அனைத்து வலிகளையும் வனியிடம் கொட்டித் தீர்த்தான்.வனிக்கும் கண்களில் நீர் சுரந்தது.\n\"இல்ல மாமா நீங்க எந்த தப்பும் பண்ணல, அம்மாக்கு அவ்ளோதான் ஆயுசு, ஏஞ்சல் மாதிரி நம்ம கூடவே அவங்க இருப்பாங்க மாமா. நானும் உங்க கூடவே இருப்பேன் மாமா\".வசியை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.\nபின் ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு, வசியின் ஆடைகளை மாற்றிப் படுக்க வைத்தாள்.\nஅந்த நிலையிலும் வசியின் கைகள் வனியின் கைகளைப் பற்றியிருந்தது.\n\"என்ன விட்டு போயிடாத பேபி, திரும்ப உன்னை தொலைக்க என்னால முடியாதுடி\"வசி உளற,\n\"இல்ல மாமா நான் இங்கதான் இருக்கேன். உங்க கூடத்தான் இருக்கேன் \", அவன் தலைக் கோதி தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். ஒருவாறு மனம் அமைதியடைந்து வசி வனி மடியிலே சிறு பிள்ளை போல உறங்கிப்போனான். வனியும் அவன் தலைக் கோதியபடியே உறங்கிவிட்டிருந்தாள்.\nமூங்கில் நிலா -15 மூங்கில் நிலா -17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T11:51:23Z", "digest": "sha1:CK3OW6RZN7DNEPC2CQYOU6RIQ7OPBLOS", "length": 9736, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. குறும்பூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅ. குறும்பூர் ஊராட்சி (Kurumbur Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1081 ஆகும். இவர்களில் பெண்கள் 555 பேரும் ஆண்கள் 526 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருநாவலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527656", "date_download": "2020-11-29T10:40:11Z", "digest": "sha1:DO5IX2IVVEX4SIQJLRDXLA5YG6PZV2GI", "length": 12992, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து பட்டதாரிகளிடம் பல லட்சம் மோசடி : கம்பெனி மேலாளர் உட்பட 4 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து பட்டதாரிகளிடம் பல லட்சம் மோசடி : கம்பெனி மேலாளர் உட்பட 4 பேர் கைது\nசென்னை: கோவையை தலைமையிடமாக கொண்டு ‘ட்ரான்ஸ் இந்தியா பிரவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை சென்னை எம்எம்டிஏ பேருந்து நிலையம் அருகே உள்ளது. இதன் உரிமையாளர் கோவையை ேசர்ந்த மோகன்ராஜ். 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம், என்று இந்நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்துள்ளனர். இதை பார்த்து வேலையில்லாத பட்டதாரிகள் பலர் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, நிறுவனத்தின் மேலாளர் பாண்டியன் (29) என்பவர், ‘எங்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்பதால் ரூ.7,500 செலுத்த வேண்டும். கட்டிய பணத்திற்கு நாங்கள் கொடுக்கும் பொருட்களை விற்பனை செய்து வேண்டும். அப்படி பொருட்கள் விற்பனை ெசய்வதோடு, எங்கள் நிறுவனத்திற்கு உறுப்பினர்களை சேர்க்க ேவண்டும். அப்படி சேர்த்தால் நீங்கள் கட்டிய ரூ.7,500 பணத்தை மீண்டும் உங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஅதன்படி அந்த நிறுவனத்தில் பட்டதாரி வாலிபர்கள் 50 பேர் ரூ.7,500 பணம் கட்டி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்கள் கொடுத்த பொருட்களையும் விற்பனை செய்தும், உறுப்பினர்களையும் சேர்த்து உள்ளனர். ஆனால் சொன்னப்படி யாருக்கும்கட்டிய பணம் ரூ.7,500 வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரி வாலிகர்கள் 30க்கும் மேற்பட்டோர் கடந்த புதன்கிழமை எம்எம்டிஏவில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ந���த்தினர்.பிறகு பாதிக்கப்பட்ட பட்டதாரி தினேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் படி சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உரிய அங்கீகாரம் இல்லாமல் நிறுவனம் நடத்தி, போலி விளம்பரம் செய்து பட்டதாரிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து நிறுவனத்தின் மேலாளர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டியன் (29), ஊழியர்கள் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை ேசர்ந்த ராஜா (24), ராஜகுமார் (21) மற்றும் சேலம் பல்லப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் பலர், தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் அறைகளில் வைக்கப்படும் லேப்டாப், செல்போன், பணம் மற்றும் பொருட்கள் சமீப காலமாக திருடு போனது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று விசாரித்தனர். அதில், சம்மந்தப்பட்ட கொள்ளையர்கள் கிண்டியில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது தெரிந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், பேராணாமபட்டு தாலுகா, நய்யம்பட்டி அருகேயுள்ள சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் (22), ராமு (22), கார்த்திக் (26) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், இவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ₹5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nவீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் விளம்பரம் மோசடி\nசேலத்தில் தொடர் பலாத்காரம் மகளிர் கோர்ட் நீதிபதியிடம் 2 சிறுமிகள் ரகசிய வாக்குமூலம்\nஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை: ரூ.2 லட்சம் அபராதம் சொத்து பறிமுதல்\nலஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம் வீட்டில் ரூ.4.77 லட்சம் சிக்கியது\nஇளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nசிசிடிவி கேமராக்கள் சரிவர செயல்படாததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: டாக்டர்கள், நோயாளிகள் வேதனை\nசினிமா காட்சி போல் வழிப்பறி ஆசாமிகளை துரத்தி பிடித்த எஸ்ஐ: கமிஷனர் பாராட்டு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/component/content/article/274-english/home/home-tamil/5107-lockdown-with-prem-rawat-tamil-day-8-from-hindi?Itemid=101", "date_download": "2020-11-29T11:05:48Z", "digest": "sha1:H2GJ4ZULZHGXPYOKXSRFPAIUYXSJE3YA", "length": 2432, "nlines": 63, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Prem Rawat", "raw_content": "\nமுடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #5 - 28 April\nபிரேம்என் ராவத் ஆற்றிய உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (28 மார்ச், 2020)\n“கெட்ட நேரமும் வருகிறது, நல்ல நேரமும் வருகிறது. நல்ல நேரத்தின் போது, கெட்ட நேரத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். கெட்ட நேரத்தின் போது, நல்ல நேரத்தில் தயார் செய்ததின் பலனை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்.” – பிரேம் ராவத், 28, மார்ச், 2020\nபிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4196.html", "date_download": "2020-11-29T10:45:32Z", "digest": "sha1:ZOISXZU6WPBCDK44ZLFYJ633UUQHQYBT", "length": 2225, "nlines": 29, "source_domain": "www.vasavilan.net", "title": "சுவிஸ் வாழ் வயவர்களை அன்புடன் அழைக்கின்றனர் வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸினர்! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nசுவிஸ் வாழ் வயவர்களை அன்புடன் அழைக்கின்றனர் வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸினர்\n அன்பார்ந்த வயவை சுவிஸ் வாழ் மக்களின் கவனத்திற்கு\nஎதிர் வரும் 13.01.2019 ஞாற்றுக்கிழமை எங்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் நடைபெற இருப்பதால் ,வயவை சுவிஸ் வாழ் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\n-வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸ்-\nnews source: -வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸ்-\n← கங்காருநாட்டு வயவர்களின் கடல்கடந்து வந்த 232200.00/= ரூபாய் உதவித்தொகை\nதிருமதி பாலசிங்கம் செல்லம்மா →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_84.html", "date_download": "2020-11-29T10:51:59Z", "digest": "sha1:U54UD5AB2DBLX2X7L7SQLFOCQUVSRFXB", "length": 7267, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "மாற்று சீருடையுடன் களமிறங்கும் இந்திய அணி - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > மாற்று சீருடையுடன் களமிறங்கும் இந்திய அணி\nமாற்று சீருடையுடன் களமிறங்கும் இந்திய அணி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர மற்ற 9 அணிகளும் இருவிதமான நிறத்தில் சீருடையை வைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. மோதும் இரு அணிகளுக்கு ஏறக்குறைய ஒரே நிறத்தில் சீருடை இருந்தால் ரசிகர்கள் குழப்பம் அடையாமல் இருக்க ஒரு அணி வீரர்கள் மற்றொரு சீருடையை அணிந்து ஆடும்படி பணிக்கப்படுவார்கள்.\nஇந்த வகையில் இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்துக்கு எதிராக (ஜூன் 30-ந்தேதி) மோதும் போது வழக்கமான ஊதா நிறத்துக்கு பதிலாக ஊதா நிற பின்னணியில் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் ஆட வேண்டி இருக்கும். இந்திய கிரிக்கெட் வாரிய மார்க்கெட்டிங் கமிட்டியின் மேற்பார்வையில் புதிய ஆரஞ்சு நிற சீருடை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களில் அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.\n‘டாஸ்’ போடும் வாய்ப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர்-வெளியூர் ஆட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அணி கேப்டனுக்கே ‘டாஸ்’ போடும் போது நாணயத்தை மேலே சுண்டி விடும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் அடிப்படையிலும் சீருடையில் வித்தியாசம் காட்டப்படும்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85452/rapido-bike-driver-sex-abused-to-customer-in-chennai.html", "date_download": "2020-11-29T11:19:29Z", "digest": "sha1:JQWN7V2OYH54WIUQFSURLTF4EWRG5AY7", "length": 7252, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: பைக் டாக்சியிலும் பாலியல் தொல்லை; இளைஞர் கைது | rapido bike driver sex abused to customer in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னை: பைக் டாக்சியிலும் பாலியல் தொல்லை; இளைஞர் கைது\nசென்னையில், ராபிடோ என்ற 'பைக் டாக்சி'யில் பயணித்த இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.\nஅயனாவரம் பகுதியைச் சேர்ந்த கேசவதன்ராஜ் என்பவர் தனது நண்பரை சந்திக்க பெரம்பூருக்கு சென்றுள்ளார். இதற்காக, ராபிடோ என்ற வாடகை இரு சக்கர வாகன சேவை நிறுவனத்தில் பதிவு செய்து வாகனத்தை வரவழைத்துள்ளார். பைக் டாக்சி மூலம் பெரம்பூர் சென்று கொண்டிருந்தபோது, அயனாவரம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் கேசவதன்ராஜிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.\nஇதனால், அதிர்ச்சியடைந்த கேசவதன்ராஜ், சத்தம��ட்டுள்ளார். மேலும், கேசவதன்ராஜை தாக்கிவிட்டு, அந்த நபர் 22 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளார். கேசவதன்ராஜ் அளித்த புகாரின் பேரில், வாடகை வாகன ஒட்டுநர் ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅன்று பாம்புக்கூட இல்லை...இன்று புலியெல்லாம் உள்ளது-பெரும் காட்டையே உருவாக்கிய தனி ஒருவன்\nமதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவலர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்று பாம்புக்கூட இல்லை...இன்று புலியெல்லாம் உள்ளது-பெரும் காட்டையே உருவாக்கிய தனி ஒருவன்\nமதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவலர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86740/Electric-fences-continues-to-be-the-cause-of-Elephant.html", "date_download": "2020-11-29T10:44:39Z", "digest": "sha1:46REHAWL4LJ5YTOZTJQNY5IUGXSJFM6N", "length": 15277, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா? எதற்கு மின்வேலி? | Electric fences continues to be the cause of Elephant | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nயானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா\nதமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் கோவை மாவட்டத்தில் இந்தாண்டு யானைகள் உயிரிழப்பு மிகவும் அதிகம். இந்தாண்டு மட்டும் 24 யானைகள் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளன. இதனைத்தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறது.\nபெத்திக்குட்டை என்ற இடத்தில், தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் 25 மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வாழைத்தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் மின்சாரம் செலுத்தப்பட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, தோட்டத்துக்கு சொந்தக்காரர்களான பரமன், முருகன் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.\nமிகப்பெரிய வனத்தின், பிரம்மாண்டமான காட்டு ராஜாக்கள் யானைகள். ஆனால் வனப் பகுதிகளையொட்டிய விளை நிலங்களில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பது தமிழகத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்திய அளவில் ஆண்டுக்கு 80 யானைகள் மின்வேலி பாதிப்பால் உயிரிழப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தெரிவிக்கிறது.\nதமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,615 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான யானைகள் இறப்பின் புள்ளி விவரங்கள் வனத்துறையிடம் இல்லை.\nவனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் வேதனையளிக்கின்றது. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.\nயானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன\nவிளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.\nஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண���டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.\nவிளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.\nஇது குறித்து கோவை மாவட்டச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது \" அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்\" என்றார்.\nமேலும் \" யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கும் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை, அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்\" என்றார் மோகன்ராஜ்.\nரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று\nசபரிமலை: படி பூஜைக்கான முன்பதிவு 2036-ஆம் ஆண்டுவரை முடிந்தது..\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரீலில் கொடூர வில்லன்... ரியலில் பக்கா ஹீரோ... நம்பியாரின் நினைவு தினம் இன்று\nசபரிமலை: படி பூஜைக்கான முன்பதிவு 2036-ஆம் ஆண்டுவரை முடிந்தது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T10:52:54Z", "digest": "sha1:MEKLGKRLF4D6DFID2ACBYG2DUN3YBESL", "length": 2713, "nlines": 41, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "வட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\n360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 07:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8128", "date_download": "2020-11-29T12:34:00Z", "digest": "sha1:MR3TQEMADUKMHXCDGBAPGNDGBZKNH3ZZ", "length": 37460, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 வார்ப்புரு மொழிபெயர்ப்பு உதவி\n2.1 இன்னுமொரு வேரடி அமைப்பு: துபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..\n3 Crown colony என்பதற்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன\n4 20,000 கட்டுரைகள் எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியா\n5 விக்கிமூலம், விக்சனரி நிருவாகிகள் தேர்தல்\n6 தமிழ் உங்களின் தெரிவு\n7 விக்கி செய்திகள், விக்கி மேற்கோள்கள் தொடர்ந்து இருக்கும்\n8 மாதிரிக் கட்டுரைகளின் அடிப்படையில் விக்கிப்பீடியாக்களின் பட்டியல்\n9 தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும் - பேரா. ரெ. கார்த்திகே\n11 தமிழ்ப் தாவரப் பெயர்கள்\nவார்ப்புரு:Infobox Indian Jurisdiction/Translation needed என்பதில் சில தமிழாக்கப்படாமல் உள்ளது. எனக்கு சரியான சொல் தெரியவில்லை. உதவவும். --குறும்பன் 02:03, 18 நவம்பர் 2009 (UTC)\nஇந்த வார்ப்புரு ஆரம்பத்திலேயே தவறான முறையில் வடிவமைக்கப்பட்டு விட்டது என்பது எனது அபிப்பிராயம். பல கட்டுரைகளில் இந்த வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளதால் இனி இதனை மாற்றுவது மிகக் கடினம். எனினும் சொற்களை மொழிபெயர்ப்பதில் யாரும் உதவலாம். இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி என்ற வார்ப்புருவையும் பாருங்கள்.--Kanags \\பேச்சு 02:34, 18 நவம்பர் 2009 (UTC)\nவார்ப்புரு:Infobox Indian Jurisdiction இல் சில பிரச்சினைகள் இருந்ததால் முன்னர் வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 என்பதை உருவாக்கினேன். அதையும் பார்க்கவும். எடுத்துக்காட்டுக்கு எர்ணாகுளம் மாவட்டம் கட்டுரையைப் பார்க்கவும். ஒரே விடயத்துக்குப் பல வார்புருக்கள் இருப்பது நல்லதல்ல. இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி நல்லது போல் தெரிகிறது. எனவே அதையே பயன்படுத்துவது நல்லது.மயூரநாதன் 19:36, 19 நவம்பர் 2009 (UTC)\nஇந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை ஆதரிக்கிறது. மற்ற மாநிலங்களையும் ஆதரிக்க என்ன செய்வது நான் சோதனை செய்தபொழுது ஏதாவது எழுத்துப்பிழை இருந்தனவா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவு எழுத்துக்களை மாற்றி முயன்றேன். வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 என்பதற்கு பதில் வார்ப்புரு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி பயன்படுத்தலாம். மயூரநாதன் கூறியது போல் ஒரே வார்ப்புருவை அனைத்து இந்திய மாநிலங்களுக்கு பயன்படுத்துவது நல்லது என்பதை ஏற்கிறேன். -குறும்பன் 00:13, 20 நவம்பர் 2009 (UTC)\nமிக முக்கியமான தகவல், நற்கீரன். உங்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் இது போன்ற விசயங்கள் அகப்படுகின்றனவோ :) --ரவி 06:02, 21 நவம்பர் 2009 (UTC)\nமலேசியாவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இம்மாதிரியான வேலைகள்தான் அதிகம் தேவைப்படுகின்றன. அமைதியாகக் கீழ் மட்டத்திலிருந்து செயலாற்றுவதுதான் பயனுள்ளது. நிறுவனப்படுத்திச் செய்யும் வேலைகள் எதையுமே குழப்பிவிடுவது இலகு.மயூரநாதன் 10:26, 21 நவம்பர் 2009 (UTC)\nஇப்படி 12 ஆண்டுகள் உழைப்பது எளிதல்ல. அந்த மாணவர்-ஆசிரியர் குழுக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மயூரநாதன் சொல்வது முற்றிலும் உண்மை. மிகுந்த ஊக்கம் தரும் செய்தி. மிக்க நன்றி நற்கீரன்.--செல்வா 06:10, 22 நவம்பர் 2009 (UTC)\n//இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இம்மாதிரியான வேலைகள்தான் அதிகம் தேவைப்படுகின்றன. அமைதியாகக் கீழ் மட்டத்திலிருந்து செயலாற்றுவதுதான் பயனுள்ளது. நிறுவனப்படுத்திச் செய்யும் வேலைகள் எதையுமே குழப்பிவிடுவது இலகு.//\nமிகச் சரியாகச் சொன்னீர்கள் மயூரனாதன். நிறுவனப்படுத்தலால் வரும் குழப்படிகள், அரசியலை நானும் நண்பர்களும் வேறு ஒரு களத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் :)--ரவி 12:20, 22 நவம்பர் 2009 (UTC)\nஇன்னுமொரு வேரடி அமைப்பு: துபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..[தொகு]\nதுபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..\nCrown colony என்பதற்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன\nமறுமொழிக்கு நன்றி நக்கீரன். ஆனால் குடியிருப்பு என்பதையும் விட \"குடியாட்சி\" என்பது கூடுதல் பொருத்தம் போல் தோன்றுகின்றது. எனவே \"British Crown Colony\" என்பதை \"பிரித்தானிய அரச குடியாட்சி\" என தமிழாக்கியுள்ளேன். மாற்றம் தேவையெனில் குறிப்பிடவும். நன்றி --HK Arun 09:04, 22 நவம்பர் 2009 (UTC)\nகுடியரசு என்றால் Republic. colony என்பதைத் தமிழில் குடியேற்றநாடு எனலாம் \"British Crown Colony\" என்பதை \"பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடு\" என்பது இலங்கை வழக்கு. மயூரநாதன் 15:18, 22 நவம்பர் 2009 (UTC)\n அது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அப்படியே தலைப்பிடுகின்றேன். நன்றி மயூரநாதன் --HK Arun 03:58, 23 நவம்பர் 2009 (UTC)\n20,000 கட்டுரைகள் எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியா[தொகு]\n20,000 கட்டுரைகள் எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியா\nநவம்பர் 22, 2009 அன்று தமிழ் விக்கிப்பீடியா 20,000 கட்டுரைகளை எட்டியுள்ளது. இதற்காக இடைவிடாது உழைத்த விக்கிப் பங்களிப்பாளர்களை எவ்வளவு போற்றினும் தகும். வாழ்க வாழ்��� நல்கூட்டுழைப்பு நாம் இன்னும் ஐம்பதாயிரம், நூறாயிரம் என்று உயரவேண்டியவர்களாய் இருப்பினும் இது ஒரு கொண்டாடத்தக்க ஒரு மைல் கல் நாம் இன்னும் ஐம்பதாயிரம், நூறாயிரம் என்று உயரவேண்டியவர்களாய் இருப்பினும் இது ஒரு கொண்டாடத்தக்க ஒரு மைல் கல்\nதமிழ் விக்கிப்பீடியா 20,000 கட்டுரை எண்ணிக்கையை எட்டியது மகிழ்ச்சிக்குரியதே. அண்மைக் காலங்களில் கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதில் புதிய பயனர்கள் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். இதுவும் நமக்கு உற்சாகம் தரக்கூடிய விடயம். புதிய பயனர்கள் பலர் சேர்வதற்கு இணையத்திலும், அதற்கு வெளியிலும் முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளும், பயிற்சிப்பட்டறைகள் முதலியனவும் மிகவும் உதவியுள்ளன. இதற்காக உழைத்த பயனர்கள் போற்றத்தக்கவர்கள். பொதுவாக 20,000 கட்டுரை எண்ணிக்கையை எட்டுவதற்குப் பங்களிப்புச் செய்த எல்லாப் பயனர்களுக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 15:33, 22 நவம்பர் 2009 (UTC)\nவிக்கிமூலம், விக்சனரி நிருவாகிகள் தேர்தல்[தொகு]\nவிக்கிநூல்கள், விக்சனரி திட்டங்களுக்கான நிருவாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 05:54, 29 நவம்பர் 2009 (UTC) --ரவி 20:20, 5 டிசம்பர் 2009 (UTC)\nசிறீதரனும், த. உழவனும் இத்திட்டங்களில் புதிய நிருவாகிகளாகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்கள். அவர்களின் சிறப்பான பணி மூலம் இத்திட்டங்கள் சிறக்க வாழ்த்துகள்--ரவி 20:20, 5 டிசம்பர் 2009 (UTC)\nதமிழ் உங்களின் தெரிவு --Natkeeran 17:41, 29 நவம்பர் 2009 (UTC)\nவிக்கி செய்திகள், விக்கி மேற்கோள்கள் தொடர்ந்து இருக்கும்[தொகு]\nஅக்கறை எடுத்து நடவடிக்கை எடுத்த ரவி, கனகு மற்றும் எல்லா நண்பர்களுக்கு நன்றி. --Natkeeran 01:46, 3 டிசம்பர் 2009 (UTC)\nநல்ல செய்தி. மயூரநாதன் 18:54, 3 டிசம்பர் 2009 (UTC)\nஇத்திட்டங்கள் தொடர்வதில் மகிழ்ச்சி. ஆனா, எனக்கு ஏன் நன்றி சொல்றாங்கன்னு புரியல :) விக்கி செய்திகளில் முழு ஈடுபாடு காட்டி மேல் மட்டத்தில் நம்பிக்கையைப் பெற்றுத் தந்த சிறீதரன் முழு பாராட்டுக்கும் உரியவர். இதே போல் விக்கி மேற்கோள்களிலும் நாம் சில வேலைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். அதே வேளை, இருக்கிற வளங்களைச் சிதறடிக்கக் கூடாது என்று கோபி, வினோத் கூறிய கருத்துகளும் மிக முக்கியமானவை. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். --ரவி 09:30, 4 டிசம்பர் 2009 (UTC)\nமாதிரிக் கட்டுரைகளின் அடிப்படையில் விக்கிப்பீடியாக்களின் பட்டியல்[தொகு]\nஇந்தப் பட்டியல் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைத் தலைப்புக்களை எடுத்து அவற்றின் சொற்களின் எண்ணிக்கை முதலியவற்றையும் கருத்தில் கொண்டு புள்ளிகள் வழங்கி உருவாக்கப்பட்டதாகும். இத் தரவரிசையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் முன்னிலையில் உள்ளது. எனினும், நீளமான கட்டுரைகளின் எண்ணிக்கை பிற இந்திய மொழிகள் சிலவற்றோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. மயூரநாதன் 05:58, 4 டிசம்பர் 2009 (UTC)\nவிடப்பட்ட கட்டுரையாக en:game குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் அது விளையாட்டு என்று எழுதப்பட்டு en:sports உடன் இணைக்கப்பட்டுள்ளது. sports என்பதற்கு போட்டிவிளையாட்டு என விக்சனரியில் உள்ளது. தற்போதுள்ள கட்டுரையின் பிறவிக்கி இணைப்புகள் game உடன் மாற்றப்பட்டு புதிய பக்கம் போட்டி விளையாட்டு எழுதப்பட வேண்டும்.\nஎவ்வாறு செய்ய வேண்டும் என வழிகாட்டலை எதிர்நோக்குகிறேன்.--மணியன் 07:35, 4 டிசம்பர் 2009 (UTC)\nசுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் 300 கட்டுரைகளுக்கு மேல் தமிழில் இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஒன்று தவிர ஏனையவற்றைக் குறுங் கட்டுரைகளாகவும், ஓரளவு நடுத்தர அளவுக் கட்டுரைகளாகவும் எழுதி முடித்துவிட்டோம். Game என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் தேடும் முயற்சியில் அந்த ஒன்று விட்டுப் போய்விட்டது. Game என்பதிலும் போட்டி விளையாட்டுக்கள் உள்ளன. இதனால் போட்டி விளையாட்டு என்பது சரியாக இருக்குமா என்பது ஐயமாக உள்ளது. அத்துடன் இனி, நாம் தரவரிசையில் முன்னேறுவதற்குக் குறுங் கட்டுரைகளைப் பெரிய கட்டுரைகள் ஆக்கவேண்டும். இந்தப் பட்டியலில் தரப்படுத்தும்போது 10,000 சொற்களுக்குக் குறைவான கட்டுரைகள் குறுங் கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன. தமிழில் கட்டுரையின் அளவு 30 கிலோபைட் அளவு இருந்தால்தால் 10,000 சொற்களை எட்டமுடியும். 30,000 சொற்களுக்கு மேலுள்ள கட்டுரைகள் நீளமான கட்டுரைகள் என வகைப்படுத்துகின்றனர். இதனை எட்டுவதற்குக் கட்டுரை 90 கிலோபைட் அளவுக்கு இருக்க வேண்டும்.\nஇங்கே மாதிரியாகக் கொள்ளப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் இங்கே உள்ளது. விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் என்னும் தலைப்பில் தமிழ்ப் பக்கமும் உண்டு. ஆனால் இது இன்னும் இற்றைப்படுத்தப் படவில்லை. இதிலிருந்து சிறிய கட்டுரைகளைத் தெரிவு செய்து விரிவாக்கலாம். மயூரநாதன் 09:20, 4 டிசம்பர் 2009 (UTC)\nஇந்த பட்டியலை ஏதேனும் நிரல் மூலம் கட்டுரையின் அளவுடன் வெளியிட முடிந்தால் விளிம்பு கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.--மணியன் 10:53, 4 டிசம்பர் 2009 (UTC)\nஇந்த அடிப்படையில் தரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் முக்கியத்துவம் உணர்ந்து முன்கூட்டியே இக்கட்டுரைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டிய மயூரநாதன் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். பல்வேறு அடிப்படைகளிலான தர வரிசைகளிலும் தமிழ் முந்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. --ரவி 09:34, 4 டிசம்பர் 2009 (UTC)\nமணியன் கூறியதுபோல இந்தப் பட்டியலில் உள்ள கட்டுரையின் பைட் அளவுகளுடன் ஒரு பட்டியல் தயாரிப்பதற்கு ஒரு நிரல் எழுதினால் பயனுடையதாக இருக்கும். நிரல் எழுதுவதில் அனுபவம் உள்ள பயனர்கள் யாராவது இது குறித்து முயற்சி செய்தால் நல்லது. மயூரநாதன் 13:49, 4 டிசம்பர் 2009 (UTC)\nதமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும் - பேரா. ரெ. கார்த்திகே[தொகு]\nதமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்\n“ இணையத்தில் தமிழில் உள்ள கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா மிக அருமையாக உருவாகி வருகிறது. இது இணையத்தில் தமிழ்ப் பயனர்களின் கூட்டு முயற்சி என்பதும், ஒரு குழுவினரால் அது வழிநடத்தப்படுவதன்றி, எந்த வல்லுநர் குழுவும் அதனை உருவாக்குவதில்லை என்பதும், மொழியில் மக்களாட்சி மலர்ந்திருப்பதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு 90 விழுக்காடு இணையத் தகவல்களையும் விக்கிபீடியா தகவல்களையுமே பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிடலாம். ”\n“ விக்கிபீடியாவின் ஆசிரியர் குழு தமிழைக் கையாளுவதில் சில விதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சுதந்திரச் சூழ்நிலையில் தமிழ் இணையத்தில் அதிகமாகச் சிதையக் கூடாது என்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது. இது ஒரு நல்லெண்ணமே. ஆனால் இதுவும் மிகவும் இறுக்கமான நடைமுறை என்றும் விக்கிபீடியாவின் தமிழில் தளர்வும் வேண்டும் என இணையப் பயநர்கள் அடிக்கடி வலியுறுத்த��கிறார்கள். அதன் ஒரு வடிவத்தை, எழுத்தாளர் ஜெயமோஹனின் வலைப்பூவில் நடந்த ஒரு விவாதத்திலிருந்து எடுத்து இங்கு இடுகிறேன்: ”\n“ ஒருவகையில் இந்த விவாதங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிற மேலை மொழிகளிலும் எல்லாக் கீழை மொழிகளிலும் நடைபெற்றுத்தான் வருகின்றன. ஆங்கிலம் நமது தேசங்களுக்கு வந்த பின்னரும், ஆங்கில ஆதிக்கத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் பெரற்றபோது பல பழய மரபுக் கட்டுப்பாடுகளிலிருந்தும் நாம் சுதந்திரம் பெற்றதாலும், எந்தத் துறையிலும் மரபு மீதான நமது பிடிப்புக் குறைந்து விட்டது. அரசியல், சமுதாயம், சமயம், பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் உள்ள மரபின் பிடிகளை நாம் தளர்த்திவிட்டோம். மொழியிலும் அப்படித்தான். இப்போது மொழிக்கு அதிகாரிகள் என யாரும் இல்லை. அதை மாற்றவும், தளர்த்தவும், கலக்கவும் அதன் பயநர்களுக்கு உரிமை உண்டு என்ற நிலைவந்துவிட்டது. இதனையே மேற்கண்ட இணைய விவாதம் குறிக்கிறது. அப்படியான மாற்றங்கள் தமிழைச் செழிப்பிப்பதற்கு பெரும் பங்காற்றியுள்ளன என்பதும் உண்மை. ”\n-- முனைவர்.