diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0596.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0596.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0596.json.gz.jsonl" @@ -0,0 +1,460 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77731/Corona-pandemic-infection-transmitted-by-young-people-WHO-warns", "date_download": "2020-11-28T01:57:22Z", "digest": "sha1:EHGHXAHPVOFAPZRWWZ47NNEA5DHNTDK3", "length": 8796, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிகரிக்கும் கொரோனா தொற்று.. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய எச்சரிக்கை | Corona pandemic infection transmitted by young people WHO warns | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று.. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய எச்சரிக்கை\nசமீபத்தில் செய்யப்பட்ட பகுப்பாய்வில் குழந்தைகளும் இளம் வயதினரும் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் மூலம் பரவல் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு இளைஞர்களிடம் பெருகியுள்ள ஆபத்தான நடத்தைகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஉலக அளவில் 20 முதல் 40 வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தங்கள் மூலம் தொற்று பரவுவதை அவர்கள் அறியாமல் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில், இளம் வயதினருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. அதனால் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n\"மிகவும் பாதிக்கப்படக்கூடிய மனிதர்கள், முதியோர்கள், நீண்ட நாள் நோயுள்ளவர்கள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களிடம் நோய் பரவல் அதிகரித்துவருகிறது\" என்று உலக சுகாதார அமைப்பு கவலையுடன் கூறியுள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அறுபது லட்சம் நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நான்கு வயது வரை உள்ளவர்கள் 0.3 சதவீதம் முதல் 2.2. சதவீதம், 5 முதல் 14 வயதுள்ளவர்கள் 0.8. சதவீதம் முதல் 4.6 சதவீதம் மற்றும் 15 வயது முதல் 24 வரையில் 4.5 முதல் 15 சதவீதம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசுஷாந்த் மரண வழக்கு: ரியா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு \nகணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த மருத்துவர்\nRelated Tags : Corona , WHO, Warns , young people , கொரோனா தொற்று , இளம் வயதினர் , உலக சுகாதார அமைப்பு , குழந்தைகள்,\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுஷாந்த் மரண வழக்கு: ரியா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு \nகணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த மருத்துவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/160-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-15-31/3124-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9.html", "date_download": "2020-11-28T02:45:03Z", "digest": "sha1:65Y6ZRFQ4IXSDS7KYNBKCCH24ZB4QHN7", "length": 16697, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - விதைகளை வீணாக்காதீர் வியக்கதக்க பயன்கள் அவற்றில் உள்ளன!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> மார்ச் 16-31 -> விதைகளை வீணாக்காதீர் வியக்கதக்க பயன்கள் அவற்றில் உள்ளன\nவிதைகளை வீணாக்காதீர் வியக்கதக்க பயன்கள் அவற்றில் உள்ளன\nபொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். இதன் மேல்தோலை நீக்கிவிட்டு, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்துச் சாப்பிடலாம்.\nஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மை இதற்கு உண்டு. ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, கால்வீக்கம், மது அருந்துவதால் வரும் தலைச்சுற்றல், தொண்டைப்புண் போன்ற பல உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அரை ஸ்பூன் அளவுக்கு நீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என மூன்று நாளைக்கு தொடர்ந்து அருந்தி வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற வாயுக்கள் நீங்கும். நெய்யில் வறுத்த முள்ளங்கி விதைகளைப் பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து அருந்தி வந்தால், ஆண்மை அதிகரிக்கும்.\nபுரதச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின் பி போன்ற பல்வேறு சத்துக்கள் இதில் உள்ளன. குறிப்பாக, இதன் மேல் தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த விதைகளை நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி இளஞ்சிவப்பாக வறுத்து சமையலில் பயன்படுத்தலாம். நன்கு காயவைத்த வெண்டை விதையுடன், காபிக் கொட்டையை சேர்த்து அரைத்துப் பருகினால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் தீராத தலைவலியும் நீங்கும்.\nரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியதும், இதயத்துக்கு வலு சேர்க்கக் கூடியதுமான பூசணி விதையில் அதிக அளவு மக்னீஷீயம் சத்து உள்ளது. பூசணியில் உள்ள துத்துநாகச் சத்து, உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்தும். பூசணி விதைகளும், இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்துச் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும். ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.\nகொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும்.\nசிறுநீரை அதிகப்படுத்துதல், பித்தத்தைக் குறைத்தல், உடல் வெப்பத்தைக் குறைத்து உடலுக���கு சக்தியை அளித்தல் போன்ற பல பயன்களை தரக்கூடியது சுரைக்காய் விதை. வெயிலில் காயவைத்து மேல்தோலை நீக்கிய பிறகு கிடைக்கும் பருப்பு போன்ற விதைகளைப் பொடி செய்து உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். இனிப்புப் பண்டங்களில், முந்திரிப் பருப்புக்குப் பதிலாகவும் இதனைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து, நாவல் பழத்தின் கொட்டை. இதில் உள்ள ஜம்போலின் என்ற வேதிப் பொருள், மாவுச் சத்து சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்துகிறது. நாவல் கொட்டையை, நிழலில் உலர்த்தி லேசாக வறுத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து நீர் அல்லது மோருடன் கலந்து பருகலாம். மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் அடங்கும். நா வறட்சியும் நீங்கும். அதிகமாக உட்கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் நிறுத்தவும்.\nஉடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தியாக உதவுகிறது. திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும். ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் விதைகளை உண்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கும், மூலத்துக்கும் நல்ல மருந்து. மேலும், ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.\nஅதிக அளவு புரதச் சத்து, நார்ச் சத்து, கொழுப்புச் சத்து கொண்டது பருத்தி விதை. சித்த மருத்துவத்தில் சளியைக் கரைக்கக் கூடியதாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பருத்திப் பால் மிகுந்த ஊட்டச் சத்து உடையது. நன்கு சுத்தம் செய்த பருத்தி விதையை தண்ணீரில் நன்கு ஊறவைத்து, அரைத்து, பிழிந்து பால் எடுக்க வேண்டும். இத்துடன் சுக்கு, வெல்லம், தேங்காய்ப் பால் அல்லது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிடலாம்.\nஉடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடியது. சீன மற்றும் ஜப்பான் மருத்துவத்தில், கல்லீரலைப் பலப்படுத்தவும், உடலிலுள்ள நச்சுப் பொரு��்களை வெளியேற்றவும் இந்த விதைகள் பெருமளவில் பயன்படுகின்றன. வாரம் ஒருமுறை, பப்பாளி விதை கஷாயத்தைப் பருகிவந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும், செரிமானம் அதிகரிக்கும், வாயுத்தொல்லை நீங்கும். ஒரு ஸ்பூன் விதையை அரைத்து முகத்தில் பூசிவந்தால், சருமம் பொலிவாகும். மருந்தாக அய்ந்து முதல் பத்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (256) எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்\nஆசிரியர் பதில்கள் : பாலின குற்றங்களுக்கு பா.ஜ.க ஆதரவு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (66): வைத்தியநாத அய்யரின் யோக்கியதை\nசிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: ’இந்துவாக நான் இருக்க முடியாது’\nசிறுகதை : ஈரோட்டுப் பாதை\nதலையங்கம் : உலக மக்களின் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம்\nபெண்ணால் முடியும் : நோபல் பரிசு பெறும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார்: உண்மையான தர்மம்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமருத்துவம்: இதய, நுரையீரல் பொறி (ECMO)\nமுகப்புக் கட்டுரை: புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்\nமுகப்புக் கட்டுரை: மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை\nமூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்\nவரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/karnadaka-issue.html", "date_download": "2020-11-28T02:23:29Z", "digest": "sha1:JSYL7TNDWPODYGRXPTBYARLUGKG7Q6XZ", "length": 4848, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "அப்பாவி தமிழரை அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய கன்னடர்கள்..! (அதிர்ச்சி வீடியோ) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்���ு விவசாயம்\nஅப்பாவி தமிழரை அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய கன்னடர்கள்..\nகர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்திற்கு எதிராக போராட்டங்களை கன்னட அமைப்பினர் நடத்தி வருகின்றனர். நேற்று 45க்கும் மேற்பட்ட தனியார் சொகுசுப் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர். 20க்கும் மேற்பட்ட லாரிகளையும் சேதப்படுத்தினர்.\nஇந்த நிலையில் தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியை நிறுத்தி, அதனை ஓட்டி வந்த டிரைவரை சட்டை மற்றும் லுங்கியை கழற்றச் சொல்லி அரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் மகிழ்ந்துள்ளனர். தமிழரின் ஆடையை களைந்து சித்ரவதை செய்த இந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியி ஆழ்த்தியுள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?p=53437", "date_download": "2020-11-28T02:35:05Z", "digest": "sha1:DXZGATSK6K5PLWYE2CM5NB5WLTWNE3AY", "length": 7073, "nlines": 68, "source_domain": "yarlkathir.com", "title": "தளபதி 65 படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்? - Yarl கதிர்", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nதளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவலொன்று வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய்யின் 65வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.\nஅந்த வகையில் குறித்த படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தியமையினால் அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் குவிப்பு: புனர்வாழ்வு அமையத்தினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nமுல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்\nஇன்றைய இராசி பலன்கள் 21.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 16.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 12.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 27.10.2020\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nநடிகை குஷ்புவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க\n : பிக்பொஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ\nந. ஸ்ரீகாந்தாவின் ஊடக சந்திப்பு\nவிவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\nவடக்கு அயர்லாந்தில் கடுமையான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2009/05/20/chaos-thiyariyum-vannathipuchi-vilaivum/", "date_download": "2020-11-28T02:42:58Z", "digest": "sha1:TN2Y6NUJ6S2NSU77L6YD3WOJPXQASGGG", "length": 32416, "nlines": 93, "source_domain": "arunn.me", "title": "கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும் – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சு��்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nகேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும்\n[முன்கட்டுரை சுருக்கம்: கமல்ஹாஸனின் சமீபத்திய பேட்டியிலிருந்து அவரது அறிவியல் கருத்துக்கள் இவ்வாறு இருக்கிறது:\n[…] அது (தசாவதாரம்) ஒரு சிக்கலான விஷயத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை. ஒரு (விஞ்ஞான) தத்துவமும் (இல்லை கோட்பாடும்) தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். தோற்றத்தில் தீங்கற்றதான ஒன்று எதிர்காலத்தில் எதிர்பார்கமுடியாத பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்னரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போன்ற படங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எனது, ஒரு புதிய விளக்கம்.\nஇதை வைத்து, சரியான அறிவியல் புரிதல் எது என்று முதல் பாகத்தில் சார்பியல் பற்றியும் டார்வினிஸம் பற்றியும் பார்த்தோம். இது இரண்டாவது பகுதி. கேயாஸ் தியரியை பற்றியது.]\n(கமல் சார்) வாக்கியம் மூன்று: நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். (இதில் தொடங்கி, பின்னுள்ள வாக்கியங்களும் அடங்கும்)\nஅறிவியல்: மேலே உள்ள வாக்கியம் உண்மையானால் ஆஸ்கார் இல்லை, நோபலே கிடைக்கலாம். ஏனெனில், ஒழுங்கற்ற உலகை, ஒழுங்கற்ற முறைகளை (random processes) தீர்மானிக்கமுடிந்த அமைப்புகளை, ஒருங்கியங்களை (deterministic systems) பற்றியே ஆராயும் கேயாஸ் தியரி கொண்டு விவரித்தமாதிரி ஆகிவிடும்.\nஏற்கனவே தசாவதாரம் விமர்சனத்தில் இதை குறிப்பிட்டிருந்தேன். அப்போது இது பெரிதுபடுத்த தேவையில்லாத சிறு குறை என்று பட்டது. இந்த பேட்டியை படிக்கையில் கமல் சார் நிஜமாகவே கேயாஸ் தியரியை புரிந்துகொண்டு அதை வைத்து தசாவதாரத்தின் மூலம் தான் மனித நிகழ்வுகளுக்கு ஒரு புதிய விளக்கம் குடுத்துவிட்டதாக இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.\nகேயாஸ் என்றால் வெகுஜன பிரயோகத்தில் ஒழுங்கற்ற, குழப்பமான கலவரமான ஒரு நிலை. ஆனால் கேயாஸ் தியரி நேரடி மனித நிகழ்வுகளை பற்றியது அல்ல. கணிதவியலில் வரும் காலத்திற்கேற்ப இயக்கமாறுதலுடைய தொகுதிகளை, ஒருங்கியங்களை (ஆங்கிலத்தில் டைனமிகல் ஸிஸ்டம்ஸ்) பற்றியது. இங்கு முக்கியமானது, தீர்மானிக்ககூடிய விதிகளுக்கு கட்டுப்பட்ட தொகுதிகள் (ஒருங்கியங்கள்) பற்றிதான் கேயாஸ் தியரியின் கவலையெல்லாம்.