கார்த்திகேசு நன்றாக எழுதியுள்ளார். இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு தமிழ் விக்கிப்பீடியா பயன்பட்டுள்ளதைக் காண மகிழ்ச்சியாய் உள்ளது. -- சுந்தர் \\பேச்சு 09:51, 10 டிசம்பர் 2009 (UTC)\nகோயம்புத்தூர் கலவரமும் குண்டுவெடிப்புகளும் என்ற கட்டுரையை இபயத்துல்லா செய்த மாற்றத்துக்கு முன்பிருந்தவாறு (மலையாள விக்கி இணைப்பு வரை)மீளமைக்க வேண்டும். என்னால் இயலவில்லை. மீளமைக்க முடியாது என்று செய்தி வருகிறது. உதவவும். கட்டுரையின் தலைப்பையும் முன்பிருந்தது போல் மாற்றவேண்டும். --குறும்பன் 18:58, 8 டிசம்பர் 2009 (UTC)\nகுறும்பன், கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிக்கலென்றால் முதலில் தகுந்த வார்ப்புருவை ({{நடுநிலை}} போன்ற) இணைத்து விடுங்கள். உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். அதன்பின் தேவையான நடவடிக்கையை எடுப்போம். -- சுந்தர் \\பேச்சு 10:00, 10 டிசம்பர் 2009 (UTC)\nநன்றி சுந்தர். நடுநிலை வார்ப்புருவை இணைத்து விட்டேன். எனது கருத்தை பேச்சு பக்கத்தில் முன்பே பதிவு செய்துவிட்டேன். இதற்கு இதுவரை யாரும் கருத்து சொல்லக்காணோம். --குறும்பன் 14:35, 10 டிசம்பர் 2009 (UTC)\nமிகவும் பயனுள்ள இணைப்பு, நற்கீரன். -- சுந்தர் \\பேச்சு 17:14, 20 டிசம்பர் 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sanju-samson-says-that-he-is-a-big-fan-of-superstar-rajinikanth-and-vijay.html", "date_download": "2020-11-29T10:39:46Z", "digest": "sha1:LK3RTFUQWB2BKRWQRZ35SW7RCWL5QNUL", "length": 11283, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Sanju samson says that he is a big fan of superstar rajinikanth and vijay", "raw_content": "\nதமிழ் கற்றுக்கொண்டது இப்படித்தான்...மனம்திறந்த ஐபிஎல் வீரர் \nதமிழ் கற்றுக்கொண்டது இப்படித்தான்...மனம்திறந்த ஐபிஎல் வீரர் \nகோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் தொடர்.தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,இந்த தொடர் நடக்குமா இல்லையா என்ற பல போராட்டங்கள் வந்து சென்றன.முக்கிய ஸ்பான்சர்களில் மாற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த வருட ஐபிஎல் தொடர் சந்தித்துள்ளது.ஒருவழியாக இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.\n12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 13ஆவது சீசன் UAE-யில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எட்டு அணிகளும் தங்கள் திறமையை நிரூபிக்க போராடி வருகின்றனர்.கிட்டத்தட்ட டதொடர் முடியப்போகும் நிலையில் இன்னும் எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரியாமல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தின் ஆஸ்தான அணியான சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான ஆதரவு உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கடந்த உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு , தற்போது தான் தோனி களத்தில் இறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.இந்த முறை சென்னை அணிக்கு சரியானதாக அமையவில்லை முதல்முறையாக போட்டியை விட்டு லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.\nஇந்த தொடரின் பைனல் போட்டி நாளை மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.இந்த போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும்,டெல்லி அணி வீரருமான அஸ்வின் தனது யூடியூப் சேனலுக்காக சில வீரர்களை இன்டெர்வியூ செய்து வந்தார்.அந்த வகையில் ராஜஸ்தான் ���ணி வீரர் சஞ்சு சம்சனை பேட்டியெடுத்த பொழுது கேரளாவை சேர்ந்த அவர் தமிழ் எப்படி சரளமாக பேச கற்றுக்கொண்டார் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த சாம்சன் தான் ரஜினியின் பெரிய ரசிகர் என்றும் ரஜினி,விஜய் படங்களை விரும்பி பார்த்து தமிழ் கற்றுக்கொண்டேன் என்றும்,சக தமிழக வீரர்களிடமிருந்தும் தமிழ் கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.\nதல தளபதியின் கியூட் மொமண்ட்ஸ் \nசன் டிவி சீரியலில் இணைந்த பிரபல நடிகர் \nஆல்யா மானசாவின் அசத்தல் நடனம் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ரொமான்டிக் ப்ரோமோ \nபாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் 7 வயது சிறுமியை கொன்ற கொடூர இளைஞன்\n“திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ அனுமதி” ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..\nமனைவியின் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு.. கணவனை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடிய மனைவி\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உடலை எரிக்க முயன்ற போலீசாரால் பரபரப்பு..\nபாலியல் வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் 7 வயது சிறுமியை கொன்ற கொடூர இளைஞன்\n“திருமணம் ஆகாதவர்கள் சேர்ந்து வாழ அனுமதி” ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..\nமனைவியின் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு.. கணவனை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடிய மனைவி\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உடலை எரிக்க முயன்ற போலீசாரால் பரபரப்பு..\nஉறவுக்கார பெண்ணை வனப்பகுதிக்குள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூர கொலை செய்த உறவினர்\nபிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Have-you-recovered-from-the-corona-Be-even-more-careful-23176", "date_download": "2020-11-29T10:07:04Z", "digest": "sha1:ERKZQZ2BOPF3O3L3JPBYMFFPO7P6NCFJ", "length": 21996, "nlines": 88, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா…? இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள். - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை ம���ந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறுகிறார், ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கு.கணேசன்.\nகொரோனா வந்து குணமானவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் அடுத்த 3 மாதங்கள் வரை ‘முன்புபோல் உடல் இல்லை’ என்கின்றனர். இவர்களுக்கு இருமலும் மூச்சுத்திணறலும், நாட்படும் பிரச்னைகளாக மாறுகின்றன. உடல் எப்போதும் களைப்பாக இருக்கிறது. பசி குறைகிறது. செரிமானம் சரியில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி, மூட்டுவலி குடைகிறது. கவனக்குறைவு, மனக்குழப்பம், மறதி, மனப்பதற்றம், படபடப்பு ஏற்படுகின்றன. அவ்வப்போது லேசான காய்ச்சலும் சருமத்தில் அரிப்பும் தடிப்புகளும் உண்டாகின்றன. வாசனை தெரிவதில்லை. உறக்கம் வருவதில்லை. கால் விரல் பகுதிகளில் ரத்தம் கட்டுகிறது. ரத்த உறைவு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகளும் எழுகின்றன. இதுவரை இல்லாமல் புதிதாக சிலருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் துளிர்விடுகின்றன. பக்கவாதமும் மாரடைப்பும் எட்டிப் பார்க்கின்றன.\nஇந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசோதனைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மீண்டும் ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் சிடி ஸ்கேன், இசிஜி, எக்கோ எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் கொரோனா கொடுத்த நோயின் தாக்கம் நாட்படுவதைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, இதயத்தைக் காக்க முடியும். மூளையையும் அதோடு தொடர்புடைய நரம்புகளையும் பாதுகாக்க முடியும். ஒருமுறை மீண்டுவந்த உயிராபத்தை மறுபடியும் தடுக்க முடியும்.\n3. தேவை மூச்சுப் பயிற்சிகள்.\nபொதுவாக, கொரோனா கிருமி நுரையீரலைத்தான் அதிகம் பாதிக்கிறது. தொடர் இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்றவர்களுக்கு நுரையீரலில் ‘ஃபைப்ரோசிஸ்’ (Fibrosis) எனப்படும் ‘நாரழற்சி’ ஏற்படுகிறது. எப்படியெனில், காற்றுப் பரிமாற்றம் சரியாக நிகழ நுரையீரல் திசுக்கள் முறையாக சுருங்கி விரிய வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பாளர்களுக்கு மென்மையான திசுக்கள் இருக்க வேண்டிய இடத்தில், இறுகிப்போன நார்த்திசுக்கள் இடம் பிடிக்கின்றன. இவற்றுக்கு சுருங்கி விரியும் தன்மை இல்லை. ஆகவே இவை இருக்கும் நுரையீரலுக்குள் காற்று நுழைய வழியில்லை. ஒட்டுப்போட்ட கார் டயருக்கு வேகம் குறைவுதானே அதுபோல் நாரழற்சி ஏற்பட்ட நுரையீரல் பகுதிக்கு சுவாசம் குறைவதுண்டு. இதனால் இவர்களுக்கு இருமலோ, மூச்சுத்திணறலோ நீடிப்பது உண்டு. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட இவர்கள் மூச்சுப்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம்.\nமூச்சுப்பயிற்சிகளில் பிராணாயாமம் முக்கியமானது. இதை முறையாகப் பயின்று தினமும் காலை, மாலை தலா 15 நிமிடம் மேற்கொண்டால், பாதிப்புக்குள்ளான நுரையீரல்கள் விரியத் தொடங்கும்; அவை கூடுதலாகக் காற்றைப் பெற்றுக்கொள்ள வழி பிறக்கும். அப்போது இருமல் கட்டுப்படும்; மூச்சுத்திணறல் விடை பெறும்.\nஇப்படியும் செய்யலாம்….பலூனில் காற்றை ஊதி பயிற்சி செய்யலாம். ஸ்பைரோமீட்டர் கருவி மூலமும் காற்றை ஊதிப் பார்க்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்கு இவற்றை மேற்கொள்ள வேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் விரலை வைத்துப் பார்க்கும்போது ஆக்ஸிஜன் அளவு 95%க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.\nகொரோனா தொற்றாளர்கள் நோயிலிருந்து மீண்டுவந்தவுடன் முன்புபோல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட முடியாது. காரணம், இவர்களுக்கு நுரையீரல் மட்டுமன்றி இதயமும் பாதிப்புக்கு உள்ளாவதுதான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல கொரோனா நேரடியாக இதயத்தைத் தாக்கி அழற்சியை உண்டாக்குவது ஒருபுறம் என்றால், பாதிப்புக்குள்ளான நுரையீரலிலிருந்து போதுமான ரத்தமும் ஆக்ஸிஜனும் கிடைக்காமல் இதயம் அவதிப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடலில் கொரோனா தொற்று மறைந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் இதயத்தின் செ��ல் திறன் குறைகிறது.\nஇந்த நிலைமையை நீடிக்க விடுவது நல்லதில்லை. ஆகவே, ஆக்ஸிஜன் சிகிச்சையில் இருந்த கொரோனா தொற்றாளர்கள் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம். நடைப்பயிற்சியை ‘இரண்டாவது இதயம்’ என்று கூறுவார்கள். இதன் பலனால், இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். அப்போது இதயத்துக்குச் சுமை குறையும். இரவு நேர இருமல், மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சுவலி போன்ற தொல்லைகள் அடங்கும். உடலில் பழைய உற்சாகம் ஊற்றெடுக்கும்.\nநடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிய வேண்டாம். இந்தப் பயிற்சிகளுக்குத் தனி நபராகச் செல்வது நல்லது. நண்பர்களுடன் கூட்டமாகச் சென்றால் தனி மனித இடைவெளி காக்க வேண்டியது முக்கியம். தூசும் மாசும் உள்ள இடங்களில் நடைப்பயிற்சி செய்யக்கூடாது.\n5. ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கியம்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் ‘உடல் சக்தி இல்லாமல் இருக்கிறது’ என்கின்றனர். இந்தக் குறையை ஈடுகட்ட புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகரிக்க வேண்டும். காலை டிபனுக்கு இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, பருப்பு சாம்பார், சட்னி சாப்பிடுங்கள். தினமும் அரை லிட்டர் பால் குடியுங்கள். 2 முட்டை சாப்பிடுங்கள். மதிய உணவில் அரிசிச் சோற்றுடன் பாசிப்பருப்பு சாம்பார், தயிர். தினமும் இரண்டு வகை காய்களும் ஒரு பழமும் அவசியம். மாலையில் பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, காய்கறி சூப் அல்லது மட்டன் சூப். மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். இடைவேளை உணவாக மஞ்சள் பால், மிளகுப் பால் அல்லது சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது நல்லது. காபி, மது, புகைப்பழக்கம் வேண்டாம். இரவு டிபனுக்கு சப்பாத்தியும் காய்கறி குருமாவும். இவை எல்லாமே கொரோனா தொற்றாளர்களுக்கு உடலில் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கொரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.\n6. மன அமைதி காக்க…\nகொரோனாவின் தாக்கம் மறைமுகமாக மனதையும் பாதிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்ட கவலை, நோய் குறித்த அச்சம் போன்றவை ஒருபுறம் என்றால், சிகிச்சையின்போது தனிமை, பணம் இழப்பு, பணி இழப்பு, சமூக விலகல், வருமானம் குறைந்ததால் எதிர்காலம் பற்றிய கவலை போன்றவையும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான சோகம் மிகுந்த மனநிலை நோய் எதிர்ப்பாற்றலை இன்னும் குறைத்துவிடும். இதனால் இவர்கள் எப்போதும் உள்ளம் சோர்ந்தும், உடல் சோர்ந்தும் காணப்படுகின்றனர். அடிக்கடி கோபப்படுகின்றனர். சில மாதங்கள் கழித்துத்தான் அந்த நிலையிலிருந்து மாறி இயல்புக்குத் திரும்புகின்றனர்.\nஅந்த நிலைமை நீடிக்காமல் இருக்க, இவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதுமே தனிமை உணர்விலிருந்தும் விலகிவிட வேண்டும். தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சமூகத்துடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன், உறவினருடன், நண்பர்களுடன் உரையாடுவது, புத்தகம் வாசிப்பது, பிடித்த இசை கேட்பது ஆகியவை மனச்சோர்வுக்கு மருந்தாகும். பால் தயிராக வேண்டுமானால் உறை மோர் அவசியம். அதுபோல் மன அழுத்தம் மறைய ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதற்கு யோகா, தியானம் உள்ளிட்ட மன அமைதிப் பயிற்சிகள் உதவும்.\nஇறுதியாக, கடுமையான கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்ததுபோல் ஊரடங்கில் தாழ்ந்துபோன வாழ்வாதாரத்தையும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கைகொள்வது எல்லாவற்றையும்விட முக்கியம் என்கிறார்.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/discussion-about-face-recognition", "date_download": "2020-11-29T11:05:37Z", "digest": "sha1:LF7QUOB3ZUREFBBOSYJH4SZNDP6Q4GGT", "length": 6584, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 January 2020 - Face Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா... | Discussion about Face Recognition", "raw_content": "\n - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை இந்துக்களின் பிரச்னைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்\nஜே.என்.யூ முகமூடித் தாக்குதல்... துணைவேந்தர்மீது பழிபோடுகிறதா பா.ஜ.க\nஅப்போது ஹெல��காப்டருக்கு பில் அனுப்பினர்... இப்போது அரிசிக்கு பில் அனுப்பியுள்ளனர்\nFace Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா...\n‘‘சத்தம் போடாமல் பின்னால் வந்து கட்டிப் பிடித்தார்\n - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி\nதங்க வேட்டை - மினி தொடர் - 7\nவில்சன் கொலையின் பின்னணி... தகர்க்கப்பட்டதா தீவிரவாதிகளின் சதித்திட்டம்\nFace Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-74%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-11-29T10:11:07Z", "digest": "sha1:FRYRTYXN5OGRJSYONK7FOLAM3JWA2QO6", "length": 4077, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "கொழும்பில் 74வது கொரோனா மரணம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொழும்பில் 74வது கொரோனா மரணம்-\nகொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். அவருடன் சேர்த்து கொரோனா மரணம் 74ஆக உயர்ந்துள்ளது.70 வயதான ஆணொருவரே மரணமடைந்துள்ளார்.\nகொழும்பு-2 ஐச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n« தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு; 73 உயிரிழப்பு- ஐக்கிய இராச்சியம் செல்வோர்க்கு அறிவிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-29T10:34:08Z", "digest": "sha1:SVYMFYMCEK4TP2QNQIVWRLMJOZBVLEOT", "length": 24332, "nlines": 208, "source_domain": "www.karainagar.org", "title": "மழைநீர் சேகரிப்பு…. | Karainagar.org", "raw_content": "\nமூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு திருத்த நிதி November 18, 2020\nமகப்பேற்று சேவைக்கு தயாராகியது வலந்தலை வைத்தியசாலை October 10, 2020\nமழைநீர் சேகரிப்பு…. August 31, 2020\nகாரைநகரின் மருமகனுக்கு வாழ்த்துக்கள். August 27, 2020\nகண்ணீர் அஞ்சலி: அமரர் சிவபாக்கியம் நடராஜா August 19, 2020\nஎமது ஊரில் நன்னீர் பிரச்சனை என்பது நெடுநாளைய பிரச்சனை. இதில் முக்கியமாக எமது காரைநகர் மழைநீரை மட்டுமே நம்பியே தமது நன்னீர் தேவையை நிறைவு செய்திருந்தது.\nஆனால் காலப்போக்கில், காரைநகர் மக்களுக்கு நன்னீர் போதுமானதாக இல்லை எனும் நிலை வந்திருக்கிறது. இதற்கு பிரதானமாக எமது காரைநகரில் மழைநீர் உரிய முறையில் சேமிக்கப்படவில்லை.\nஎனவே காரைநகர் மக்கள் மழைநீரை சேகரிக்கத்தக்க பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து, இயலுமானவரை மழைநீரை சேமிக்க முயலவேண்டும்.\nமழைநீரை பல்வேறு வழிமுறைகளில் நாம் சேமிக்கலாம். யார் மழைநீரை சேமிக்க முயல்கிறார் என்பதை பொறுத்து அது வேறுபடலாம்.\nதனிப்பட்டோரினால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள்\nகூரையில் விழும் மழைநீரை குழாய்மூலம் சேகரித்து நிலத்தின் கீழ் செலுத்துவது.\nபின்வரும் புகைப்படம் அதை விளங்கப்படுத்தலாம்.\nகூடிய செலவை ஏற்படுத்த கூடியது\nஇந்த திட்டம் இலகுவானதாக தெரிந்தாலும் பல்வேறு குறைபாடுகளை கொண்ட முறைமையாகும். குறிப்பாக காரைநகர் போன்ற அடிக்கடி மழைவீழ்ச்சியை சந்திக்காத கிராமங்களுக்கு இது பெரிதும் பயன்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே.\nகொழும்பு, சென்னை, டெல்லி, லண்டன் போன்ற மிக நெருக்கமாக மக்கள் வாழும் பகுதிகளுக்கே இது செலவழிக்கும் பணத்திற்கு ஏற்ற பயனை தரும் என கூறலாம். ஏனெனில் மிக நெருக்கமான அமைக்கப்பட்ட வீடுகள், மழையாக பொழியும் பெரும்பாலான மழைநீரை ஏந்தி குழாய்வழியே கிடங்கினுள் இறக்கி சேமிக்க உதவியாக இருக்கும்.\nகூடியளவு செலவு. நகரத்திற்கு ஏற்ற வழிமுறை எனும்போதே இது கிராமத்திற்கு அவ்வளவு தூரம் உதவியை வழங்கிட போவதில்லை என புரிந்து விடுகிறது. கிராமத்தில் உள்ள பணம் படைத்தவர்களும், வெளிநாட்டு உதவி கிடைப்பவர்களுமே இந்த முறையில் நீரை சேர்க்க முடியும். (ஒரு சில வெளிநாடு வாழ் தனிப்பட்டவர்கள், இதற்கான நிதியை சேர்த்து வழங்க இருப்பதாக தகவல்கள் உண்டு).\nகாரைநகரில் உள்ள எல்லா வீடுகளும், இந்த திட்டத்திற்கு ஒத்துவரத்தக்க வசதியான கூரையை உடையவையா என்பது பெரிய கேள்வி.\nசெய்யும் செலவுக்கு ஏற்ற அளவில் பலன் கிடைப்பதில்லை, இந்த திட்டத்தால் கிராமங்களில். கிராமங்களில் பெரிய பரப்புகளில் வளவுகளும், சிறிய அளவிலான பரப்பை உடைய ஓடுகளுமே உள்ளது. இந்த நிலையில் இந்த முறையில் மழைநீரை சேமிக்க முற்படும் நீரைவிட, இந்த முறையில் சேமிக்க முடியாத அளவில் உள்ள மழைநீரே பெருமளவில் உள்ளது.\nமேற்கூறிய குறைபாடுகளால் இந்த முறையில் மழைநீரை சேர்ப்பது பணம் படைத்தவர்களுக்கே சாத்தியப்படுவதால், ஒட்டு மொத்த கிராமத்திற்கும் உகந்ததாக ஆவண செய்ய முடியாமல் உள்ளது.\nவீட்டு வளவினுள் விழும் மழைநீரை வளவினுள் உள்ளேயே ஒரு குழியை உருவாக்கி, மழைநீரை சேகரிக்கலாம்.\nமேற்கூறிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மழைநீரை ஏந்தி சேமிக்க தயாராகவுள்ள பரப்பளவை கூட்டி, தனிப்பட்டவர்கள் தங்கள் வளவினுள் மழைநீரை சேமிக்கும் இந்த திட்டம் ஆவண செய்யலாம்.\nவளவின் சுற்று எல்லைகளை உயர்த்தி, வளவின் உள்ளே மழையாக பெய்யும் மழைநீரை சேமிக்கும் முறையாக இந்த முறை கூறப்படுகிறது.\nவளவின் பள்ளமான பகுதியில் ஒரு குழியை ஏற்படுத்தி விட்டால், அது மழைநீரை மிகவேகமாக நிலத்தின் உள்ளே கொண்டுசெல்ல வழிசமைக்கும்.\nஅந்த குழிகளுக்கு உரிய மூடிகள் அமைக்கப்படவேண்டும். ஏனெனில் அது தேவையற்ற விபத்துகளை தவிர்க்க உதவும். மற்றும் நுளம்பு பெருக்கத்தில் இருந்தும் பாதுகாப்பை வழங்கும்.\nவளவினுள் உள்ள, மழைநீரை உள்ளே செலுத்த தக்க கிடங்குகள். பாதுகாப்பான மூடியையும் கவனிக்க.\nதொடர்மாடி குடியிருப்பில் கூட இந்த முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். வீட்டு வளவு முழுவதும் சீமெந்து போடுபவர்களும் இந்த முறையை பயன்படுத்தி, மழைநீரை நிலத்தின் கீழே செல்ல வழி செய்யலாம்.\nவீட்டு வளவு எல்லையின் உள்ளே பள்ளமான பகுதியில் ஒரு குழியை உருவாக்கி, மேற்கூறிய முறையில் குழிக்கு மூடியை உருவாக்கி பெரிதாக குப்பைகள் சேராத மழைநீரை நிலத்தடியில் சேமிக்கலாம்.\nநிலத்தின் கீழே ச���லுத்தும் மழைநீரில் கலந்துள்ள குப்பைகள் அகற்றப்படவேண்டும்.\nமேற்கூறிய திட்டங்கள் தனிப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய முறைகள் ஆகும். தனிப்பட்டவர்கள் என்பது தாண்டி, பாடசாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குரிய வளவுகளில்/காணிகளில் இப்படியான செயல்பாடுகளை செய்ய முன்வரலாம். அப்படியானவர்கள் இந்த திட்டங்களுக்கு ஏற்படும் செலவையும், அதனால் வரத்தக்க பலனையும் கருத்தில்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.\nநிறுவனங்களால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள் : பெரிய அளவில், எல்லோருக்கும் பொதுவாக\nஇதுவரை நாம் தனிப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் பயன் அளிக்க தக்கதான முறைகளை பார்த்தோம்.\nபல குடிகளுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களையும் நாம் ஆராயவேண்டும்.\nஎம்போன்ற அமைப்புகள் பொது பயன்பாட்டிற்கு உதவத்தக்க திட்டங்களையே இனம்கண்டு, நடைமுறைப்படுத்தலாம்.\nஎமது சங்கம் இப்படியான திட்டங்களை காலம் காலமாக செய்து வருகிறது.\n– பொது கிணறுகளை அமைத்தல், புனரமைத்தல்\n– கோவில் கேணிகளை புனரமைத்தல்\n– பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு குளங்களை புனரமைத்தல்\n– அணைகளையும், குளங்களையும் அமைத்தல்\nஅணைகளை உருவாக்கி அதன்மூலம் மழைநீரை சேகரித்து வைத்தல்\nஎமது சங்கம் பல அணைகளை காரைநகரில் கட்டி மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.\nமழைநீரை சேமிக்கவென அமைக்கப்படும் அணைகளும், குளங்களும் காரைநகரின் நில அமைப்பையும், கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம் என்பதையும் மேலும் மழைநீர் வழிந்தோடும் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தடங்களை அடிப்படையாக கொண்டே அமைக்கப்படவேண்டும்.\nகாரைநகரின் கடல் மட்டத்தில் இருந்துள்ள உயரத்தை பின்வரும் வரைபடத்தில் இருந்து அடையாளம் காணலாம்.\nகாரைநகரின் மழைநீர் வடிகால் அமைப்பு பற்றிய தரவு சேகரிக்கப்படுகிறது. அவை கிடைத்தவுடன் இங்கே பிரசுரிக்கப்படும்.\nதெருவில் வழிந்தோடும் மழைநீரை சேகரித்தல்\nகாரைநகருக்கு நாம் செல்லும்போது, மழை பெய்துகொண்டிருந்தால், பெருமளவு மழைநீர் வீதி வழியே ஓடிக்கொண்டு இருப்பதை அவதானித்து இருப்பீர்கள். அந்த மழைநீர் தெருவழியே ஓடி,\nஅங்கங்கே தேங்கி தெருக்களை பழுதாக்குகிறது\nஅங்கங்கே தேங்கி நுளம்பு பெருக்கத்திற்கு உதவுகிறது (நம்மூரில் கொசுதொல்லை பெரும்தொல்லை என்பது யாவரும் அறிந்ததே)\nசிதறி சிதறி நின்று ஆவியாகிறது\nஅணைகளுக்கும், குளங்களுக்கும் முழுமையாக சென்றடையாமல் வீணாகிறது\nதிடீரென வெள்ளம் சேர்ந்து அணைகளுக்கும் தேவையற்ற பல்வேறு அழுத்தத்தை கொடுக்கலாம்.\nஇதனால் பெருமளவு மழைநீர், எமக்கு பயன்கொடுத்திருக்கக்கூடியது, ஆனால் கடலில் சென்று கலந்து விடுகிறது.\nஎன பல காரணிகளை கருத்தில் கொண்டு, தெருவில் ஓடும் மழைநீரை ஆங்காங்கே சேமிக்க முயலலாம் என ஆராயப்படுகிறது. அதற்காக “தெருவோர மழைநீர் சேகரிப்பு ” (Roadside Rainwater Harvesting) எனும் முறையை காரைநகருக்கு கொண்டுவரலாம் என எண்ணுகிறோம்.\nஇது மேலைநாடுகளிலும், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலும் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளத்தக்க வழிமுறையாகவும் இந்த தெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் முறை உள்ளது.\nஎமது காரைநகரிலும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழத்தொடங்கி விட்டார்கள். எனவே அணைகளையோ, கேணிகளையோ அவ்விடங்களில் அமைத்தல் சாத்தியமான ஒன்றாக புலப்படவில்லை.\nஎனவே தெருவில் வழிந்தோடி கடலை நோக்கி ஓடும் மழைநீரை ஆங்காங்கே நிலத்தினுள் இறக்கிவிடத்தக்க வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.\nதெருக்கால்வாயில் ஓடும் நீரை நிலத்தினுள் இறக்குவது.\nமழைநீர் வழிந்தோடும் பகுதிகளில், குழாய்களை புதைத்தல்.\nஇதுவும் மழைநீரை உள்ளே இறக்க அமைக்கப்பட்டது.\nகுழியை பிறிதொரு இடத்திலும் வைக்கலாம்.\nதெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் புள்ளிகளை உருவாக்கி பெறப்படும் மழைநீரை, பிறிதொரு இடத்தில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் நீரை சேகரிக்கலாம்.\nபல்வேறு மழைநீர் சேகரிக்கும் புள்ளிகளுக்கு ஒரு பாரிய பொது தொட்டியை அமைத்தும் சேகரிக்கலாம்.\nஇப்படியான முறையிலும் உள்ளே இறக்கலாம்.\nமழைநீரை சேகரிக்கும்போது, இயலுமானவரை வடிகட்ட வேண்டும். பிரதானமாக தேவையற்ற குப்பைகள் நீர் சேகரிக்கும் செல்வது திட்டத்தையே பாழாக்கிவிடும். அல்லது பராமரிப்பு செலவு கூடும். நிலத்தடி நீரையும் மாசுபடுத்தலாம்.\nமழைநீரை நிலத்தடிக்கு இறக்கும்போது கடல்நீர் மட்டம் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.\nபல்வேறு இடங்களில் மழைநீரை நிலத்தின் கீழ் செலுத்துவதே எமது ஊர் போன்ற இடங்களுக்கு பயன் தரக்கூடியது.\nஎமது இந்த மழைநீர் சேகர��ப்பு பற்றிய அலசல் இன்னும் விரிவாக்கப்பட இருக்கிறது. தங்களிடம் இது பற்றி ஏதும் மேலதிக கருத்துக்குள் இருந்தால் எமக்கு info@karainagar.org எனும் முகவரிக்கு தெரிவிக்கலாம்.\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T10:22:26Z", "digest": "sha1:T36LIWIFNQL6JDO3GOFLMVNAVVSVIOCO", "length": 10317, "nlines": 125, "source_domain": "iespnsports.com", "title": "டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடுவது மகிழ்ச்சி - ரோகித் சர்மா", "raw_content": "\nமுதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்…\nஅது சிறப்பான மற்றும் அழகான தருணமாக இருக்கும்: விராட் கோலி\nHome/LATEST UPDATES/டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடுவது மகிழ்ச்சி – ரோகித் சர்மா\nடெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடுவது மகிழ்ச்சி – ரோகித் சர்மா\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.\nஇதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.\nவிராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார். அதே சமயம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்தினால் ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.\nடெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி தீபாவளி பண்டிகை கழிந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 19ந்தேதி காலை சென்றார்.\nஅவர் காயத்தில் இருந்து முழு அளவில் விடுபடுவதற்காக சென்றுள்ளார். இதில் 100 சதவீதம் குணம் அடைவதற்கான சிகிச்சை அ��ருக்கு வழங்கப்படும். இதேபோன்று பி.சி.சி.ஐ. மருத்துவ குழுவும் ரோகித்தின் உடற்தகுதியை கண்காணிக்கும். அதுபற்றி அனைத்து இந்திய மூத்த தேர்வு குழுவுக்கும் விளக்கம் அளிக்கும் என பி.சி.சி.ஐ. அறிக்கை தெரிவித்தது.\nஇந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாத சூழலில், தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களம் இறங்குகிறார். இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. இதுபற்றி ரோகித் சர்மா கூறும்பொழுது, டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம்.\nஎந்த வரிசையில் நான் விளையாட வேண்டும் என அணி விரும்புகிறதோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், தொடக்க ஆட்டக்காரர் என்ற நிலையில் இருந்து அணி நிர்வாகம் என்னை மாற்றி விடுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\nவிராட் விளையாடவில்லை என தெரிந்ததும், யார் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி ஆஸ்திரேலியாவில் முன்பே உள்ள அவர்களுக்கு (அணி நிர்வாகம்) யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். இன்னிங்சில் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் முடிவு செய்து வைத்திருக்க கூடும் என்று கூறியுள்ளார்.\nஅவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படி பேட்டிங் செய்ய தயாராகவே நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/supercar-maker-lamborghini-unveils-lambo-headphones-024984.html", "date_download": "2020-11-29T09:52:56Z", "digest": "sha1:UHLWJHIQUMER7KVC7PEHNGMTR6L6BHVK", "length": 20659, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரபல கார் நிறுவனம் செய்த செயல்... மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல், போட் நிறுவனங்கள்... அப்படி என்னங்க நடந்துச்சு! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n1 hr ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n4 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n7 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n16 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்ன�� தெரியுமா\nNews நாகலாந்தில் நாய் இறைச்சி விற்கலாம்.. தடையை விலக்கி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nFinance ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிராண்டுகளை வாங்கும் டாக்டர் ரெட்டி..\nSports ரோஹித்.. ரோஹித்.. ஓங்கி ஒலிக்கும் குரல்.. கோலியின் கேப்டன்சிக்கே பெரிய சிக்கல்.. இன்று நடந்த சம்பவம்\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல கார் நிறுவனம் செய்த செயல் மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல் நிறுவனங்கள் மிரண்டு நிற்கும் சோனி, ஜேபிஎல் நிறுவனங்கள்\nபிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் சோனி, ஜேபிஎல், போட் மற்றும் ஸ்கல்கேண்டி உள்ளிட்ட நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.\nவாகன உற்பத்தி நிறுவனங்கள் சில வாகன உற்பத்தியில் மட்டுமே இன்றி பிற பொருட்களின் தயாரிப்பிலும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், கடந்த காலங்களில் வாகன நிறுவனங்கள் சில ரைடர்களுக்கு தேவையான உடை மற்றும் அணிகலன்களை விற்பனைக்குக் களமிறக்கியதைப் பற்றி நாம் பார்த்திருக்கின்றோம்.\nஇந்த நிலையில், பிரபல சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி இசை பிரியர்களைக் கவரும் வகையில் இயர்போன்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உருவாக்குவதற்காக நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிராண்ட் மாஸ்டர் மற்றும் டைனமிக் ஆகிய நிறுவனங்களுடன் அது அண்மையில் கூட்டணியைத் தொடங்கியது.\nvலம்போர்கினி நிறுவனத்தின் இந்த செயலால் இயர்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் போட், செனைசர், ஸ்கல்கேண்டி, சோனி மற்றும் ஜேபிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. இந்த நிறுவனங்களின் இசையொலிப்பான்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இவர்களுடன் போட்டியி���ும் வகையில் லம்போர்கினி ப்ளூடூத் ஒயர்லெஸ் இசையொலிப்பான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபிராண்ட் மாஸ்டர் மற்றும் டைனமிக் ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியிலேயே தன்னுடையக் கார்களைப் போன்று பிரீமியம் ரகத்திலான இயர் போன்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இசைப் பிரியர்களையும், தன்னுடைய வாடிக்கையாளர்களையும் கவரும் நோக்கில் இந்த நவீன இசை ஒலிப்பான்களை அது முதல் முறையாக வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது.\nஒயர்லெஸ் ஹெட்போன் மற்றும் இயர்போன்கள் ஆகிய இரு ரக இசை ஒலிப்பான்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தனித்துவமாக லம்போர்கினி நிறுவனத்தின் லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மூன்று விதமான கண்கவர் நிறத் தேர்விலும் இவை கிடைக்க இருக்கின்றன. அவை, வெள்ளி உலோகம் / வெளிர் சாம்பல் / மஞ்சள் அல்காண்டராவில் ஆகிய நிறத் தேர்வுகள் ஆகும்.\nஇத்துடன், கூடுதல் நிறத் தேர்வையும் லம்போர்கினி இந்த இசையொலிப்பான்களில் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிறங்கள் லம்போர்கினி தயாரித்து வரும் கார்களின் இன்டீரியர் பகுதி நிறத்திற்கு ஒத்தவையாக காட்சியளிக்கின்றன. ஆகையால், லம்போர்கினி பயனர்கள் அவர்களின் காருடைய இன்டீரியர் நிறத்திற்கு ஏற்ப தங்களுக்கான இயர்போன்களை தேர்வு செய்துகொள்ள முடியும்.\nஇந்த ப்ளூடூத் இயர்போன்களை 30 மீ/100 அடிகள் தூரத்தில் இருந்தும் இணைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது. இதில், 5.0 வெர்ஷன் ப்ளூடூத் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், நீடித்து உழைக்கும் பேட்டரிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. அது, 24 நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nலம்போர்கினி காரை சொந்தமாக்குவது மிக சுலபம் அறிமுகமானது விலை குறைந்த வாகனம் அறிமுகமானது விலை குறைந்த வாகனம்\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nசாலைக்கு வரும் பந்தய காரின் வழித்தோன்றல்... லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ வெளியீடு\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nலம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார் உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது\nராயல் என்பீல்டு ��திக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nலம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\n9 வருடங்களில் 10,000 அவென்டேடார் கார்கள் தயாரிப்பு... புதிய மைல்கல்லை தொட்ட லம்போர்கினி...\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nடெலிவிரிக்கு தயாரானது 10,000-மாவது உருஸ் எஸ்யூவி கார்... தயாரிப்பில் புது உச்சத்தை தொட்ட லம்போர்கினி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nபாதுகாப்பில் உலகையே திரும்பி பார்க்க வைத்த 'மேட் இன் இந்தியா' கார்கள்... விலை ரொம்ப அதிகம்லா இல்லீங்க...\nடுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-fortuner-facelift-expected-india-launch-details-024527.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T10:52:50Z", "digest": "sha1:QH3SH2RC7QHQ3IMZVF7OJ6YLV6VNLRPV", "length": 20226, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\n2 hrs ago மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n5 hrs ago பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\n8 hrs ago இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n17 hrs ago ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nNews போயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nSports மொத்தமாக திரும்பிய கேமரா.. ஸ்டன் ஆகி நின்ற 2 நாட்டு வீரர்கள்.. மைதானம் முழுக்க ஆரவாரம்.. செம சம்பவம்\nMovies திருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து நடிகை\nFinance வாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முத��ீட்டாளர்கள்..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய வருகை குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 சாய்ஸாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இருந்து வருகிறது. ஆளுமையான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், அதிக நம்பகத்தன்மை கொண்ட மாடலாக இந்தியர்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது. இதனால், சந்தையில் அசைத்து பார்க்க முடியாத மாடலாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய மாடல்கள் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சந்தைப் போட்டியை கொடுத்துள்ளது.\nஇப்போது எம்ஜி க்ளோஸ்ட்டர் மற்றும் பழைய போட்டியாளர்களாக உள்ள ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய மாடல் அவசியமாகி உள்ளது. இதனை மனதில் வைத்து அண்மையில் இந்தோனேஷியாவில் வெளியிடப்பட்ட புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியை விரைவில் இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது டொயோட்டா.\nஇந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வரும் பிப்ரவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், இதுவரை உறுதியானத் தகவல் இல்லை.\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் சில முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்டதாக முகப்பு புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதேபோன்று, புதிய ஸ்கிட் பிளேட்டுகள், எ���்இடி லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அலாய் வீல்களும் இடம்பெறுகிறது.\nஉட்புறத்தில் புதிய 9 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் முன்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள், லேன் கீப் அசிஸ்ட் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோனாமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், பாதசாரிகளை கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இந்த எஞ்சின் வர இருக்கிறது.\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்...\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிதாக எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஇந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\n10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது\nராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nநாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்\n2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்படும் முக்கியமான காஸ்மெட்டிக் மாற்றங்கள்\nதந்திராஸ் பண்டிகையில் டொயோட்டா கார்கள் விற்பனை, முன்பதிவு உயர்வு... எவ்வளவு சதவீதம் தெரியுமா\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nபிடதி ஆலையில் உற்பத்தி பாதிப்பு... டொயோட்டா இன்னோவா க்ரிஸ��ட்டா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் தள்ளி போகலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்\nடுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nவிஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ரசிகர்கள்... வலிமை படத்தில் தல அஜீத் ஓட்டும் பைக்கிற்கு பின்னால் இவ்ளோ மேட்டர் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804044.html", "date_download": "2020-11-29T09:41:54Z", "digest": "sha1:K7Q2TO3ZITJYHD5J2T6Z2UFQCOQZOY2L", "length": 15598, "nlines": 200, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 23:50 [IST]\nபுதுதில்லி: காவிரி தொடர்பாக வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்று உள்ளது.\nவரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nதல���த்துகள் - நேற்று இன்று நாளை\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/blog-post_60.html", "date_download": "2020-11-29T10:06:58Z", "digest": "sha1:3W7DLMHXKMMSCEPHBWOARAFQYCUGRJTR", "length": 9958, "nlines": 144, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்முறை பாடங்களுக்கு புத்தகங்கள் அரசு வழங்க பெற்றோர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்முறை பாடங்களுக்கு புத்தகங்கள் அரசு வழங்க பெற்றோர்கள் வலியுறுத்தல்\nநமது அரசு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 14 இலவச பொருட்கள் ஆண்டுதோறும் கல்விகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறையின் சார்பாகஇலவசமாக புத்தகங்களை வழங்கப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்தும் பள்ளிகளுக்கு செயல்முறை பாடத்திற்கான புத்தகங்களை வழங்க வேண்டும் என அரசுக்கு பெற்றோர்கள் வலியுறுத்தல்,\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், செயல்முறை பாடங்களுக்கான புத்தகங்களையும், நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்க��ின் கல்வி தடைப்படாமல் இருக்க, அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.\nமாணவர்களுக்கு புத்தகப்பை, வண்ண பென்சில்கள், பாடப்புத்தகங்கள் முதல் லேப்டாப் வரை, கல்விக்கு தேவையான 14 வகையான நலத்திட்டப்பொருட்களை, கல்வியாண்டுதோறும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இதனால் அடிப்படை கல்வி பெறுவதற்கான இடையூறு மாணவர்களுக்கு இல்லை. பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.\nஆனால், செயல்முறை பாடங்களுக்கு மட்டும், புத்தகம் மற்றும் அதற்கான நோட்டுகள், அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை. மாற்றாக, மாணவர்களிடம் தொகை சேகரித்து அதன்பின்பு, செயல்முறை பயிற்சிக்கான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை பள்ளி நிர்வாகத்தினர் பெற்று வழங்குகின்றனர்.உயர்நிலையில் ஒரு பாடப்பிரிவு, மேல்நிலையில் கலை, அறிவியல் என எந்த பிரிவிலும் தலா ஆறு செயல்முறைப்பாடப்பிரிவுகள் உள்ளன. ஒரு பாடப்பிரிவுக்கான செயல்முறை புத்தகம், 15 ரூபாய் முதல் 20 வரை உள்ளது.\nஇதற்கான புத்தகங்களை, கட்டணம் செலுத்தி பெற முடியாத நிலையில் உள்ள மாணவர்களும், அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். அம்மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் உதவுகின்றனர். இந்நிலை மாறவும், அனைத்து மாணவர்களும் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் கல்வி கற்கவும், நோட்டுப்புத்தகங்களை முழுமையாகவே இலவசமாக அரசு வழங்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/may-16-action-against-companies-offering-paid-vacation/", "date_download": "2020-11-29T10:16:11Z", "digest": "sha1:7WX2NNKM7O2EU6TVUM3WMPXVVFHKV7KS", "length": 12386, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "மே 16- சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமே 16- சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டமன்ற தேர்தல் நாளான மே 16ம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்ரூபவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இது மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன்படி உறுதிப்படுத்தப்படுகிறது.\nமே 16 அன்று ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை www.labour.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.\nவேடசந்தூரின் காங்., வேட்பாளர் சிவசக்திவேல் ஜெயலலிதா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் – சி.மகேந்திரன் பேட்டி பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவதை விரும்புகிறேன் – ராகுல் காந்தி தகவல்\nPrevious பல கோடி பதுக்கிய அன்புநாதனுக்கு முன் ஜாமீன்\nNext “மேக் இன் இந்தியா” பின்விளைவு: H.M.T. வாட்ச் கம்பெனி மூடல்\nடிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்ட��யது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nட்ரெண்டாகும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…..\nஜிம்மில் வர்க்கவுட்டில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் சாரா அலிகான்…..\n‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் XB பிலிம் கிரியேட்டர்ஸ் அறிக்கை…..\nஇணையத்தில் வைரலாகும் STR-ன் புதிய புகைப்படம்….\nடிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/continue/", "date_download": "2020-11-29T11:27:17Z", "digest": "sha1:6OTM7VUM4KC6GLLUTP2XTXAFPEIAR444", "length": 15660, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "continue | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்��டும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி\nபுதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள்…\nவிவசாய மசோதாக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை- காங்கிரஸ்\nபுதுடெல்லி: மத்திய அரசால் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட மசோதாவுக்கு தங்களுடைய எதிர்ப்பை அரசியல் ரீதியாக தெரிவிக்க காங்கிரஸ்…\nஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும்: ஸ்டாலின் சபதம்\nசென்னை : அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்…\nஜூன் 30-க்கு பின் மராட்டியத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nமும்பை : மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்….\nபஞ்சாப்பில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்: முதலமைச்சர் அமரீந்தர் சிங்\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா…\nஊரடங்கு முடிந்த பின்னர் விர்சுவல் விசாரணை முறை மாற்றப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கோரிக்கை\nபுது டெல்லி: ஊரடங்கு முடிந்த பின்னும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அது வழகறிஞர்களை வாழ்வாதரத்தையே பாதிக்கும் என்று…\nதெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு\nதெலங்கானா: தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சீனாவில்…\nஇன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nசென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப்…\nஇன்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பலகோடி…\n2வது நாள்: முதல்வரின் நண்பர் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nசென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்….\nஇரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை\nமதுரை, இரட்டை குவளை முறை தமிழகத்தின் சாதிய கலாச்சாரத்திற்கு சான்றுபோல, இரட்டை கல்லறை முறையும் கிறிஸ்தவ மதத்தின் ஜாதிய…\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும்\nசென்னை, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும் தமிழகஅரசு என தமிழக அரசு அறிவித்து உள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.��ி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/kamarajar-kattiya-anaigal-dams-built-on-kamarajar-period", "date_download": "2020-11-29T10:24:16Z", "digest": "sha1:P56BL4X7ZRI6Y5P3GUONTPPSBFUMNMK4", "length": 32494, "nlines": 187, "source_domain": "www.tamiltshirts.com", "title": "தமிழக அணைகள் - காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nகாமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்\nகாமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்\nதிருட்டை தடுக்க கட்டிய வைகை அணை:\nமக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டு அவற்றை உணர்ந்து தீர்ப்பதில் காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே.\nஅப்படி மக்களைச் சந்திக்கத் தேனிக்கு சென்ற நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், \"ஆண்டிபட்டி மலைக் கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளைச் சிலர் அபகரித்துச் செல்கின்றனர். அதனை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.\nயோசனையில் ஆழ்ந்த காமராசர், \"கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் \"இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.\nசட்டமன்ற உறுப்பினரோ, நாம் திருட்டு பற்றிக் கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, \"பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர் அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணைக் கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார்.\nகலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கிப் பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்துப் பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடனே செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.\nஅவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்சக்கணக்கான ஏக்கருக்குப் பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.\nதமிழகத்தில் ஆறுகளுக்குப் பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை நதி என ஆறு பல ஓடியது.\nஅணை கட்டும் தொழில்நுட்பமே உலகம் அறியாத காலத்தில் தமிழகத்தில் முதன் முதலில் அணை கட்டியவர் கரிகாலன்\nஅதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டூர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி குந்தா அணை பெறப்பட்டது.\nஅதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)பட்ட அந்த நெடிய பட்டிட்யலை பாருங்கள்.\n46,000 ஏக்கர் பாசன வசதியில் மலம்புழா அணை\n20,000 கூடுதல் பாசன வசதியில் தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை\n47,000 ஏக்கர் பாசன வசதியில் அமராவதி அணை\n20,000 ஏக்கர் பாசன வசதியில் சாத்தனூர் அணை\n20,000 ஏக்கர் பாசன வசதியில் வைகை அணை\n6,500 ஏக்கர் பாசன வசதியில் வாலையார் அணை\n6,000 ஏக்கர் பாசன வசதியில் மங்கலம் அணை\n1,100 ஏக்கர் பாசன வசதியில் ஆரணியாறு அணை\n7,500 ஏக்கர் பாசன வசதியில் கிருஷ்ணகிரி அணை\n45,000 ஏக்கர் பாசன வசதியில் மேட்டூர் பாசன கால்வாய்\nபுதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்\n2,00,000 ஏக்கர் பாசன வசதியில் கீழ் பவானி திட்டம்\n36,000 ஏக்கர் பாசன வசதியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம்\n22,000 ஏக்கர் பாசன வசதியில் புள்ளம்பாடி திட்டம்\n4,000 ஏக்கர் பாசன வசதியில் மீனக்கரை ஏரித்திட்டம்\n4,000 ஏக்கர் பாசன வசதியில் மணிமுக்தா நதித்திட்டம்\n8,000 ஏக்கர் பாசன வசதியில் கோமுகி ஆற்றுத்திட்டம்\n2,500 ஏக்கர் பாசன வசதியில் தோப்பியார் ஏரி\nமிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டு விளம்பரமே இல்லாமல் மறைந்தவர் பெருந்தலைவர்\nஅணைகளும் அதனால் பயன்பெறும் ஊரும்:\nமலம்புழா அணை கேரளம் 46,000 ஏக்கர் 5 கோடி\nமணிமுத்தாறு அணை திருநெல்வேலி 20,000 ஏக்கர் 3 கோடி\nஅமராவதி அணை திருப்பூர் 47,000 ஏக்கர் 3 கோடி\nசாத்தனூர் அணை திருவண்ணாமலை 20,000 ஏக்கர் 2.5 கோடி\nவைகை அணை மதுரை 20,000 ஏக்கர் 2.5 கோடி\nவாலையார் அணை பாலக்காடு 6,500 ஏக்கர் 1 கோடி\nமங்கலம் அணை கேரளம் 6,000 ஏக்கர் 50 லட்சம்\nஆழியாறு அணை பொள்ளாச்சி 1,100 ஏக்கர் 1 கோடி\nகிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி 7,500 ஏக்கர் 2 கோடி\nமேட்டூர் பாசன கால்வாய் ச��லம் 45,000 ஏக்கர் 2.5 கோடி\nகீழ் பவானி திட்டம் ஈரோடு 2,00,000 ஏக்கர் 10 கோடி\nபுள்ளம்பாடி திட்டம் திருச்சி 22,000 ஏக்கர் 1.5 கோடி\nமீனக்கரை ஏரித்திட்டம் கேரளம் 4,000 ஏக்கர் 1.5 கோடி\nதொட்டிப் பாலம் கன்னியகுமாரி 2,500 ஏக்கர் 13 லட்சம்\nமணிமுக்தா நதித்திட்டம் கள்ளக்குறிச்சி 4,000 ஏக்கர் 75 லட்சம்\nகர்மவீரர் காமராசர் மக்கள் நலனில் பெரிதும் முன்னெடுப்பவர் தனக்குப் பின்னல் வரும் சந்ததிகளும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களைக் கட்டினார். அவ்வாறு கட்டப்பட்ட சில முக்கிய அணைகளின் விவரத்தினை காண்போம்.\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மலம்புழா அணை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை அன்றைய மதராஸ் முதல்வர் மு. காமராசரால் திறக்கப்பட்டது.\nமொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் கீழ் இருந்தது. அந்த நாளில் அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. வயல் வேலிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பு என்பதால் அம்மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை ஏற்படுத்தித் தர பிரதப்புழா நதியின் துணை நதியான மலம்புழாவில் அணையைக் கட்ட அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு 1949 - ம் ஆண்டு முடிவு செய்து 1955-ல் மதராஸ் முதல்வர் திறந்து வைத்தார். 236.69 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மலம்புழா அணை இன்று கேரளாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகத் திகழ்கிறது.\nகடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளம் ஆகஸ்ட் மாதம் 2018- ல் தொடர் மழையின் காரணமாக மிகப் பெரிய இயற்கை பேரிடருக்கு ஆளானது. தொடர் மலையின் காரணத்தால் கேரளத்தின் 22 அணைகளின் உபரி நீர் திறக்கப்பட்டது. 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தும் 29 பேர் பலியாகியும் இன்னல் பட்டனர். இந்த பருவமழை தீவிரத்திலிருந்து மக்களை காப்பாற்றியது மலம்புழா அணை மட்டுமே இந்த அணை மட்டும் இல்லையெனில் கேரள மாநில மக்களின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த பெரும் துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றியது ஒரு தமிழன் கட்டிய அணை என்பது என்றும் பெருமைக்குரியதே.\nமேற்குத் தொடர்ச்சி மலை பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு பகுதியில் அருவியாக விழுந்து கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.\nமழைக்காலங்களில் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க 1958-ல் அப்போதைய முதல்வர் திரு. காமராசரால் வந்த அணைத்திட்டம் தான் மணிமுத்தாறு அணை. சுமார் 3 கி.மீ நீளம் கொண்ட இந்த அணையின் ஆழம் 118 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 5,511 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் தேக்கப்படும் நீர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர், கரிசல் பட்டி, திசையன் விளை என சுற்றியுள்ள 65,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசனவசதி தருகிறது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இந்திரா காந்தி வனவிலங்கு ஆய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்து உள்ளது அமராவதி அணை. 1957-ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே 4 டி. எம். சி நீர்த் தேக்கக் கொள்ளளவில் கட்டப்பட்டது . 1976 - ல் சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் எனச் சொல்லப்படும் Mugger வகை முதலைகளைத் திறந்தவெளியில் இயற்கையாக வளர்க்க முதலை பண்ணை ஒன்றை நிறுவியும் அணையின் அருகாமையில் அழகான பூங்கா ஒன்றை அமைத்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது அமராவதி அணை மீன்கள் ஊர்வனங்கள் பாலூட்டிகளை உண்டு வாழும் முதலைகள் சிறிதும் பெரிதுமாக ஒன்றின் மேல் ஒன்று விளையாடுவதை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் முதலை பண்ணையைக் காண வனத்துறை ஆய்வகம் ஒன்றையும் நிறுவி உள்ளது. இவை மூலம் வரும் வருமானம் அணை பராமரிப்புக்குப் பயன்படும் எனும் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கியவர் காமராசர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னகேசவ மலைகளுக்கு இடையில் கட்டப்பட்ட அணை தான் சாத்தனூர் அணை. தமிழகத்தில் உள்ள முக்கியமான அணைகளில் சாத்தனூர் அணையும் ஒன்று. திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை 1958-இல் காமராசர் அவர்களால் கட்டப்பட்டது.\nஅமராவதி அணை போலவே இங்கும் அழகிய பூங்காவும் முதலை பண்ணையும் உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7321 மில்லியன் கன அடி நீரினை சேமிக்க முடியும். இன்றளவும் திருவண்ணாமலை நகர் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமும் பாசன வசதியும் அளித்து வருகிறது.\nதேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைகை ஆற்றிற்குக் குறுக்கே 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட அணைக்கட்டு தான் வைகை அணை. இன்றளவும் மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான நீரையும் குடிக்கக் குடிநீரையும் வழங்கி வருகிறது. 111அடி உயரம் கொண்ட இந்த அணையில் 6000 கன அடி நீரை சேமித்து வைக்க முடிகிறது. அணைக்கு இருபுறமும் இருக்கும் இடத்தை மக்கள் பயன்பெறும் வகையில் அழகிய பூங்காக்களும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ஒரு பகுதியில் விளையாட்டு திடலுக்கு அமைத்தார். வைகை அணை பூங்காவை அடுத்து மிருகக்காட்சி சாலை ஒன்றையும் அமைத்து அதனைப் பார்வை இடுவதற்குத் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nகோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சிறு நீர்த்தேக்கமாக அமைந்துள்ளது ஆழியாறு அணை. இங்கும் மக்களின் மனமகிழ்விற்காகப் பூங்கா மீன் காட்சியகம் தீம் பூங்கா முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை 1962ஆம் ஆண்டு காமராசரால் அமைக்கப்பட்டது. கோவையிலிருந்து 65கி.மீ தொலைவில் உள்ள இந்த அணையில் அருகில் மலையேறினால் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த அருவியினை காட்சிப்படுத்தி உள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும் கிருஷ்ணகிரி அணை. 1958இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள் இதன் மூலம் 3652 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த அணைப் பகுதியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.\nதெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டில் வடிவில் அமைப்பு கொண்டது மாத்தூர் தொட்டிப் பாலம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான வறட்சியை தீர்ப்பதற்கா��த் தமிழ்நாடு முதலமைச்சர் காமராசரால் கட்டப்பட்டது இந்த தொட்டிப்பாலம். இதற்கான நீரை பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்னும் சிற்றாறும் பாய்கிறது. ஆக மேலே கீழே என இரண்டிலும் நீர் ஓடுவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது. இரண்டு மலைகளை இணைக்கும் இந்த பாலம் 1204 அடி நீளமாகவும் தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.\nமக்களுக்காகவே நான் மக்களிலிருந்தே நான் என வாழ வெகு சிலரால் மட்டுமே முடியும். தன் சக மக்களுக்கு இது தேவை அடுத்து வரப் போகும் சந்ததிகளுக்கு இது தேவை என தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அவர் தீட்டிய திட்டங்களின் பயனே இன்று அனைவரும் படிக்கும் பள்ளிகள்; பசிக்கு உண்ணும் உணவுகள்; பொருள் தரும் தொழிற்சாலைகள். இனி வரும் காலங்களில் இவரைப் போல் ஒருவர் வாழ்வது அரிதே என உணர்த்தி மறைந்தவர் மக்கள் முதல்வர் நம் காமராசர்.\nகாமராசர் அவர்களின் வாழ்கை வரலாறை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nபொறியியல் படித்து தொழில்முனைப்புடன் இருப்பவர். தமிழ் மொழியின் ஆதி முதல் இன்று வரை நிகழும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் உலகம் வியக்கும் செயல்களை ஆராய்ந்து தெளிவு கொண்டு இருப்பவர். தமிழ் பேச்சு கதைகளில் அதிக விருப்பம் கொண்டவர்.\nஎன்ன தவம் செய்தேன் | Enna Thavam\nவீழ்வேனென்று நினைத்தாயோ | Veezhven Endru Ninaithayo\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-january-02-2020/", "date_download": "2020-11-29T10:52:10Z", "digest": "sha1:RAJWJLXPFLAMFFZJ5TEHP573R46V7HW7", "length": 9643, "nlines": 183, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: January 02 2020 in Tamil", "raw_content": "\n1. திருநங்கைகளுக்கான நாட்டின் முதலாவது பல்கலைக்கழகம் எங்கு திறக்கப்பட உள்ளது\nஉத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், திருநங்கைகளுக்கான தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுவருகிறது.\n2. உலக சுகாதார அமைப்பினால்(WHO) அங்கீகரிக்கப்பட்ட டைப்பாய்டு தடுப்பூசியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நாடு\nஉலகிலே முதல் முறையாக டைபாய்டு காய்ச்சலை குணமாக்க புதிய தடுப்பூசி மருந்தை பாகிஸ்தான் கண்டுப்பிடித்திருந்தது. அதனை தற்போது உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) அங்கீகரித்துள்ளது.\n3. சமீபத்தில் எங்கு 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது\n27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடானது கடந்த 27 Dec 2019 to 31 Dec 2019 வரை கேரளாவின் திருவனந்தபுரதில் நடைபெற்றது.\n107-வது இந்திய அறிவியல் மாநாடு 2020 ஜனவரி 3-7 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் நடைபெறுகிறது.