\nஉதாரணமாக, நியூட்டனின் விதிகளால் அனுமானிக்கமுடிந்த நிகழ்வுகளை கொண்ட விஷயங்கள் (ஒருங்கியங்கள்) டைனமிக்கல் ஸிஸ்டம்ஸ்தான். ஒரு நேரத்தில் விஷயம் ஒரு இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தால், விதியை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் விஷயம் எங்கே இருக்கும் என்று சொல்லமுடியும். இதில் கேயாஸ் தியரி எங்கு வருகிறது\nஒருங்கியங்களை பற்றிய இவ்வகை எதிர்கால அனுமானங்கள் சரியாக அமைய இனிஷியல் கண்டிஷன்ஸ் எனப்படும் ஆரம்ப நிலை சரியாக தெரிந்திருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் சிறு மாற்றங்கள் நிகழ்கையில், இவ்வகை டைனமிக்கல் தொகுதிகள் சிலவற்றிற்கு, காலம் மாறுகையில் வளர்ச்சி மிகவும் வேறுபட்டதாக இருக்கும். இதை முன்னரே சரியாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் மொத்தமாக புரியாமல் அலையாது. இங்குதான் ஆழ்வார்பேட்டையில்தான் எங்கோ இருக்கும், நிச்சயம் அங்கு அடையாரில் இல்லை என்பது போன்ற குன்சாக சில விஷயங்கள் தொகுதியை பற்றி தெரிந்துகொள்ளலாம். குவாலிடேடிவ் பிஹேவியர் என்பார்கள். தமிழில் இயக்க இயல்புத்தன்மை. இப்படி செய்கையில் தொகுதி (ஒருங்கியம்), குழப்பமாக, கேயாடிக்காக வளர்கிறது என்று பொருள். ஆனால் தீர்மானிக்கமுடிந்த ஒழுங்கின்மை, டிடர்மினிஸ்டிக் கேயாஸ்.\nமேலும் விளக்குவோம். ஆரம்ப நிலையின் மதிப்பில் உணர்வுமிகுதியுள்ள சார்ப்பை (ஆங்கிலத்தில் சென்ஸிடிவ் டிபெண்டென்ஸ் ஆன் இனிஷியல் கண்டிஷன்ஸ் என்பார்கள்) உடைய ஒருங்கியங்களின் செயல்பாட்டை படிக்க விழைவது கேயாஸ் தியரி. இப்படி செயல்படும் ஒரு தொகுதியை எடுத்துக்கொள்ளுவோம். கேயாஸ் தியரிபடி இதன் வளர்ச்சியை, போக்கை, படிக்க வேண்டுமானால், இதற்கு அருகருகே மதிப்புள்ள பல மில்லியன் ஆரம்ப நிலைகளை இத்தொகுதி பாவித்துக்கொள்ளும் சாத்தியம் முதலில் தேவை. கணிதத்தில் இதை சொல்வது சுலபம். X என்று ஒரு தொகுதிக்கு (ஒருங்கியத்திற்கு), ஒரு ஆரம்ப நிலை எண் 1 என்றால், அருகேயே அது ஏற்றுக்கொள்ள கிட்டத்தட்ட 1 என்று அங்கீகரிக்க முடிந்த 1.01, 1.001, 1.1 0.99 இப்படி பல மில்லியன் சாத்தியங்கள் இருக்கிறதல்லவா, அதுபோல. இதில் ஏதோ ஒரு மதிப்பை எடுத்துக்கொள்ள சமமான சாத்தியங்கள் இருக்கையில், ஒருங்கியம் ஒன்றிற்கு பதிலாக மற்றொரு மதிப்பை தற்செயலாக எடுத்துக்கொள்ளலாம். அதனால் ‘இந்த நேரத்தில் இந்த இடம்’ போன்ற விதிகளுக்கு உட்பட்ட அதன் போக்கு ஒரு வளர்பாதையை விடுத்து வேறு பாதையில் செல்லும். இப்படி சிறுசிறு வேறுபாட்டுடன் இருக்கும் வெவ்வேறு ஆரம்ப நிலைகளில் தொடங்கும் இரு தொகுதிகளின் வளர்போக்கு வெவ்வேறு பாதைகளில் சென்றுவிடும். சில பல நேரங்களுக்கு பிறகு இரு பாதைகளில் ஒருங்கியங்கள் எங்கிருக்கிறது என்று பார்த்தால், ஒன்றுக்கொன்று ஒற்றுமையில்லாத புள்ளிகளில் இருக்கும்.\nஅருகில் இருக்கும் படத்தில் இருப்பது போல.\nமேலே உள்ள படத்தில் இடது ஓரத்தில் முறையே நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் கூம்புகள் ‘ஆரம்ப நிலைகளில்’ இருக்கிறது. நீலப்படத்தையும் (உஷ்; கவனம் சிதறாதீர்கள்) மஞ்சள் படத்தையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்தால் இந்த இரு கூம்புகளின் இட வித்தியாசம் $$10^{-5}$$ அலகுதான். ஏதோ ஒரு விதிப்படி (சமன்பாட்டின்படி) இந்த கிட்டத்தட்ட அதே ஆரம்ப நிலையில் இருந்து வளரவிட்டால், முதல் சிறிது நேரத்திற்கு இரண்டும் படத்தில் உள்ளதுபோல ஒரேபோக்கான வளர்பாதையில் செல்வதாகத்தான் தெரியும். போதிய காலம் கழித்து பார்க்கையில் நீல கூம்பும் மஞ்சள் கூம்பும் வெவ்வேறு இடத்தில் இருப்பது படத்தில் தெரிகிறது. இரண்டும் ஒரே விதிப்படி வளர்ந்தும். ஏன் ஒவ்வொரு தருணத்திலும், அப்போது கிடைத்த இடம் பற்றிய விடையை (எண்) முழுஎண்ணாக்குகையில் தோராய சுழிப்பு செய்கையில் தோன்றும் பிழையினால். ஆங்கிலத்தில், ரவுண்ட் ஆஃப் எர்ரர் என்பார்கள்.\nகேயாஸ் அறிவாளிகள் முகம்சுளிக்கும் ஒரு உதாரணம் வேண்டுமானால், இதைச்சொல்லலாம்: விழுப்புரம் ஸ்டேஷனில் இருந்து புறப்படுகையில், பகல்காட்சி பதற்றத்தில் பாயிண்ட் மாற்றியடித்ததால், (ஆரம்ப நிலைகளில்) அருகருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு தடத்தை விட்டு சற்றே விலகி, விருதாசலம் நோக்கி செல்லாமல், ரயில் புதுவைக்கு சென்றுவிடுமே, அதுபோல.\nஆரம்ப நிலையில் மிகச்சிறு மாறுதல்கள் மூலம் இரு வேறு நிலைகளில் இருந்து தொடங்கும் அதே ஒருங்கியத்தின் இரு எதிர்கால போக்குகளும் மொத்தமும் வேறுவ��றாக போய்விடுவது கேயாஸ் தியரி படிக்கும் விஷயங்களின் கையெழுத்து. ஆனால் தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள். இல்லையேல் எப்படி எதிர்காலத்தில் ஒருங்கியங்கள் எங்கு செல்கிறது என்று கண்டுகொள்வது\nமனித நிகழ்வுகள் இவ்வாறு இல்லை. மொத்தமாக ஒழுங்கற்றவை (random process).\nஒரு வாதத்திற்கு மனித நிகழ்வு சம்பந்தப்பட்டவையாக ஏதோ ஒரு ‘விஷயம் 1’ நேர்ந்தது என்பது ஒரு ஆரம்ப நிலை என்று வைத்துக்கொள்ளுவோம். ‘விஷயம் 1’ நேரவில்லை என்பதுதான் இதைவிடுத்து இருக்கும் மற்ற ஆரம்பநிலை. இரண்டடிமானமான விஷயம் (binary). கேயாஸ் தியரி படிக்கும் டைனமிக்கல் தொகுதிகள் (ஒருங்கியங்கள்) எடுத்துக்கொள்ளும் சமநிகழ்தகவுடைய மில்லியன் சாத்தியங்களுடைய ஆரம்பநிலை கிடையாது. விஷயம் 1 கிட்டதட்ட நடந்தது என்பதெல்லாம் தப்பாட்டம்.\nசரி, போகட்டும் என்று அப்படி வைத்துக்கொள்ளுவோம். இப்படியாகிய ஆரம்ப நிலையிலிருத்து புறப்பட்டு ஒரு மனித நிகழ்வு(கள்)-சங்கிலி தொடரும் அல்லவா. அதாவது, ஒரு நிகழ்வினால் (மட்டுமே) அடுத்த நிகழ்வு ஏற்பட்டது என்ற காரணம்-விளைவுகளின் கோர்வை. ஆரம்ப நிலையில் மட்டுமல்லாமல், அந்த மனித நிகழ்-சங்கிலியின் ஒவ்வொரு அடியிலும் இதைப்போன்ற எண்ணற்ற தீர்மாணிக்கமுடியாத சாத்தியங்களை இருக்கும்.\nதனிமனிதனை டைனமிக்கல் சிஸ்டமாக பார்க்க நினைத்தால் (முடியாது), அவன் சார்ந்துள்ள உயிருள்ள (மனிதர்கள்) உயிரற்ற விஷயங்களினால் அவனது நிகழ்-சங்கிலி ஒவ்வொரு அடியிலும் தீர்மாணிக்கமுடியாமல் மாறிக்கொண்டே இருக்கும். இல்லையேல் ஃப்ரீ வில் (free will) இல்லை.\nகிழக்கு ரங்காவில் மூன்றாவது படிக்கையில் தமிழ் வாத்தியாரிடம் குட்டுபட்டு ஜுரத்தில் தக்கடியாக ஆங்கிலத்தில் உளர ஆரம்பித்து, அதனால் பாய்-ஜீனியஸ் என்று சுற்றியுள்ளோரால் அறியப்பட்டு புறப்பட்ட நிகழ்வு-சங்கிலி இப்போது என்னை அமெரிக்காவில் எட்டடுக்கு மாளிகையின் குளுகுளு தனியறையில் என் லேப்டாப் ஏன்ஜலினா ஜோலியுடன் கொஞ்ச வைத்துள்ளது. மூன்றாவதில் தமிழ் வாத்தியாரிடம் குட்டுபடவில்லையெனில், ஜுரம் வந்திருக்காது, ஆரம்பநிலை மாறி என் ப்ராடிஜிதனம் வெளிப்பட்டு எனக்கும் உலகிற்கும் தெரிந்திருக்காது, வாழ்க்கையில் தோல்வியுற்று தமிழ்நாட்டிலேயே கிடந்து, வியர்வையை கையால் வழித்தபடி தேடி தேடி சொந்த ஜோலி பீ.சி. கீபோர்டில் தமிழ் டைப் ��டித்து இப்படி வலைதமிழர் பலர் அவ்வப்போது (உரிமையுடன்) கடிந்துகொள்ளும் தமிழ் வலைப்பூ எழுதிக்கொண்டு…\nஇந்த ரீதியில் மனித வாழ்க்கையை கேயாஸ் தியரி விவரிக்கும் எளிய டைனமிக்கல் சிஸ்டமாக மாற்றினால், கேளிக்கைக்காக வெகுஜனம் ரசிக்கும்படி ஒரு உல்லாச உட்டாலக்கடி சினிமா வேண்டுமானால் எடுக்கலாம் (ஏற்கனவே இப்படி 12பி வந்துவிட்டதால், இது நிச்சயம் ஊத்திகொள்ளும்). ஆனால் இது அறிவியல் கூறும் கேயாஸ் தியரியோ, அதன் புதிய வியாக்கியானமோ இல்லை.\nயோசித்துப்பார்த்தால், மனித நிகழ்வுகளுக்கு ஒவ்வொறு தருணமும் ஆரம்ப நிலைதான். எண்ணற்ற சாத்தியங்களுடன்.\nஎளிமையான கேயாஸ் தியரி கொண்டு இதை விவரிக்கமுடியாது.\nகேயாஸ் தியரியில் பட்டாம்பூச்சி விளைவு, பட்டர்ஃப்ளை எஃபெக்ட், என்று ஒன்று உண்டுதான் [3]. இதைப்பற்றி விரிவாக பிறகு அலசுவோம். இப்போதைக்கு சுருக்கமாக, அது உருவகமாக விளக்க முற்படுவது, கமல்சாரின் தசாவதாரம் படத்திலோ, அவர் பேட்டியில் குறிப்பிடும் பட்டர்ஃப்ளை எஃபெக்ட் படத்திலோ முன்வைப்பது போல, மனித சக நிகழ்வுகளையும் அதன் தொடர்புகளையும் பற்றி அல்ல.\nவண்ணத்திப்பூச்சி விளைவு உருவகமாக விளக்க முற்படுவது பின்னூட்டத்துடன் கூடிய ஒரு நிகழ்ச்சி எப்படி ஆரம்ப நிலையின் மீது நுண்ணியமாக சார்ந்திருக்கும் என்ற ஒரு கட்டுப்பாட்டை பற்றி. ஆங்கிலத்தில் சென்ஸிடிவ் டிபெண்டென்ஸ் ஆன் இனிஷியல் கண்டிஷன்ஸ். மேலே உள்ள கூம்புகள் படத்தில் உள்ளது போல. வானிலை மாற்றங்களை விளக்க முற்படுகையில் இவ்வகை தெளிசொற்றொடர்கள் தேவைப்படுகிறது.\nஇந்த பட்டாம்பூச்சி விளைவு பற்றி முதலில் கூறியவர் எட்வர்ட் லொரென்ஸ் (Edward Lorenz). வானிலை ஆராய்ச்சியில் கேயாஸ் தியரியின் தந்தை என்று கூறலாம். பட்டாம்பூச்சி இறக்கை அதிர்வுகள் காற்றில் சலசலப்பை உண்டாக்கும். அதனால் அந்தப் பகுதியின் தொடர்புடைய உலகின் வானிலை மாற்றங்கள் சற்று வேறுமாதிரியாகலாம். ஏனெனில் வானிலை ஒரு டைனமிக்கல் சிஸ்டம். இவ்வகை சிறு மாறுதல்கள் பெருகி சேர்ந்து, பல நாள் கழித்து, வானிலையில் மேகங்கள் கலையலாம், இல்லை சேரலாம்; வருவதாக இருந்த மழை நிற்கலாம், எதிர்பாராமல் புயலிக்கலாம்.\nஇப்படி உருவகித்துவிட்டு லொரென்ஸ் விளக்க முற்படுவது முக்கியமாக, எதிர்மறையான விஷயத்தை.\nஎங்கோ பிரேஸிலில் ஒரு வண்ணத்திபூச்சியின் சிறகடிப்பில் இருந்து டெக்ஸாசில் புயல் தோன்றும் நிகழ்ச்சி வரை எளிமையாக நிகழ்-சங்கிலியை துல்லியமாக பிடித்துவிடமுடியாது. வானிலை மாற்றமாக புயல் தோன்றுவதற்கு எதுதான் காரணம், ஒரு வண்ணத்திப்பூச்சியின் சிறகடிப்பு என்று எளிமையாக கூறிவிடமுடியுமா என்ன இப்படித்தான் ரிடோரிக்கலாக முடியாது என்பதை தெரிவிக்க லொரென்ஸ் உருவகித்தார்.\nநிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த வண்ணத்திப்பூச்சி விளைவு உருவகம் வருத்தமாக, பொதுஜனப்புரிதலில் ‘நிச்சயமாக முடியும்’ என்று புரிந்துகொள்ளப்படுகிறது. விளைவை வெள்ளித்திரையிலும், பேட்டியிலும் காண்கிறோம்.\nஇவ்வகை என்ணங்கள் பாப்புலர் சயின்ஸ் எனப்படும் வெகுஜன அறிவியல் புத்தகங்களை கிரகிக்காமல் புரட்டுவதால் வரும் பக்க(வாத) விளைவுகள். இவ்வகையில் குவாண்டம் மெக்கானிக்ஸும் (மத்வாச்சாரியார் கூறிய) துவைதமும் ஒன்றே என்பது போன்ற கருத்துக்கள் நம்நாட்டில் பிரபலம். இப்படி சொல்பவர்களுக்கு இரண்டு பற்றியும் சரிவர தெரியாது என்பதே உண்மை.\nகேயாஸ் தியரி பற்றி மேலும் படிக்க சுட்டிகள் (அனைத்தும் ஆங்கிலத்தில் – இதுதான் நம் கோளாறோ\n1) எட்வர்ட் லொரென்ஸ் புத்தகம் – The Essence of Chaos Theory\n3) ஐயன் ஸ்டிவர்ட் புத்தகம் – Does God play Dice\n4) கேயாஸ் தியரி அறிமுகம் – What is Chaos Theory\n6) வண்ணத்தி பூச்சி விளைவு – விக்கிபீடியா பக்கம் – Butterfly Effect\n7) வண்ணத்தி பூச்சி விளைவு பற்றி வெகுஜன தவறான புரிதல்கள் உதாரணங்கள் – விக்கிபீடியா பக்கம் – Butterfly Effect in Popular Culture (இப்பக்கத்தில் கமல் சார் சுட்டும் ஒரிஜினல் பட்டர்ஃப்ளை எஃபெக்ட் திரைப்படமும் உண்டு. இனியும் கேயாஸ் தியரியை விளக்கிவிட்டதாக கூறிக்கொண்டிருந்தால், இதில் கமல் சார் தசாவதாரத்தையும் சேர்க்கலாம்)\n8) வண்ணத்திப்பூச்சி விளைவு ஏன் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது – அறிவியல் எழுத்தாளரின் எளிமையான கட்டுரை – an article by Peter Dizikes\nவலையில் அறிவியல் விளக்கங்கள் எழுதுவது வீண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2020-11-28T02:38:14Z", "digest": "sha1:J67JFRFUBG3B4VDCVMDIPVFTW6JKIBNY", "length": 10317, "nlines": 95, "source_domain": "ethiri.com", "title": "இலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல் – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇலங்கைய��ல் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொ​ரோனா வைரஸ் பரவாது என விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தை சுகாதார அமைச்சு வலியுறுத்த #\nவிரும்புகிறது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பதில்) விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரனின் கையொப்பத்துடன்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nஅனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை​யிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கோட்பாட்டு அடிப்படையில் எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என்பதால்,\nசமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தை கைகளால் தொடுவதை\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nதவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.\nமேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அநாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார\nநெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல்\nஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்தும் நடத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்\nகொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு →\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா – நடிகை டாப்சி ஆவேசம்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nசெல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ\nதலைவர் பிரபாகரன் இன்று பிறக்கவில்லை – இந்திய உளவுத்துறை – வீடியோ\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nஇந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி\nவைரஸ் தாண்டவம் -பிரிட்டனில் ஒரே நாளில் 498 பேர் பலி\nசட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nமரணத்தில் இருந்து தப்பினேன் - பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஅந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nJelly sweets செய்வது எப்படி\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nதாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/suriya-sivakumar/filmography.html", "date_download": "2020-11-28T01:55:07Z", "digest": "sha1:4HAU5EB3APR3NBKTKTJMCWU5SRPLAC5V", "length": 11325, "nlines": 326, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா சிவகுமார் நடித்த படங்கள் | Suriya Sivakumar Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nசூர்யா சிவகுமார் நடித்த படங்கள்\nDirected by வெங்கட் பிரபு\nDirected by சுதா கொங்கர பிரசாத்\nDirected by கெளதம் மேனன்\nDirected by சசி ஷங்கர்\nDirected by டி ஜெ ஞானவேல்\nDirected by கே.வி. ஆனந்த்\nDirected by சுதா கொங்கர பிரசாத்\nDirected by கே.வி. ஆனந்த்\nDirected by விக்னேஷ் சிவன்\nDirected by விக்ரம் குமார்\nDirected by வெங்கட் பிரபு\nDirected by ஷஹீத் கதர்\nDirected by கே.வி. ஆனந்த்\nDirected by ஏ ஆர் முருகதாஸ்\nDirected by கே.வி. ஆனந்த்\nDirected by கே எஸ் ரவிக்குமார்\nDirected by ராம் கோபால் வர்மா\nDirected by கே எஸ் ரவிக்குமார்\nDirected by கே எஸ் ரவிக்குமார்\nDirected by கே.வி. ஆனந்த்\nDirected by கெளதம் மேனன்\nDirected by ரேவதி எஸ் வர்மா\nDirected by என் கிருஷ்ணா\nDirected by ஏ ஆர் முருகதாஸ்\nDirected by சசி ஷங்கர்\nDirected by மணி ரத்னம்\nDirected by கெளதம் மேனன்\nDirected by அமீர் சுல்தான்\nDirected by எஸ் ஏ சந்திரசேகர்\nDirected by ஜே ஜே பிரெட்ரிக்\nDirected by சுதா கொங்கர பிரசாத்\nDirected by விஜய் குமார்\nDirected by எஸ் கல்யாண்\nDirected by விக்னேஷ் சிவன்\nDirected by விஜய் மில்டன்\nDirected by பிரம்மா ஜி\nDirected by விக்ரம் குமார்\nDirected by ரோஷன் ஆண்ட்ரேவ்\nசூர்யாவை வைத்து செல்வராகவன் என்ன செய்கிறார்\nஇது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப..\nசூர்யா பக்கத்துல கூட வரமுடியாது விஜய்... ட்விட்டரில் புதிய..\nசரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manju-warrier-make-her-debut-kollywood-047206.html", "date_download": "2020-11-28T03:16:20Z", "digest": "sha1:IK7ZRUETB2OBXUF45P2OSJVFQVGVLRR4", "length": 15097, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட் வரும் மெகா ஹீரோயின்: கலக்கத்தில் நடிகைகள் | Manju Warrier to make her debut in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago சிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\n12 min ago காதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\n24 min ago தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\n44 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nAutomobiles சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\nNews செம எதிர்பார்ப்பு.. தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் மோடி.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலிவுட் வரும் மெகா ஹீரோயின்: கலக்கத்தில் நடிகைகள்\nசென்னை: மலையாள நடிகை மஞ்சு வாரியர் இயக்குனர் அறிவழகனின் படத்தில் நடிக்க உள்ளாராம்.\nஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அறிவழகன் ஈரம் படம் மூலம் இயக்குனர் ஆனார். வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியவர்.\nதற்போது அவர் ஹீரோயினை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.\nஅறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பது வேறு யாரும் அல்ல மலையாள நடிகை மஞ்சு வாரியர். ஹவ் ஓல்டு ஆர் யூ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர் மஞ்சு.\nமலையாள நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் மஞ்சு. விவாகரத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த மஞ்சுவை மலையாள திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.\nஎன் படத்தின் ஹீரோயின் தைரியமான பெண். அந்த கதாபாத்திரத்தை சில நடிகைகளாலேயே செய்ய முடியும். மஞ்சு வாரியரின் மலையாள படங்களை பார்த்த பிறகு அவர் தான் என் படத்திற்கு சரியானவர் என்று முடிவு செய்தேன் என்கிறார் அறிவழகன்.\nமலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை மஞ்சு வாரியர். கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுப்பதற்கு பெயர் போனவர். அவர் தமிழ் திரையுலகிற்கு வருவது சில நடிகைகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.\nகுடும்பம் பற்றி அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்கள்.. பிரபல நட்சத்திர தம்பதி மகள் பரபரப்பு புகார்\nநட்சத்திர தம்பதி மகள். இன்ஸ்டாவில் அறிமுகமான மினி லேடி சூப்பர்ஸ்டார்.. வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்\n நம்பவே முடியலையே.. பிரபல நடிகையின் குழந்தை பருவ போட்டோ.. வைரலாகும் ஸ்டில்\nதமிழை அடுத்து அந்த மொழியிலும் அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர்.. அம்மாவாக நடிப்பாரா\n'நயன்தாராவின் அர்ப்பணிப்பு இருக்கே..' லேடி சூப்பர் ஸ்டாரை புகழும் இன்னொரு லேடி சூப்பர் ஸ்டார்\n லாக்டவுனில் கற்கும் ஹீரோயின்கள்.. மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்\nஒரு போன்தான் பண்ணினேன்...வந்துடுச்சு எல்லாம்... லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் மேக்கப் கலைஞர்\n'எல்லாரும் பாதுகாப்பா இருங்க, அது செயின் மாதிரி...' ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்\nபரவுகிறது கொரோனா வைரஸ்... நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் திடீர் கேன்சல்\nபிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nசுருட்டை முடி, ஹேர் கலரிங்... நிவின் பாலி படத்துக்காக ஸ்டைலாக மாறிய நடிகை மஞ்சு வாரியர்\nதனது அண்ணன் மது இயக்குனர் ஆகும் படம்... என்ன ரோலில் நடிக்கிறார் 'அசுரன்' மஞ்சு வாரியர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சிறைச்சாலை லைப்ரரியில் புத்தகம் வாசிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகைகள்\nஹீரோயின் ஆனார் ’குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/27-ko-dub-on-telugu-as-rangam-aid0136.html", "date_download": "2020-11-28T02:36:48Z", "digest": "sha1:5M6MP7IKKYF7RGEXHVXCVMEZ4MTU4FHT", "length": 12583, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ! | Ko goes to Andhra Pradesh as Rangam | தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ! - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\n36 min ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\n7 hrs ago புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப���பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ\nஜீவா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக வெற்றி பெற்றுள்ள கோ திரைப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.\nஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஏம்மா... இதுக்குப் பேரு ஆரஞ்சுப் பழமாம்மா..- கார்த்திகாவை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nகோ -2... பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா\n'கோ' படத்தை மிஸ் பண்ணிய அஜீத்\nகோ படத்துக்கு நாகிரெட்டி விருது\n- சிம்பு மீது ஜீவா தாக்கு\n2011 சினிமா... ஜூன் வரை ரிலீஸ் 65... தேறியவை வெறும் எட்டு\nஇந்தியில் ரீமேக்காகும் கோ: கே.வி. ஆனந்த் தீவிர ஆலோசனை\nஆந்திராவைக் கலக்கும் தமிழ்ப் படங்கள்\nஅயன் வசூலை முறியடித்தது கோ\nஹை... கோ படம் 15 நாள் தாண்டிடுச்சி\nகோ, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட புதுப்படங்களின் டிவிடிகள் மதுரையில் ஏராளமாய் பறிமுதல் செய்ய�\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வில்லேஜ் லுக்கில் மீண்டும் அந்த பிரபல நடிகை.. இதுதான் 'அரண்மனை 3' கெட்டப்\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\nஎங்கள ஏன் ரெஃபரன்ஸா எடுத்தீங்க ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/ayyeppan3.html", "date_download": "2020-11-28T02:54:15Z", "digest": "sha1:2AJUJGI3ESOA2OXIDLB6KAWLUF75E4H7", "length": 14899, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கென்ன | Ayyeppans poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nநிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nMovies தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்படும் நேரம�� எவரிடமும் சிரிப்பேன்\nஒருவார்த்தை பேச உளமெலாம் துடிக்கும்\nயாருமில்லா இடத்தினிலே என்ன தான் பேச்சென\nஒத்திட்ட எண்களில் தொலைப் பேசி ஏசும்\nஅதற்கென்ன தெரியும்... என் தவிப்பெதுவென\nபலவாய் நினைந்து பலரிடம் பேசி\nமெல்ல மெல்ல மறந்து போய்\nஎன்றோ என் குரல் கேட்டிடும் நேரம்\nஅடடா எப்படி இருக்கிறாய் என்று\nஒலிக்கும் உன் குரல் கேட்டிடில் தானே\nஉள்ளில் சுரக்கும் ஆனந்த வெள்ளம்\nகண்ணில் மெல்ல வெளிவரத் துவங்கும்\nகண்களில் உன் முகம் நிழலெனத் தெரியும்\nஉள்ளுள் ஓருணர்வு மட்டும் ஓரமாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பி��தமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/prabu.html", "date_download": "2020-11-28T02:26:24Z", "digest": "sha1:MBCDLUTUOJ7HE6UEZIKEJ3TI5K3ZIIQI", "length": 11766, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயாசம்- பிரபு | Prabus Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nMovies ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டத்தோடு வந்து நிற்கும் ரயில்\nகம்பி தடுத்த சாரளம் வழியே\nதுணி துவைக்கும், கீரை வளர்க்கும்\nஅவன் முன் சிதறிக் கிடக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nவேகமாக நிரம்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி.. 30 கிராமங்களுக்கு அலார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/election-commissioner-announced-local-body-elections-will-be-held-by-the-end-of-december/articleshow/71958052.cms", "date_download": "2020-11-28T02:53:10Z", "digest": "sha1:G37GYE7G7OYNI2FUQOIIWZUOQFAPIVCL", "length": 12215, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "local body elections date: டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்.\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல். எந்த நேரத்திலும் தேதி வெளியாகலாம்..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nடிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல். எந்த நேரத்திலும் தேதி வெளியாகலாம்..\nதமிழகத்தில் 2016 இல் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு, வார்டு மறுவரையரை செய்தல் போன்ற வழக்குகளினால் ரத்தானது. இதனையடுத்து உள்ளாட்சி துறை தேர்தலை காலதாமதமின்றி நடத்த அணைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக துணை முதல்வர் உட்பட பலரும் அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக செய்து வருகிறது.\nபாபர் மசூதி தீர்ப்பு... வெடியெல்லாம் போடக்கூடாது காவல்துறை அதிரடி...\nதற்போதைய நிலவரப்படி இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், எந்நேரமும் தேர்தல் தேதி வெளியாகும் என்பதால் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nரெடியாருங்க... உள்ளாட்சி தேர்தலுக்கு சந்திக்கலாம் - ஹேப்பி நியூஸ் சொன்ன விஜயகாந்த்\nஅதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் இறுதி பட்டியலை அறிவித்த கையோடு, அவர்களின் பயிற்சி முகாம்களை முடிக்க தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வ���களை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகிரிக்கெட் செய்திகள்‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nதமிழ்நாடுஇந்தியில் கடிதம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nஇந்தியாவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/11/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8/", "date_download": "2020-11-28T01:54:57Z", "digest": "sha1:WBDDKCPRKY7OCB5V6TE5FAKIGAG2QLTN", "length": 17726, "nlines": 199, "source_domain": "tamilandvedas.com", "title": "விண்வெளியைக் கண்டு வியந்த வேதகால ரிஷிகள் (Post No.8933) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிண்வெளியைக் ���ண்டு வியந்த வேதகால ரிஷிகள் (Post No.8933)\nவானவெளியில் ஒளிரும் நக்ஷத்திரங்கள் மனித குலத்தின் கவனத்தை ஈர் த்ததில் வியப்பில்லை . இன்றுவரை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வேதகால குறிப்புகளைப் பார்க்கையில் அதில் 25,000 ஆண்டுப் பழமையான குறிப்புகள் உள\n. ஒருவேளை அவர்கள் ஆதிகால மனிதர்களின் குறிப்புகளை அப்படியே வழி வழியாக வாய் மொழியாகப் பரப்பி பாதுகாத்து வந்திருக்கலாம். அல்லது அவர்கள் உண்மையிலேயே 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் முதலில் சொன்னதைத்தான் ஏற்பேன். இன்றும் கூட விண்வெளி அறிஞர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நக்ஷத்ர வெடிப்புகள் பற்றிப் பேசுகின்றனர். உடனே அவர்களைப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் என்று சொல்லமாட்டோம்.\nமஹாபாரதப் போரில் பிரம்மாண்டமான வியூகங்களை (ARMY FORMATIONS) பார்க்கிறோம். எப்படிச் செய்தனர் மண்ணில் சிறிய படங்களை கணிதரீதியில் வரைந்து அதைத் துல்லியமாகப் பெரிதாக்கினர். இப்படி தென் அமெரிக்காவில் பெரு (PERU IN SOUTH AMERICA) நாட்டில் 300 பிரம்மாணடமான வரைபடங்கள் 2000 ஆண்டுகளாக உள்ளன. அவர்களுக்கும் நாமே கணித ரீதியில் வரைபடங்களை மண்ணில் சிறிய அளவில் வரைந்து அதையே கணித அடிப்படையில் பெரிதாக்கக் கற்பித்தோம். அதனால் அந்த நாடே இன்று பெரு= பேர் உரு (PER+URU= PERU) என்று அழைக்கப்படுகிறது. உரு என்பது சம்ஸ்கிருதம். ‘ப்ருஹத் ரூப’ என்பது பேர் உரு ஆயிற்று. இதே போல இன்றைய வரைபடங்களைக் கொண்டு 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ரிஷிகளும் தற்கால விஞ்ஞானிகளும் அறிகின்றனர்.\nபூமியின் அச்சு 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை (EARTH’S AXIS) பம்பரம் போல வட்டமடித்து நிற்கும். அப்போது எந்தெந்த நக்ஷத்திரத்துக்கு மேல் பூமியின் அச்சு நிற்கிறதோ அந்தந்த நக்ஷத்ரத்தை துருவ நக்ஷத்ரம் (POLE STAR= DHRUVA) என்பர். துருவ என்றால் உறுதியான நிலையான என்று பொருள். த்ருவ (DHRUVA) என்ற சம்ஸ்கிருதத் சொல் உறுதி என்று தமிழில் மாறியது.\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் துபன் (THUBAN) என்ற நக்ஷத்ரம் துருவ நக்ஷத்திரமாக இருந்தது. இதைப் பற்றி கலைக் களஞ்சியங்களில் (ENCYCLOPAEDIAS) பார்த்தால் தூ பன் (THUBAN) அல்லது துபன் என்பது பாம்புத் தலை என்று பொருள்படும் என்றும் அது அராபியர் சூட்டிய பெயர் என்றும் எழுதியிருப்பார்கள். அத்தனையும் தவறு என்பது அந்த கலைக்களஞ்சியக் குறிப்புகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கொண்டே அறியலாம்.\nட்ராகன் (DRAGON = DRACON/LATIN) என்றால் ராட்சத மிருகம் என்று லத்தின் மொழியில் அர்த்தம் என்றும் எழுதியிருப்பர். நக்ஷத்ரக் கூ ட்டத்துக்கு பெயர் வைத்தது லத்தின் மொழியில் அதன் தலைக்குப் பெயர்வைத்தது அரேபிய மொழியில் என்பதெல்லாம் தவறு\nஇந்துக்கள் கண்டு பிடித்த 1, 2, 3, 10 என்ற வரி வடிவங்களையே அராபிக் எண்கள் (ARABIC NUMERALS= HINDU NUMERALS) எழுதிவிட்டு அவை உண்மையில் இந்துக்கள் கண்டுபிடித்த இந்து நியூமெரல்கள் (HINDU NUMERALS) என்று என்சைக்ளோபீடியாக்கள் எழுதும் அல்பெரூணி (ALBERUNI) போன்ற அரேபிய அறிஞர்களும் எழுதிவைத்துள்ளனர்.\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் பிரமிடுகள் கட்டினார்கள் என்றும் அப்போது தூபான் (THUBAN) துருவ நக்ஷத்ரமாக இருந்தது ; அதனால் எகிப்திய பிரமிட்டின் சாளரம் அந்த விண்மீனை நோக்கி இருந்தது என்றும் சொல்லி வியப்பர். உண்மையில் தூபன் என்பது துருவன் என்பதன் (THUBAAN= DRUVAN) திரிபே. . இடை விடாது தவம் செய்து இறைவனைக் கண்ட சிறுவன் துருவன் என்றும் அவனது பெயர் இந்த நக்ஷத்ரத்துக்குச் சூட்டப்பட்டது என்றும் புராணங்கள் விளம்பும். இதற்கு மற்றொரு\nசான்று – இப்போதைய துருவ நடசத்திரத்தை நோக்கி நிற்கும் 7 நட்சத்ரங்களையும் இந்துக்கள் சப்த ரிஷிக்களின் பெயர் சூட்டி வணங்கி வருகின்றனர் (SAPTA RISHI CONSTELLATION = URSA MAJOR= GREAT/BIG DIPPER). இது 2000 ஆண்டுப் பழமையானது என்றும் அறிவோம்.\nலத்தின் மொழியில் உள்ள ட்ராகனும் (APHA DRACONIS) துருவ என்பதன் திரிபே அது திரிந்து துபன் ஆகியது . சீன மொழியில் இதற்கு வேறு பெயர் இருப்பதும் குறிப்பிட்டது. ஆக முரண்பாடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.\nஇன்றும் கூட இலங்கை , மொரிஷியஸ் , மலேசிய தமிழர்களிடம் த்ருவ (DRUVA) என்று எழுத சொன்னால் அவர்கள் இந்தியத் தமிழர் மாதிரி எழுதாமல் இதே ஸ்பெல்லிங்கில்தான் (THURUVAN; V=B; THURBAN)எழுதுவார்கள்.\nமற்றொரு சான்று தெற்கிலுள்ள பெரிய- பிரகாசமான நக்ஷத்திரங்களுக்கும் கூட அகஸ்தியர் (CANOPUS) திரிசங்கு (SOUTHERN CROSS) பெயர்களை சூட்டியது ஆகும். இந்துக்களால் புகழடைந்த இந்த திரிசங்கு நக்ஷத்ரத்தை இன்றுவரை ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பசிபிக் தீவு கொடிகளிலும் அஞ் சல்தலைகளிலும் காணலாம்.\nஅக்கால இந்துக்களே முதலில் வான சாஸ்திரத்தையும் கணித சாஸ்திரத்தையும் உலகிற்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்பதே உண்மை.