\n4. சமீபத்தில் “MANI” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது வங்கி\nAnswer: இந்திய ரிசர்வ் வங்கி\nபார்வையற்றோர்கள் ரூபாய் தாள்களை அடையாளம் காணும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி “MANI” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n5. சமீபத்தில் எந்ந மாநிலம் வீட்டிற்கே வந்து மணல் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது\n6. உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 ஆம் ஆண்டை என்ன ஆண்டாக அறிவித்துள்ளது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் (Florence Nightingale) 200-வது பிறந்த நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு 2020-ஆம் ஆண்டை Year of Nurse and Midwife – என்ற ஆண்டாக அறிவித்துள்ளது .\nஅவர் பிறந்த நாள் – 12 May 1820\n7. சமீபத்தில் எந்த நாடு Reef Toxic Sun Cream அழகு சாதன பொருளை பயன்படுத்த தடை செய்துள்ளது.\nReef Toxic Sun Cream என்ற அழகு சாதன பொருளை பயன்படுத்துவதன் மூலம் பவளப்பாறைகள் பாதிக்கப்படுதால்பலாவ்(Palau) என்ற தீவு தடை செய்துள்ளது.\n8. 3-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது\nஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (3rd Khelo India Youth Games) அசாமின் கௌகாத்தியில் நடைபெற உள்ளது.\n9. பூநாரை திருவிழா எங்கு நடைபெற உள்ளது\nஜனவரி 3-லிருந்து 5-வரை ஆந்திராவின் சூலூர்பேட்டையில் பூநாரை திருவிழா அனுசரிக்கப்படுகிறது.\n10. முதன் முதலாக சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற உள்ள தமிழக பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1991.10&oldid=247803&printable=yes", "date_download": "2020-11-29T10:10:11Z", "digest": "sha1:OZZ7YYGCFAYLREUJQ2P2SO65JZ4DNGNG", "length": 5482, "nlines": 73, "source_domain": "noolaham.org", "title": "கோபுரம��� 1991.10 - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:15, 21 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nகோபுரம் 1991.10 (2.3) (5.18 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபாரதியாரின் ஆன்மீகக் கவிதைகளே காலத்தை வென்று நிலைக்கின்றன - எஸ்.எதிர்மன்னசிங்கம்\nஅனைத்துலகத் தெய்வ தமிழ் மாநாடு\nஅமரர் மாணிக்க இடைக்காடரின் சிந்தனை\nயாழோசை - பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை\nமனநலமும் வாழ்க்கை நலமும் - சுவாமி விபுலானந்த அடிகள்\nஅமெரிக்காவில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை\nஆலய வழிபாடு - சுவாமி சித்பவானந்தர்\nஇறை அர்ப்பணம் பெற்ற இசையும், நாட்டியமும் - சுபாஷினி பத்மநாதன்\nஆலய வலம்: வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தலச்சிறப்பு - குமார் வடிவேல்\nஆத்மீகத் தெளிவு - சுவாமி கமலாத்மானந்த்ர்\nஇந்துப் பண்பாட்டு நிதியம் - ம.சண்முகநாதன்\nஆன்மீகக் கதை: தகாத தகுதி - தொகுப்பு: குமார் வடிவேல்\nநவராத்திரி தத்துவம் - சுவாமி ஏ.பார்த்தசாரதி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1991 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/gobi-paratha/", "date_download": "2020-11-29T10:51:54Z", "digest": "sha1:YTX7Q5XB2W4G3UW6ZMMXRKRMVZVZHWOY", "length": 6814, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கோபி பராத்தா | | Chennai Today News", "raw_content": "\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nகோபி பராத்தா தேவையான பொருட்கள்\nகோதுமை மாவு – 2 கப்\nஉப்பு – 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் – 3/4 கப்\nகாலிஃபிளவர் – 150 கிராம்\nஇஞ்சி – 1 இன்ச்\nமாங்காய் பவுடர் (ஆம்சூர் பொடி) – 1 டீஸ்பூன்\nகரம் மசாலாப்பொடி – 1 டீஸ்பூன்\nமிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஒரு ஈரத்துணியை போட்டு மூடி அரைமணி நேரம் ஊற விடவும்.காலிஃபிளவர், கொத்தமல்லி, இஞ்சி மூன்றையும் துருவிக் கொள்ளவும். பின் காலிஃபிளவருடன் மசாலாவிற்கு சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் எலுமிச்சம�� பழ அளவு எடுத்து அதனை சப்பாத்திக்கல்லில் வட்டமாகத் தேய்த்து அதன் நடுவில் செய்து வைத்துள்ள மசாலாவை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரத்தில் 1 இடைவெளி விட்டு நடுவில் வைத்து பரப்பவும். அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை தூவவும். (இப்படி செய்வதால் மாவு காய்கறிகளில் உள்ள ஈரத்தன்மையை ஊறிஞ்சி பராத்தா மொறு மொறுப்பாக இருக்கும்). அதே அளவு மாவை எடுத்து முதலில் தேய்த்த அளவு வட்டமாக தேய்த்து, காலிஃபிளவர் மசாலா வைத்த சப்பாத்தி மேல் வைத்து மூடி அதன் மேல் ஒரு சிட்டிகை உப்பு, மிளகாய் பொடி தூவவும். அதனை திரும்பவும் சப்பாத்திக்கல்லில் வைத்து மெதுவாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு 2 டீஸ்பூன் நெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.\nமாரியம்மன் கோவில் திருவிழாவில் ‘என்னை அறிந்தால்’. அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி\nசென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஏறிய மின்சார ரயில். பெரும் பரபரப்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/will-not-breastfeed-a-traitors-child-wife-of-alleged-isi-agent/", "date_download": "2020-11-29T09:51:50Z", "digest": "sha1:E2KEDQGE5763PW6CBTEKOMNOIQ2D25MP", "length": 6481, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தேசத்துரோகியின் குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன். ஐ.எஸ்.ஐ உளவாளியின் மனைவி அதிரடி | | Chennai Today News", "raw_content": "\nதேசத்துரோகியின் குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன். ஐ.எஸ்.ஐ உளவாளியின் மனைவி அதிரடி\nதேசத்துரோகியின் குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன். ஐ.எஸ்.ஐ உளவாளியின் மனைவி அதிரடி\nதேசத்துரோகியின் குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன். ஐ.எஸ்.ஐ உளவாளியின் மனைவி அதிரடி\nஇந்திய ராணுவ ரகசியங்களை சேகரிப்பதற்காக பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடிமகன் போல குடியேறி ஆதார் அட்டை உள்பட அனைத்து ஆவணங்களையும் பெற்று இந்திய பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இஜாஸ் அகமது என்ற பெயரை கொண்ட அவர் சமீபத்தீல் டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில் இஜாஸ் அகமதுவை திருமணம் செய்து கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவி அஸ்மா என்பவர், ஒரு தேசத்துரோகிக்கு பிறந்த குழந்தையை நான் வளர்க்க மாட்டேன் என்று கூறி குழந்தைக்கு பால் கொடுக்க கூட மறுத்துவிட்டார். இஜாஸ் அகமது உடனான திருமணம் மூலம் செய்த தவறை துடைத்தழிக்க முடியாது எனினும் தேச துரோகி ஒருவனின் குழந்தையை வளர்ப்பதன் மூலம் மேலும் நான் பாவம் செய்ய விரும்பவில்லை’ என்று அந்த பெண் கூறியுள்ளார். தற்போது, அந்த குழந்தை, குழந்தைகள் நல சமிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஎஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றம் செய்து ஜெயலலிதா உத்தரவு.\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/151977/news/151977.html", "date_download": "2020-11-29T10:54:25Z", "digest": "sha1:WPYF55A73QUFNI6KYXCL6OJXLPU2F3IR", "length": 6981, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவர்ச்சி வேண்டாம், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: அருந்ததி நாயர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகவர்ச்சி வேண்டாம், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: அருந்ததி நாயர்..\nவிஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் கேரளாவில் இருந்து வந்து நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். இதில் இவருடைய நடிப்பு பேசப்பட்டது.\nதமிழ் சினிமா பற்றி அருந்ததி நாயரிடம் கேட்டபோது…\n“ ‘சைத்தான்’ படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்தேன். நான் புதுமுக நடிகை என்றாலும், என்னை நம்பி அழுத்தமான வேடம் கொடுத்தார்கள். இயக்குனர், ஹீரோ ஆகியோரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்தேன். படம் வெளியானதும் என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.\nஇப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தமிழில் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு இன்னும் ���ொடங்கவில்லை. இதுதவிர மேலும் 3 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதால் அந்த படங்களில் நடிக்கவில்லை. கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அதை ஏற்கவில்லை.\nமுதல் படத்திலேயே வெயிட் டான வேடத்தில் நடித்த என்னால், சவாலான எந்த வேடம் என்றாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, என் திறமைக்கேற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுகிறேன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ போன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் திறமைக்கு தீனிபோடும் நல்ல கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்கு தரவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்” என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/30184007/2018032/Kalaiyarasan-waiting-for-Kuthirai-vaal.vpf", "date_download": "2020-11-29T09:43:31Z", "digest": "sha1:5CRWTXOPGWDRW5PUPH4HSB3OBK7VTAJM", "length": 13340, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குதிரை வாலை எதிர்பார்த்து காத்திருக்கும் கலையரசன் || Kalaiyarasan waiting for Kuthirai vaal", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுதிரை வாலை எதிர்பார்த்து காத்திருக்கும் கலையரசன்\nபதிவு: அக்டோபர் 30, 2020 18:40 IST\nமெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கலையரசன், குதிரை வால் என்ற படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.\nமெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கலையரசன், குதிரை வால் என்ற படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.\nபா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கலையரசன். இப்படத்தை அடுத்து டார்லிங், கபாலி, அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘குதிரை வால்’ என்ற திரைப்படம் உருவாகிய��ள்ளது.\nஇதில் கலையரசனுடன் காலா பட புகழ் அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. குதிரைவால் திரைப்படம் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இதன் டீசர் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது கலையரசனுக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். ராஜேஷ் கதை எழுதியிருக்கிறார். இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக உருவாக்கி இருக்கும் படக்குழுவினர், படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇப்படத்தை தவிர பா.ரஞ்சித் இயக்கி வரும் சல்பெட்டா படத்திலும் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nகலையரசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாலா நடிகையுடன் கூட்டணி அமைத்த கலையரசன்\nசெப்டம்பர் 01, 2020 17:09\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்\nரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் - விஜய் சேதுபதி சொல்கிறார்\nபாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n - தயாரிப்பாளர் தாணு விளக்கம்\nஅஜித்தின் ரீல் மகள் ஹீரோயின் ஆனார்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்... வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2016/12/15/south-indias-first-theater/", "date_download": "2020-11-29T11:18:51Z", "digest": "sha1:FUNNR3L4RI4Y5CKOWSFQWFACZX3AUS5V", "length": 6650, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "தெ���்னிந்தியாவின் முதல் திரையரங்கு… – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி ரயில்வேயில் வேலை பார்த்த வின்சென்ட் உருவாக்கியது\n1905 இல் திருச்சி இரயில்வேயில் வேலை பார்த்து வந்த ‘சுவாமிக்கண்ணு வின்சென்ட்’ என்பவர், ‘எடிசன் சினிமாட்டோகிராப்’ என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது.\n‘சுவாமிக்கண்ணு வின்சென்ட்’ பல ஊர்களுக்குச் சென்று ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த ‘ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.\nஇவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை அமைத்து, ‘வள்ளி திருமணம்’ போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.\n‘எடிசன் சினிமாட்டோகிராப்’‘சுவாமிக்கண்ணு வின்சென்ட்’‘வெரைட்டி ஹால்’nammatrichynammatrichy.in nammatrichynewsntrichyntrichy newsntrichynews\nபெண்களால் பாதிக்கபட்ட ஆண்களே உங்களுக்காக\nஉங்க வீட்ல இது இருக்கா\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள்:\nநவம்பர் 27 விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவு தினம்\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/21994", "date_download": "2020-11-29T11:01:10Z", "digest": "sha1:T7RXJQRJWUBAN5RB2I6T4RM63WZ7HOCO", "length": 2506, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"have\" பக்கத்தின் திரு��்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"have\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:56, 10 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n12:34, 1 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\n13:56, 10 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/135", "date_download": "2020-11-29T11:14:16Z", "digest": "sha1:KKCOZC5AVZFJU3IFBALYL5IILRBIWD4Y", "length": 4710, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/135\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/135\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/135\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/135 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/128", "date_download": "2020-11-29T10:57:17Z", "digest": "sha1:H75R7TTVNG6CHV7VPXA4QQMOK3NHMRXP", "length": 4927, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/128\" பக்கத்துக்கு ��ணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/128\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/128\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/128 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீவக சிந்தாமணி (உரைநடை)/கனகமாலையார் இலம்பகம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-11-29T11:23:04Z", "digest": "sha1:R23RJBLHZ5OCBPJNHDQBBQKGYNMM4GSA", "length": 4555, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நவரச நாடகங்கள்.pdf/46 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நவரச நாடகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/12/blog-post_28.html", "date_download": "2020-11-29T10:19:12Z", "digest": "sha1:ZEJ6RGOJSYYU72BNMJF6VEJBLTGFNDYG", "length": 11759, "nlines": 181, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்\nகணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்\nஒரு பென்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும்..சுக்கிரன் ஜாதகியை குறிக்கும்...செவ்வாயும் சுக்கிரனும் ஒரு ராசியில் இருந்தாலோ அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலொ அந்த பெண் கணவன் மீது மிக பிரியமாக இருப்பாளாம்..ஆசை அதிகமாகி புருசனை அப்பான்னு கட்டிக்கிட்டாளாம் ஒருத்தி..என கிராமங்களில் சொல்வது போல,தன் கணவன் எனக்கு அப்பா போல,நண்பன் போல,தாயை போல என தன் தோழிகளிடம் புகழ்ந்துகொண்டே இருப்பாளாம்...\nசுக்கிரன் செவ்வாய் சேர்க்கை செக்ஸ் எண்ணங்களை தூண்டக்கூடியதுதான் என்றாலும் இது கணவன் மீதான ஆசையை மட்டும் குறிக்கிறது..\nபெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 2ல் வக்கிர கிரகம் இருந்தால் ஜாதகி மற்றும் ஜாதகியின் கணவர் இருவருமே ஒருவரையொருவர் பிரிய முடியாமல் தவிப்பார்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்...\nசெவ்வாய்க்கு இரண்டில் வக்கிர கிரகம் இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள்..\nபெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் கணவர் அப்பெண்ணின் சொல்படி நடப்பார்\nஅடேங்கப்பா இவ்வளுவு இருக்கா, எனக்கு இன்னும் கல்யாணம்ஆகலே, ஆனா இந்த ஜாதகம் பாதகம் எல்லாம் எனக்கு பிடிக்கதே.\nஅப்படி ஒரு ஆளே தேடிக் கண்டு பிடித்து கல்யாணம் பண்ணனும்.. தேவையான, முக்கியமான பதிவு.\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஉலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில...\nகணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப...\nசுக்கிரன் ஜாதகத்தில் எப்படி..மண வாழ்க்கை அப்படி;ஜோ...\nவசிய மையும்,மாந்திரீகமும் உண்மையா.திகில் அனுபவம்\n‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...\nநோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திர...\n2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்....\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு கெடுதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568172-kumari-fishermen-get-good-fish-harvest.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T10:57:31Z", "digest": "sha1:RIPEIT2AD3ESVF3JDV57DZWILVZCNI3R", "length": 18438, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "குமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்பு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு: விடிய விடிய களைகட்டியது மீன் ஏலக்கூடங்கள் | Kumari fishermen get good fish harvest - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nகுமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்���ு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு: விடிய விடிய களைகட்டியது மீன் ஏலக்கூடங்கள்\nகன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் தடை காலத்திற்கு பின்பு கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரைதிரும்பி வருவதால் நல்ல மீன்பாடு உள்ளது. குளச்சல் உட்பட மீன்பிடி துறைமுகங்களில் ஏலக்கூடங்களில் இரவு நேரத்தில் விடிய விடிய மீன் விற்பனை நடந்தது.\nதமிழகத்தில் அரபி கடலுக்குட்பட்ட மேற்கு கடல் பகுதியில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் கடந்த ஜீலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 1ம் தேதி அதிகாலையில் இருந்து மீண்டும் விசைப்படகுகளில் மீன்பிடி பணியை தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மணக்குடியில் இருந்து கேரள எல்லை பகுதியான நீரோடி வரை விசைப்படகுகள் மீன்பிடி பணியில் ஈடுபட்டன.\nகுளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முதல் கட்டமாக ஆழ்கடலுக்கு சென்றன.\nஊரடங்கால் மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கட்டிகள் தட்டுபபாடு ஏற்பட்டது. இதனால் மேலும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்றிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் இரவில் கரைதிரும்பின.\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கரைதிரும்பியதுமே மீன்பிடி தளங்கள் களைகட்டி பரபரப்பாக காணப்பட்டது. 45 நாட்களுக்கு பின்னர் ஆழ்கடலுக்கு சென்று வந்ததால் அதிக அளவில் மீன்பாடு இருந்தது. கணவாய், கொழிசாளை, கிளி மீன், நாக்காண்டம், நவரை மீன்கள் அதிகமாக கிடைத்திருந்தது. ஊரடங்கால் துறைமுகங்களில் பகலில் மீன் ஏலத்திற்கு அனுமதி இல்லை. இதனால் குளச்சல் துறைமுகத்தில் மீன்ஏல கூடத்தில் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய விடிய மீன்கள் ஏலம் நடந்தது.\nகொழிசாளை 50 கிலோ 2 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனை ஆனது. கிளி மீன்கள் 2500, நாக்காண்டம் 1200, கணவாய் 3000 என ஏலம் போனது. தடைகாலத்திற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமுகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nகீழ்��்பாக்கம் கார்டன் பகுதியில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்த இளைஞர் சிக்கினார்: டிஎஸ்பி வீட்டை வாடகைக்கு எடுத்து துணிகரம்\nபருமழையால் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கும் அபாயம்: மாநகராட்சி விரைவுப்படுத்துமா\nவீட்டு அஸ்திவாரத்தில் தோட்டம்; பேரூராட்சி அதிகாரியை வியக்க வைத்த ஜானகிராமன்\nகன்னியாகுமரிகுமரி மேற்கு கடல் பகுதிமீன்பாடுமீன் ஏலக்கூடங்கள்கன்னியாகுமரி செய்திOne minute news\nமுகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம்...\nகீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்த இளைஞர் சிக்கினார்: டிஎஸ்பி வீட்டை...\nபருமழையால் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கும் அபாயம்: மாநகராட்சி விரைவுப்படுத்துமா\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\n'வாடிவாசல்' வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி\nபிரிட்டனில்1,311 பேருக்கு தவறுதலாக உறுதி செய்யப்பட்ட கரோனா\nஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது\nபிழையான வங்கிக் கணக்கு விவரங்களால் நிதிப் பரிமாற்றத்தில் இடையூறு: எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்களின்...\nவெளிநாட்டு வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க சுதேசி விழிப்புணர்வு இயக்கம் எதிர்ப்பு:...\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது; தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை:...\nகார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் எங்களுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை: ஸ்டாலின் பேச்சு\nகுமரியில் தடையை மீறி காங்கிரஸார் ஏர், கலப்பை போராட்டம்; 3 எம்.எல்.ஏ.க்.,கள் கைது\nகுமரி கடைமடை பகுதிக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை; காணொலி மூலம் நடந்த...\nகன்னியாகுமரியில் 8 மாதங்களுக்குப் பின்பு விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடங்கியது\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற���றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nவாணியம்பாடியில் திருட்டுப் போன விநாயகர் கோயில் கோபுரக் கலசம் பாலாற்றில் மீட்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-11-29T11:26:57Z", "digest": "sha1:SNVS3KBDVETOHI3O5MAG3EWSB6TJ44VH", "length": 11150, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "தொழிலாளர்களை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி\nபுதுடெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…\n75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது\nதிருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர்…\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு\nமத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர்…\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க லடாக், ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கேட்டு கொண்டுள்ளது. கொரோனா…\nரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு\nசென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..\nலாலுவின் குடும்பம் குறித்து விமர்சித்த நிதீஷ்குமாருடன் தேஜஸ்வி மோதல்..\nஎம்.பி. அமைச்சரின் இரவு அழைப்பை நிராகரித்த பின்னர் வித்யா பாலனின் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா….\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்…\n“அரசியலில் அபூர்வமான மனிதர் அகமது படேல்” – சோனியா காந்தி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:22:59Z", "digest": "sha1:NSBPSVDWJPZ7P4VF7VAV7FLXA3WDYE4Q", "length": 15568, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "பந்த் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந���தத் தொடர் வெடிக்கும்\nபுதுவையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 27ந்தேதி ‘பந்த்’: முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவையில் வரும் 27-ஆம் தேதி பந்த் நடைபெறும் என்று மாநில முதல்வர் நாராயணசாமி…\nபந்த்: ஓட்டல்களை மூட முடியாது என தமிழக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம்…\nகர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு துவங்கியது: ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: இயல்பு வாழ்க்கை பாதிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் மற்றும் புதுவையில்…\nபந்த்: திரையுலகம் பங்கேற்பு – படப்பிடிப்புகள் ரத்து\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட…\nபந்த் ஆதரவு: இருக்கு… ஆனா இல்லே: அக்கா தமிழிசை அதிரடி ஸ்டேட்மெண்ட்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய்: “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” அப்படினு ஒரு படத்துல கவுண்டமணி பேசுற டயலாக் ரொம்பவே ஃபேமஸ். ஆனா, தமிழக பாஜக…\nகர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்\nபெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள்…\nகர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்\nபெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக…\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்\nடில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில…\nநாளை: அகில இந்திய பந்த்\nசென்னை: நாளை நடைபெற இருக்கும் அகில இந்திய அளவி���ான பந்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்வதால், தமிழ்நாட்டில் நாளை அரசு அலுவலகங்கள்…\nகர்நாடகாவை கண்டித்து இன்று முழு அடைப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும்…\nகாவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்\nதஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம்…\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 25-ம் தேதி பந்த்\nகாஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்\nட்ரெண்டாகும் ‘மாந���டு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…..\nஜிம்மில் வர்க்கவுட்டில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் சாரா அலிகான்…..\n‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் XB பிலிம் கிரியேட்டர்ஸ் அறிக்கை…..\nஇணையத்தில் வைரலாகும் STR-ன் புதிய புகைப்படம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex-stories.com/tag/devadiyal-11-blogspot-post/", "date_download": "2020-11-29T11:03:22Z", "digest": "sha1:T6VHB3A7HGD2RDGI2OSZYWT3IW6O6D6H", "length": 13427, "nlines": 210, "source_domain": "www.tamilsex-stories.com", "title": "devadiyal 11 blogspot post Archives - Tamil Sex Stories Kamakathaikal", "raw_content": "\nஅக்கா சொல்லை தட்டாத தம்பி tamil Kamakathaikal\ntamil Kamakathaikal எங்கள் வீட்டில் எல்லாரும் விடியற்காலமே அம்மாவின் Akka மகளின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். எனக்கு எக்ஸாம் டைம் என்பதால் என்னை அழைத்து செல்லவில்லை. “கார் வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்…” என அப்பா சொல்ல எல்லாரும் காரில் போய் உட்கார்ந்தனர். “என்னங்க…. பையன் இரண்டு நாள் தனியா இருக்கணும். சாப்பாடுக்கு என்ன பண்ணுவான். அவனக்கு சமைக்க கூட தெரியாது” என்றாள் என் அம்மா. “இரண்டு நாள் தானே… ஹோட்டலில் சாப்பிடட்டும். காசு கொடுத்திருக்கேன்” என்றார் அப்பா. ‘அம்மா நான் வேணும்னா தம்பி கூட இருக்கட்டுமா’ என கேட்டாள் என் Akka. “சரிமா நீ இங்க இருந்து தம்பிய பார்த்துக்கோ… நாங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு போனா போதும்.” என்று என் அம்மா சொன்னதும் எனக்கு இடி விழுந்தது போல் இருந்தது. நான் அருகில் ஓடிபோய் ‘நான் தனியா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க…’ என்றேன். உடனே என் அப்பா, “வேண்டாம் வேண்டாம் உன் Akka இங்க இருக்கட்டும். அப்போ தான் நீ ஒழுங்கா இருப்ப. வெளிய எல்லாம் சுத்த போக மாட்ட” என்றார். உடனே காரில் இருந்து […]\nகரும்புக்காடு.. இரும்பு ராடு 5\nTamil Sex Stories “இந்த வெரல் போடுறதை விட வேற ஒரு நல்ல யோசனை என்கிட்டே இருக்கு.. சொல்லவா..” “ஓ.. வேற யோசனையும் இருக்கா..” “ஓ.. வேற யோசனையும் இருக்கா.. என்னயா அது..” “நா…நானே உனக்கு அந்த ஆ…ஆம்பளை சுகத்தை தரவா..” அம்மா அதற்கு என்ன சொல்வாளோ என பயந்து கொண்டே, தயங்கி தயங்கித்தான் நான் அதை கேட்டேன். ஆனால் அம்மா நான் அப்படி கேட்டதும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். நான் கொஞ்ச நேரம் அவள் கலகலவென சிரிப்பதையே பார்த்து விட்டு, “ஏன்மா.. சிரிக்கிற..” அம்மா அதற்கு என்ன சொல்வாளோ என பயந்து கொண்டே, தயங்கி தயங்கித்தான் நா���் அதை கேட்டேன். ஆனால் அம்மா நான் அப்படி கேட்டதும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். நான் கொஞ்ச நேரம் அவள் கலகலவென சிரிப்பதையே பார்த்து விட்டு, “ஏன்மா.. சிரிக்கிற..” என்று கேட்டேன். “சிரிக்காம.. புரியாதவனா இருக்கியே..” என்று கேட்டேன். “சிரிக்காம.. புரியாதவனா இருக்கியே.. நீ எப்படி எனக்கு அந்த சுகத்தை தர முடியும்.. நீ எப்படி எனக்கு அந்த சுகத்தை தர முடியும்..” “ஏன்..” “நீ நான் பெத்த புள்ளை ராசா.. அம்மாவும் பையனும் அந்த மாதிரிலாம் பண்ணக் கூடாது..” “ஏன்.. பண்ணுனா என்ன..” “பண்ணுனா என்னவா.. பாவம்யா.. தப்பு..” “அதெல்லாம் ஒரு தப்பும் இல்லைமா.. இது ஒன்னும் நாட்டுல நடக்காத விஷயம் இல்லை.. வெளிநாட்டுல இதெல்லாம் ரொம்ப சகஜம்.. நம்ம நாட்டுலயும் இது வெளியே தெரியாம நெறைய எடத்துல நடந்துக்கிட்டுதான் இருக்கு.. நீ கிராமத்துலயே இருக்குறதுனால உனக்கு இந்த விவரம்லாம் தெரியலை..” என்னுடைய பதிலில் […]\nகரும்புக்காடு.. இரும்பு ராடு 2\nTamil Sex Stories அம்மாவின் பெயர் அழகுமீனா. அம்மாவுக்கு சுத்தமாக படிப்பு வாசனை கிடையாது. வீட்டு வேலைகளையும், காட்டு வேலைகளையும் சலிக்காமல் செய்வாள். அப்பா ஊர்ப்பிரச்னையில் வீட்டையும், விவசாயத்தையும் சுத்தமாக மறந்து போக, அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். இப்போது கூட அப்பா ஊர் விசயமாக தாசில்தார் ஆபீஸ் வரை போயிருக்கிறார். அம்மா பம்பரமாக சுழன்று எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாள். அம்மா இயற்கையிலேயே மிக அழகானவள். நான் சின்னப்பையனாக இருந்தபோது ‘உன்னை மாதிரி அழகி எட்டு ஊர்லயும் கிடயாதுடி’ என்று ஒரு பாட்டி என் அம்மாவுக்கு சுற்றிப் போட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அம்மா மாநிறம்தான். களையான வட்ட முகம். பெரிய கண்கள். தடித்த உதடுகள். காட்டு வேலை செய்து இறுகிப் போயிருந்த கிண்ணென்ற தேகம். இப்போது கொஞ்சம் சதை போட்டுவிட்டாள். ஆனால் அவளது உடம்பில் இருக்கும் அந்த எக்ஸ்ட்ரா சதைகளும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தன. முலைகளும், புட்டங்களும் அளவுக்கதிகமாக வீங்கியிருக்க, அது அவளது அழகுக்கு மேலும் கவர்ச்சியைத்தான் கொடுத்தது. பார்ப்பவர்கள் அவளை முப்பத்தைந்து வயதுக்கு மேல் மதிப்பிட முடியாது. மொத்தத்தில் என் அம்மாவை பார்த்தால் ‘செமையான […]\nவசந்த் ஒரு உதவி செய்வாயா\nஇது எனக்கும் என்னுடைய சித்தி மற்றும் அவள் மகள் பற்றியது\nமெதுவாக என் 7.5 இன்ச் டிக்கை அவளது புண்டைக்குள் வைத்தேன்\nமம்மி அண்ணி அண்ணன் நான்..காமகூடாரம்\nசிவில் இன்ஜினியரிங் சைட்டில் இந்த மாதிரி பெண்\nஎன்னோட ஆசை ஆண்ட்டி உடன் இருந்தனர்\nஆயிசா அம்மா அஸ்ரப் மகன்..\nநானும் என் அண்ணியும் – 4\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/heath-benefits-of-athimathuram", "date_download": "2020-11-29T10:58:16Z", "digest": "sha1:Z3D2HWVQET4ORWUTD4R5MFQ7GT5VNKXO", "length": 23409, "nlines": 144, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Heath Benefits Of Athimathuram - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஅதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் | Heath Benefits Of Athimathuram\nஅதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் | Heath Benefits Of Athimathuram\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே\nஅதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.\nஅதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.\nஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.\nஅதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.\nபிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...\nஅதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்��ி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.\nஅதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.\nஅதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.\nதொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...\nஅதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.\nஅதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.\nசோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.\nஅதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.\nபோதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.\nஅதிமதுரம், வாதுமைப் ப��சின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.\nஅதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.\nஅதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.\nஅதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..\nஅதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.\nஅதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.\nஅதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் ��ொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nவழுக்கை நீங்கி முடி வளர ....\nஅதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.\nஅதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.\nபொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/2020/06/", "date_download": "2020-11-29T10:11:46Z", "digest": "sha1:4V644YUXBQLZXU6FV7YN3TGMMMGY4V7C", "length": 12654, "nlines": 188, "source_domain": "kanali.in", "title": "June 2020 | கனலி", "raw_content": "\nமொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல” என்று கேட்டார் கந்தசாமி. ”தண்ணி ஊத்தி\nகாலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை.\nசிலவற்றைச் சரி செய்ய முடியாது திடீரென ஒரு நாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன அப்படியொரு நாளுக்குப்பின் மீண்டும் சூரியன் முளைக்கிறது சந்திரன் முளைக்கிறது நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன ஆனால் இது பழகிய வானமல்ல தலைக்கு மேல் பெரிய படுதா இதன்\nஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்\nசுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த,\nவிருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை\nஅன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை\nநோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான\nஅழுமூஞ்சிகளின் ஊர் அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து\n\"���ப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது\" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும்\nஇறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்\nகவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம். வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம். அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது. பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள். சகித்துக்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/author/narayani/", "date_download": "2020-11-29T09:56:44Z", "digest": "sha1:FQAQNUUEEF7X57TCJYHDE3M3ZMIMPYKK", "length": 6806, "nlines": 127, "source_domain": "kanali.in", "title": "நாராயணி சுப்ரமணியன், Author at கனலி", "raw_content": "\nHomeArticles Posted by நாராயணி சுப்ரமணியன்\nபச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும்.\nசெர்ரி மரங்களுக்குக் கீழே சூப் சாலட் மீன் எல்லாமே பூ இதழ்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பாஷோவின் கவிதை வரிகள் இவை. ஜப்பானிய உணவு மரபைத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் காட்சி இது. அதிகமான இடுபொருட்களின்றி, கூடியவரையில் புதிதாக,\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்���ல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/307979", "date_download": "2020-11-29T10:54:28Z", "digest": "sha1:D4JDBDPZA2TPDGCZEF4NRGZUYIW3HL4W", "length": 15852, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "oru nala alosanai kuruingal thozhi.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅவரை அனபாய் அணைத்து பாருங்க உங்கள் ஆசையை விட்டு அவரை எதுவும் கேட்காமல்\nஹாய் தோழி, உங்களுக்கு உங்க கணவர புடிச்சி இருக்குனா அவர உங்க பக்கம் இழுக்குறது சுலபம் மா. கடவுள் அழகான குழந்தைய குடுத்து இருக்கார் அவன வச்சி அவர மடக்க ட்ரை பன்னுங்க.\nஉங்க விளயாட்டுல அவர கலந்துக்க வையுங்க. அப்ப அவர் கிட்ட பேசனும். அவர் பத்தி இல்ல உங்கள பத்தி நான் சின்ன வயசுல அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன். ஆனா குழந்தைக்கிட்ட என்னோட அக்டிவிட்டி இல்ல. i think so இவன் உங்கள மாதிரினானு நினக்கிறேன். அவன பாருங்க நீங்க சின்ன வயசுல பன்னுன மாதிரியானு. இந்த விதத்துல பேச்சு அமையனும். ( ஈசியா வழிக்கு வரமாட்டாங்க ஆனா நிறய பேசனும், அவங்கள எதிர் பார்க்காம நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கனும்) இப்படி பேச்சிக்கிட்டே உங்கள பத்தி உங்க கனவுகள பத்தி எடுத்து சொல்லனும். குழந்தைய வெளில கூட்டிட்டு போங்க. இல்ல பிரச்சனை உங்க மாமிகிட்டனா. அவங்களையும் குழந்தைய வச்சி தான் மடக்கனும். அத்தை அவர் சின்ன வயசுல பன்னுனத சொல்லுறிங்கலா. இவன் அவர மாதிரி பன்னுறான்னு நினைக்கிறேன். அத்தை off. எந்த ஒரு தாய்க்கும் மகன பத்தி சொல்லுறதுனா வெல்ல கட்டி தான். நாம இருக்குறதுல தான் மத்தவங்களும் இருப்பாங்க மா. கணவர் மேல நமக்கு அன்பு இருந்தாலே எப்படியும் அவங்கள நம்ம பக்கம் திருப்பிடலாம். அரேஞ்டு திருமணத்துல அவங்கள பத்தி கூட உங்களுக்கு தெரியாது. அவங்களுக்கும் உங்கள மாதிரி கனவுகள் இருந்திருக்கும். பேசுனா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும். அதுக்காக அந்த பிரச்சனைய தூக்��ிகிட்டு போய் பேச கூடாது. அவர் ஷை டைப்னா நீங்க தான் விளையாட்டா பேசி அவர வழிக்கு கொண்டு வரனும். ஏதோ எனககு தெரிந்த வழி முறை. ஆனா உண்மையான பிரச்சனை உங்களுக்கு தான் தெரியும். இல்லனாலும் உங்க குழந்தை இருக்கே. கணவர் உங்க பேச்ச கேட்கலனா என்ன. அவன் கேட்பான் ல. அவனுக்கு உங்கள விட்டா யாரு இருக்கா. உங்கள தவிர யாரு நல்லா பார்த்துக்க முடியும். தப்பான முடிவு வேண்டாம் தோழி.\n* உங்கள் ‍சுபி *\nசுகப்பிரசவம் ஆகனும் நீங்க எல்லாரும் கடவுள் கிட்ட பிரத்தனை பன்னுங்க\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/381959", "date_download": "2020-11-29T10:04:41Z", "digest": "sha1:BBI37OSEZCRDZZDRGBQS2XNKSIIT5WIF", "length": 9952, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவி வேண்டும் தோழிகளே | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும் மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.\nஎன் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/vijay-sethupathi/", "date_download": "2020-11-29T09:43:01Z", "digest": "sha1:PBFLQPVDF366WA5TEBWRWTI4PT37RPJB", "length": 14198, "nlines": 83, "source_domain": "www.haranprasanna.in", "title": "vijay sethupathi | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.\nதொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.\nதீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.\nஅந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.\nவிஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87012/plow-rally-without-permission-on-Congress-vs-Police-push.html", "date_download": "2020-11-29T11:17:47Z", "digest": "sha1:EVDDTSOUVP2IIBZ6FXXCW5EG3PCPQUSI", "length": 8577, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனுமதியின்றி ஏர் கலப்பை பேரணி: காங்கிரஸார் - போலீசார் தள்ளுமுள்ளு | plow rally without permission on Congress vs Police push | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅனுமதியின்றி ஏர் கலப்பை பேரணி: காங்கிரஸார் - போலீசார் தள்ளுமுள்ளு\nஅனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றதாக போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nகோவை, கருத்தம்பட்டியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய கே.எஸ்.அழகிரி “நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதை பெறுவோம். காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்கிறது. அதற்கு காரணம் ராகுல்காந்திதான். கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம்” எனத் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் “பரஸ்பரம் புரிதல், கொள்கையை அடிப்படையாக கொண்டது எங்கள் கூட்டணி. மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸார் செயல்பட வேண்டும். ஜிஎஸ்டிக்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்தையும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பை பேரணி செல்ல முயன்றனர். இதில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அனுமதியின்றி பேரணி செல்லக்கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n“யாத்திரை செல்லும் இடமெல்லாம் எழுச்சி ஏற்படுகிறது” - எல்.முருகன்\n\"பாஜகவினர் செய்த மதங்களைக் கடந்த திருமணங்கள் 'லவ் ஜிஹாத்' ஆகாதா\" - பூபேஷ் கேள்வி\nகொரோனா தடுப்பூசி விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் : பிரதமர் மோடி\nடிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதபால் நிலையங்கள் மூலம் வீடு தேட���வரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nபொள்ளாச்சி: அதிசயம் ஆனால் உண்மை; 24மணி நேரத்தில் ரெடியாகும் கான்கிரீட் வீடுகள்..\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“யாத்திரை செல்லும் இடமெல்லாம் எழுச்சி ஏற்படுகிறது” - எல்.முருகன்\n\"பாஜகவினர் செய்த மதங்களைக் கடந்த திருமணங்கள் 'லவ் ஜிஹாத்' ஆகாதா\" - பூபேஷ் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/784998", "date_download": "2020-11-29T11:35:33Z", "digest": "sha1:Q2MSJQ22MTNILS377GUTJJO4AREOVHAT", "length": 4194, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சாவகம் (மொழி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சாவகம் (மொழி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:01, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:48, 26 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:01, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: hif:Javanese bhasa)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534788", "date_download": "2020-11-29T10:52:08Z", "digest": "sha1:624RJGCLY3PVI2WFTILGYME2YYDLZDM4", "length": 8624, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் தீபாவளி சிறப்பு விற்பனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபூர்விகா மொபைல்ஸ் ஷோரூம்களில் தீபாவளி சிறப்பு விற்பனை\nசென்னை: மொபைல் ரீடெய்ல் விற்பனை நிறுவனமான பூர்விகா மொபைல்ஸ், ‘ஆனந்த தீபாவளி’ விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், கார், பைக் மற்றும் ப்ளுடூத் ஹெட்செட் போன்ற பரிசுகளை பெறுவதற்கான வாசகம் எழுதும் ���ோட்டியை பூர்வீகா அறிவித்துள்ளது. ₹8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையுடைய சாம்சங் ஸ்மார்ட் போன்களை வாங்கும் யார் வேண்டுமானாலும் இந்த வாசக போட்டியில் பங்கேற்கலாம். அவ்வாறு பங்கேற்பவர்கள் ஒரு வாசகம் எழுதி பூர்விகாவிற்கு அனுப்ப வேண்டும். மேலும் ஒரு கவர்ச்சியான, தனித்துவம் மிக்க வாசகம் அனுப்பக்கூடிய வாடிக்கையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். இந்த வாசகம் எழுதும் போட்டி அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும்.\nஇது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பூர்விகா மொபைல்ஸ் விற்பனை மையங்களிலும் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களுக்கு டவுன் பேமண்ட் ஆபர் மற்றும் 7.5 சதவீத கேஷ் பேக் வழங்கப்படுகிறது. சாம்சங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல்களுக்கு ₹6 ஆயிரம் வரை கேஷ் பேக் பெறலாம். ஒரு காம்போ ஆபராக ₹1,499 என்ற விலையில் 2 பேசிக் மொபைல் வாங்கலாம். பிரைமரி கேமரா மொபைல் ₹699 என்ற விலையில் தொடங்குகிறது. 60 சதவீதம் வரை தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆபர் மற்றும் பரிசு வவுச்சர்களும் வழங்கப்படுகிறது.\nபூர்விகா மொபைல்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை\n'பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளக்கும் சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுக\nதிருப்பூரை புதிய மாவட்டமாக உருவாக்கியது கலைஞர்: டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் டல் சிட்டியாக மாறிவிட்டது...மு.க.ஸ்டாலின் உரை.\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் டிச.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு.\nகார்த்திகை தீப திருநாள்: அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/593632-daily-horoscope.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-29T10:29:50Z", "digest": "sha1:EZIIFTATWLJQ767KZ5NVNO36ATFHNIBM", "length": 15945, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.\nமிதுனம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேலை தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.\nகடகம்: அறிவுப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.\nசிம்மம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு திடீர் உடல்நலக் குறைவு வந்து நீங்கும். கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.\nதுலாம்: முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு.\nவிருச்சிகம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். கடன் தொகையை திருப்பி செலுத்துவீர்கள். மனதில் ஒருவித புத்துணர்ச்சி காணப்படும். எதிர்பாராத இடத்தில���ருந்து உதவிகள் கிடைக்கும்.\nதனுசு: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகக் கூடும். அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது.\nமகரம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.\nகும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nDaily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமகம், பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\nமகம், பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nகாற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது; தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை:...\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T10:15:06Z", "digest": "sha1:XVWJTL4CAHHCQSUTPGULTANVJZJVUYU3", "length": 9096, "nlines": 144, "source_domain": "www.inidhu.com", "title": "அறிவியல் Archives - இனிது", "raw_content": "\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nகாலை மணி ஏழு இருக்கும்.\nஅந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.\nகனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.\n“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.\nContinue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”\nசொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு\nசொர்க்க வனத்தின் தெற்குப் பகுதியில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கிறது.\nவாக்டெய்லை தொலைத்துவிட்ட துயரத்தில் இருந்து அவை மெல்ல மீண்டு வருகின்றன. ஆம், அவை தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் குருவிகள் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பியிருகின்றன என்றே சொல்லலாம்.\nContinue reading “சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு”\nசொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி\nதனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.\nசில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.\n“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.\nContinue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”\nசொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்\nமரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.\nஅங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.\nஅப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.\nContinue reading “சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்”\nசொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்\nஅடுத்து இரண்டு நாட்கள் கடந்தன. சிலசமயங்களில் வாக்டெய்ல் கண்விழித்துப் பார்த்தது; பின்னர் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. எனினும், கனலியின் அறிவுரைப்படி மருந்துகளை சீரான இடைவெளியில் வாக்டெய்லுக்கு கொடுத்து வந்தது ஆடலரசு.\nநான்காம் நாள்…. வாக்டெய்லின் உடல்நில�� தேறியது. Continue reading “சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1354/", "date_download": "2020-11-29T10:06:03Z", "digest": "sha1:5MYPSZ4CHDEAOHIKUGT7S4FS4KRCJ23B", "length": 19828, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்\nநேற்று கும்பகோணம் அருகே தாரசுரம் கோயிலில் நின்றுகொண்டிருக்கும் போது குறுஞ்செய்திகள் வந்தன. ஜெயகாந்தனுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக பின்னர் தகவல் வந்தது. இரண்டுமே மகிழ்ச்சிக்குரிய செய்திகள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் அறத்தின் குரலாக ஒலித்துவருகிறார் ஜெகெ. சீற்றமும் கனிவுமாக அவரது ஆளுமை நம்முடன் உரையடிக்கொனே இருக்கிறது. அது ஒரு கொள்கையை முன்வைக்கும் அரசியல்வாதியின் குரல் அல்ல. தத்துவவாதியின் குரலும் அல்ல. அது தடுமாற்றங்களும் தொடர்ச்சியான சுயகண்டடைதல்களும் கொண்ட இலக்கியக் கலைஞனின் குரல்.\nஅரைநூற்றாண்டாக தமிழ் மனத்தில் தனிமனிதனின் அகச்சான்றையும் அவனது தனித்துநிற்கும் துணிவையும் வலியுறுத்திய குரல் ஜெகெயுடையது. கும்பலாகவே சிந்திக்கும் நம் பழங்குடி மனப்பானையிலிருந்து மேலெழுந்த தனிமனிதர்களின் ஆண்மையை அக்குரல் பிரதிநித்துவம் செய்தது. ஜெயகாந்தனை ஆதர்சமாகக் கொண்டு தன் அவழ்க்கையை துணிவுடன் தானே தீர்மானித்துக்கொண்ட வாசகர் பலர் உண்டு, நானறிந்த சிறந்த உதாரணம் அருண்மொழியின் அப்பா சற்குணம் அவர்கள்.\nஜெகெ தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனின் முகமாக அறியப்படுபவர். எல்லா விருதுகளும் அவரை வரிசையாக தேடிவந்தன. இப்போது பத்ம விபூஷண். விருதுகளை அர்த்தமுள்ளதாக்கும் ஜெகெயின் ஆளுமைக்கு வணக்கம்\nஇருபது அவ்ருடம் முன்பு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தது முதல்தான் தமிழ��ல் நாம் இன்று காணும் இலக்கிய விழிப்புணர்ச்சி உருவாயிற்று. தினமணி நவீன இலக்கியத்தை பரவலாக அறியச்செய்தது. புதுமைப்பித்தன் மௌனி போன்றவையெல்லாம் சிறுவட்டத்துக்குள் உலாவும் பெயர்களாக இருந்த நிலைமையை மாற்றியது. தூய தமிழ்ச்சொற்களை செய்தித்துறையில் அறிமுகம் செய்தது. அச்சொற்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.\nஆனால் ஐராவதம் மகாதேவனின் சாதனைகள் தொல்தமிழ்ப் பண்பாடு குறித்த அவரது ஆய்வுகளில்தான் இருக்கின்றன. நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக அவர் உருவாக்கியளித்த சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரம் உத்வகமளிப்பது. கல்வியும் எழுத்தும் அன்றாடவாழ்க்கையாக ஆகிவிட்டிருந்த அச்சமூகத்தின் நீட்சியாக சங்க இலக்கியங்களை வாசிப்பது ஒரு பெரிய வாசலை திறப்பது போன்றது.\nஆனால் வழக்கமான ஆய்வென்ற பேரில் நம் தமிழியர்கள் செய்யும் அபத்தமான ஊகங்களும் கற்பனைப்பாய்ச்சல்களும் அல்ல ஐராவதம் மகாதேவனுடைய ஆய்வுகள். சர்வதேச அளவில் எந்த ஆய்வாளர் அரங்கிலும் செல்லுபடியாகக் கூடியவை அவை. அவ்வகையில் நம் காலக்ட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் அவர்\nஜெகெயையும் ஐராவதம் மகாதேவனையும் வாழ்த்தி வணங்குகிறேன்.\nஎன்ன சேறது மாமி, அது அப்டித்தான்\n ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nமுந்தைய கட்டுரைதிருவையாறு: மேலும் கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-44\nடு லெட்டும் விமர்சகர்களும் - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35\nஅருகர்களின் பாதை 13 - அஜந்தா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச��சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/08-apr-2018", "date_download": "2020-11-29T09:58:17Z", "digest": "sha1:ZZHHGWQCVXBOTJGQXMNYMIU7F5NBWEN6", "length": 13713, "nlines": 261, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 8-April-2018", "raw_content": "\nசர்ச்சைக்கு விதிவிலக்கல்ல தனியார் வங்கிகள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்\n“டிரேட் வார் பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்\nதடுமாறும் தங்க நகைத் துறை\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nவேறுபட்ட ஊழியர்கள் விரும்பும் தலைவனா நீங்கள்..\nஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்\nட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது சரியா\nஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் மீண்டும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\n - 17 - பிரின்சிபல் குரோத் ஃபண்ட்... - சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - பணத்தை மிச்சப்படுத்த கைகொடுக்கும் ஆஹா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\n - மெட்டல் & ஆயில்\nவேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nசர்ச்சைக்கு விதிவிலக்கல்ல தனியார் வங்கிகள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்\n“டிரேட் வார் பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்\nதடுமாறும் தங்க நகைத் துறை\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nவேறுபட்ட ஊழியர்கள் விரும்பும் தலைவனா நீங்கள்..\nஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்\nசர்ச்சைக்கு விதிவிலக்கல்ல தனியார் வங்கிகள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்\n“டிரேட் வார் பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்\nதடுமாறும் தங்க நகைத் துறை\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nவேறுபட்ட ஊழியர்கள் விரும்பும் தலைவனா நீங்கள்..\nஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்\nட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது சரியா\nஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் மீண்டும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\n - 17 - பிரின்சிபல் குரோத் ஃபண்ட்... - சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - பணத்தை மிச்சப்படுத்த கைகொடுக்கும் ஆஹா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\n - மெட்டல் & ஆயில்\nவேலை இழப்பு... வருமானம் கு��ைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/profile/reachcbe?page=248", "date_download": "2020-11-29T10:34:22Z", "digest": "sha1:HQ6FJOFIVD3FH5TABXDAVDFY7VQILAOR", "length": 13386, "nlines": 199, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "reachcbe", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி:...\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில்...\nகொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO\nஆக்ஸ்போடு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில்...\nகலிஃபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...\nலக்ஷ்மி விலாஸ், டிபிஎஸ் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கையில்...\n“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை...\n'மக்களுக்காக விரைவான தட்கல் ஆப் தந்தது குற்றமா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் செல்லவிருந்த விமானத்தின்...\nநெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம்...\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் Combating...\nதற்போது கொரோனா தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை சந்தித்து வரும் நிலையில், சில ஆசிய நாடுகள் இந்த...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nஇணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இணைய வேகம் முன்போல இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைய வேகத்தைச்...\n‘ யார்க்கர் வித்தையைச் சொல்லிக் கொடுங்கள்’- அல்லு சிரிஷூக்கு உதவிய...\nநடிகர் விஷ்ணு விஷால் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுக்கு கிரிக்கெட் ஆட்டத்திற்காக டிப்ஸ் கொடுத்து...\nகாவல்துறையினருக்குப் பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை...\nதெல��ங்கு நடிகர் நிகில் சித்தார்த், கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு நன்கொடையாக...\n‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள்...\nஊரடங்கு உத்தரவால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருப்பதால் திண்டுக்கல்லில் வாழை இலை விவசாயிகள் வருமானத்தை இழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்...\nகொரோனா வைரஸ்: சக்திமான் முதல் மெட்டி ஒலி வரை - எந்த சீரியல்...\nபல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்...\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.\nசமூக வலைத்தளத்தில் திடீரென்று கசிந்த தனுஷின் 'திருடன் போலீஸ்' ...\nபாதியிலேயே நின்றுபோன தனுஷின் வெளிவராத திரைப்படமான 'திருடன் போலீஸ்' படத்தின் போஸ்டர் ஒன்று...\nகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கோவிட்-19,...\nதமிழகத்தில் நேற்று வரை 67ஆக இருந்த எண்ணிக்கை, புதிதாக ஏழு நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், 74 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு...\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை...\nநான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு...\nநடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால்...\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து...\nசிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளில் 94 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேருக்கு செயற்கை சுவாச...\nவேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் - உறுதி செய்த கவுதம்...