\nTAGS – துருவன், நட்சத்திரம், துபன் , தூபன் , நக்ஷத்ரம்\nTagged துபன், துருவன், தூபன், நக்ஷத்ரம், நட்சத்திரம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-11-28T01:53:28Z", "digest": "sha1:DZDQIGYSCSO5VI53GFV7K5UQVRY4QAJZ", "length": 25248, "nlines": 131, "source_domain": "thetimestamil.com", "title": "சவாரி சோதனைகளுக்குப் பிறகு உணவு விநியோக வணிகம் பெரும் அடியை எடுக்க வாய்ப்புள்ளது கோவிட் -19 + மற்றும் வணிகச் செய்திகள்", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யுஸ்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம��.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/Economy/சவாரி சோதனைகளுக்குப் பிறகு உணவு விநியோக வணிகம் பெரும் அடியை எடுக்க வாய்ப்புள்ளது கோவிட் -19 + மற்றும் வணிகச் செய்திகள்\nசவாரி சோதனைகளுக்குப் பிறகு உணவு விநியோக வணிகம் பெரும் அடியை எடுக்க வாய்ப்புள்ளது கோவிட் -19 + மற்றும் வணிகச் செய்திகள்\nஆன்லைன் உணவு விநியோகம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமைக்கப்பட்ட பொருளாதார இருட்டிற்கான வெள்ளி புறணி, தென் டெல்லியில் கோவிட் -19 நேர்மறை சோதனை செய்யும் பீஸ்ஸா விநியோக முகவர் ஒருவர் வைரலாகி எச்சரிக்கை மணி எழுப்பிய செய்தி வெளியானதை அடுத்து தலைநகரில் பெரும் அடியை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே பயந்துபோன மக்களின் மனம்.\nஏப்ரல் 14 ஆம் தேதி மால்வியா நகரில் உள்ள ஒரு உணவகத்தைச் சேர்ந்த 19 வயது டெலிவரி ஏஜென்ட் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் மொத்தம் 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பல டெல்ஹைட்டுகள் தங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் கண்டிப்பாக செய்திகளை எழுப்பினர். இனி வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறது.\nகொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளை இங்கே பின்பற்றவும்\n“எங்கள் பகுதி பெரும்பாலும் ஒரு திறந்த காலனியாகும், எனவே உள்ளே வரும் அனைவரையும் எங்களால் சரிபார்க்க முடியாது. வாட்ஸ்அப் குழுக்களில் செய்தி கிளிப்பிங் செய்திகளை ஒரு செய்தியுடன் பரப்பியுள்ளோம்:” பாய், தோட் தின் கர் கா பனா ஹாய் கா லோ. ஃபிஸூல் பிரதான தனிமைப்படுத்தல் ஹொன் கா கோய் ஃபைடா நஹி ஹை ”(தயவுசெய்து சில நாட்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுங்கள், இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட எந்த நோக்கத்திற்கும் நீங்கள் சேவை செய்ய மாட்டீர்கள்)” என்று கிழக்கு-டெல்லி RWA களின் கூட்டு முன்னணியான பி.எஸ். வோஹ்ரா பி.டி.ஐ.\n“நாங்கள் இந்த செய்தியைப் பற்றி RWA வாட்ஸ்அப் குழுவில் காலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இதை எப்படி நிறுத்துவது என்று எங்களுக்குத் தெரியாது. அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம், அல்லது குறைந்தபட்சம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுறுத்தலாம், ”என்று அவர் மேலும் கூறினார்.\nமார்ச் 24 அன்று பூட்டுதல் அறிவிக்கப்பட்ட பின்னர் பலர் ஏற்கனவே வெளி உணவுக்கு விடைபெற்றிருந்தாலும், குறைந்தது ஒரு சில நாட்களில் ஒரு உணவகத்திலிருந்து உணவு சாப்பிடுவதற்கான சோதனையை எதிர்க்க முடியாதவர்களும் இருந்தனர்.\nதொந்தரவு இல்லாதது எப்போதுமே ஆபத்து இல்லாததாக மொழிபெயர்க்கப்படுவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததால், குறிப்பாக உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில்.\n“என் மகள் ஒரு பெரிய உணவுப் பழக்கம். வெளியில் மோமோஸ் அல்லது பர்கர்களை ஆர்டர் செய்ய அவள் எப்போதும் என்னைத் தூண்டிவிடுவாள். பல முறை நான் அவளை வீட்டில் தயாரிக்கும் சிற்றுண்டிகளால் கவர்ந்திழுக்க முயற்சிப்பேன். ஆனால் அது எப்போதும் இயங்காது. ஆகவே நாங்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்த நாட்கள் இருந்தன. “இன்று டெலிவரி முகவர் தொற்றுநோயைப் பற்றிய இந்த செய்தியைப் பார்த்தபோது, ​​நாங்கள் இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்ய மாட்டோம் என்பதை என் மகளுக்கு தெளிவுபடுத்தினேன். அவள் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டாள், ”என்று தனது 40 களில் ஒரு இல்லத்தரசி வந்தனா தாபா கூறினார்.\nREAD நிர்மலா சீதாராமன் கோவிட் -19 சிறப்பு தொகுப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - வணிக செய்திகள்\nசூழ்நிலையின் தீவிரத்தைப் பார்த்து, அவர்களின் ஆன்லைன் ஆர்டர்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில், உணவு விநியோக தளங்கள் மற்றும் பல உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அவர்களின் முடிவில் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துகின்றன.\nஇந்த சம்பவத்தில் கூட்டாளர் உணவகத்தின் விநியோக முகவர் நேர்மறையானதை சோதித்த ஆன்லைன் இயங்குதள சேவையான ஜொமாடோ, தங்களது விநியோக கூட்டாளர்களுக்கு முகமூடிகளை வழங்குவதோடு கூடுதலாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாகக் கூறினார்.\nமுழுமையான கொரோனா வைரஸ் கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\n“எங்கள் ஆர்டர் அளவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஐம்பதாயிரம் பிளஸ் உணவகங்கள் விநியோக கூட்டாளர்களுக்காக கை சுத்தி��ரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. நாங்கள் பேசும்போது எங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம், ”என்று ஜொமாடோ செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ.\nஉணவு விநியோக தளம் புதன்கிழமை ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது, பயனர்கள் தங்கள் விநியோக பங்குதாரரின் உடல் வெப்பநிலையை அதன் பயன்பாட்டில் காணலாம்.\n“சிறந்த முயற்சிகள்” இருந்தபோதிலும், உணவு மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய சேவைகளை வீட்டுக்கு வழங்குவது “ஆபத்து இல்லாதது” என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.\n“வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அபாயங்களை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் வீட்டிற்கு எதையும் வழங்கினால் கவனமாக தொகுப்பு கையாளுதல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.\nபீஸ்ஸா நிறுவனமான டோமினோ அல்லது தி பேக்கர்ஸ் டஸன், அவுட் ஆஃப் தி ப்ளூ மற்றும் டெலி பை தி ப்ளூ போன்ற உணவகங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பட்டியலிடுவதன் மூலம் உறுதியளித்தன.\n“தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு, எங்கள் ஊழியர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்காக நாங்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், மேலும் ஹோட்டல் லு சூத்ராவில் மிகுந்த கவனிப்பு மற்றும் தூய்மை ஒழுக்கத்தைப் பேணுவதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளோம்” என்று அவுட் ஆஃப் தி ப்ளூவின் இயக்குநரும் கருத்துருவாளருமான ராகுல் பஜாஜ் கூறினார். மற்றும் டெலி பை தி ப்ளூ.\nஆனால் இந்த சம்பவம் உணவுத் தொழில்துறையை மேலும் பாதிக்கும் என்ற அச்சம் பல உணவகங்களிடையே தெளிவாக இருந்தது. கோஸ்ட் கிச்சன்ஸின் நிறுவனர் கரண் தன்னாவின் கூற்றுப்படி, ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் நபர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இருப்பார்கள். கொரோனா வைரஸ் பரவுவதால் இந்தத் துறை ஏற்கனவே கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.\nஇந்திய தேசிய உணவக சங்கத்தின் (என்.ஆர்.ஏ.ஐ) தலைவர் அனுராக் கத்ரியாரும் இந்த நிகழ்வைக் கவனித்து, “இந்த சம்பவத்தின் சில தாக்கங்கள் நுகர்வோர் மனதில்” இருப்பதாக ஒப்புக் கொண்டார்.\nREAD கோவிட் -19 மேற்கு ஆசிய பணம் அனுப்பும் பை சாப்பிடுகிறது - வணிக செய்தி\nஇருப்பினும், மருத்துவ நிபுணர்களைப் போலவே, தரையில் பூஜ்ஜியத்தில் பணிபுரியும் ��வரும் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் கேள்விக்குரிய விநியோக முகவருக்கு இது வேறுபட்டதல்ல என்ற ஒப்புமையை கேட்ரியர் பயன்படுத்தினார்.\n“வெறுமனே, அவர்களின் ஊழியர்கள் பாதிக்கப்படும்போது மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாவிட்டால், இந்த சம்பவம் உணவக விநியோகங்களையும் பாதிக்கக் கூடாது, ஆனால் மக்களின் மனதில் இரு சேவைகளின் இன்றியமையாதது வேறுபட்டது மற்றும் சரியானது.\n“உணவகங்களுக்கான எங்கள் ஆலோசனைகளில் நாங்கள் மிகவும் உறுதியுடன் இருந்தோம், இது சேவைகள் மற்றும் பொருட்களுடன் சுகாதாரத்தின் கடுமையான வடிவத்தை பின்பற்ற வேண்டும் என்று நேற்று மாலை மீண்டும் வலியுறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ் நாவல் 12,300 க்கும் மேற்பட்டவர்களை பாதித்து குறைந்தது 400 உயிர்களைக் கொன்றது.\nகடன் நிதி குறித்த கவலைகள் பெருகும்போது இந்தியர்கள் வங்கி வைப்புகளுக்கு மாறுகிறார்கள்\nஜாக் மா அலிபாபா எறும்பு குழு ஐபிஓ vs சவுதி அரம்கோ | அலிபாபா எறும்பு குழு ஆரம்ப பொது வழங்கல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | அலிபாபாவின் ஜாக் மா உலகின் மிகப்பெரிய ஐபிஓவைக் கொண்டுவருகிறார், இது சவுதி அரம்கோவை விட பெரியது, அதைப் பற்றி எல்லாம் தெரியும்\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nபுதிய எட்ரன்ஸ் 120 கி.மீ தூரத்துடன் வரவிருக்கும் மின்சார ஸ்கூட்டர் விரிவாக தெரியும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2020-21 பயிர் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை 298.3 மில்லியன் டன்களாக அரசு நிர்ணயித்துள்ளது – வணிகச் செய்தி\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள��ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-20-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-28T01:18:45Z", "digest": "sha1:7DLZA6V6K7ZELKN3GSVLBRWBJ47IHUE6", "length": 16015, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ரா?", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யுஸ்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/Tech/புதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ரா\nபுதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ரா\nவதந்தியான சாம்சங் கேலக்ஸி எஸ் 30 அல்ட்ராவின் புதிய விவரங்கள் கசிந்துள்ளன.\nஇந்த தொலைபேசி எஸ் 20 அல்ட்ராவிலிருந்து பல அம்சங்களை மறுசுழற்சி செய்யும் என்று கூறப்படுகிறது.\nஇருப்பினும் அதன் முன்னோடிகளை விட சற்று சிறிய உடலைக் கொண்டிருக்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 30 தொடரின் மிகப்பெரிய உறுப்பினரின் விவரங்கள் அட்டைப்படத்தை உடைத்துள்ளன, ஆனால் தீவிர நாவல் கண்���ுபிடிப்புகளை நம்புபவர்கள் ஏமாற்றமடையக்கூடும். டிப்ஸ்டர் இஷன் அகர்வால் மற்றும் 91 மொபைல்கள், கேலக்ஸி எஸ் 30 அல்ட்ராவிலிருந்து கேலக்ஸி எஸ் 30 அல்ட்ரா பல விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை மறுசுழற்சி செய்யக்கூடும்.\nமுந்தைய கசிவுகளில் நாம் பார்த்த எஸ் 30 அல்ட்ரா விவரங்களை அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் 5,000 எம்ஏஎச் பேட்டரி, 108 எம்பி முதன்மை பின்புற ஸ்னாப்பர் மற்றும் எஸ் 20 அல்ட்ராவிலிருந்து தக்கவைக்கப்படக்கூடிய 40 எம்.பி செல்பி சென்சார் ஆகியவை அடங்கும். முந்தைய ரெண்டர்கள் எஸ் 30 சீரிஸ் சென்டர் பஞ்ச்-ஹோல் செல்பி வடிவமைப்பில் ஒட்டக்கூடும் என்று பரிந்துரைக்கின்றன.\nபரிமாணங்களும் அதிகம் மாறாது. கேலக்ஸி எஸ் 30 அல்ட்ரா 165.1 மிமீ x 75.6 மிமீ x 8.9 மிமீ, 1.9 மிமீ ஆழமான கேமரா ஹம்புடன் அளவிடும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவின் 166.9 மிமீ x 76 மிமீ x 8.8 மிமீ விட சிறியதாக இல்லை.\nகேலக்ஸி எஸ் 30 அல்ட்ரா ஸ்பெக்ஸ்: அதே, ஆனால் வேறுபட்டதா\nஇது எல்லாமே ஒரு நகல்-ஒட்டுதல் வேலை அல்ல. இந்த மாத தொடக்கத்தில் கேலக்ஸி எஸ் 30 அல்ட்ரா மற்றும் அதன் இரண்டு குடும்ப உறுப்பினர்களின் கூறப்பட்ட ரெண்டர்களைக் கண்டோம், எனவே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா வரிசையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அல்ட்ரா 6.8 அங்குல 2 கே அமோலேட் திரையை பேக் செய்வதாகவும் கூறப்படுகிறது – 6.9 அங்குல எஸ் 20 அல்ட்ராவில் சற்று சுருங்குகிறது.\nகூடுதலாக, ஸ்னாப்டிராகன் 875 மாநிலங்களில் எஸ் 30 தொடரைக் கட்டளையிடும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் வதந்தியான எக்ஸினோஸ் 2100 கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படலாம். சாம்சங் வழக்கமாக அதன் முதன்மைக் கப்பல்களுக்கான சமீபத்திய மற்றும் மிகச் சிறந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்டைத் தேர்ந்தெடுப்பதைக் கருத்தில் கொண்டால், இந்த கூடுதலாக அதிக வாய்ப்புள்ளது. எக்ஸினோஸ் 2100, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், முந்தைய கசிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇறுதியாக, எஸ் 30 அல்ட்ரா ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 ஐயும் இயக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த எங்களுக்கு தேவையில்லை. சாம்சங் அதன் ஆண்ட்ராய்டு தோலின் சமீபத்திய பதிப்பில் முதன்மையாக அறிமுகப்படுத்தும்.\nREAD பிரைம் டே 2020 தொலைபேசி ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது பெறலாம்: மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 200 1,200, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி $ 600, டிசிஎல் 10 எல் $ 210\nஆரம்ப அறிக்கையாக, சில விவரங்களைக் குறிப்பிடுவதை புறக்கணிக்கிறது. எஸ் 30 அல்ட்ராவின் துணை ஸ்னாப்பர்கள், அதன் ரேம் அல்லது சேமிப்பக கட்டமைப்புகள் அல்லது சார்ஜிங் தீர்வு ஆகியவற்றில் எந்த வார்த்தையும் இல்லை.\nஎஸ் 30 அல்ட்ரா என்று பரிந்துரைக்க இது விரைவில் மிக விரைவில் விருப்பம் புதிய கோட்டுடன் எஸ் 20 அல்ட்ராவாக இருங்கள். ஆனால் அதன் முந்தைய வெளியீட்டு சாளரத்தை கருத்தில் கொண்டு, வெளிச்செல்லும் மாடல்களில் இருந்து சாம்சங் சில அம்சங்களை மாற்றியமைத்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்.\nஅடுத்தது: சாம்சங் கேலக்ஸி எஸ் தொடர், தரவரிசை\nஆரோக்யா சேதுவில் ‘பாதுகாப்பு சிக்கலை’ நெறிமுறை ஹேக்கர் கண்டுபிடித்தார்: மையம் அபாயங்களைக் குறைக்கிறது\nIOS 14 பேட்டரி வடிகட்டலை ஏற்படுத்தினால், நீங்கள் உங்கள் ஐபோனை துடைக்க வேண்டியிருக்கும்\nசிரிக்கு COVID-19- ஸ்மார்ட் கிடைக்கிறது: உங்கள் கொரோனா வைரஸ் செய்திகள் அனைத்தும் ஒரு குரல் கட்டளைக்கு அப்பால்\nமேற்பரப்பு புரோ 8 முன்மாதிரி மேற்பரப்புகள், பாரிய பெசல்களைக் காட்டுகின்றன, ஒத்த வடிவமைப்பு, ஆனால் மேம்படுத்தப்பட்ட நினைவகம் மற்றும் ஜி.பீ.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉங்கள் ஐபோனில் ஆப்பிளின் ஏகபோக “நெரிசலை” ஜுக்கர்பெர்க் கண்டிக்கிறார்\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2351834&Print=1", "date_download": "2020-11-28T01:14:12Z", "digest": "sha1:GGKGKH44GLFCFREAISYYZU3NKHOCEFL7", "length": 14757, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்: உளவியல் ஆலோசனை நிகழ்ச்சியில் தகவல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nபெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்: உளவியல் ஆலோசனை நிகழ்ச்சியில் தகவல்\nஉடுமலை;'பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்' என உடுமலை பள்ளியில் நடந்த உளவியல் ஆலோசனை நிகழ்ச்சியில், பயிற்சியாளர் ரத்னசாமி பேசினார்.உடுமலை, ஆர்.கே. ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகளின் கல்வி எதை நோக்கி இருக்க வேண்டும்.\nகுழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோரின் பார்வை, அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது, பெற்றோரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் மாலா வரவேற்றார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு, உளவியல் பயிற்சியாளர் ரத்னசாமி ஆலோசனை வழங்கினார்.அதில், உயிர் எழுத்துகளில் ஒவ்வொன்றிலும் குழந்தைகளின் வளர்ப்பும் உள்ளது. குழந்தைகளிடம் அன்பாக இருப்பதற்கும், அவர்களின் விருப்பத்துக்கு மட்டுமே நடப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர் அறிய வேண்டும். பெற்றோரிடம் குழந்தைகள் பெறும் அன்பை அவர்கள் மற்றவர்களிடமும் செலுத்துகின்றனர். உணவு பழக்க வழக்கங்கள் பெற்றோரிடமிருந்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.ஆரோக்கியமான உணவு முறைகளை, குழந்தைகளுக்கு அளிப்பது மட்டுமின்றி, பெற்றோரும், பின்பற்ற வேண்டும். பெற்றோர் தான் தங்களின் முன்மாதிரிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பதாக குழந்தைகள் நம்புகின்றனர்.குழந்தைகளிடம், பெற்றோர் இயல்பாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் தங்களின் முன்னேற்றத்துக்கு முயற்சிக்கும் போது, பெற்றோரும் அதில் ஈடுபாடு காட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் உற்சாகம் அவர்களின் வெற்றிக்கான வழியாக இருக்கும்.இவ்வாறு, அவர் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வராஜ், வளர் இளம் பருவ மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கினார். பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆலோசனை வகுப்புகள் நடந்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n ராஜ வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பு: ஆண்டிபாளையம் குளம் மாசுபடும் அபாயம்\n1. குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை\n2. கும்பாபிேஷக ஆண்டு விழா\n3. சொல்லி அடிச்சா... கம்பு சுழற்றுவதில் களமிறங்கும் மாணவர்கள்\n4. கிராமத்து ஸ்நாக்ஸ்... உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொரி\n5. கண்ணை கவரும் தென்னை நாரில் மிளிரும் படைப்புகள்\n1. கிடப்பில் திட்ட சாலை பணி: நகரில் போக்குவரத்து நெரிசல்\n2. மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை கண்டுகொள்வதில்லை\n3. தொட்டியில் உடைப்பு :வீணாகும் குடிநீர்\n4. சாக்கடை கால்வாயில் பாய்ந்தோடிய சாயக்கழிவு\n5. சின்ன வெங்காயத்தில், நுனிகருகல் நோய்\n1. திருப்பூரில் இதுவரை 14,361 பேர் நலம்\n2. குழந்தை விற்பனை ஆசாமி கைது\n3. கொலை வழக்கில் தொடர்பு: வாலிபரிடம் 'கஸ்டடி' விசாரணை\n4. தொழிலாளர் துன்புறுத்தல்: போலீசார் விசாரணை\n5. பள்ளி வளாகத்தில் மதுபாட்டில் குவியல்: பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/180604_BrtSEPSta.shtml", "date_download": "2020-11-28T03:22:15Z", "digest": "sha1:NEEEUWXETQUG7WMAVUKCFL6QAFFG53QX", "length": 77671, "nlines": 93, "source_domain": "www.wsws.org", "title": "ழிஷீ tஷீ tலீமீ ணிuக்ஷீஷீஜீமீணீஸீ ஹிஸீவீஷீஸீ�சீமீs tஷீ tலீமீ ஹிஸீவீtமீபீ ஷிஷீநீவீணீறீவீst ஷிtணீtமீs ஷீயீ ணிuக்ஷீஷீஜீமீ The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா\nழிஷீ tஷீ tலீமீ ணிuக்ஷீஷீஜீமீணீஸீ ஹிஸீவீஷீஸீ�சீமீs tஷீ tலீமீ ஹிஸீவீtமீபீ ஷிஷீநீவீணீறீவீst ஷிtணீtமீs ஷீயீ ணிuக்ஷீஷீஜீமீ\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை --- ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கே ஆம்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) ஆலோசனை அரசியலம���ப்பு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டோனி பிளேயர், பின்பு தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளார். இதனால் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.\nவாஷிங்டனிலிருந்து அவர் ஏப்ரல் 19 ல் திரும்பியவுடன் தனது அமைச்சரவையைக் கூட கலந்து ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அத்தோடு, மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட அத்தகைய முயற்சியை அவர் ஏற்க மறுத்தார். இது பிரிட்டனிலுள்ள வலதுசாரிகளின் விமர்சனங்களை மட்டுப்படுத்தி அவர்களை சமாதானப்படுத்துகின்ற பலவீனமான அரசாங்கத்தின் முயற்சியாகும். ரூபேர்ட் முர்டோக்கின் (Rupert Murdoch) நியூஸ் கார்ப்பரேஷன் தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என்ற ஆபத்தை பிளேயர் எதிர்நோக்குகிறார். மற்றும் ஜூன் 10 ல் நடைபெறவிருக்கிற ஐரோப்பிய தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலிலும், மே 2005 ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும், பொதுவாகெடுப்புக் கோரிக்கையை நடுநாயகமான தேர்தல் பிரச்சார அம்சமாக பழமைவாதிகள் எடுத்து வைக்கக்கூடும் என்பதால் பிளேயர் தனது போக்கை தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் அவர் பொதுவாக்கெடுப்பை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டாலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.\nஐரோப்பாவை தங்களது நலன்களுக்கு உகந்த வடிவில் உருவாக்குவதில், தான் முக்கிய பங்களிப்பு செய்ய முடியுமென்பதை பிரிட்டனிலுள்ள முதலாளித்துவ வர்க்கத்தையும், வாஷிங்டனிலுள்ள தனது சகாக்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமென்று இன்னமும் பிளேயர் நம்புகிறார். ஆனால் அவரது நோக்கங்கள் எதுவாகயிருந்தாலும், அவர் அடக்க முயலுகிற மோதல்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் வெடித்துச் சிதறுகிற ஆபத்தை இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது\nஆதலால், ஐரோப்பிய ஒருமைப்பாடு தொடர்பான அடிப்படை பிரச்சனையில் தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுதந்திரமான போக்கை முடிவு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஐரோப்பிய மக்கள் தங்களது கண்டத்தின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வதற்கு அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளன��். ஆனால், இதை ஒரு பொது வாக்கெடுப்பினால் செய்துவிட முடியாது. ஏனெனில் அந்த பொது வாக்கெடுப்பில் அரசியல் அடிப்படையிலான வலுவான நிபந்தனைகளை பிளேயர் அரசாங்கமும் இதர அரசாங்கங்களும் முடிவு செய்யும்.\nஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான அதிகாரபூர்வமான விவாதங்களில் ஈடுபடும் இரண்டு தரப்பிற்குமே தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக விரோதம் கொண்டவர்களாக இருந்தாக வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் எந்த அம்சத்தையும் ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவிதமான நன்மையுமில்லை. ஏனெனில் அவை பெரு வர்த்தகங்கள் மற்றும் வங்கிகளின் கட்டளைப்படி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பின் எந்த அம்சம் பற்றிய பொதுவாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் தொழிலாள வர்க்கம் ''இல்லை'' என்று வாக்களிக்க வேண்டும். இதில் ''ஆம்'' என்ற பிரச்சாரத்தை முன்னின்று நடத்துகிற பிரிவுகளுக்கு இணையான, பிற்போக்கு மற்றும் ஜனநாயக விரோத முதலாளித்துவக் கன்னைகள் மேலாதிக்கம் செய்கின்ற உத்தியோகபூர்வமாக ''இல்லை'' தெரிவிக்கும் பிரச்சாரத்திற்கும் தொழிலாளர்கள் விட்டுக்கொடுக்காமல் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும்.\nஐரோப்பாவை ஒன்றுபடுத்துகிற அவசியமான முற்போக்கான பணியை மேற்கொள்வதும் மற்றும் விரோதமான அரசுகளில் நிலவுகின்ற பிளவுகளை சமாளித்து மேம்படுவதும் தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். இதற்கு தேவைப்படுவது, ஐரோப்பிய ஒன்றிய செயற்திட்டங்களில் கண்டுள்ள சந்தைகளால் உந்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரிவு முதலாளித்துவத்திற்கும் எதிராக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nபெருகிவரும் அமெரிக்க - ஐரோப்பிய மோதல்கள்\nஐரோப்பிய ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆளும் வர்க்கத்திற்குள் வளர்ந்து வருகின்ற மோதல்கள், கண்டம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய கடுமையான ஆபத்துக்களை உருவாக்கியுள்ளன. பிரதான ஐரோப்பிய அரசுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பெருகிவரும் தீவிரமான போட்டிகளால் இந்த உயிர்நாடியான பிரச்சனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் பிரிட்டனில் உருவாகியிருப்பதற்குக் காரணம் இதை உருவாக்குகின்ற தீ மூட்டும் பூகே��ள மோதலில் இது குவிமையமாக விளங்குவதால் ஆகும்.\nவாக்காளர்கள் எந்த வகையான ஜனநாயக கட்டுப்பாட்டையும் மேற்கொள்வதற்கு பிளேயர் அரசாங்கம் குரோதம் கொண்டுள்ளது. ஈராக் போருக்கு எதிரான மக்களது கட்டளையையும் மீறி பிளேயர் சென்றதைப்போல், பிரிட்டிஷ் மக்களது கருத்துக்களைக் கேட்காமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கும் கூட அவர் ஒப்புதல் அளித்திருக்கக் கூடும்.\nஆனால், முர்டோக்கினுடைய பத்திரிகை தலைமை வகித்து உறுதியான பிரச்சாரத்தை நடத்தி வருவதால் அவர் பின்வாங்கியுள்ளார். அது, அவர் எப்போதுமே கலந்தாலோசிக்காத ஐரோப்பிய பங்காளிகளுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. மற்றும் அவர் எப்போதுமே விரும்பியிராத ஒரு சண்டையில் அவரை திணித்துவிட்டுள்ளது.\nபிளேயர் சம்பவங்களால் ஆட்டுவிக்கப்படுகிறாரே தவிர சம்பவங்கள் அவரை உருவாக்கவில்லை. அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பதவிக்கு வந்தது முதல் மேற்கொண்டுவருகிற மூலோபாயம் சிதைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்கு முயலுகிறார்.\nஇரண்டாவது உலகப்போருக்கு பிந்திய சகாப்தம் முழுவதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனக்கென்று ஒரு உலக பங்களிப்பை நிலைநாட்ட முயன்று வருகிறது. வாஷிங்டனின் அதிக நம்பிக்கைக்குரிய நண்பனாக சர்வதேச அளவிலும், ஐரோப்பாவிலும் தனது பங்களிப்பை தருவதன் மூலம் பிரிட்டன் தனது வலுவிற்கு மிஞ்சிய வேகத்தோடும், தனது கரங்களை இதர பெரிய ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக வலுப்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகிறது. பிளேயர் இந்த முன்னோக்கை தொடருவதற்கு முயன்றார். ஆனால், திடீரென்று சர்வதேச சூழ்நிலைகள் மாறிவிட்டன. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் மற்றும் குறிப்பாக புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கப் பிரிவுகள் ஐரோப்பிய வல்லரசுகளோடும், ஜப்பானோடும், ஐ.நா மற்றும் நேட்டோ போன்ற இயந்திர அமைப்புகள் (Mechanisms) மூலம் சமரசத்திற்கு வரும் கொள்கையை முறித்துக்கொண்டுள்ளன.\nதனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் மூர்க்கமான முயற்சியாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை மறு ஒழுங்கு செய்ய முயன்று வருவதுடன், இராணுவ ஆக்கிரமிப்பு வெ��ிப்பு மூலம் தனது மேலாதிக்கத்தை தட்டிக்கேட்க ஆளில்லாத நிலைக்கு முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப்போக்கு ஈராக் போன்ற சிறிய நாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பெரிய ஏகாதிபத்தியப் போட்டி நாடுகளுக்கு எதிராகவும் செல்கிறது.\nஇதில் பிளேயரின் மூலோபாயமானது, அவர் ஈராக் படையெடுப்பில் செய்வதைப்போல் தனது ஐரோப்பிய பங்காளிகளை பகைத்துக் கொள்ளவேண்டிய ஆபத்து ஏற்பட்டாலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு வெடித்து சிதறியிருப்பதற்கு ஒத்துழைத்துச் செல்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இந்த நிலைப்பாடு பிரிட்டனை ''ஐரோப்பாவின் இதயமாக ஆக்குகின்ற'' தனது நோக்கத்திற்கு முற்றிலும் ஒத்திருப்பதாக அவர் கருதுகிறார். மேலும், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையேயான இணைப்பு பாலமாகவும், அமெரிக்காவின் தன்னிச்சைப் போக்கை மட்டுப்படுத்தும் செல்வாக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கருதுகிறார்.\nஐரோப்பிய ஒன்றிய திட்டத்தில் பிரிட்டனின் பங்களிப்பு விரும்பத்தக்கது, அவசியமானது என்று பிளேயர் கணக்கிட்டார். தனது அமெரிக்க செல்வாக்கைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கத்தை சிதைத்து விடமுடியும் என்றும், ஐரோப்பாவை மிகவும் கட்டுப்பாடற்ற சுதந்திர வர்த்தக வலையமாக உருவாக்கிவிட முடியும் என்றும், அமெரிக்க உறவோடு மோதுகின்ற நிலையை தவிர்த்துவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார். உண்மையிலேயே பிரிட்டன், வாஷிங்டனுக்கு விடுத்துள்ள விண்ணப்பம் என்னவெனில், ஐரோப்பாவில் தாம் நம்பகத்தன்மையுள்ள கூட்டணி என்பதுதான் ஆகும்.\nபொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் பிளேயர் ஐரோப்பாவில் பிரிட்டனின் பங்களிப்பை தற்காத்து நிற்பதற்கான இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஐரோப்பாவிற்கு எதிரான பழமைவாதிகளின் நிலைப்பாட்டை சீர்குலைப்பதுதான் அவரது நோக்கமாகும். ஆனால் அவர் தன்னை பிரிட்டிஷ் இறையாண்மையின் உறுதிப்பாடுள்ள ஆதரவாளர் என்றும் ட்ரான்ஸ் அட்லாண்டிக் உறவு மற்றும் அதிக செலவில்லாத நலன்புரி பொருளாதார நெறிமுறை தளர்த்தப்பட்ட, அமெரிக்க தலையீட்டிற்கு வழிதிறந்து விடுகின்ற ஐரோப்பாவை உருவாக்கிவிட முடியும் என்றும் கருதுகிறார்.\nஐரோப்பா ��ண்டத்தை அமெரிக்காவிற்கு ஆதரவாக சீரமைத்து விடுகின்ற பிரச்சாரத்திற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரிட்டன் ஏற்கமுடியும் என்று பிளேயர் வாதிடுகிறார். ''விரிவாக்கம் தாராள பொருளாதாரங்களை வலுவூட்டுவதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவை நிலைநாட்டுவதாகவும் அமைய வேண்டும்'' என்று அவர் ஏப்ரல் 30 ல் மூர்டோக்கின் டைம்ஸிற்கு பேட்டியளித்தார்.\nகிழக்கு ஐரோப்பிய அரசுகள் ''ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அதே கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுகின்றன. எதிர்காலம் பற்றி அதே கண்ணோட்டத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தில், தங்களது சுதந்திரத்தை பேணிக்காப்பதில் உறுதி கொண்டிருக்கின்றன. தாராள மற்றும் போட்டிப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக அமெரிக்கா, அந்த நாடுகள் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உதவிய பங்களிப்பை தெளிவாக உணர்ந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது பங்குதார தன்மையை பராமரிப்பதில் உறுதி கொண்டிருக்கின்றன'' என்று பிளேயர் வாதிடுகிறார்.\nபிளேயரின் ஐரோப்பா பற்றிய தொலைநோக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கவேண்டும் என்ற வாஷிங்டனின் முயற்சிகளை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் பங்களிப்பு ஐரோப்பிய வல்லரசுகளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியிருப்பதைப் போல் ''பழைய ஐரோப்பாவிற்கு'' எதிராக ''புதிய ஐரோப்பா'' போராட்டம் செய்வதை ஆதரிப்பதாக அமையும்.\nஐரோப்பிய ஒருங்கிணைப்பு மூலம் இக் கண்டத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திவிட முடியும் மற்றும் சோவியத் விஸ்தரிப்பை எதிர்த்து நிற்கமுடியும் என்ற அமெரிக்காவின் பழைய கொள்கையை முறித்துக் கொண்டு, ஐரோப்பா அரசியல் ரீதியில் பிளவுபட்டு நின்று அமெரிக்க வலிமைக்கு கடுமையான எதிரியாக மாறிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக, வாஷிங்டனில் ஆதிக்கம் செலுத்துபவர்களது குரலைத்தான் பிளேயர் எதிரொலிக்கிறார். பிளேயர் விரும்புகிற ஆதரவை பிரிட்டன் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து வென்றெடுக்க வேண்டும். ஆனால், நீண்டகாலப் போக்கில் இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதப் போக்குகளை எ��்த வகையிலும் குறைக்காது.\nஅமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலும் நிலவிவந்த பதட்டங்கள் ஈராக் ஆக்கிரமிப்பின் போது வெளிப்பட்டதோடு, மேலும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பினால் மோசமான கடினங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு தேசிய அளவில் எதிர்ப்புக்கள் வலுத்துக்கொண்டு வருவதுடன், சித்தரவதை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முறைகேடுகள் என்பன அம்பலத்திற்கு வந்துள்ளதால் நிலவரம் மேலும் மோசமடைந்து கொண்டே போகிறது. இது வாஷிங்டன் பின்வாங்கும் என்பதற்கான சமிக்கையல்ல. மாறாக, மத்திய கிழக்கை அடிமைப்படுத்த வேண்டுமென்ற அதன் முயற்சிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் புஷ் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அதற்கு ஜனாநாயகக் கட்சிக்காரர்களின் முழு ஆதரவும் இருக்கிறது. முதலில் அவர்கள் பிரிட்டன் மேலதிகமாக ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பவேண்டுமென்றும், அதே போன்று ஐரோப்பிய வல்லரசுகளும், ஐ.நா. வும் ஜூன் 30 அன்று வாஷிங்டனின் பொம்மை ஆட்சிக்கு ''இறையாண்மையை மாற்றித் தருவதாக'' கூறப்படுவதை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.\nஈராக், இரண்டாவது வியட்நாமாக மாறிக்கொண்டிருக்கும் சச்சரவு சிக்கலில் சம்மந்தப்படுவதற்கு ஐரோப்பாவில் தயக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தயக்கம் வலுப்பெறும் வகையில் வாஷிங்டனின் மற்றொரு பிரதான ஐரோப்பிய கூட்டணியான ஸ்பெயினின் ஜோஸ் மரியா அஸ்னர் அந்நாட்டு மக்களது போரெதிர்ப்பு உணர்வுகளால் தோல்வியடைந்தார்.\nஸ்பெயினின் புதிய சமூக ஜனநாயக அரசாங்கம் ஈராக்கிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததும் அமெரிக்க ஊடகங்கள் மிகக்கடுமையாக ஸ்பெயின் மக்களை அவதூறு செய்கிற வகையில், அவர்களை ''கோழைகளென்றும்'' பயங்கரவாதிகளை ''திருப்திப்படுத்துபவர்கள்'' என்றும் கண்டனம் செய்தன.\nதனது நெருக்கடிகளுக்கு பதிலளிக்கின்ற வகையில் அமெரிக்கா ஒவ்வொரு முனையிலும் கண்மண் தெரியாத தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஈராக்கில் பொது மக்களுக்கு எதிரான பலாத்கார அடக்குமுறையை முடுக்கிவிட்டிருக்கிறது. மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் நடுநிலை முயற்சிகள் அனைத்தையும் உதறித் தள்ளிவி��்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டாக நடத்தப்பட்ட உடன்பாட்டு பேச்சு உருவாக்கப்பட்ட ''சாலை வரைபடம்'' என்றழைக்கப்படும் சமாதான உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு, மேற்குக்கரையின் மிகப்பெரும்பாலான நிலத்தை தன்னிச்சையாக கைப்பற்றிக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் திட்டத்தை முழுமையாக ஆதரித்திருக்கிறார்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் பிளேயரின் சங்கடங்களை தீவிரப்படுத்திய போதிலும், என்னவிலை கொடுத்தாலும் வாஷிங்டனுடன் தனது கூட்டணியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் இருக்கிறார். பிளேயர், நிதி ஒரு சிலர் ஆட்சியின் (Financial oligarchy) அரசியல் சேவகராக ஆகிவிட்டார். அவர்களில் முர்டோக் மிகவும் செல்வாக்கு படைத்த பிரநிதியாவார். இந்த தட்டினர் ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்வதை, உலகம் முழுவதிலும் உள்ள வளங்களை சுரண்டுகின்ற தங்களது ஆற்றலுக்கு அடுத்தபடியாக கருதுகின்றனர். அவர்கள், அமெரிக்காவின் இராணுவ வலிமையை இந்த பூகோளத்தை சுரண்டுவதற்கான உத்திரவாதமாக எடுத்துக் கொள்வதுடன், அமெரிக்காவின் பொருளாதார முன்மாதிரியான கட்டுத்திட்டமற்ற சுதந்திர நடைமுறைகளையும், நலன்புரி சேவைகள் இல்லாத நிலைமையையும் தங்களது வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்கின்றனர்.\nஇந்த ஆளும் தட்டினரைச் சார்ந்தவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திட்டவட்டமான அக்கறை குறித்தும், பிரிட்டனின் நிதியாதிக்க வலுவைப்பற்றியும் கவலையடைந்துள்ளனர்: அமெரிக்காவில் மிகப்பெருமளவிற்கு முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் ஆகும். அது வரி விதிப்புக்களைப் பொறுத்தவரை ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. டாலருக்கு மாற்றாக இரண்டாம் நிலை நாணயம் பிரிட்டிஷ் பவுன்ட் ஆகும். மேலும் பிரிட்டனின் புவியியல் அரசியல் நலன்களும், பூகோள தன்மை கொண்டவையாகும். ஆகவே, அமெரிக்கா தலைமையில் பிரதானமாக மறு பங்கீடு செய்யப்படும் உலகில், குறிப்பாக எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கிலும், யூரேஷியாவிலும் பிரிட்டன் ஒதுக்கித்தள்ளப்படுவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஎனவேதான் பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் இந்த அமெரிக்க ஆதரவு பிரிவு மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள், ஐரோப்பிய முதலாளித்துவம் ஓரே சீராக பலம் ��ெறுவதை ஒரு அரசியல் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய செயற்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அம்சம் என்னவெனில், மூலதனம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சுதந்திரமாக கொண்டு செல்லப்படுவதற்கு வசதியாக, தொழிலாளர் சந்தைகளில் உள்ள நெறிமுறைகளின் எல்லாத்தடைகளும் நீக்கப்பட்டு, அந்த வகையில் தொழிலாள வர்க்கத்தை மிகப்பெருமளவில் சுரண்டுவதற்கு உத்திரவாதம் செய்துதரப்படவேண்டும் என்பதுதான். ஆதலால், அரசியல் அடிப்படையில் ஒற்றுமையில்லாத ஐரோப்பாவில் அவர்கள் ஒரே சந்தையை விரும்புகின்றனர். ஆகவே, பிளேயர் இதனை செய்துதராவிட்டால் அவர்கள் அவரை புறக்கணித்துவிட்டு டோரிக்களை முன்னிறுத்தி அவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்.\nஇந்தக் காரணத்தினால்தான் பிளேயர் தனது வாஷிங்டன் கூட்டணிக்கு எதிராக வருகின்ற எல்லா எதிர்ப்புக்களையும் உறுதியாக சமாளித்து வருகிறார். அவரது பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதைப்போல்: ''அமெரிக்காவிற்கும் நமக்கும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன-----அவ்வகை விருப்பம் ஊடகங்களில் வெளிப்படுகிறது..... நாம் அப்படி நடக்க அனுமதிக்கப் போவதில்லை''.\nஇந்த ஒரு சிலர் ஆட்சியை (Oligarchs) பகைத்துக்கொள்ள பிளேயர் ஒன்றும் செய்யமாட்டார். ஏனென்றால் அவரது கொள்கைகளுக்கு வேறு எந்த அடித்தளமுமில்லை. உண்மையிலேயே மிகப்பெரும் பணக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன, மிகப்பரவலான உழைக்கும் மக்களிடமிருந்து அவரது அரசாங்கத்தை மிக ஆழமாக தனிமைப்படுத்திவிட்டது.\nஅத்தோடு, ஈராக் நிலவரம் மோசமடைந்து கொண்டுவருவதால் பிளேயரின் செல்வாக்கு இழப்பு மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவரை மிகுந்த ஆர்வத்தோடு ஆதரித்து, அவரது தயவை நாடிநிற்பவர்கள்கூட அவரது மூலோபாயத்தின் ஞானத்தையும், பிரதமர் என்கிற முறையில் அவரது எதிர்காலத்தையும் பகிரங்கமாக சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர். தொழிற்கட்சி மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலில் வெற்றி பெறுமானால் இன்றைய அமைச்சர்களிலேயே ஒரு சிலர்தான் டோனி பிளேயரை மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மூர்க்கமான டே���னி பிளேயர் ஆதரவு தீவிர பத்திரிகையான கார்டீயனின் பொலி டோனிபீ (Polly Toynbee) என்பவர், தனது கட்டுரை முடிவில் ''நல்ல செய்தி எந்த வானத்திலும் பூமியிலுமில்லை, ஈராக்கிலுமில்லை, அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லை..... பிளேயர் ஏதாவது ஒரு சிக்கலை எடுத்துக்கொள்கிறார் என்றால் அதற்கு தீர்வு காண்பதைவிட அந்தப் பிரச்சனையின் ஓர் அங்கமாகவே அவர் கருதப்படுகிறார்'' என்று எழுதியுள்ளார்.\nபுஷ் நிர்வாகத்தோடு அளவிற்கு அதிகம் நெருக்கமாக பிளேயர் இணைந்து கொண்டிருப்பதால், பிரிட்டனின் நலன்களுக்கு அவர் ஆபத்தை உண்டாக்கிவிட்டார் என்று கணிப்பவர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. பிரதமர் தற்போது வாஷிங்டனிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு தனித்து நின்று அமெரிக்காவின் தன்னிச்சைப்போக்கை கட்டுப்படுத்துகிற முயற்சியில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் புதிய ஸ்பெயின் அரசாங்கம் எடுத்துள்ள மிகவும் கண்டிக்கிற நிலைப்பாட்டோடு தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.\nதெரிவிக்கப்படுகின்ற கவலைகளின் அளவு எப்படியிருந்தாலும் அத்தகைய முறையீடுகளில் ஓரளவிற்கு மலட்டுத்தன்மையும் நம்பிக்கையிழந்தபோக்கும் காணப்படுகிறது. ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறுபவர்கள் அமெரிக்க நிர்வாகத்தின் படுமோசமான அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும் ஓரளவிற்கு மட்டுப்படுத்தவும் உதவும் என்று கருதுகின்றனர். வாஷிங்டனின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்து நிற்பதற்கு ஐரோப்பிய அரசுகளிடம் விருப்பமோ அல்லது அதற்கான ஆற்றலோ இல்லை. எனவே ஐரோப்பாவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது ஓரளவிற்கு மட்டுப்படுத்தும் முயற்சியாக அமையுமே தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. பிளேயருக்கு பதிலாக மற்றொரு தலைவரென்ற சாத்தியக்கூற்றை எழுப்புபவர்கள்கூட, இதற்கான மாற்று சான்சலர் கார்டொன் பிரவுன் (Gardon Brown) தான் என்பதில் கருத்து ஒற்றுமையுடன் உள்ளனர். தனது சொந்த முறையில் யூரோவிற்கு எதிரான பகட்டாரவார உரைகளை ஆற்றிவரும் இவர், முர்டோக்குடன் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.\nஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு குறித்து இதுவரை ஏதாவது ஒருவகையில் அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவே விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியமானது, புஷ் மற்றும் ஷரோனின் மேற்குக்கரை தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஈராக்கில் ஐ.நா அமைப்பு மூலம் ஏதாவது ஒருவகையில் உடன்பாடு காணவேண்டுமென்று தீவிரமாக முயன்றும் வருகிறது. அமெரிக்க இராணுவவாதத்தை பொறுத்தவரை பிளேயர் மட்டுமே அதிகளவில் நிரந்தரமாக சமாதான போக்கில் செல்பவராக இருக்கின்றார். ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவோடு சேர்ந்து அமெரிக்காவின் மிகப்பிரமாண்டமான கடன் சுமைகளை தாங்கிக்கொள்ள தொடர்ந்து முயன்று வருகின்றது. அது, அமெரிக்கா மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை அல்லது எதிர் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஒருமுறை கூட அச்சுறுத்தலை வெளியிடவில்லை.\nஇது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு மூலோபாய அடிப்படையிலான இருதலைக்கொள்ளி நிலையை உருவாக்கியுள்ளது. வாஷிங்டனுக்கு காட்டப்படும் ஒவ்வொரு சலுகையும், அதன் கோரப்பசியை கிளறிவிடவே செய்கிறது. எனவே, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் முழுமையாக சரணாகதி அடைவதற்கு பதிலாக ஐரோப்பா கண்டத்தை ஒருங்கிணைத்து தனது சொந்த இராணுவ வலிமையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்களது சாத்தியமான எதிர் நடவடிக்கையாக உள்ளது.\nவரைவு ஐரோப்பிய ஒன்றிய அரசியல்யாப்பு, திட்டவட்டமாக ஐரோப்பா முழுவதையும் அமெரிக்காவிற்கு ஒன்றுபட்ட பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வலிமைகொண்ட ஒரு சவாலாக உருவாக்குவதையே வலுப்படுத்தும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. யூரோ மண்டலத்தில் பணக் கொள்கையை வகுப்பதற்கு மற்றும் பொருளாதார வேலைவாய்ப்பு, மற்றும் சமூகக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பாத்திரத்தின் மீதாக \"தனி அதிகாரத்தை\" ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அந்த வரைவு முன்மொழிவுகள் வழங்குகின்றன. பெரும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகைகளையும் ஏனைய ஊக்கத் தொகைகளையும் வழங்கும் பொருட்டு, சமூக நலத் திட்டங்களில் பெரும் தாக்குதல்களுக்கான ஒரு வழிமுறையாக இது இருக்கும்.\nசர்வதேச அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் நகல் அரசியல் யாப்பானது, வெளியுறவு மற்றும் ''பொதுவான பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவதுடன், அது இறுதியில் பொதுவான பாதுகாப்பாக உருவாவது'' என்பனவற���றை அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. மற்றும், அமெரிக்கா மற்றும் நேட்டோவிலிருந்து தனித்து சுதந்திரமாக சொந்த இராணுவக் கட்டுப்பாட்டு தலைமையோடு இயங்குவது மற்றும் தனி வெளியுறவு அமைச்சரோடு செயல்படுவது என்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகவும் அது உள்ளது.\nஇந்த அம்சத்தைத்தான் பிளேயரும், பிரவுனும் எதிர்க்கின்றனர். வரிவிதிப்பு மற்றும் நிதிக்கொள்கையில் தேசிய இரத்து செய்யும் (national veto) உரிமைக்கு உத்திரவாதம் செய்துதராத எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது என்றும், வெளியுறவுக் கொள்கை, சமூகப் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஏற்பாடுகளில் பொதுவான நிலைப்பாட்டை முடிவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை எதுவுமில்லை என்றும், இந்த இருவரும் கூறுகின்றனர். ஜேர்மனியும், பிரான்சும் அத்தகைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை அது சின்னாபின்னமாக்கிவிடும். எனவேதான் பாரிசும், பேர்லினும் பிளேயரின் பொதுவாக்கெடுப்பு முடிவிற்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிளேயர் தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொள்வதற்கு முன்னரே கூட இருவழி ஐரோப்பா என்ற யோசனை எழுப்பப்பட்டது. அது ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையில் அமைக்கப்படும் ஐரோப்பா கண்ட விருப்பக் கூட்டணியாகும். அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளாத, அங்கீகரிக்காத நாடுகள் விலக்கி வைக்கப்படும். பிளேயரை சந்தித்தபின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை ''அங்கீகரிக்க வேண்டும் அல்லது விலகிக்கொள்ள வேண்டும்'' என்ற நிபந்தனையை சேர்த்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறு பற்றி குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவோடு நேரடியாக மோதல் போக்கை உருவாக்க அச்சுறுத்தம் வழிமுறையை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவிற்கு முன்னெடுத்துச் செல்லும் என்பது சந்தேகத்திற்கு உரியது. இறுதி ஆய்வில், உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடாத்தும்போது தங்களது கரத்தை வலுப்படுத்திக்கொண்டு, உலக சந்தைகள் மற்றும் ஆதார வளங்களுக்காக கடும் முயற்சிபோட்டு அதிக பங்கைப் பெறுவதுதான் அவர்களது நோக்கமாக உள்ளது.\nஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக\nவாஷிங்டன் த��ைமையில் நடைபெற்றுவரும் இராணுவவாதம் மற்றும் காலனித்துவ படையெடுப்புக்களை எதிர்த்து நின்று சமூக வெற்றிகளையும், ஜனநாயக உரிமைகளையும் தற்காத்து நிற்பதற்கு ஒரே அடிப்படை ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலை நடத்துவதுதான் ஆகும். தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் சிதைப்பதற்கான விருப்பம்தான், முதலாளித்துவ வர்க்கத்தின் எல்லாப் பிரிவுகளும் பகிர்ந்துகொள்ளும் ஒரு குறிக்கோள் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தை அதிக உற்சாகத்தோடு ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் பரவலாக நடைமுறையிலுள்ள நலன்புரி உதவித் திட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் உடன்படுகின்றனர். அத்துடன், அரசு துறைகளில் தனியார்மயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்குதல் என்பனவற்றில் இருதரப்பினருமே ஒன்றுபட்டு நிற்கின்றனர்.\nஇந்த வகையில்தான்அதிபர் ஷரோடர் ஜேர்மனியின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை 2010 வாக்கில் முற்றிலுமாக திருத்தி அமைக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதிலும் ஓய்வூதியங்களையும், இதர சமூக நலன்களையும் துடைத்துக் கட்டுவதற்கான முயற்சிகளுக்கு மிகப்பெருமளவில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப்பேரணிகளை நடத்தி வருகின்றனர்.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பது --இங்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தரப்படுகின்ற ஊதியங்ளை விட ஐந்தில் ஒரு பங்கு ஊதியம்தான் கிடைக்கிறது, சமூக நலன்புரி இல்லை, கம்பெனி வரிகள் மிகக்குறைவு-- ஐரோப்பா முழுவதிலும் இதுபோன்ற ஊதியங்களை மற்றும் வேலை நிலைமைகளை கொண்டுவர பயன்படுத்தப்படுவதற்காகும். இந்த இணைப்பு, சம்பள வெட்டுக்கள், வேகம் அதிகரிப்பு மற்றும் வேலை இழப்புக்கள் இவற்றை ஏற்கவில்லை என்றால் வேற்றிடங்களுக்கு மாறுவது என்று அச்சுறுத்தும் பெரும் கார்ப்பொரேஷன்கள் மற்றும் அரசாங்கங்களின் ஒன்றிணைந்த தாக்குதல்களை தொடங்கி வைக்கும். முன்னர் ஸ்ராலினிச ஆட்சிகளால் ஆளப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலையை சமப்படுத்துவதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களத��� நிலைமைகள் மட்டம் செய்யப்படுவதைக் காண்பார்கள்.\nபிரிட்டன் தொழிலாளர்கள் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலுமுள்ள தமது சகோதர, சகோதரிகளுக்குமிடையிலான பிளவுகளை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயே ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள் ஜனநாயக வேடம்போட்டு, தேசபக்தி ஆவேசமூட்டி தொழிலாளர்களை குழப்பவும், ஏமாற்றவும் முயலுவார்கள். இதில் ஓரளவிற்கு அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஏனென்றால் யூரோ பொது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் விலைவாசி மிகப்பெருமளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களது பாதை ஜனநாயகத்தை நோக்கி செல்வதல்ல. மாறாக, வாஷிங்டனுடன் கூட்டணி சேர்ந்து மற்றும் சூறையாடும் ஒரு சிலர் ஆட்சி (Oligarchy) சார்பில் போருக்கும், அடக்குமுறைக்கும் இட்டுச்செல்வதுதான் அவர்களது வழியாகும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்போக்கான ஒரு மாற்றாக, அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய சுதந்திர சந்தை முன்மாதிரிக்கும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் ஒரு தடுப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இருக்க முடியும் என்பதில் எந்தவிதமான நம்பிக்கையையும் வைத்தல் சமமான வகையில் தவறாகவே இருக்கும்.\nஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்பது பெரும்பாலான அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதைப் போன்று, பொருளாதார தர்க்கவியலுடன் இசைந்து கிளம்பும் தவிர்க்க முடியாத புறநிலை நிகழ்ச்சிப் போக்கு அல்ல. தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய ஒன்றிய திட்டம் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவுகளின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு முடிவு செய்யப்பட்டதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேலாதிக்கம் செய்த பிரிவுகள், உள்நாட்டில் ஒப்பீட்டளவில் சமூக அமைதி மற்றும் அமெரிக்காவுடன் நட்புறவு அடிப்படையில் போட்டி என்ற நிலைமையின் கீழ் இந்தத் திட்டத்தை முற்போக்கானது மற்றும் நன்மை தருவது என்று கருதியது. ஐரோப்பாவை இரண்டுமுறை ஒட்டுமொத்த போரில் ஈடுபடுத்திய பயங்கரமான தேசிய பிரிவினைகளிலிருந்து விடுபட்டு, ஐரோப்பாவின் சமூக முன்னேற்���ாடுகளின் விரிவான வலைப்பின்னலை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையை வழங்கும் ஒரு பெரிய மற்றும் திறமான சந்தையை உருவாக்குவதன் மூலம், மிகப்பரவலான அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் வழிமுறையாக இந்த திட்டம் சித்தரிக்கப்பட்டது.\nஆனால், தற்போது அது மங்கிவிட்ட நினைவாக ஆகிவிட்டது. முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பிய ஒற்றுமை என்பது மிக வலுவான ஏகாதிபத்திய அரசுகள் ஐரோப்பா கண்டத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாக அமையும். இன்னமும் அதன் நோக்கம் மிகப்பரவலான உள்நாட்டு சந்தையை உருவாக்குவதுடன், பெரிய கம்பெனிகள் ஐரோப்பிய மக்களை சுரண்டுவதற்கான எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.\n\"சமூக ஐரோப்பா\" எனும் பழைய பாசாங்கு போலியானதைப் பறைசாற்றினால், இப்போது நேட்டோ மற்றும் ஐ.நா கட்டுக்கோப்பிற்குள் முற்றிலும் தற்காப்பு கொள்கையை மேற்கொள்வது என்பதும் வெறும் கூப்பாடுதான். சோவியத் ஒன்றியம் சிதைந்ததால், இராணுவமயம் குறைந்துவிட வில்லை, மாறாக அதிகரித்திருக்கிறது. அமைதிவாதத்திற்கான வேண்டுகோள்கள் என்பன உலக மக்கள் மீது மீண்டும் காலனிய பாணியில் அடிமைப்படுத்தலை நிலைநாட்ட முயன்றுவரும் அமெரிக்காவின் பிரச்சாரத்தில், குறைந்தபட்சம் அமெரிக்காவின் இளைய பங்குதாரர் ஆகும் பாத்திரத்தை கருதிக் கொள்ளும் வண்ணம், ஐரோப்பா தனது சொந்த இராணுவ வலிமைகளை பெருக்கிக்கொள்வதற்கான முயற்சிக்கு வழி விட்டிருக்கிறது.\nஐரோப்பாவை முற்போக்கான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வலுவான அமைப்பாக ஒன்றுபடுத்துவது என்பது அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். பெரிய வங்கிகள், மற்றும் கம்பெனிகளைக்கொண்ட ஐரோப்பாவிற்கு மாற்று தேசிய அளவில் தனிநாடு என்று குறுகிய வட்டத்திற்குள் ஒருங்கிக்கொள்வதல்ல. ஆனால், ஐரோப்பா முழுவதற்கும் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும். அந்த அரசியல் இயக்கமானது, புரட்சிகர சோசலிசக் கொள்கை அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தினது அடிப்படை சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்.\nமேலும் காலனியாதிக்கப் போர்கள், சமுதாய சீரழிவுகள் போன்ற படுபயங்கர விளைவுகளிலிருந்தும், முதலாளித்துவ ஐரோப்பா மற்��ும் அமெரிக்காவிலிருந்து வருகின்ற வலதுசாரி பிற்போக்குத்தன அச்சுறுத்தலில் இருந்தும் மக்களை காப்பாற்றுவதற்கு ஒரு சாத்தியமான மாற்று வழி ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் ஆகும்.\nஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிபோக்கிற்கான எதிர்ப்பு என்பது, ஐரோப்பிய அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அணி திரட்டுவதன் மூலம்தான் எதிர்ப்பை காட்ட முடியுமென்று கசப்பான அனுபவம் காட்டுகிறது. ஏனெனில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அதன் அமைப்புக்களுக்கு தங்களது சொந்த சூறையாடும் இராணுவ அபிலாஷைகள் உண்டு. ஒரு புறம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் மற்றொரு பக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அணிதிரண்டு நிற்பதற்கும் இடையே சமசரம் காணவியலாத மோதல் போக்கை உணர்ந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தங்களது சக்திகளை திரட்டியாக வேண்டும்.\nசோசலிச மற்றும் சர்வதேசிய முன்நோக்கு என்பது, உழைக்கும் மக்களுக்கு ஒரு புதிய தலைமை தேவை என்பதைக் காட்டுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளான பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியும், அதனது சகோதர ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG) அத்தகைய தலைமையை ஐரோப்பா முழுவதிலும் உருவாக்குவதற்கு அற்பணித்துக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த முன்னோக்கு அடிப்படையில் வரவிருக்கின்ற ஐரோப்பிய தேர்தல்களில் PSG நடத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு நாங்கள் எங்களது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/?p=18797", "date_download": "2020-11-28T02:17:31Z", "digest": "sha1:XDJJBEQNHIR5ZXTJPZILMTMPI5PORDRL", "length": 8725, "nlines": 77, "source_domain": "newjaffna.com", "title": "பெரும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம்! கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் - NewJaffna", "raw_content": "\nபெரும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் பேருந்து சாரதிகள், நடந்துனர்கள் செயற்பாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nநாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு ஒவ்வொரு நாளும் அரசாங்கம் அறிவித்து வருகிறது.\nகொரோவை வைரஸ் பரவலை கட்டுப்��டுத்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் பெரும்பாலான பேருந்துகளில் எந்தவித சுகாதார கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுன்னைய காலங்கள் போன்றே மிகவும் நெருக்கமான வகையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.\nமினுவாங்கொட, பேலியகொட மீன்சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி நாடு முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொத்தணியுடன் தொடர்புடைய பலர் யாழ்ப்பாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் பேருந்து சாரதி, நடந்துநர்களின் செயற்பாடு, யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொத்தணியை உருவாக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n← யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பேருந்து சேவை நிறுத்தம்\nஅவசரமாக கூடிய யாழ்.மாவட்ட கூட்டத்தில்; திருமண நிகழ்வுகள் – இறுதி சடங்குகள் தொடர்பில் அதிரடித் தீர்மானங்கள் →\nகொடிகாமத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nநாளை வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு\n வீட்டுக்குள் தாயும் சகோதரனும் அதிரடியாக கைது\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/5_21.html", "date_download": "2020-11-28T01:37:56Z", "digest": "sha1:CG5PN6GIBOOK6KGB2DJ4BVYN3NZ5DMWM", "length": 27006, "nlines": 298, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சில்வண்டுகள் - 5", "raw_content": "\nநாகலாபுரம் மருத்துவமனைக்கு வெகு அருகாமையில் சென்றபோது காருண்யன் மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவரின் உயிர் பிரிந்தது. பாதிரியார் பெரும் கலக்கம் அடைந்தார். இந்த தகவலை உடனடியாக நாகலாபுர காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார். இதை கேள்விபட்ட தனராஜ் விரைந்து அவ்விடம் வந்தார். தனது உதவி அதிகாரிகளிடம் முறைப்படி செய்ய வேண்டியதை செய்ய சொல்லிவிட்டு ஜகநாதபுரம் செல்வதற்கு ஆயத்தமானார். அப்பொழுது உதவி அதிகாரி பாலமுருகன் ஜகநாதன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் இதனை இத்துடன் விட்டுவிடலாம் என கூறினார். இதைக்கேட்டதும் தனராஜ் எள் வெடிப்பது போல் வெடித்துக் கொட்டிவிட்டார். சுகுமாரன் இதையெல்லாம் பார்த்து பதறியபடியே நின்றான். பாதிரியார் கர்த்தரிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.\nகாவல் நிலையம் திரும்பிய தனராஜ் கேரள எல்லை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஜகநாதன் பற்றிய விபரங்களைத் தந்தார். மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு மற்றொரு உதவி அதிகாரி தேவராஜுடனும், சுகுமாரனுடன் அன்று இரவே கிளம்பினார். மேலதிகாரிகள் நடந்த விசயங்களைக் கேட்டு கொதித்துப் போனார்கள். தான் தோன்றித்தனமாக ஒரு தனி நபர் நடந்து கொண்டு செல்வதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தனராஜ் கொடுத்த தகவலின்படி சில அதிகாரிகளை உடனே கேரள எல்லைக்கு அனுப்பி வைத்தார்கள். கண்டதும் சுடச் சொல்லி உத்தரவு போட்டார்கள்.\nஜகநாதன் பவித்ரபுரி கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்திற்கு உள்ளே செல்லாமல் வெளிப்புறமாகவே நடந்து சென்றார். இவரைக் கண்ட ஒரு சில கிராமத்து நபர்கள் வணங்கிவிட்டுச் சென்றார்கள். வணங்கிய நபர்களைக் கண்டு மறு வணக்கம் செலுத்தியவாரே தொடர்��்து நடந்து கொண்டிருந்தார் ஜகநாதன். ஊர் எல்லையைக் கடந்ததும் பெரிய கல்பாறை தென்பட்டது. குகைகள் போன்ற அமைப்புடையதாக இருந்தது. அந்த கல்பாறையை அடைந்ததும் சுற்றி சுற்றிப் பார்த்தார். கல்பாறையின் இடைவெளியுள்ளே மெதுவாக உள்ளே நுழைந்தார். பெரும் இருட்டாக உள்ளே இருந்தது. உள்ளே சென்றவர் சம்மணமிட்டு அமர்ந்தார். கைகளால் பாறையைத் தள்ளினார். பாறை அசைய மறுத்தது. பலம் கொண்டு மேலும் தள்ளினார். பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டன. சிறிது இடைவெளிவிட்டது. அந்த இடைவெளியூடே ஒளிக்கீற்று வந்து கொட்டியது. கண்கள் மூடிக்கொண்டார்.\nதனராஜ் கொடுத்த தகவலின்படி அடுத்த நாளே மலையின் அடிவாரத்தின் ஓரத்தில் அமைந்திருந்த கிராமங்களில் அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்படியொரு நபரை யாருமே பார்த்திருக்கவில்லை என கேட்பவர்கள் எல்லாம் சொன்னபோது அதிகாரிகள் சற்று சலிப்பு அடைந்தார்கள். அதற்கடுத்தாற்போல் சற்று தொலைவில் அமைந்திருந்த பவித்ரபுரியை அதிகாரிகள் அடைந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒரு சிலர் அதுபோன்ற நபரை தாங்கள் கண்டதாக கூறினார்கள். அந்த வார்த்தையைக் கேட்ட அதிகாரிகள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். அவர் சென்ற வழியைக் காட்டினார்கள். கிராமத்தின் வெளிப்புறமாகவே நடந்த அதிகாரிகளும் சில கிராம மக்களும் கல்பாறையை அடைந்தார்கள்.\nஇராமேஸ்வரத்தை அடைந்த தனராஜ் அவருக்காக காத்துக்கொண்டிருந்த மேலும் சில காவல் அதிகாரிகளுடன் ஜகநாதபுரம் அடைந்தார். ஜகநாதபுரத்தை அடைந்த அவர்கள் ஜகநாதன் பற்றி விசாரித்தார்கள். ஜகநாதன் பற்றி ஊரில் இருந்தவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என ஜகநாதனின் பூர்விக வீட்டினை அடையாளம் காட்டினார்கள் அந்த ஊரைச் சேர்ந்த சிலர். அதிக நேரம் இருக்க வேண்டாம் என எச்சரித்தவர்கள் உடனடியாக கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதிகாரிகளுடன் சென்று வீட்டின் கதவைத் தட்டினார் தனராஜ். ஜகநாதன் பற்றி விசாரிக்க வந்திருக்கோம் என வீட்டின் வாசலில் வந்து நின்ற ஒரு தாயிடம் சொன்னார் தனராஜ். உடனே கிளம்பி போயிடுங்க என்றார் அந்த தாய். ஜகநாதனால் காடும் கிராமமும் அழிந்து போனது குறித்து தனராஜ் சொல்லிவிட்டு அதனால் ஜகநாதன் பற்றி தெரிய வேண்டும் என்றார் மேலும்.\nஜகநாதா என பெரும் சத்தமிட்டார் அந்த தாய். சத்தமிட்ட அந்த தருணத்தில் பவித்ரபுரி கல்பாறைகள் வெடித்து சிதறியது. கல்பாறையின் உள்ளே சென்ற அதிகாரிகளும் சில கிராம மக்களும் கோரமாக பலியானார்கள். ஜகநாதன் கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தவர் சிதறிய கற்களையும் மனிதர்களையும் பார்த்த வண்ணம் பூமியில் காலை அழுத்திக்கொண்டே இருந்தார். பள்ளம் ஏற்பட்டது. சில கற்கள் எரிகற்களானது.