\n2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட...\nவிஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டச் சென்ற சுகாதாரத்துறை...\nவெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் விஜய் பெயர் ��ருந்ததாக கருதி கொரோனா சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது....\n‘மங்காத்தா’ படத்தில் அஜித் அணிந்திருந்த டாலரின் ரகசியம்...\n‘மங்காத்தா’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் அஜித் அணிந்திருந்த டாலரின் ரகசியம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்...\n\"என் அப்பா, அம்மா எம்ஜிஆர்- ஜெயலலிதாவுக்கும் நடனம் கற்றுத்...\nதன் அப்பாவும் அம்மாவும் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் இப்போது தான் ஜெயலலிதா படத்திற்கு நடனம் அமைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/01/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-29T10:10:45Z", "digest": "sha1:52LWFOGAJOWBDKTFCPC662R5WWDLDPVU", "length": 18385, "nlines": 210, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\n(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nHome/செய்திகள்/கொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து\nகொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.\nசீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசீனாவிலிருந்து வருகை தந்த அந்த பெண்ணிற்கு கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட காய்ச்சலை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், அவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\n40 வயது மதிக்கத்தக்க சீன பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார்.\nகுறித்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nவெளிநாட்டிற்கு அனுப்பப்படும் இரத்த மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும் வரை, அவருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைகள் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஅந்தப் பெண்ணிற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nசீனாவின் ஹபே மாகாணத்திலிருந்து வருகைத் தந்த பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சுதத் சமரவீர கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய குழு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் தேசிய நடவடிக்கை குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nமேலும் சீனாவிலிருந்து வருகைத் தருகிற அனைத்து பயணிகளும் விமான நிலைய வளாகத்தில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் ��ல்ல நாளாக அமையட்டும் ..\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/103593-chaturthi-special-ashta-vinayaka-temples-in-maharashtra.html", "date_download": "2020-11-29T11:17:03Z", "digest": "sha1:PDCEGVWEG7UVG4UOT5P3PHYISHY6TCWI", "length": 105891, "nlines": 808, "source_domain": "dhinasari.com", "title": "சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா) - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nபுதன்கிழமை, நவம்பர் 25, 2020\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்க���்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nநிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்���ாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nநிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபோக்குக் காட்டும் நிவார் புயல் கரையைக் கடப்பது எப்போது\nதமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nநிவார் புயல்… தமிழக, புதுவை முதல்வர்களிடம் பிரதமர் மோடி பேச்சு\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:30 மணி 0\nபுதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nகர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 10:59 காலை 0\nஇன்றிலிருந்து கர்னூலில் துங்கபத்ரா நதி புஷ்கரம் தொடங்குகிறது. இன்றிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து துங்கபத்ரா நதியில் புஷ்கரம் நடைபெறுகிறது.பிரத்தியேக பூஜைகளுடன் விழாவை தொடங்கி வைக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்த��் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nபாலில் குளியல்… ஒருவர் கைது\nராஜி ரகுநாதன் - 10/11/2020 4:25 மணி 0\nஇத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…\nஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்\nஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nநிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 21/11/2020 10:42 காலை 0\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா ச��்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.22ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~07(22.11.2020)ஞாயிற்றுக்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. மாதம்...\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nHome ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள்\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசெல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசெல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி : இப்பதான் உண்மை தெரியுது\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….\nசரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்.... Source: Vellithirai News\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் Source: Vellithirai News\nசதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)\nஇந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்கள��� தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.\nஅஷ்ட விநாயகர் ஆலயங்கள், மகாராஷ்டிரா.\nகணபதிக்கு உரித்தான எட்டு புகழ்பெற்ற ஆலயங்கள் மகாராட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளன. கணேஷ புராணத்தில் இத்தலங்களின் சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. விநாயகரின் சக்தி பீடங்களாக இவை போற்றப்படுகின்றன.\nபல வேறு உருவ அமைப்புகளைக் கொண்ட இவ்விநாயகர்கள் மயூரேஷ்வர், சித்தி விநாயகர், பல்லாலேஷ்வர், வரத விநாயகர், சிந்தாமணி விநாயகர், கிரிஜாத்மஜர், விக்னேஷ்வரர், மகா கணபதி என்று அழைக்கப்படுகிறார்.\nஒரு வட்டத்தை வரைய வேண்டுமென்றால் எங்கே ஆரம்பித்தோமோ அங்கே வந்து முடிக்க வேண்டும். தல யாத்திரை, தீர்த்த யாத்திரை கூட அவ்விதம் முடித்தால்தான் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.\nதுவாதச ஜோதிர் லிங்கங்கள், அஷ்டாதச சக்தி பீடங்கள், காசீ ராமேஸ்வர யாத்திரை போன்றே மஹாராஷ்டிராவிலுள்ள சுயம்பு மூர்த்திகளான அஷ்ட விநாயகத் தலங்களை தரிசிக்கும்போது முதலில் மயூர கணபதியை தரிசித்து, பின் மற்ற கணபதிகளையும் தரிசித்து விட்டு மீண்டும் மயூர கணபதியை தரிசிக்க வேண்டும். அப்போது தான் தரிசன பலன் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி சகல சுபங்களும் நிகழும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.\n‘மோர்காவ்’ என்றழைக்கப்படும் இந்த புனித தலம் புனாவிலிருந்து 55 கி.மீ. தொலைவில் ‘பாராமதி’ தாலுக்காவில் ‘கர்ஹா’ நதிக் கரையில் அமைந்துள்ளது. ஜடபரதர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nசிந்துராசுரன் என்பவனை அழிக்க கணபதி, மயிலை வாகனமாக்கி கொண்டு யுத்தம் செய்ததால் மோரேஷ்வர் அல்லது மயூரேஷ்வர் என்று துதிக்கப்படுகிறார்.\nஇடஞ்சுழி பிள்ளையாராக மயூர வாகனத்தின் மீதமர்ந்து இத்தலத்தில் கணபதி சித்தி, புத்தி சமேதராக தரிசனமளிக்கிறார். கணேஷரின் தலை மீது நாகம் படமெடுத்து நிற்கிறது. கணபதிக்கு உடல் முழுவதும் காவிச் சாந்து பூசப்பட்டுள்ளது.\nகணபதியின் எதிரில் கர்பாலயத்தைப் பார்த்தபடி நந்தியும் மூஞ்சூறும் அமர்ந்துள்ளன. வேறு ஒரு சிவாலயத்திற்காக நந்தி வாகனம் எடுத்துச் செல்லப்பட்டபோது இக்கோயிலருகே வண்டி நின்று விட்டதாகவும், நந்தி அங்கிருந்து நகர மறுத்து விட்டதால் அதனை அங்கேயே பிரதிஷ்டை ச��ய்ததாகவும் வரலாறு.\nபாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த கணபதியை தரிசித்து பூஜித்தார்கள் என்றும் அந்த விக்கிரகம் தற்போதுள்ள விக்கிரகத்திற்குப் பின் புறம் உள்ளதென்றும் இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆலயம் பார்ப்பதற்கு நான்கு புறமும் மினார்கள் எனப்படும் தூண்களோடு காட்சியளிக்கிறது. முகமதிய அரசர்களின் படையெடுப்பிலிருந்து ஆலயத்தைக் காப்பதற்காக இவ்விதம் அமைத்தார்கள் என்றும் பாமினி சுல்தான்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இவ்வாலயத்தைச் சுற்றி கோட்டை போல் 50 அடி உயரச் சுவர் உள்ளது.\nஆலயத்திற்கு நான்கு பிரதான வாயில்கள் உள்ளன. ஆலயத்தின் எட்டு மூலைகளில் ஏகதந்தர், மகோதரர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர், வக்ர துண்டர் ஆகிய எட்டு விநாயக மூர்த்திகள் உள்ளனர்.\nகுழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nஇந்த கிராமத்தில் ஒரு காலத்தில் மயில்கள் நிரம்பியிருந்ததாகவும், கிராமமே மயில் வடிவத்தில் அமைந்துள்ளதாகவும் அதனால் ‘மோர்காவ்’ என்றழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் புனேயிலிருந்து 110 கி.மீ. தொலைவில் புனே – ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ளது. அஹமதாபாத் மாவட்டத்தில் பீமா நதிக்கரையில் உள்ள கர்ஜத் தாலுக்காவில் ‘ஸ்ரீகொண்ட’ என்ற நகரிலிருந்து 48 கி.மீ. தொலைவில் சிறிய மலை மீது அமைந்துள்ளது.\nவலஞ்சுழி பிள்ளையாராக சித்தியும் புத்தியும் தொடைமீது அமர்ந்திருக்க பெரும்புகழோடு விளங்குகிறார் ஸ்ரீசித்தி விநாயகர்.\nமுன்பு மது கைடபர்களை வதைப்பதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு விநாயகரின் உதவி கோரினார் என்றும் அதற்கு நன்றியாக இங்கு ஆலயம் கட்டி லம்போதரரை பிரதிஷ்டை செய்தார் என்றும் தல புராணம் தெரிவிக்கிறது.\nஇக்கோவிலை ஒரு முறை பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமானால் மலையைச் சுற்றி அரை மணி நேரம் வலம் வர வேண்டும். ஆயினும் கோரின வரமளிக்கும் வரசித்தி விநாயகரானதால் பக்தர்கள் சிரத்தையுடன் கிரி பிரதக்ஷிணம் செய்கின்றனர்.\nஇங்கு மூன்றடி உயரமும் இரண்டரை அடி அகலமும் உள்ள விநாயக மூர்த்தி கவசம் அணிந்து வடக்கு பார்த்து அமர்ந்து ஜய, விஜயர்கள் காவலிருக்கக் காட்சி தருகிறார்.\nஇத்தலம் அமைதிக்குப் பெயர் போனதாக விளங்குகிறத���. பீமா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட இந்த ஆலயத்தின் அருகில் சப்தம் செய்யாமல் அமைதி காக்கும் என்பது நியதி.\nபேஷ்வாவிடம் பணியாற்றி வந்த ‘ஹரிபந்த் படாகே’ என்பவர் சேனாதிபதி பதவியை இழந்த பின் இந்த ஆலயத்தைச் சுற்றி 21 பிரதக்ஷிணங்கள் செய்து வந்தார். 21ஆம் நாள் பேஷ்வாவிடமிருந்து இவருக்கு கௌரவ மரியாதையோடு அழைப்பு வந்து இழந்த பதவி திரும்பக் கிடைத்தது. அப்போது அவர் விநாயகரிடம் தான் முதன் முதலில் வெல்லும் கோட்டையின் கற்களை எடுத்து வந்து கோயிலுக்குப் பாதை அமைப்பதாக பிரதிக்ஞை செய்தார். அதன்படி ஆலயத்திற்குச் செல்லும் பிரதான சாலையை பேஷ்வாவின் சேனாதிபதியான ஹரி பந்த் படாகே கட்டியுள்ளார்.\nஅகல்யாபாய் ஹோல்கர் கர்பாலயத்தை 15 அடி உயரம், 10 அடி அகலத்திற்கு உயர்த்திக் கட்டியுள்ளார்.\nமும்பை, புனா நெடுஞ்சாலையில் ‘பாலி’ என்ற நகரத்திலுள்ள ஸ்ரீபல்லாலேஷ்வர் ஆலயம் புனேவிலிருந்து 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nகாலையில் சூரியன் உதிக்கையில் சூரிய கிரணங்கள் விக்கிரகத்தின் மேல் நேரடியாக விழுகின்றன. அதனைப் பார்த்து பக்தர்கள் கூட்டம் பரவசமடைகின்றது.\nபஞ்ச லோக ஆலயமணி இங்குள்ள சிறப்புகளும் ஒன்று. இந்த ஐரோப்பிய மணியை ‘வாசாய்’ போரில் வென்று பேஷ்வா எடுத்து வந்ததாகத் தெரிகிறது.\nவிநாயக பக்தனான ‘பல்லாலன்’ என்ற சிறுவனை அவன் தந்தையும் கிராமத்தாரும் அடித்துத் துன்புறுத்தியபோது காத்து ரட்சித்ததால் இவர் ‘பல்லாலேஷ்வர்’ என்று துதிக்கப்படுகிறார்.\nமரத்தாலான இக்கோயிலை 1760ல் நானா பட்நாவிஸ் கருங்கல் கட்டடமாக மாற்றியமைத்தார். உருக்கிய ஈயத்தால் கற்களை இணைத்துக் கட்டிய கோவில் இது. கோவிலின் இருபுறமும் இரண்டு திருக்குளங்கள் உள்ளன.\nகிழக்கு பார்த்த இந்த ஆலயத்தின் கார்பாலயத்தில் பல்லாலேஷ்வர் இடஞ்சுழி விநாயகராக மற்ற விநாயகர்களைப் போலவே கண்களிலும் நாபியிலும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, கையில் கொழுக்கட்டையை பிடித்திருக்கும் மூஷிகரோடு கொலுவீற்றுள்ளார். ஆலயத்தின் பின் புறம் உள்ள மலையைப் போன்றே விநாயகரும் தோற்றமளிப்பது இதன் சிறப்பு.\nஇக்கோவிலில் அழகிய வேலைப்பாடமைந்த எட்டு தூண்களால் தாங்கப்படும் அழகிய முக மண்டபம் உள்ளது. கர்பாலயம் 15 அடி உயரம் கொண்டது.\nகணேஷ புராணத்தில் பல்லாலேஷ்வரின் கதை விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. ‘பல்லிபூர்’ என்ற ஊரில் ‘கல்யாண் சேத்’ என்ற வியாபாரிக்கும் இந்துமதிக்கும் பல்லாலன் மகனாகப் பிறந்தான். பிறவியிலேயே தெய்வ பக்தி நிரம்பியிருந்த இச்சிறுவன் கணபதியை சிறப்பாக வழிபட்டு வந்தான். காட்டில் நண்பர்களோடு விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டதால் வீட்டிற்கு வருவதற்கு தினமும் நேரமாகியது. அதனால் நண்பர்களின் பெற்றோர் கல்யாண் சேத்திடன் தம் பிள்ளைகள் பல்லாலனுடன் சேர்நது கெட்டுப் போவதாகக் குற்றம் சாட்டினார். படிப்பில் கவனம் செலுத்தாமல் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பல்லாலன் மேல் கோபம் கொண்ட கல்யாண் சேத், காட்டில் பல்லாலனும் நண்பர்களும் வழிபாடு நடத்தும் இடத்திற்குச் சென்று அனைத்தையும் கலைத்து பந்தலைப் பிரித்து, கடவுள் சிலையை தூர வீசி எறிந்தான். மற்ற சிறுவர்கள் பயந்து நடுங்குகையில், பூஜையில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த பல்லாலன் இவை ஏதுமறியாதிருந்தான். ஆனால் தந்தை கல்யாண் சேத் பல்லாலனைத் தீவீரமாக நையப் புடைத்து மரத்தோடு சேர்த்துக் கட்டி விட்டு, ‘அந்த கணேசன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் ‘ என்று கூறிச் சென்று விட்டான்.\nவலியோடு தனிமையில் காட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்த பல்லாலன் தன் இஷ்ட தெய்வமான கணேசரைக் கூவி அழைத்தான். கணேசர் தரிசனமளித்து கட்டைப் பிரித்து சிறுவனை அணைத்து தீர்காயுளை ஆசியாக வழங்கினார். சிறுவனின் வேண்டுகோள்படி ‘பாலி’ நகரிலேயே பல்லாலேஷ்வரராக ஒரு பெரிய கல்லில் நிலைத்து விட்டார்.\nகாட்டில் பல்லாலனால் வழிபடப்பட்டு கல்யாண் சேத்தினால் வீசி எறிய பட்ட விநாயகர் சிலை ‘துண்டி விநாயகர்’ என்ற பெயரில் பல்லாலேஷ்வர் ஆலயத்தின் பின் புறம் சந்நிதி கொண்டுள்ளார்.\nமேற்கு பார்த்து அமர்ந்துள்ள துண்டி விநாயகரை முதலில் தரிசித்து விட்டே பல்லாலேஷ்வர் ஆலயம் செல்ல வேண்டுமென்பது பல காலமாக இங்கு கடைபிடிக்கப்படும் நியதி.\n4. ஸ்ரீ வரத விநாயகர்:-\nபுனாவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் ‘மஹத்’ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரத விநாயகர் ஆலயத்தில் 1892 முதல் நந்தா தீபம் அகண்டமாக ஒளிவிட்டு பிரகாசித்து வருகிறது. இங்கு இடஞ்சுழி விநாயகரான சுவாமியை பக்தர்கள் தொட்டு வழிபட முடியும். சந்நிதி கிழக்கு பார்த்துள்ளது.\nஆலயத்தின் நான்கு புறங்களிலும் நான்கு யானை சிலைகள் உள்ளன. முக மண்டபம் எட்டடிக்கு எட்டடி கொண்டது. விமானம் நாகத்தின் வடிவில் 25 அடி உயரத்தில் தங்க கலசத்தோடு ஒளிர்கிறது.\n‘க்ருத் சமதன்’ என்ற பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் இந்த பூங்காவனத்தில் கோயில் கொண்டு பக்தர்களின் கவலைகளைத் தீர்த்து அருள் பாலிக்கிறார். இங்கு நீராடி தான, தர்மம் செய்வோரின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயம் வெளியிலிருந்து பார்த்தால் ஒரு வீடு போல்தான் காணப்படுகிறது. ஆனால் உள்ளே கலைக் கோயிலாக விரிகிறது. இங்கு இரண்டு விநாயக மூர்த்திகள் உள்ளனர். ஒன்று சலவைக் கல்லாலானது. இன்னொன்று சிம்மாசனத்தில் அமர்ந்து சிந்தூரம் பூசிய ஸ்ரீவரத விநாயகர். சங்கட ஹர சதுர்த்தியின் போது விசேஷ அலங்காரங்களோடு உற்சவம் நிகழ்கிறது.\nஸ்ரீ வரதவிநாயகர் 1690ல் கோயிலை ஒட்டி பின்புறம் உள்ள ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 1725ல் ராம்ஜி மகாதேவ் பிவால்கர் என்ற கல்யாண் மாவட்ட சுபேதார் தற்போதைய ஸ்ரீவரத விநாயகர் ஆலயத்தை ‘மஹத்’ கிராமத்தில் நிர்மாணித்தார்.\n5. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்:-\nகதம்ப தீர்த்தத்தருகில் அமைந்துள்ள விநாயகர் ஸ்ரீ சிந்தாமணி விநாயகர். புனாவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் புனே, ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் ‘தேவூர்’ கிராமத்தில் மூலா, முத்தா, பீமா என்ற மூன்று நதிகளின் சங்கம ஸ்தானத்தில் அமைத்துள்ளது இப்புனிதத் தலம்.\nஆலயத்தின் பின் புறம் உள்ள ஏரி கதம்ப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. வடக்கு நோக்கிய கோபுர வாசல் கொண்ட ஆலயம். இடஞ்சுழி விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.\nஆலயத்தை ‘ஸ்ரீ மொரயா கோசா’ வின் வழி வந்த ‘ஸ்ரீ தரந்தர் மகாராஜ் தேவ்’ என்பவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தாலான வெளி மண்டபத்தை ஸ்ரீ மாதவ்ராவ் பேஷ்வா கட்டியுள்ளார்.\nதேவூர் கிராமத்தில் கபில மகா முனிவர் தவம் செய்து வந்தார். அவரிடம் பக்தர்களின் குறை தீர்க்கும் சிந்தாமணி ஆபரணம் இருந்தது. அந்தப் பகுதியை ஆண்ட அபிஜித் மகாராஜாவின் மகன் ‘குணா’ என்பவன் சிந்தாமணியின் சிறப்பை அறிந்து அதனை முனிவரிடமிருந்து திருடி விட்டான். கபில முனிவர் கணபதியின் உதவியோடு அரசனை வென்று மணியைத் திரும்பப் பெற்று கணபதியின் கழுத்தில் அணிவித்தார். அன்று முதல் சிந்தாமணி கணபதியாக ஆராதிக்கப்படுகிறார்.\n6. ஸ்ரீ கிரிஜாத்மஜ விநாயகர் ;-\nபுனேவிலிருந்து 94கி.மீ. தொலைவில் புனே, நாசிக் நெடுஞ்சாலையில் ‘குகடி’ நதிக்கரையில் ‘லென்யாத்ரி’ என்ற மலை மீதுள்ள 18 பௌத்த குகைளின் நடுவே உள்ள ஆலயம் கிரிஜாத்மஜ விநாயகர் ஆலயம். இது 8வது குகையில் அமைந்துள்ளது.\nபார்வதி தேவி குழந்தை வரம் வேண்டி இங்கு 12 ஆண்டுகள் தவம் இருந்த பின் மஞ்சள் பொடியால் செய்த பாலகணபதிக்கு உயிர் கொடுத்தாள் என்றும் கணபதி அங்கேயே தாயுடன் தங்கியுள்ளார் என்றும் புராணம் விவரிக்கிறது. கிரிஜாவின் ஆத்மஜன் (மகன்) கிரிஜாத்மஜன்.\nஇந்த கணபதியை தரிசிக்க 307 படிகள் ஏற வேண்டும். தூண்கள் இன்றி வெறும் ஒற்றைக் கல்லாலான கோவில். இந்த கோவிலின் மண்டபம் 53 அடி நீளமும் 51 அடி அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. மின்சார விளக்கின் தேவையின்றி பகற் பொழுதில் சூரிய கிரணங்கள் ஆலயத்தில் விழும்படி கட்டியிருப்பதால் இந்த சுவாமியை சுகமாக தரிசிக்க முடிகிறது. இது இந்த ஆலயத்தின் விசேஷ சிறப்பு .\nஇடஞ்சுழி பிள்ளையாராக வடக்கு பார்த்து அமர்ந்துள்ளார் கிரிஜாத்மஜர். கோவில் தெற்கு பார்த்த வாயில் கொண்டுள்ளது. இயற்கை அழகு மிகுந்த மலை மேல் அமைந்துள்ள இவ்வாலயம் பக்தர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.\nசத்ரபதி சிவாஜி பிறந்த ‘ஷிவனேரி’ கோட்டை இங்கிருந்து 6 கி.மீ.தொலைவில் உள்ளது.\n7. ஸ்ரீ விக்னேஷ்வர விநாயகர்:-\nஜுன்னா மாவட்டத்தில் ‘நாராயண் காவ்’ நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் புனே, நாசிக் நெடுஞ்சாலையில் ‘ஓஜூர்’ நகரில் ‘குகடி’ நதி தீரத்தில் விக்னேஷ்வர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.\nசித்தி புத்தியோடு இடஞ்சுழி பிள்ளையாராக கோயில் கொண்டுள்ளார். ஆலயம் கிழக்கு பார்த்துள்ளது. கல்லாலான பெரிய சுற்றுச் சுவரால் சூழப்பட்டுள்ளது.\nமுன்பு விக்னாசுரன் என்ற அசுரன் முனிவர்களை பீடிக்கவே, அவர்கள் விநாயகரை பிரார்த்தித்தனர். ஏகதந்தரான விநாயகர் நீண்ட நாள் அந்த அசுரனுடன் யுத்தம் செய்தார். அவரை ஜெயிக்க இயலாது என்றுணர்ந்த அசுரன், சுவாமியிடம் சரணடைந்தான். தன் பெயரால் அவ்விடத்திலேயே கொலு வீற்றிருக்கக் கோரினான். அவன் வேண்டுகோளை சுவீகரித்து சுவாமி விக்னேஷ்வர விநாயகராக அங்கு நிலைகொண்டார். அக்காலத்தில் முனிவர்களே அவருக்கு ஆலயம் எழுப்பினர். பிற்காலத்தில் ‘பேஷ்வா சிமாஜ�� அப்பா’ என்பவர் போர்துகீசியரை வென்ற பின் இந்த ஆலயத்தை புனருத்தாரணம் செய்வித்தார். தங்கத் தகடுகளால் பளபள வென்று ஒளிரும் ஆலய சிகரம் பக்தர்களை வசீகரிக்கிறது.\n8. ஸ்ரீ மகா கணபதி:-\nபுனேவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் ‘மணிபுரம்’ என்றழைக்கப்பட்ட ‘ரஞ்சன்காவ்’ என்ற கிராமத்தில் ஸ்ரீமகா கணபதி கோயில் கொண்டுள்ளார்.\nதிரிபுராசுர சம்ஹார காலத்தில் பரமேஸ்வரன் இந்த கணபதியை மனதில் தியானித்து யுத்தம் செய்து அசுரர்களை சம்காரம் செய்தார். அதற்கு நன்றியாக சிவனே ஸ்ரீமகா கணபதியை இங்கு பிரதிஷ்டை செய்தார் என்று கணேச புராணம் தெரிவிக்கிறது.\n9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் தக்ஷிணாயனத்தில் சூரிய கிரணங்கள் நேராக சுவாமி மீது விழுகின்றன.\n18ஆம் நூற்றாண்டில் ஸ்ரீமாதவ்ராவ் பேஷ்வா இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்துள்ளார். சித்தி புத்தி சமேதராக இடஞ்சுழி பிள்ளையார் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.\nஇக்கோயில் மிக அழகிய கிழக்கு பார்த்த வாயில் முகப்பைக் கொண்டுள்ளது. ஜய விஜயர்கள் இருபுறமும் காவல் உள்ளனர்.\nஇந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.\nதரிசித்து எழுதியவர் – ராஜி ரகுநாதன்.\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nநிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.\nநவ.24: தமிழகத்தில் 1,557 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால்…. உதயநிதி ஸ்டாலினின் ரவுடி பேச்சுமதமாற்றம், திடீர் சர்ச் இதுவே எங்கள் பணி - தொண்டு நிறுவனத்தின் ஒப்புதல் வாக்குமூலம்கணக்கில் வராத பணம் - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை...\nநிவர் புயல்; மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/11/2020 10:26 மணி 0\nநிவர் புயலுக்காக மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தத் தேர்தல்ல திமுக., படுதோல்விய சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன் சாபத்தால் திமுக.,வினர் அதிர்ச்சி\nஇந்தத் தேர்தலில் கண்டிப்பாக தோல்வி அடையும் என்று கூறுகிறார். பின்னர் யாரோ எடுத்துக் கொடுக்க… சமாளித்து சிரித்துக் கொண்டே\nதகரம் காற்றில் பறந்து விழுந்து விபத்து..\nபுயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக்,\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nசுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது\nராஜி ரகுநாதன் - 21/11/2020 11:40 காலை 0\nதீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.\nதேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்\nதினசரி செய்திகள் - 24/11/2020 12:40 மணி 0\nதேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்\nபன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட\nதினசரி செய்திகள் - 20/11/2020 1:36 மணி 0\nதிமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-29T10:46:22Z", "digest": "sha1:MOCO4AU7XI7WXA7AXSM4OZPBJAME6UFM", "length": 12800, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளூகோட் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n30 ஜூலை – 7 ஆகஸ்ட் 1944\nஐக்கிய இராச்சியம் நாசி ஜெர்மனி\nமைல்ஸ் டெம்சி பால் ஹாசர்\n2 கவச பிரிகேட்கள் rising to:\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nபுளூகோட் நடவடிக்கை (Operation Bluecoat) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கோப்ரா நடவடிக்கைக்குத் துணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nநாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் சூன் 6, 1944 நிகழ்ந்தது. இரு மாத சண்டைக்குப் பின்னர் கோப்ரா நடவடிக்கையின் மூலம் நார்மாண்டிப் பகுதியிலிருந்து நேச நாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. அமெரிக்கப் படைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்குத் துணையாக பிரிட்டானியப் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. அமெரிக்க முன்னேற்றத்தின் பக்கவாட்டு முனையைப் (flank) பாதுகாக்க விர் நகரின் சாலை சந்திப்பையும் பின்கான் மலையினையும் கைப்பற்றும் பொறுப்பு பிரிட்டானிய 2வது ஆர��மியிடம் ஒப்படைக்கபட்டது. ஜூலை 30ம் தேதி கடுமையான வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர் 2வது ஆர்மி விர் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. பிரிட்டானிய முன்னேற்றத்தைத் தடுக்க ஜெர்மானியர்கள் கவச டிவிசன்களை அதனை எதிர்க்க அனுப்பினர். ஒரு வாரம் கடுமையான சண்டைக்குப் பின்னர் விர் நகரும் பின்கான் மலையும் பிரிட்டானியப் படைகளால் கைப்பற்றப்பட்டன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/corona-curfew-kerala-chief-minister-boycotts-consultation-with-prime-minister/", "date_download": "2020-11-29T11:19:03Z", "digest": "sha1:Z2F7PVSSB7FXIUATVMZEEOM754C7LDLX", "length": 6018, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "கொரோனா ஊரடங்கு: பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த கேரள முதல்வர் | inNewsCity Tamil", "raw_content": "\nகொரோனா ஊரடங்கு: பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த கேரள முதல்வர்\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து காணொலி காட்சி மூலமாக நடைபெறும் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று (ஏப்ரல்-27) ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மாநிலங்களின் நிலவரம் குறித்தும், ஊரடங்கை உத்தரவை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தை கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். கேரள அரசு தனது ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது. அதேபோல், கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் இந்த காணொலி காட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்குக் கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டமாதும் இது.\nஆன்லைன் படிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீத மதிப்பெண்\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை ஒழிக்கலாம்-முதல்வர் பழனிசாமி\nஎந்த ஊரில் எந்த உணவு பேமஸ்\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா- மத்திய சுகாதாரத்துறை\nஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்\nதமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TNEB) செய்திருக்கும் குளறுபடி… உங்களுடைய மின் கணக்கீட்டை உடனடியாக பாருங்கள்\n‘இந்துத்துவ அம்பேத்கர்’: அண்ணலைப் பற்றி அவருக்கே தெரியாத ‘கதை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pm-modi/news/page-10/", "date_download": "2020-11-29T10:39:59Z", "digest": "sha1:J4WZN52ARASNSJT7WLQ3NHTWQDUTZYSG", "length": 7683, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "pm modi News in Tamil| pm modi Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஅசாம் சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - பிரதமர் மோடி\nபெண்கள், குழந்தைகளுக்கு போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் - மோடி\nமன அழுத்தமற்ற தேர்வுச்சூழலை உருவாக்குவோம் - பிரதமர்\n\"தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்\"\nநாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\n எதிர்கட்சிகளுக்கு மோடி அளித்த உறுதிமொழி\nபயங்கரவாதத்தால் ரூ.72 லட்சம் கோடி இழப்பு... பிரதமர் மோடி வேதனை\nசீன அதிபரையும் ரஷ்ய அதிபரையும் சந்தித்து பேசினார் மோடி...\nஇன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி...\n”யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது...”\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரான் கானுக்கு நன்றி - பிரதமர்\nஅமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை...\n - பிரபல பாடகர் எஸ்.பி.பி அதிருப்தி\n3 நாட்கள் பயணமாக தாய்லாந்து செல்கிறார் மோடி\nவளர்ச்சிக்காக இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாடுபட வேண்டும் - பிரதமர்\nசூரரைப் போற்று பொம்மி பேக்கரியின் உண்மை பெயர் என்ன தெரியுமா\nமாலத்தீவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சுரேஷ் ரெய்னா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாத���காப்பு இல்லை\nநவீன இரும்பு மனிதர் அமித்ஷா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் மோடி\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nஜெயலலிதா பெயரிலான ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nமக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் உடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை\nமக்களைப் பார்த்துதான் பயப்படுவோம்: எதிர்கட்சிகளைப் பார்த்து அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/is-terrorism-takes-responsibility-for-london-train-accident/articleshow/60705627.cms", "date_download": "2020-11-29T11:18:32Z", "digest": "sha1:4M6TJFT6ZZAJH75RO5G2Y4SJQR54SG5B", "length": 9994, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரயில் வெடி விபத்து; ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nலண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.\nரயில் வெடி விபத்து; ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nலண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.\nலண்டனில் நேற்று காலை பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த சுரங்க ரயில் பெட்டியில் இருந்த பிளாஷ்டிக் வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.\nஇந்த வெடிகுண்டு விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது. விபத்து குறித்த விசாரணை நடத்திய போலீசார, இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என கருதினர்.\nஇந்நிலையில், பிரபல ஐஎஸ் தீவிரவாத அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், லண்டனில் நடந்த சுரங்க ரயில் விபத்திற்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசுற்றுலா வந்த பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரழந்தார் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nக்ரைம்மதிய சாப்பாடை சீக்கிரம் செய்ய சொன்னதால் குழந்தையுடன் தீக்குளித்த பெண்..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாகொரோனா ஆட்டம் எப்படி இருக்கு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: மார்க்சிஸ்ட் இப்படியொரு அதிரடி\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nகன்னியாகுமரிவீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி தப்பி ஓடியவர் கைது\nமதுரைஒரு கிலோ கோழிக் கறி ரூ. 5 பைசா, போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விறபனை\nஇந்தியா'வாங்க பேசலாம்'...'அதெல்லாம் வர முடியாது’: அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/tweets/rajasthan-royals-trolled-rcb-for-using-the-wrong-logo-in-the-tweet/articleshow/77992528.cms", "date_download": "2020-11-29T11:23:18Z", "digest": "sha1:KRL4LV3K7BRPVFFTT3SCF3WTQBD673X4", "length": 12506, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajasthan royal trolls RCB in twitter: ஐ.பி.எல் துவங்குவதற்கு முன்பே, பெங்களூருவை கழுவி ஊற்றிய ராஜஸ்தான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐ.பி.எல் துவங்குவதற்கு முன்பே, பெங்களூருவை கழுவி ஊற்றிய ��ாஜஸ்தான்\nட்விட்டரில் பெங்களூரு அணியை கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.\nஐ.பி.எல் துவங்குவதற்கு முன்பே, பெங்களூருவை கழுவி ஊற்றிய ராஜஸ்தான்\nகொரோனான எதிரொலி, சென்னை வீரர்கள் கோவிட் பாசிட்டிவ் ரிசல்ட் என சில காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது ஐபிஎல் அட்டவணை விவகாரம். கடைசியாக, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக இந்தாண்டுக்கான ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ நிர்வாகம்.\nஅதிகாரப்பூர்வ அட்டவணை வெளியானவுடன், அந்தந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் அடங்கிய பிரத்தியேக அட்டவணையை அவர்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வந்தன.\nஅப்படி தான் பெங்களூர் ஐபிஎல் அணியும், தங்கள் பக்கத்தில் ஆர்சிபி மோதவிருக்கும் அணிகளின் லோகோ-க்களை பயன்படுத்தி ஒரு சிறிய வீடியோ ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.\nஅந்த வீடியோவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பழைய லோகோவை பயன்படுத்தி இருந்தனர் ஆர்சிபி அணியினர். இதனால், வெகுண்டெழுந்த ஆர்.ஆர் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் அட்மின், தங்கள் லோகோவை சரியாக பயன்படுத்தவும் ஒரு ஒரு கேலி சித்திரம் மூலம் ரீ-ட்வீட் செய்தி பெங்களூரு அணியை கலாய்த்திருந்தார்.\nஇதற்கு உடனே தக்க பதிலடியும் கொடுக்க விராட் கோலியின் ஆர்சிபி அணி மறக்கவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர், ஆர்.ஆர் அணியினர் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு படத்தில் பழைய லோகோ பதிந்த சஞ்சு சாம்சனின் படத்தை பகிர்ந்திருந்தார். அதை ஸ்க்ரீன்-ஷாட் எடுத்து, இது மட்டும் சிறையான லோகோவா என்று பதில் அளித்திருந்தார் ஆர்.சி.பி ட்விட்டர் அட்மின்.\nஅந்த பதிலடி ட்வீட் இதோ\nஆனால், உண்மை என்னவெனில், ராஜஸ்தான் அணி தனது லோகோவை நீல நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றிவிட்டனர் என்பதே. இதெல்லாம் ஒரு குத்தமா என அனைவரும் கேட்கலாம். ஆனால், இதை வைத்தும் கலாய்த்து விளையாடி வருகிறார்கள் ஐபிஎல் அணியின் ட்விட்டர் அட்மின்கள். எல்லாத்துக்கும் காரணம் அந்த அட்மின் பையன் தாங்க\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கரு��்தை பதிவு செய்க\n2020 ஒரு உணவாக இருந்தால் என்னவாக இருக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nகிரிக்கெட் செய்திகள்5 அரை சதம், பௌலர்கள் திணறல்: இந்திய அணிக்கு மீண்டும் இமாலய இலக்கு\nதமிழ்நாடுதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: மார்க்சிஸ்ட் இப்படியொரு அதிரடி\nகன்னியாகுமரிவீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி தப்பி ஓடியவர் கைது\nஇந்தியா'வாங்க பேசலாம்'...'அதெல்லாம் வர முடியாது’: அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nசினிமா செய்திகள்ரொம்ப நாளா சிம்பு ஆசைப்பட்டதை வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்மா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=11041", "date_download": "2020-11-29T10:28:12Z", "digest": "sha1:VJNTCU2H2SIELADNOF6JPBJWZCFZZXKY", "length": 16233, "nlines": 68, "source_domain": "writerpara.com", "title": "பொலிக! பொலிக! 09 » Pa Raghavan", "raw_content": "\nகங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால் ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும் அவன் பேரருளாளன்தான். ஆனால் தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரித���்லவா அவன் பேரருளாளன்தான். ஆனால் தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா இன்னொருத்தர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா\nதிருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்துவிட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது. ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோதுதான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.\nநல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான். ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.\nமறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தார். ‘எங்கே ராமானுஜன் எங்கே போனான்\n‘பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.’ என்றார்கள் சீடர்கள்.\nயாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார். ‘கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன் உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.’\n‘என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல் இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்\nகண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது. கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்துவிடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது\n‘சரி , நாம் போகலாம்’ என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது. ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால் பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும் வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது. கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nஇரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.\n‘என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.’\nஅவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான். அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.\nஅங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி இங்கே கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது\n’ என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர். ‘இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார் ஒருவருக்கும் இல்லை. நான் உள்பட. உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் என்று அழைக்கப்படுவாய் ஒருவருக்கும் இல்லை. நான் உள்பட. உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் என்று அழைக்கப்படுவாய்\nஅவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான். மறுபுறம் ராமானுஜனின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கிவிடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள். விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்லவேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு ��ிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக்கொண்டார்.\nகோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை. அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒரு குரல் கேட்டது. ‘கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.’ அதே குரல் காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. ‘என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.’\nயாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம். இனி சிவனே என் சுவாசம்.\nநடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.\n‘நான் எப்படி கோவிந்தனை மறப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன் நான் பரப்ப விரும்புகிற வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்துகொண்டிருக்கலாகாது.’\nமுதலியாண்டானுக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதூராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம் முதலியாண்டான் சட்டென்று கேட்டான். ‘எப்படி வரவழைப்பீர்\nராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nபொன்னான வாக்கு – 30\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nஒரு தொகுப்பும் சில நினைவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534789", "date_download": "2020-11-29T11:15:13Z", "digest": "sha1:25UI4PVIZHXXX4NT5ZJVAN4QW3MYZULY", "length": 9244, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மனைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை புகாரை ஏற்காமல் மிரட்டும் போலீசார்: காவலரின் வீடியோ வைரல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமனைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை புகாரை ஏற்காமல் மிரட்டும் போலீசார்: காவலரின் வீடியோ வைரல்\nசென்னை: கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் கார்த்திக். இவரது மனைவி செல்போனுக்கு தொடர்ந்து ராங்கால் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ் வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி புகார் அளிக்க கார்த்திக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்பேடு காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருந்தும், இவரது புகாரை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் வீடியோ ஒன்றை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது: நான், கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி செல்போனுக்கு ஒரு நபர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார். இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் எனது புகாரை ஏற்கவில்லை. மேலும், எனது மனைவிக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதாகவும், பொய் புகார் அளிப்பதாக என் மீது வழக்கு பதிவு செய்வோம், எனவும் போலீசார் மிரட்டுகின்றனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பணம் எதிர்பார்க்கிறார்களா\nநான் பணம் தரவும் தயாராக உள்ளேன். அப்போதாவது, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எங்களது குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஆபாச எஸ்எம்எஸ் மிரட்டும் போலீசார்\nமழைநீர் நடுவே வீடுகள்: தவிக்கும் பட்டாபிராம் மக்கள்\nதென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n'பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளக்கும் சமஸ்கிருதச் செய்தித் திணிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுக\nதிருப்பூரை புதிய மாவட்டமாக உருவாக்கியது கலைஞர்: டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் டல் சிட்டியாக மாறிவிட்டது...மு.க.ஸ்டாலின் உரை.\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் டிச.4-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு.\nகார்த்திகை தீப திருநாள்: அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-charmy-parents-tested-positive-and-hospitalized-tamilfont-news-272657", "date_download": "2020-11-29T10:56:05Z", "digest": "sha1:52EWQSXIEBSM472D7BTIJE6HBA3XIEZI", "length": 13365, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Charmy parents tested positive and hospitalized - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nசிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nசிம்பு ஹீரோவாக அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் நாயகி சார்மியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழில் ’காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’காதல் கிசுகிசு’ ’ஆஹா எத்தனை அழகு’, 10 என்றதுக்குள்ள’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை சார்மி கவுர். இவர் தன்னுடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதிலிருந்து தான் மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் இருக்கும் போதே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாவது எளிது என்றும் எனது பெற்றோர்கள் அவ்வாறுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் சார்மி தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது பெற்றோர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் மருத்துவர் நாகேஸ்வரராவ் அவர்கள் தகுந்த முறையில் சிகிச்சை அளித்து எனது பெற்றோரை குணப்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சார்மியின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nபஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி\nநிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்\nரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி\nநடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி\nரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்\nபஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி\nரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி\nஇது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nநிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்\nநடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி\nகுறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்\nஅர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்\nஅரசியல் குறித்த முக்கிய முடிவு: நவம்பர் 30ஐ ரஜினி தேர்வு செய்தது ஏன்\nஅமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்\n10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை\n'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி\nஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nகமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல\nதமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே\nகடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்\nவெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nசென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்\nஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு\nஜோபிடனுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் டிரம்ப்… புதிய நிபந்தனையால் நீடிக்கும் சிக்கல்\nடீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்\nபுயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ\nகாட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவுத்தேடும் பரிதாபம்… பதறவைக்கும் வீடியோ\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\nமீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122793/", "date_download": "2020-11-29T10:13:17Z", "digest": "sha1:KQZRO6LYPM3Q3XE2I4VFMEYLGUIWHC2C", "length": 56134, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "மும்மொழி கற்றல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை மும்மொழி கற்றல்\nமும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர் அரசியல்நிலைபாட்டைச்சார்ந்து மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அஜெண்டாவுடன் இருக்கிறார்கள். ஒரு விவாதக்குழுமத்தில்கூட நடுநிலையான பார்வை, கல்விசார்ந்த பார்வை என்பதே இல்லை. எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. எல்லாருமே கல்வியாளர்களைப்போல பேசுகிறார்கள்\nஒரு மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைசெய்துகொண்டார். உண்மையில் அந்த மாணவியின் முகம் இரண்டுநாட்கள் தூக்கமிழக்கச் செய்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மாணவியின் வாழ்க்கையுடன் விளையாடியவர்கள் யார் ஒரு கல்விமுறையை கட்டவிழ்த்துவிட்டு சீரழித்துவிட்டு திடீரென ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவருவது என்பது பெரிய வன்முறை. அந்தத் தகுதியை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புள்ள கல்வி வழங்கப்பட்ட பின்னரே அந்தத் தகுதித்தேர்வு அளிக்கப்படவேண்டும். அந்த மாணவி எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சி அளித்தது. அது நாலாம்கிளாஸ் குழந்தை எழுதுவதுபோல தப்பும்தவறுமாக இருந்தது. அந்தத் தரத்தில்தான் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் தகுதித்தேர்வு வேறு தரத்தில். அந்த மாணவி தனக்கு தமிழே தெரியவில்லை என்றுகூட தெரியாத அளவுக்கு கல்விமுறை இருக்கிறது.\nதேர்வில் உயர்மதிப்பெண் பெற்ற பெண்ணின் தமிழ்க்கல்வித் தரம் இப்படி இருக்க கூடவே இந்தியையும் அறிமுகம் செய்வதைப்போல கொடுமை வேறு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். இதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன\nநீங்கள் சொல்வதுபோல இது அரசியல்தரப்புகளின் விவாதமாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் எல்லாருமே கல்வியாளர்களாகக் கருத்து சொல்கிறார்கள். ஆகவே முடிந்தவரை சூடு அடங்கியபின் எழுத்தாளனாக என் கருத்தைச் சொல்கிறேன்.\nஇப்போது கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் இதை இன்றைய அரசியல் சூழலில் நின்றோ இன்றைய பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றோதான் பேசுகிறார்கள். இக்கொள்கைகளை வகுப்பவர்கள்கூட ஐம்பதாண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வி பெற்ற பண்பாட்டு – கல்வித்துறைச் செயல்பாட்டாளர்கள். இவர்கள் பண்பாட்டு ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம்தான் யோசிக்கிறார்கள். uண்மையில் இதை நடைமுறை சார்ந்து, நம் பள்��ிக்குழந்தைகளின் கோணத்தில் யோசிக்கவேண்டும்.\nஇதைப்பற்றிப் பேசும் எவருக்காவது இங்கே கல்வியின் உண்மையான நிலை என்னவாக இருக்கிறது என்று தெரியுமா போலியான புள்ளிவிவரங்களை கொண்டு அறைகளில் அமர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள் – எல்லாவற்றிலும் அப்படித்தான். தமிழ்நாட்டின் கல்விச்சூழல் உண்மையில் நாளுக்குநாள் அழிந்துகொண்டிருக்கிறது. உடனே பிகாருடன் ஒப்பிட்டு தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என பேச ஆரம்பிக்கிறார்கள். ஓரிருமுறையேனும் பள்ளிகளுக்கோ கல்விநிலையங்களுக்கோ சென்றிருப்பவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள்\nநம் கல்வித்துறை இரு பெரும்பிரிவுகளால் ஆனது. அரசுக்கல்வி, தனியார்க் கல்வி. அரசுக்கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்குமுன்பே பணிநியமனம் முழுக்கமுழுக்க லஞ்சம்கொடுத்தால்தான் நிகழும் என்றாகியது. இன்று அது உச்சகட்டத்தில் உள்ளது. விளைவாக ஆசிரியராகக்கூடிய தகுதியும் மெய்யான ஆர்வமும் கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆவது மிகமிககுறைந்தது. அது நன்றாகப் படித்தவர்கள் விரும்பும் தொழில் அல்ல இன்று. குறைந்த கல்வித்திறனும் பணமும் கொண்டவர்கள் ‘வாங்கி’ அமரும் ஒரு பணி.\nஅதன் விளைவுகளை அரசுசார் கல்விநிலையங்கள், அரசு உதவிபெறும் கல்விநிலையங்கள் அனைத்திலும் இன்று காணலாம். கல்லூரி ஆசிரியர் பணிக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் லஞ்சம் கொடுக்கப்படவேண்டும். அதன்பின் அந்த ஆசிரியரிடம் வேலைபார்க்கும்படி எவர் சொல்லமுடியும் பெரும்பாலான அரசுநிறுவனங்களில் கல்வி என்பதே ஒருவகை ஒப்பேற்றல் மட்டும்தான். விதிவிலக்கான ஆசிரியர்கள் சிலரே.\nஇன்னொருபக்கம் தனியார்க் கல்வி. அங்கே ஆசிரியர்களுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. தனியார்க் கல்விநிலையம் ஒன்றில் முதுகலைப் பட்டம்பெற்று ஆசிரியராகப் பணியாற்றுபவர் பெறும் சராசரி ஊதியம் அரசுக்கல்விநிலையத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பெறும் சம்பளத்தில் நான்கில் ஒன்று மட்டுமே. தமிழகத்தில் ஒரு கூலித்தொழிலாளி பெறும் சராசரி ஊதியத்தில் பாதி மட்டுமே. நம்பவேமுடியாத ஊதியத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டிருக்கிறேன் – ஒரு பொறியியல் கல்லூரி ஆசிரியர் அவர் மாதம் நாலாயிரம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னார். அவர்கள் வெறும் அடிமை உழைப்பாளிகள்.\nஇவ்விரு வகையிலும் கல்வி ���ைவிடப்பட்டிருக்கிறது. முதல்வகைக் கல்வியில் மாணவர்களுக்கு எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை.இரண்டாம் வகை கல்வியில் மாணவர்கள் மூர்க்கமாக தேர்வுக்குரிய பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறார்கள். இரண்டு இடங்களிலும் கல்வி என்பது இல்லை.\nகல்லூரிகளுக்குச் சென்றால் நெஞ்சு பதைபதைக்கிறது. மாணவர்களுக்கு எதிலும் அடிப்படை அறிதலே கிடையாது. கவனிக்கும் பயிற்சியும் இல்லை. வெறும் முகங்களை நோக்கிப் பேசவேண்டியிருக்கிறது. உளம் கசந்து கல்விநிலையங்களுக்கு இனி செல்வதில்லை என முடிவெடுப்பேன். அப்படி முழுக்க தொடர்பு இல்லாமல் ஆகக்கூடாது என மீண்டும் செல்ல ஆரம்பிப்பேன். இந்த ஊசலாட்டத்திலேயே இருக்கிறேன்.\nஉங்கள் வினாவுக்கு வருகிறேன். இன்றைய கல்வித்தேவை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. கல்வி மேலும் மேலும் விரிவானதாக, ஆழமானதாக, சவால்மிக்கதாக ஆகிறது. அது உலகநாகரீக வளர்ச்சியுடன் தொடர்புடையது. அறிவியல்கல்வி இன்னும் இன்னும் சவால்மிக்கதாகவே ஆகும். வேறுவழியே இல்லை.\nநாம் இங்கே சரியான அறிவியல்கல்வியை அளிப்பதே இல்லை. நம் மாணவர்கள் அறிவியல்கருதுகோள்களை புரிந்துகொள்வதில்லை. அறிவியல்ரீதியான சிந்தனைக்குப் பழகுவதில்லை. அறிவியலை மனப்பாடம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக அடிப்படையான அறிவியல் கொள்கைகள் கூட நம் மாணவர்களுக்கு, உயர்கல்வி மாணவர்களுக்குக்கூட புரிந்திருப்பதில்லை. அவற்றை அறிந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.\nஇதற்கான காரணம் கல்வித்திட்டச் சுமைதான்.இங்கே இப்போது இருமொழிக் கல்வி உள்ளது. இதுவே நடைமுறையில் பெருஞ்சுமையாக உள்ளது என்றே நான் பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன். ஆங்கிலத்தை இனி எவரும் தவிர்க்க முடியாது. அது உலகமொழி, தொழில்நுட்பத்தின் மொழி. நாம் பெறும் வேலைவாய்ப்புகளில் 99 சதவீதமும் நாம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதனால் அமைவதே. நம் தொழில்கள் அனைத்திலும் ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது. ஆங்கிலம் கற்றோர் கற்காதோர் என நாடே இரண்டாகப்பிரிவுண்டிருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குரியது இன்றைய அனைத்து உலகியல்வெற்றிகளும்.\nஇன்று தங்கள் மொழிகளிலேயே உயர்கல்வியும் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கிவந்த ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் ஜப்பானும் எல்லாம்கூட ஆங்கிலம் நோக்கித் திரும்பி���்கொண்டிருக்கின்றன. ஆகவே தாய்மொழியில் உயர்கல்வி என்பதெல்லாம் இனி மிகமிக அபத்தமான பேச்சுக்கள். இனி அது நடக்கவே நடக்காது. ஆங்கிலமே அறிவியல்கல்வியின் மொழி.\nஆனால் தாய்மொழிக்கல்வியை நாம் தவிர்க்கமுடியாது. ஆகவே வேறுவழியின்றி இருமொழிக்கல்வி இங்கே உள்ளது. இது எந்த லட்சணத்தில் உள்ளது என அறியவேண்டும் என்றால் சில பள்ளிகளுக்குச் சென்றுபாருங்கள்: அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி இரண்டுக்கும். தமிழ்க்கல்வி மிகமிகப் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிலேயே பெரும்பிழையில்லாமல் ஒரு பத்தி எழுதுபவர்கள், சொந்தமாக ஒரு கருத்தை எழுதத் தெரிந்தவர்கள் மிகமிகக்குறைவு. ஆயிரம் பல்லாயிரத்தில் ஒருவர். பிறர் தட்டுத்தடுமாறி படிப்பார்கள். மனப்பாடம் செய்து ஓரளவு எழுதுவார்கள்.\nஇங்கே மிகப்பெரும்பாலான மாணவர்கள் தமிழில் எதையும் வாசிப்பதில்லை. நாளிதழ்களைக்கூட. ஒரு கல்லூரியில் என்னுடன் வந்த குமுதம் நிருபர் சிந்துகுமார் ‘இங்கே குமுதம் வாசகர் எவர்” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்” என்றார். எவருமில்லை. இன்று இளையதலைமுறையிடம் தமிழ்க்கல்வி பெரும்பாலும் இல்லை. இதுவே உண்மை நிலை. தமிழில் சரளமாக வாசிப்பவர்க்ள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே.\n இதுதான் காரணம். இங்கே தனியார்ப்பள்ளிகளில் பயிற்றுமொழி ஆங்கிலம். தமிழ் இரண்டாம்பாடம். தமிழில் வெற்றிபெற்றால் மட்டும் போதும். ஒரு வாரத்தில் நான்கு அல்லது மூன்று மணிநேரம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. அதுவும் விடைகளை மனப்பாடம் செய்து எழுதுவதற்கு மட்டும். தமிழ்ப்பயிற்சி முற்றாகவே இல்லை. மாணவர்களுக்கு தமிழ் பெரிய தொல்லை என்றே தோன்றுகிறது. அரசுப்பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படுவது அரிது. ஆகவே தமிழகத்தில் தமிழ் ஓரளவுமட்டுமே தெ���ிந்த ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது. இன்னமும்கூட தமிழ் தமிழ் என கூச்சலிடுபவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை.\nநான் இதை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நம் மாணவர்களால் தமிழில் நூல்கள் எதையும் வாசிப்பதில்லை. ஏனென்றால் தமிழை அவர்களால் முக்கிமுக்கித்தான் வாசிக்கமுடியும். அவர்களின் மொழித்தரத்துக்குரிய நூல்கள் அறிவுத்தரத்தை வைத்துப்பார்த்தால் மிகமிக கீழே இருக்கின்றன. அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஐந்தாம் வகுப்புத்தர நூலையே வாசிக்க முடியும். ’முட்டாள் மட்டி மடையன்’ கதைகள் என்பதுபோல. ஆனால் அவன் இன்ஸெப்ஷன் படம் பார்க்கக்கூடியவனாக இருப்பான். ஆகவே அவனுக்கு அது ஆர்வமூட்டுவதில்லை. ஹாரிபாட்டர் அவனுக்கு எளிதாக இருக்கிறது.\nஇதை எண்ணியே நான் ’பனிமனிதன்’, ’வெள்ளிநிலம்’ போன்ற நூல்களை எழுதினேன். அவை குழந்தைநாவல்களுக்குரிய எளிமையான மொழி கொண்டவை. ஆனால் பரிணாமஅறிவியல், மதங்களின் இயங்கியல் போன்ற சிக்கலான, தீவிரமான விஷயங்களைப் பேசுபவை. இங்கே குழந்ந்தை எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் சிக்கலான தமிழில் ’அம்முவும் அம்பதுபைசாவும்’ போன்ற எளிமையான நீதிக்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அந்நூல்களை அருவருக்கின்றன. நான் எழுதியது ஒரு முன்னுதாரணமாக. இன்றுதேவை வரலாறு அறிவியல் என ஆய்வுசெய்து எழுதப்படும் நூல்கள் – ஆனால் ஐந்தாம்வகுப்புக்குரிய மொழிநடை கொண்டவை. அவற்றையே நம் பத்தாம் வகுப்பு மாணவன் வாசிப்பான். நான் ஒரு முன்னுதாரணமே எழுதிக்காட்டினேன். சரியான குழந்தை எழுத்தாளர்கள் இன்னும்கூட சிறப்பாக எழுதமுடியும்\nஆனால் பல நண்பர்களின் ஆங்கிலம் வழிக்கல்விகொண்ட குழந்தைகள் பனிமனிதனையும் வெள்ளிநிலத்தையும் வாசிக்கும்படி தந்தையிடம் சொல்லி கேட்கவே விரும்புகின்றன. ஏனென்றால் அவற்றின் அறிவுத்தரம் அந்நூல்களை எளிதில் தொடுகிறது. ஐந்தாம்வகுப்புத்தமிழே கூட முக்கிமுக்கி வாசிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் கேட்டால் நன்கு தெரியும். தமிழின் எழுத்துரு கண்ணுக்கும் உள்ளத்திற்கும் பழகாமல் அயலானதாக உள்ளது.\nமொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண்டுகளில் மொழிகளுக்கிடையேய���ன தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..நான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு\nஅத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டுமொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டுசெல்லும். உலகப்போட்டியில் நாம் தோற்போம்\nஇப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகுசுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இளவயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டுவயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில். பத்துப்பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.\nஇரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்றகாலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவுசெய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்றபின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.\nதமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக வேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்க���றது. ஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன\nஎழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடையமுடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.\nஇந்தியோ வேறுமொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன. ஜப்பான் சென்று மிகச்சிக்கலான ஜப்பானியமொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன. இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டிய அரியபருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத்தற்கொலை.\nஇன்னொன்று உண்டு. மொழிகற்கும் திறன் அனைவருக்கும் ஒன்று அல்ல. காட்சிநுண்ணுணர்வு, கணித நுண்ணுணர்வு போல மொழிநுண்ணுணர்வும் ஒரு மூளைத்தனித்தன்மை. சிலரால் மொழிகளை எளிதில் கற்கமுடியும். காட்சி நுண்ணுணர்வுள்ளவர்கள் மொழிகளைக் கற்பது மிக அரிது. என்னால் மொழிகளை கற்கமுடியும். மூன்றுமொழிகளில் நாளும் புழங்குகிறேன். ஆனால் என்னால் கணிதத்துக்குள் நுழையவே முடியாது. மூன்றுமொழிகளை கற்பித்து அதனடிப்படையில் மாணவர்களை தெரிவுசெய்வது என்பது மாபெரும் வன்முறை.\nஇந்தியை திணிக்க நினைப்பது வட இந்திய அறிஞர்களின் உளக்கோளாறு. அரசியல்வாதிகளின் ஆதிக்க எண்ணம். 1994 ல் நான் சாகித்ய அக்காதமியின் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். நான் ஒரு கட்டுரைமேல் கருத்துரை ஆற்றவேண்டும். அக்கட்டுரை இந்தியில் இருந்தது. அதன் மொழியாக்கம் அளிக்கப்படவுமில்லை. என்னை கருத்துரை ஆற்ற அழைத்தனர். நான் மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றினேன். ‘இந்தி கற்றால்தான் இந்தியன் எனில் நான் இந்தியன் அல்ல என்றே சொல்வேன்’ என்றேன்.அதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.. நானும் மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடும் இணைந்து சாகித்ய அக்காதமிக்கு ஒரு கண்டனக் கடிதமும் அனுப்பினோம். இன்றும் என் எண்ணம் அதுவே\nஆனால் இத்தரப்பை எதிர்ப்பவர்களும் எந்த அறிவியல்நோக்கும் கொண்டவர்கள் அல்ல. வெறும் அரசியல்வாதிகள். சில மாதங்களுக்கு முன் தமிழின் ஒரு பதிப்பாளர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் நான் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமே என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினார். எதற்கு என்று கேட்டேன். மொரிஷியஸ்,தென்னாப்ரிக்கா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் வாசிப்பதற்காக அவர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்நூல்களை வெளியிடுகிறாராம். அதன் முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்ள அக்கட்டுரையை கோரியிருந்தார். ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பதென்றால் அது ஒன்றே வழி. ஆனால் அதை சொல்லவும் அச்சம். ஏனென்றால் இங்குள்ள கலாச்சாரக் காவலர்கள் கிளம்பிவிடுவார்கள், தமிழை அழிக்கிறாய் என்று.\nஅக்கட்டுரை வெளிவந்தபோது எழுந்த எதிர்ப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த யோசனை ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டது என்பதுகூட அவர்களை சிந்திக்கவைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழ்க்கல்வியில் இருக்கும் அச்சமூட்டும் தேக்கநிலையைக் கண்டு நான் எண்ணியது அது. இன்றும் என் எண்ணம் அது மட்டுமே ஒரே வழி என்பதே. அன்றிருந்த அச்சம் பலமடங்காகப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனி தமிழ்மாணவர்கள் ஆங்கிலத்தையே கற்பார்கள். ஆங்கில எழுத்துவடிவமே எழுதும்பயிற்சிகொண்டதாக அவர்களுக்குள் இருக்கும். தமிழ் எழுத்து வடிவம் ஒர் உபரி அறிதலாக, முக்கிமுக்கி வாசிக்ககூடியதாகவே எஞ்சும். ஆகவே இங்குள்ள இலக்கியங்கள் எவையும் இனிமேல் மெல்லமெல்ல வாசிக்கப்படாமல் ஆகும். குறளும் கம்பராமாயணமும் மட்டுமல்ல சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும்கூடத்தான். நாங்கள் தொல்லடையாளங்களாக மாறி மறக்கப்படலாம்.\nஇரண்டு எழுத்து வடிவங்களைப் பயில்தல் என்னும் சுமையை எதிர்காலத்தின் அறிவுச்சூழல் ஏற்றுக்கொள்ளாது. ஆங்கிலம் போல உலகப்பொதுவான எழுத்துரு ஏற்கப்படலாம். அல்லது எல்லா எழுத்துருக்களிலும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் வசதி வரலாம். ஆனால் இன்றிருக்கும் சூழல் இப்படியே தொடர்ந்தால் தமிழ் ஒரு வகை பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும்\nஆகவே நான் மும்மொழியை ஏற்கவில்லை. ஒற்றை எழுத்துருக்களுக்குமேல் கற்கலாகாது என்று நினைக்கிறேன். அந்த உழைப்பு நவீன அறிவுத்துறைகள் அறிவியல் ஆகியவற்றை கற்கச் செலவிடப்படவேண்டும்\nபிகு. இங்கே விவாதங்கள் நிகழும் அழகுக்கு சிறந்த உதாரணம். நான் அக்கட்டுரையை எழுதியபோது பலரும் கேட்ட ;அறிவார்ந்த; கேள்வி, ”அப்படியானா விஷ்ணுபுரத்தை தங்கிலீஷ்லே அச்சிடவேண்டியதுதானே, ஏன் தமிழில் அச்சடிக்கிறே” பலருக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னேன். “இன்றைக்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம், எல்லாரும் வாசிப்பார்கள் என்று சொல்லவில்லை. ஆங்கில லிபியில் எழுதுவதை படிப்படியாக கல்விவழியாக கொண்டுவரலாம் என்றுதான் சொல்கிறேன். அப்படி ஒரு கல்வியும் வாசிப்பும் வந்தால் அதன்பின் விஷ்ணுபுரத்தை அதில் அச்சிடலாம்” ஆனால் என்னால் அவர்களிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியவில்லை.\nஇரண்டுநாட்களுக்கு முன் வாசிக்கும்பழக்கம் கொண்ட இளம்நண்பர் அதே கேள்வியை கேட்டார். திகைப்பாக இருந்தது. நாம் சிந்தனைப் பயிற்சியை அடையவே இன்னும் எவ்வளவு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. பண்பாட்டு விஷயங்களை மிகையுணர்ச்சியுடன் அரசியல்காழ்ப்புகளுடன் அணுகுகிறோம். பண்பாடே அழிந்தாலும் கண்டுகொள்வதுமில்லை.\nஇதனால் உடனே ஏதேனும் நடக்குமா, எதிர்ப்பவர்களின் மிகையுணர்ச்சிகளை நோக்கிப் பேசமுடியுமா, ஒருவரையேனும் புரியவைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் வாய்ப்பில்லை என்பதே என் மறுமொழி..ஆனால் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமென்றும் படுகிறது.\nமுந்தைய கட்டுரை’மொக்கை’ – செல்வேந்திரன்\nமலர் கனியும் வரை- சுசித்ரா\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/45.html", "date_download": "2020-11-29T11:18:54Z", "digest": "sha1:Y6VBVNLRVCAULPOLJG5MAOR4NKTK4LEA", "length": 15808, "nlines": 83, "source_domain": "www.pathivu24.com", "title": "பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தக் கோரிக்கை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தக் கோரிக்கை\nபட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தக் கோரிக்கை\nசாதனா May 14, 2018 இலங்கை\nபட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஅம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 6 வருடங்கள் அரசு எந்த தொழில் வாய்ப்பினையும் வழங்க வில்லை எனவும் இதனால் பட்டதாரிகளின் வயதெல்லை கூடியிருப்பதனையும்\nஎனவே வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரிகள் பல போராட்டங்கள் பல அரசியல் சந்திப்புக்கள�� என தங்களின் வாழ்வில்\nபல துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தங்களை நல்லாட்சி என கூறிக்கொண்டு இருக்கும் இந்த அரசு பட்டதாரிகள் விடயத்தில் இன்னும் திருப்திகரமான எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.\nஅரசாங்கம் 20000 பட்டதாரிகளை உள்வாங்குவதாய் அறிவித்த போதிலும் தற்போது சுமார் 57000 பட்டதாரிகள் உள்ளனர்.\nகடந்த 6 வருடங்கள் அரசு எந்த தொழில் வாய்ப்பினை வழங்க வில்லை எனவும் இதனால் பட்டதாரிகளின் வயதெல்லை கூடியிருப்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் .எனவே வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்ம்.\nகடந்த அரசாங்கங்கள் பட்டதாரிகளின் நிலை அறிந்து அனைத்து பட்டதாரிகளையும் பட்டம் செல்லுபடியாகும் திகதி அடிப்படையில் உள்ளீர்த்திருப்பது அறிந்த விடயமே.\nஆனால் இந்த நல்லாட்சி இதுவரை காலமும் பட்டதாரிகள் உள்ளீர்த்ததற்கு மாற்றமாக ஒரு\nமுறையை கையாண்டு (விநோதமான புள்ளித் திட்டம் )பட்டதாரிகள் வாழ்வில் விளையாடுவதனை ஏற்க முடியாது.\nஇந்த நல்லாட்சி எந்த வகையிலும் எமக்கு உகந்ததல்ல எனபதனை உணரமுடிகிறது .\nசட்டம் மக்களுக்காகத்தான். அந்த சட்டத்தை மக்களுக்காக மாற்றுவது தவறல்ல. இதைக்கூட செய்ய வக்கத்த அரசு பட்டதாரிகளின் வயதெல்லையை\nமட்டுப்படுத்தி பட்டதாரிகளை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.\n35 வயதைத் தாண்டிய பட்டதாரிகளின் நிலை குறித்து எந்த உறுதியான நிலைப்பாட்டையும்\nஇதனால் இப்பட்டதாரிகள் தொடர்பில் அரசு சிறந்த முடிவை வழங்க வேண்டும். அத்துடன் நாங்கள் தலைவர்கள் என ஏற்றவர்கள் இதுவரைக்கும் பட்டதாரிகள் விடயத்தில் ஒரு ஆக்க பூர்வமான அறிக்கை கூட விட முடியாத அவல நிலைகாணப்படுகிறது .\nஒரு வருடத்திற்கு மேலாக போராடிவரும் எங்களுக்கு இதுவரைக்கும் இந்த தலைவர்கள் என்ன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளார்கள் \nநாங்கள் பல தடவை இந்த அரசியல் தலமைகளை சந்தித்து எங்கள் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பேசுங்கள் என பல தடவை நாங்கள் வேண்டியும்\nஇதுவரைக்கும் இவர்கள் எங்களை கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் கிடையாது .\nபட்டதாரிகள் விடயத்தில் இவர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதல்ல.\nஇந்த ஒரு வருட காலத்திற்குள் இந்த தலைமைகள் பட்டதாரிகள் விடயத்தில் என் பேசியிருக்கின்றார்கள் இந்த இக்கட்டான சூழ் நிலையில் பட்டதாரிகளுக்கு\nகை கொடுக்க முடியாத இந்த தலைமைகள் இன்னும் நம்ப வேண்டுமா படித்த சமூகமே சிந்தித்து செயற்படுங்கள் படித்த சமூகமே சிந்தித்து செயற்படுங்கள் கடந்த அரசுகள் பின்வரும் அடிப்படையில்.\nபட்டதாரிகளை உள்ளீர்ப்பு செய்துள்ளது இதன் அடிப்படையிலயே இந்த நல்லாட்சியும் பட்டதாரிகளை உள்ளீர்க்க வேண்டும் என எதிர்பாக்கின்றோம்\nபட்டம் செல்லுபடியாகும் திகதியிலிருந்து உள்வாங்குதல் .பட்டதாரிகளின் வயதெல்லை 45 உயர்த்துதல் வேண்டும் .எச்என்டீஏ உள்ளீர்கப்படவேண்டும்.\nநேர்முக தேர்வுக்கு அழைக்கப்ட்ட அனைத்துப் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்களாகும்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வர��கின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/article-about-tamil-t-shirt-manufacturer-vilva-clothings-in-valar-thozhil-business-magazine", "date_download": "2020-11-29T11:12:35Z", "digest": "sha1:HIVIGQAYMQLIUINIRKCWUA26TEUTABIU", "length": 8860, "nlines": 104, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Tamiltshirts | Blog - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nவளர் தொழில் இதழில் தமிழ் ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை\nவளர் தொழில் இதழில் தமிழ் ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை\nஇனிக்கும் தமிழில் ஆடைகள் வழங்கும்\"வில்வா தமிழ் ஆடைகள்\"பற்றி தினசரி நாளிதழ், வாரஇதழ், தொழில் தொடர்பான இதழ்களில் எழுதி உள்ளனர், இதனை தவிர ஆன்லைனில்(online) பல இணையதளத்தில் எழுதி வருகின்றனர், அவ்வாறு நமக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்து வளர்தொழில் இதழில் வெளிவந்த செய்திகளை இங்கு காண்போம். ஏன், எதற்காக தமிழ் ஆடைகள் தயாரித்து வருகிறோம், என்ன அவசியம் தமிழில் ஆடைகள் உருவாக்க என பல கேள்விகள் பல்வேறு காலகட்டத்தில் பலர் கேட்டதுண்டு, வளர் தொழில் இதழ் எழுத்தாளர் நம்மை சந்திக்க வந்ததும் கேட்டதும் அதே கேள்வியே, \"தமிழ் ஆடைகள் ஏன் தயாரிக்கும் எண்ணம் வந்தது'' என வில்வா தமிழ் ஆடைகள் பற்றி முழுவதுமாக தங்கள் \"டிசம்பர் 2015\" இதழில் பதிவிட்டனர். அதற்கு அக்குழுவினர்க்கு முதலில் நன்றி. வளர் தொழில் பத்திரிகையில் வி���்வா தமிழ் ஆடைகள் பற்றிய செய்தி வந்தது வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.\n\"ஏன் தமிழில் ஆடைகள் அணிய வேண்டும்\nஉலகம் முழுக்கக் கொண்டு சேர்க்க வேண்டும்\"\n\"வில்வா தமிழ் ஆடைகளின்\" ஒரே குறிக்கோள் அதற்கு முதல் உத்திட்டது \"தமிழ் ஆடைகள்\". தமிழ் ஆடைகளில் நல்ல வாசகங்கள், பாரதி, வள்ளுவரின் படைப்புகள், பெரிய தமிழ் தலைவர்களின் படங்களையும் உலகம் முழுக்க ஆடைகளாக கொண்டு சேர்க்க வேண்டும்.\nஇந்தியாவின் பெரிய கோவிலான தஞ்சை பெரியகோவிலை அளித்த இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டு விழா சிங்கப்பூர் தமிழர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது, அந்த அரங்கில் விற்பனை அரங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது, சிங்கப்பூரில் தமிழ் ஆடைகள் பெரியதாக வரவேற்த்தனர், \"திருவள்ளூர், இராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில்\" என பல படங்கள் பொறித்த ஆடைகள் தயாரித்து விற்பனை தொடங்கினோம். அன்று முதல் இன்று வரை இந்தியா மட்டுமின்றி தமிழ் ஆடைகள் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ் முதலான நாடுகளில் கொண்டு சேர்த்து வருகிறோம்.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/12/aids-awareness-vairamuthu-kavithai.html", "date_download": "2020-11-29T10:14:00Z", "digest": "sha1:QED7SRDD4NOYMQSC33GKWHL52NP7CDTM", "length": 25210, "nlines": 331, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஊக்கம் கொடுக்க பல புதுக் கவிஞர்கள் வெண்பா பாட முயற்சித்தனர். ஏற்கனவே, பிரான்சு வாழ் கவிஞர் பாரதிதாசன், புலவர் ராமானுசம் ஐயா அவர்கள், அருணா செல்வம், கவிஞர் சிவகுமாரன் போன்றோர் அழகான வெண்பாக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.\nஇன்றுவரை பெரும்பாலான கவிஞர்களுக்கு வெண்பா பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. எனக்கும் வெண்பாமீது விருப்பம் உண்டு. வெண்பாக்களை ரசித்துப் படிப்பேன். பலவித கட்டுப்பாடுகள் இருந்தாலும் நல்ல வெண்பாவின் ஈற்றடி ஒரு பஞ்ச் டயலாக் போல அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.\nசமீபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'பெய் எனப் பெய்யும் மழை' என்ற கவிதைத் தொகுப்பை படித்தேன். அதில்எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி வெண்பா வடிவத்தில் அற்புதமாக எழுதி இருந்தார்.\nபோதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்\nபாதை வழுவிய பாலுறவில் காதைக்\nகழுவாத ஊசி, கழிவுரத் தத்தில்\nநுழையும் உயிர்க் கொல்லி நோய்\nஇடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்\nகொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை\nகண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ\nபுண்ணுக்குள் சென்று புலன் கொல்லும் -கண்ணா\nமுறையோடு சேராத மோகம் பிறந்தால்\nஉறையோடு போர் செய்தே உய்\nகரைமீறி சேர்ந்தாடும் காமக் கலப்பில்\nஉறைமீறி நோய் சேர்வதுண்டே -உறைநம்பிக்\nகம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்\nதோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை\nவிற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு\nகலவிக்குப் போய்வந்த காமத்து நோயை\nதலைவிக்கும் ஈவான் தலைவன் -கலங்காதே\nகாவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய் தந்தால்\nஓரின சேர்க்கை உறவாலே மானுடத்தில்\nஇயற்கை உறவென்னும் இன்பம் இருக்க\nதேன் குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய\nஊன் குடிக்க ஓட்டும் உயிர்க் கொல்லி-ஆண்மகனே\nஉல்லாச நோய் சிறிய ஒட்டையிலும் உட்புகுமே\nபெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளை\nஎரியூட்ட வேண்டும் இளஞர்கள் வாழ\nதுணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)\nஇணையாக வேறுமருந் தில்லை மனைவிஎன்னும்\nமானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த\nஇவற்றில் ஒரு வெண்பாவில் உள்ள ஒரு வரி சற்று உறுத்தலாகவும் உள்ளதாகஎனக்குப் படுகிறது. அதை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். உங்களுக்கும் அப்படித் தோன்றியதா\nஅந்த வார்த்தை எது என அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்க\nவைரமுத்து பயன்படுத்திய வார��த்தை சரியா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எய்ட்ஸ், கவிதை, சமூகம் வைரமுத்து, புனைவுகள், விழிப்புணர்வு\n'பசி'பரமசிவம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:31\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n'பசி'பரமசிவம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:36\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:38\nஐயா பிழை என்று சொல்வது தவறாகவும் இருக்கலாம். அது எனது தவறான புரிதலாக கூட இருக்கக் கூடும்\nChandru 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:50\nகவிஞர் தையல் ஊசியை சிலேடையாக்கிச் சொல்கிறார் .ஒட்டையில் அடைத்திருக்கும் கழிவு(ரத்தத்தில்) நூல் நுழையாது ஆனால் கிருமி நுழைந்து விடும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:51\nஇந்த அளவுக்கெல்லாம் நான் சிந்திக்கவில்லை சந்திர சேகர் சார்\n'பசி'பரமசிவம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:45\n ஓவராக சிந்திக்க வேண்டாம்.நான் சொல்வது அந்த அளவுக்கு ஒர்த் இல்லாமலும் இருக்கும்.\nகழுவாத ஊசியின் மூலமும் பஞ்சில் துடைக்கப்பட கழிவாக ரத்தம் மூலமும் பரவக்க் கூடும் /. இதில் ஏதும் எனக்கு வித்தியாசம் தோன்றவில்லை\n'பசி'பரமசிவம் 24 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:49\nநான் பிழை கண்டுபிடிக்கும் எண்ணத்துடனேயே யோசித்துவிட்டேன். உங்கள் விளக்கம் சரிதான்.\nஅருணா செல்வம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:54\nவைரமுத்து அவர்களின் “பெய்யெனப் பெய்யும் மழை“யை ஏற்கனவே படித்திருந்தாலும் திரும்பவும் படித்ததில் சுகம் தான். அருமையான புத்தகம் அது.\nதவிர நீங்கள் குறிப்பிட்டது போல.... எனக்கு எந்த வெண்பாவிலும் பொருட்பிழையோ... உறுத்தலோ தெரியவில்லையே...\n(ஒரு சமயம்.... நான் அறிந்தது அவ்வளவு தான் போல...)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:36\nகவிஞர் பயன் படுத்தியவார்த்தை எனக்கு மாறுதலாகத் தெரிந்தது.\nஅந்த வார்த்தையை ஆங்கிலப் படுத்திப் பார்த்தால் வேறு மாதிரியாக புரிந்துகொள்ள முடியும்\nநாளை என் எண்ணத்தை சொல்கிறேன். நான் நினைத்தது சரியா என்று நாளை சொல்லுங்கள்\n'பசி'பரமசிவம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:29\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n'பசி'பரமசிவம் 23 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:37\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nIniya 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:30\nமேற்கூறிய காரணங்களுடன் சுத்திகரிக்கப் படாத ஊசியிலும், கழிவு ரத்ததின் மூலமும் பரவும் என்பதையே குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன்.\nஸ்ரீராம். 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:59\nபடித்தேன், ரசித்தேன் என்று செல்கிறேன்.\nசொற்சுவை, பொருட்சுவைப் பிழை எல்லாம் நான் அறிகிலேன்\nதிண்டுக்கல் தனபாலன் 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nகரந்தை ஜெயக்குமார் 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:37\nகரந்தை ஜெயக்குமார் 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:38\nகவிஞர்.த.ரூபன் 24 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:38\nபுத்தகத்தில் இருந்த கவிதையை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வுடன் பகிர்ந்தமைக்கு நன்றி\nநக்கீரர் நினைவுதான் வருகின்றது...சொற் பிழையா கருத்துப் பிழையா என்று.....ரசித்தோம் கவிதையை....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா\nபிரபல பதிவர் ஜோதிஜியின் \"தொழிற்சாலைக் குறிப்புகள்\"...\nவைரமுத்து பயன்படுத்திய வார்த்தை சரியா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nநதிகள் இணைப்புக்கு முதல் குரல் கொடுத்தவன்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்ப...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிட��க்...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/adhitya-varma-movie-completes-shoot-in-a-record-pace/80930", "date_download": "2020-11-29T10:42:17Z", "digest": "sha1:3KLM5J4S6XJDGOEUHVJH2JJTQB77PTYT", "length": 6442, "nlines": 21, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் படக்குழுவினர் நிகழ்த்தி", "raw_content": "\nதுருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் படக்குழுவினர் நிகழ்த்திய புதிய சாதனை\nதுருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா\nபல தடைகளுக்கு பிறகு மீண்டும் உருவாகி வரும் திரைப்படம், நமது சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் முதல் முறை அறிமுகமாகும் ஆதித்ய வர்மா எனும் புதிய திரைப்படம். தெலுங்கில் சூப்பர் ஹிட் திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற தலைப்புடன் தமிழில் ஆரம்பித்தனர். இந்த படத்தை முக்கால் வாசி முடித்த நிலையில் தயாரிப்பாளருடன் நடந்த கருத்து வேறுபாட்டினால் பாதியிலேயே விலகிக்கொண்டார் இயக்குனர் திரு.பாலா அவர்கள்.\nநடிகர் சியான் விக்ரம் இயக்குனர் பாலா மூலமாக தனது மகன் ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதை நினைத்து பெருமைப்பட்டுவந்த நிலையில். இந்த சம்பவம் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இருந்தாலும் படத்தில் பல மாற்றங்களை செய்து மீண்டும் உருவாக்கி வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இந்த ஆதித்ய வர்மா படத்தில் பாலிவுட் நடிகை பணிதா சிந்து கதாநாயகியாக தற்பொழுது நடித்து வருகிறார். மேலும் தமிழ் நடிகை ப்ரியா ஆனந்த் மற்றும் கோலமாவு கோகிலா படத்தில் நடித்த இளம் காமெடி நடிகர் அன்பு தாசன் ஆகியோர் இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.\nமேலும் இந்த படத்தில் இயக்குனர் திரு.கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி படத்தின் தயாரிப்பாளர் சார்பாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. தயாரிப்பாளர் முகேஷ் ஆர். மேத்தா அவர்களது E4 என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தை அதிவேகத்தில் படமாகி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன் இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இயக்குனர்\nகிரிசையா இந்த படத்தை இயக்கி வருகிறார்.\nதற்பொழுது வெளியான செய்தி என்னவென்றால், ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன் தனது டுவிட்டர் பதிவில் ஆதித்ய வர்மா படத்தின் 50 நாள் கொண்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என பதிவிட்டுள்ளார் இந்த படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ந்து 5௦ நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய சாதனையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதுருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் படக்குழுவினர் நிகழ்த்திய புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/118138-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/6/", "date_download": "2020-11-29T10:15:24Z", "digest": "sha1:FHTFAQSPVQDKOHB6LSH6PJZCDFPADXH7", "length": 48038, "nlines": 706, "source_domain": "yarl.com", "title": "பிட்டுக்கு மனம் சுமந்து ..... - Page 6 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\nInterests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்\nசுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் \nமெசொபொத்தேமியா சுமேரியர் 28 posts\nஎனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்த\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣\nசுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் \nசுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் \nகன நாட்களுக்குப் பிறகு புட்டுத் திரியைப் பாக்கவே வயிறு நிறைஞ்சு போச்சு. புட்டு என்றாலே நல்ல கொதி சுடுதண்ணீரில தான் அவிப்பது என்று அம்மா, அம்மம்மா, அண்டிமார் கூறியது மட்டுமல்ல எங்கள் ஊர் முழுதும் அப்படித்தான் அவிப்பார்கள். சுடுதண்ணீரில் குழைத்தால்தான் பிட்டு மென்மையாக இருக்கும். ஏன் நீங்கள் பச்சைத் தண்ணீரிலோ குழைப்பது மைத்திரேயி\nInterests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்\nமல்லையூரான் இது கொஞ்சம் ஓவர்;;;;\nசுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் \nநான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்\nOn 3/31/2019 at 11:26 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்\n6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ\n6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ\nநீங்கள் பாத்திட்டு எழுதுவதுபோல் பாத்திட்டு எழுதலாம் சிலநேரம் எண்ட நப்பாசைதான்\nகொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால ஏப்பை காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .\nமா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும்\nகொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால ஏப்பை காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .\nமா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும்\nநில்மினி நீங்கள் எந்தப் பிட்டு அவிப்பதைப் பற்றிக் கூறுகிறீர்கள் இடியப்பத்துக்குத்தான் சுடுநீரும் பச்சைத்தண்ணீரும் விட்டு அம்மா குழைப்பார்.\nஅரிசிமாவைத்தான் வறுப்பார்கள். குரக்கனோ ஒடியலோ வறுப்பதில்லை\nகுரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர்.\nஎல்லாரும் வலு கஷ்டப்படுகினம் போல கிடக்குது.....\nநாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது\nஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்\nஊரில எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது\nஊரில....நான் புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை\nஎல்லாரும் உங்கள மாதிரி கெட்டிக்காரரே நாங்கள் கஸ்டப்பட்டுதான் புட்டு செய்றது\nதண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய, கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை )\nஎல்லாரும் வலு கஷ்டப்படுகினம் போல கிடக்குது.....\nநாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது\nஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்\nஊரில எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது\nஊரில....நான் புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை\nஇடியப்பம் மா பதமாய் குழைத்து சுலபமாய் புழிவது எப்படி என்ற பதிவை சில நாட்களுக்கு முன் நான் போட்டு அதை தமிழ் சிறியின் மனைவியார் பார்த்து அதன்படி செய்து (அதுவரை தமிழசிறிதான் இடியப்பம் பிழிந்து உடைத்த நாலு உரல் குசினி மூலைக்குள் கிடக்கு) பதமாக இடியப்பம் பிழிந்து அவித்து பால் சொதியுடன் குழைத்து அவருக்கு கொடுத்து ஆச்சரியப் படுத்தியவர்.....\nஅதை பதிந்த நானே உந்தப் புடுங்குப் பாட்டுக்க வராமல் ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருக்கிறன், அதுக்குள்ளே நீங்கள் முள்ளுக் கரண்டியோட வந்து குத்து வாங்கிறியள் .......\nஇனிய பொழுது -----உணவு செய்முறையை ரசிப்போம் ..... 6ம் பக்கத்தில் உள்ளது. அதன் பின்னூட்டங்களும் உண்டு....\nகுரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர்.\nநீங்கள் சொல்லுறதை பார்த்தால் நீங்கள் இதுவரை புட்டோ இடியப்பமோ அவிக்கேல்லை போல தெரியுது. அம்மாதான் உங்களோட இருந்து அவித்துத் தாறாபோல அல்லது கடையில வாங்கித்தான் உண்கிறீர்களோ \nதண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய, கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை )\nபதினாறுதாரம் ஆற்றினாலே சுடுதண்ணி நல்லா ஆறிவிடும். இடியப்பம் நல்ல பதமாய்க் குலைத்திருக்கலாம். நான் நினைக்கிறன் கணக்கில நீங்கள் பிழைவிட்டுட்டியள்.\nஎல்லாரும் வலு கஷ்டப்படுகினம் போல கிடக்குது.....\nநாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது\nஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்\nஊரில எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது\nஊரில....நான் புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை\nகொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............\nஅம்மம்மா சொன்னபடி அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர்\nOn 5/27/2019 at 7:38 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nகொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............\nசிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...\nஅதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்\nநானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்\nஅம்மம்மா சொன்னபடி அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர்\nசிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...\nஅதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்\nநானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்\nஅடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்\n7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅடுத்தடு��்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா\nமெசொபொத்தேமியா சுமேரியர் 28 posts\nஎனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்த\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣\nதொடங்கப்பட்டது April 10, 2019\nதொடங்கப்பட்டது June 30, 2016\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 34 minutes ago\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 30 minutes ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 36 minutes ago\nஎத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது\nயாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன\nயாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர், அவரைப் பற்றிய தகவல் சுகாதாரத் திணைக்களத்தினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆகவே தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-ஒரு-தனிமனிதனின்-ச/\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197593.33/wet/CC-MAIN-20201129093434-20201129123434-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}