\nஏன் இப்படி காட்டுக் கத்து கத்தறேம்மா என தனராஜ் அதட்டினார். ஜகநாதா என மறுபடியும் சத்தமிட்டார் அந்த தாய். வீட்டினுள் இருந்து ஒரு இளைஞன் ஓடி வந்தார். உன்னைப்போய் தேடி வந்திருக்காங்கப்பா இவங்க என்றார் அந்த தாய். நீ காட்டை எரிச்சியாம், ஊரை எரிச்சயாம் என்னமோ உளறுரானுங்க என்னானு கேளு என அந்த தாய் உள்ளே சென்றார். தவறான வீட்டிற்கு வந்துவிட்டோமே என தனராஜ் நினைத்துக்கொண்டிருந்தபோதே அந்த இளைஞன் காவல் அதிகாரி தனராஜை ஓங்கி ஒரு அறைவிட்டான். சற்று தள்ளி விழுந்தார் தனராஜ். சுகுமாரன் அந்த இடத்தை விட்டு மெதுவாக அகன்றான். அதிகாரிகள் அந்த இளைஞனை அடிக்க ஓடி வந்தார்கள். தனராஜ் நிறுத்துங்க என சத்தமிட்டார். சுகுமாரன் மெதுவாக அந்த தெருவினைக் கடந்து ஒரு வீட்டினுள் நுழைந்து கொண்டான்.\nஉன் பேரு என்னான்னு சொல்ல முடியுமா என இளைஞனை நோக்கிக் கேட்டார் தனராஜ். அந்த இளைஞன் எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே சென்று கதவைச் சட்டென அடைத்தான். உடன் வந்த அதிகாரிகள் பெரும் கோபம் கொண்டார்கள். தனராஜிடம் என்ன சார் நீங்க இப்படி பொறுமையா இருக்கீங்க அடிச்சு துவைச்சிர வேண்டியதுதான் என சொல்லிக்கொண்டே கதவை இடித்தார்கள். தனராஜ் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஆனால் அவர்களின் கோபம் தனராஜை சற்றும் பொருட்படுத்தவில்லை. கதவினைத் திறந்துகொண்டு பெரும் கோபத்துடன் அனல் கக்கும் பார்வையுடன் ஆவேசமாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். அவன் பின்னால் வந்த தாய் எல்லாம் கிளம்பி போயிருங்க எனச் சத்தமிட்டார். சட்டென குனிந்த இளைஞன் அந்த அதிகாரிகள் மேல் ஒருவித பொடியைத் தூவினான். தூவியவன் தீக்குச்சியை பற்ற வைத்து அவர்கள் மேல் எறிந்தான், அவர்கள் எரியத் தொடங்கினார்கள். இதைக்கண்ட தனராஜ் பிரமைபிடித்தவர் போலானார்.\nபவித்ரபுரியில் பலியானவர்களும் எரிய ஆரம்பித்தார்கள். ஜகநாதன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். ��டற்கரையை வந்தடைந்தார். கடலினுள் மெதுவாக ஒரு கால் வைத்தார். கடல் நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. உடல் முழுவதும் நீருக்குள் சென்றது. கொந்தளித்த கடல், அலைகள் கூட எழுப்பாமல் அடங்கிப் போனது. தொடர்ந்து நீருக்குள் சென்று கொண்டே இருந்தார் ஜகநாதன். பவித்ரபுரியும் ஜகநாதபுரமும் பத்திரிக்கை செய்திகளில் இடம்பெற்றது. பொய் செய்தியில் இதுதான் உச்சகட்ட பொய் செய்தி என பத்திரிகைகள் மேல் மக்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்த வேளையில் பவித்ரபுரியையும் ஜகநாதபுரத்தையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முற்றுகையிட்டன.\nLabels: தொடர்கதை - சில்வண்டுகள்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப��பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2020/01/05/sinamkol-is-the-new-key-to-eelam-cinema/", "date_download": "2020-11-28T02:34:27Z", "digest": "sha1:NHV554CM3WIWI4LUEPN2YH4FZM6S5BBC", "length": 22635, "nlines": 206, "source_domain": "www.jaffnavision.com", "title": "“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல் - jaffnavision.com", "raw_content": "\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\n11 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் நிவர் புயல்: கடும் கொந்தளிப்புடன் பருத்தித்துறை கடல் (Video,…\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nயாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன�� (Video)\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nகந்தசஷ்டி விரதம்: நல்லூர், சந்நிதியில் பக்தர்களுக்கு தடை, கடுமையான கட்டுப்பாடுகள்\nகொரோனா காலப்பகுதியில் கேதாரகௌரி விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வது எவ்வாறு\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநல்லூரில் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநாளை ரவிராஜ் நினைவேந்தல் இடம்பெறும்: அனைவருக்கும் சிவாஜிலிங்கம் அழைப்பு\nபடுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு தமிழர் தாயகத்தில் பரவலாக அஞ்சலி (Photos)\nலொஸ்லியாவை முன்வைத்து நம் கூட்டு சமூக மனநிலை குறித்து ஓர் நோக்கு\nமுற்றிலுமாக விலகும் அறிவிப்பை விஜய்சேதுபதி வெளியிட வேண்டும்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\n பொலிஸ் அதிகாரியை சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கும் தமிழ்மக்கள் (Video, Photos)\nHome செய்திகள் ஐரோப்பா “சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nஈழம் சினிமாப் படைப்பாளிகள், கலைஞர்கள், அபிமானிகள், ஆர்வலர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ஒன்றினை ஈழத்தமிழ் இயக்குனரும் படைப்பாளியுமான ஞானதாஸ் காசிநாதர் விடுத்துள்ளார்.\nஎங்கள் சினிமா முயற்சியின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு முழுநீளத் திரைப்படம் ஒரே தடவையில் அதிகமான நாடுகளில் (8), அதிகமான தியேட்டர்களில் (21), அதிகமான காட்சிகள் (53) திரையிடப்படுகிறது.\nஅது “சினம்கொள்” என்னும் திரைப்படம்.\nஇது உண்மையில் ஈழம் சினிமா முயற்சியில் அல்லது எமக்கான சினிமா முயற்சியில் உள்ள அல்லது அந்தக் கனவோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிற அனைவருக்குமான ஒரு புதிய திறவு (ஓப்பினிங்) என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள���.\nஅங்கொன்று இங்கொன்றாக ஏதோ ஒரு தியேட்டரில் ஒரே நாளில் ஒரு காட்சி இரு காட்சிகள் காட்டி எங்களுக்குள் நாங்களே பார்த்தும், இரசித்தும், புகழாரம் பாடியும் கடைசியில் போட்ட காசும் கிடைக்காமல், காட்டின காசு கூட கைகெட்டாமல் வெறும் கையோடு வீடு திரும்பும் நிலைமையை தகர்த்து பரந்து வாழும் எம் மக்களிடையே பாரிய அளவில் எம் படைப்புகளைக் கொண்டுப் போய்ச் சேர்க்கும் ஒரு புதிய வாசலைத் திறக்க முனைந்துள்ளது இந்த “சினம்கொள்” திரைப்படம்.\nஇந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என நீங்கள் முதலில் மனதார எண்ண வேண்டும்.\nஏனெனில் இந்த வெற்றியின் தொடர்சியாக நாளை உங்கள் படைப்புகளும் பரந்து வாழும் எம் மக்களிடையே பாரிய அளவில் சென்றடையும்.\nபூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும். அதைக் கட்டத் துணிந்துள்ளது சினம்கொள்.\nஅந்த சினம்கொள் வெற்றி பெற்றால் உங்களுக்கான பாதை போடப்பட்டுள்ளது, உங்களுக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம்.\nஎனக்குத் தெரியும், உங்கள் அனைவராலும் சினம்கொள் திரைப்படத்தை விடவும் சிறந்த படத்தை உருவாக்க முடியும். நீங்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் வெல்லக் கூடிய திறமைசாலிகள். ஆனால் நீங்கள் படைக்கப் போகும் மகத்துவமான படைப்புகளுக்கான வாசலை சினம்கொள் தனது சொந்த ரிஸ்க்கில் திறந்து வைக்க முன்வந்துள்ளது என்பதை மதி கொண்டு கவனியுங்கள்.\nஉங்கள் படைப்புகளை நீங்கள் இலகுவாக வெற்றிபெறச் செய்வதற்கான ஒரு புதிய செல்நெறியைத் திறந்து வைக்க முன்வந்துள்ளது இந்தச் சினம்கொள்.\nஇது உங்களுக்கான பாதை. இது உங்களுக்கான வாசல். அதை முடிந்தவரை அகலமானதாகவும் விஸ்தாரம் மிக்கதாகவும் ஆக்க வேண்டிய தேவை உங்களுக்குள்ளது. ஏனெனில் அப்பொழுதுதான் உங்கள் படைப்புகள நாளை எம் மக்களை இலகுவாகச் சென்றடையும்.\nநம்புங்கள் இந்த சினம்கொள் ஈழம் சினிமா பற்றிய நம்பிக்கையயும் ஈர்ப்பையும் பார்ப்போர் மத்தியில் உருவாக்கும். அந்த நம்பிக்கையில் நாளை அந்த மக்கள் உங்கள் படைப்புகளையும் பார்க்க வருவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇந்த சினம்கொள் திரைப்படத்தை எவ்வளவு அதிகமான மக்கள் பார்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான மக்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்கப் படையெடுப்பர்.\nஆகவே சினம்கொள் அதிகமான மக்களைச் சென்றடைய நீங்கள் ஒவ்வொருவரும் கைகொடுங்கள். ஏனெனில் ஒரு ஈழம் சினிமாவின் வெற்றிதான் அடுத்த ஈழம் சினிமாவின் வெற்றிக்கான படிக்கல். ஒன்றை வெற்றிப் பெறச் செய்வதன் மூலமே அடுத்ததை வெற்றிப்பெறச் செய்ய முடியும். உங்களுக்கு முன்னம் உள்ளதை வெற்றிப் பெறச் செய்வதன் மூலமே உங்கள் படைப்படைப்பை நீங்கள் வெற்றி பெறச் செய்யமுடியும்.\n“மற்றவன் தோற்றாத்தான் நான் வெற்றி பெற முடியும்” என்ற பாழான மனோபாவத்தை இனியாவது விட்டெறிந்து…\nவாருங்கள் “சினம்கொள்” என்ற ஈழம் சினிமாவை வெற்றிச் செய்வோம்.\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nPrevious articleபுலிகளின் புதையல் தோண்டிய ஐந்து இராணுவத்தினர் கிளிநொச்சியில் கைது\nNext articleயாழ். அச்சுவேலியில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் பெரும் அட்டகாசம்\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nதிரு கந்தையா நடேசபிள்ளைகோப்பாய் மத்தி25/11/2020\nதிரு கந்தையா மகேந்திரன் (சி.க. மகேந்திரன்)கனடா Mississauga22/11/2020\nதிரு அருளானந்தம் ரவீந்திரன் (Robin)பிரித்தானியா Chessington09/11/2020\nதிரு சுகுமாரன் சபாநாயகம்கனடா Toronto16/11/2020\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\nகொரோனா காலத்தில் உச்சத்தை தொட்ட YOUTUBE சனல்கள்: அசத்தும் இளையோர்கள்\nஅப்பாவின் ஒரு வருட சம்பளத்தில் தான் நான் அமெரிக்காவுக்கு பறந்தேன்: நெகிழ்ந்த சுந்தர் பிச்சை (Video)\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/157926/", "date_download": "2020-11-28T02:45:19Z", "digest": "sha1:SKQ4I3EOH4TJ4CA4PAFSL3S6JW7ELPNP", "length": 8747, "nlines": 141, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.\nமட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று (21) பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.\nஒரு தற்கொலையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தீராத துயரத்திற்கு உள்ளாகிறார்கள். தற்கொலை எண்ணமுடையவர்கள் ஆலோசனை இலக்கங்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\n15 வயது யப்பான் சிறுமியுடன் இலங்கைக்கு தப்பிவந்த இளைஞன் கைது: சிறுமி 6 மாதம்\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\nமினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 19,000ஐ எட்டுகிறது\nஇலங்கையில் நேற்று 473 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்று 22,501 ஆக உயர்ந்தது. நேற்று அடையளம் காணப்பட்டவர்களில் 472 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்....\nமாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு; மேலும் ஒரு குண்டு மீட்பு: ப���ை சம்பவத்தை...\nபுதுக்குடியிருப்பு காட்டுக்குள் வெடிபொருட்களுடன் 2 இளைஞர்கள் கைது: 2 பேர் தப்பிச் சென்றனர்\nநேற்று 8 கொரோனா மரணங்கள்\nநாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/weight-loss-heres-how-cardamom-water-may-help-you-lose-stubborn-belly-fat-2039029", "date_download": "2020-11-28T02:34:23Z", "digest": "sha1:KTHZ6QUPQS2IMPLOUZY6OG5TCSMKVCHH", "length": 9158, "nlines": 62, "source_domain": "food.ndtv.com", "title": "உடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…! | Weight Loss: Heres How Cardamom (Elaichi) Water May Help You Lose Stubborn Belly Fat - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nஉடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…\nதினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது.\nஇந்திய உணவில் ஏலக்காய்க்கு தனியிடமுண்டு\nஏலக்காய் நறுமணம் மிக்க மசாலா பொருள்\nஏலக்காயில் மருத்துவ பலன்களும் உண்டு\nஇந்திய வீட்டு சமையலறைகளில் பல்வேறு உணவுகளிலும் சுவையையும் வாசனையும் சேர்க்க பயன்படுத்தப்படுவது ஏலக்காய் மட்டுமே. ஏலக்காயில் மருத்துவ குணங்களும் உண்டு. ஏலக்காயினை குழம்பு வகைகள், அரிசி உணவுகள், குளிர்ச்சியான மற்றும் சூடான பானங்கள் மற்றும் இனிப்புகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nஏலக்காயின் மருத்துவ குணங்களைப் பெறவிரும்பினால், அதை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பது நல்லது. நறுமணம் மிக்க ஏலக்காயில் பல அத்தியாவசியமான எண்ணெய்கள் உள்ளது. இது இடுப்பைச் சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால் கூடுதலாக உடல் எடை குறைக்க முடிகிறது.\nடிகே பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட ‘ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகத்தில் “ஏலக்காய் செரிமான சக்தியை தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அஜீரணச் சிக்கலினால் அதிகம் பாதிக்கப்படும் நபர் என்றால் ஏலக்காய் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏலக்காயில் உள்ள ஆண்டியாக்ஸிடன்ஸ் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. செரிமான செயல்பாட்டுமுறை சரியாக நடந்தாலே உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறிவிடும்.\nதினமும் காலையி��் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது.\nஏலக்காயைத் தட்டி அதிலிருந்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.\nதண்ணீரில் ஏலக்காய் விதை மற்றும் தோலை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.\nகாலையில் ஏலக்காய் தண்ணீரை அருந்தலாம். விதை சாப்பிட விரும்பவில்லையென்றால் வடிகட்டி நீரை மட்டும் அருந்தலாம். ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்கவும் அன்றாடம் உடற்பயிற்சியுடன் ஏலக்காய் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைப்பு முயற்சியை எளிதாக்கலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-28T03:06:33Z", "digest": "sha1:HA4LPTT7VKPLLPSWLKGYUFLG4JJETPDA", "length": 2998, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நக்கீரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாலப்பாதையில் நக்கீரர் என்னும் பெயருடன் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இ���்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2013, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:55:23Z", "digest": "sha1:L3PXCAKE7OTOBKLTRGSVILD7Y5ZZO6LG", "length": 32800, "nlines": 163, "source_domain": "thetimestamil.com", "title": "அஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யுஸ்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/World/அஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது\nஅஜர்பைஜான் ஆர்மீனியா சண்டை என்று பிரான்ஸ், துருக்கி குற்றம் சாட்டியது\n1 நிமிடத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது\nபட மூல, கெட்டி இமேஜஸ் வழியாக மைக்கேல் மெட்ஸல் டாஸ்\nதுருக்கிய ஜனாதிபதி ரெச்செப் தயிப் அர்தோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதுருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையிலான சமீபத்திய மோதல் நாகோர்னோ கராபாக் பற்றியது. இது ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி.\nபிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த மாதம் துருக்கியிடம் அஜர்பைஜானில் ஜிஹாதி போராளிகள் என்ன வந்துள்ளனர் என்பதையும், “வரம்பு மீறப்பட்டுள்ளது” என்பதன் அர்த்தத்தையும் விளக்குமாறு கேட்டார்.\nமோதலைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக பிரான்ஸ் உள்ளது, ஆனால் துருக்கிய ஜனாதிபதி ரெச்செப் தயிப் ஆர்டோ – “அஜர்பைஜானில் உள்ள தொல்லைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் பிரான்ஸ் உள்ளது” என்று குற்றம் சாட்டப்பட்டது.\nஅவர் பிரான்சிடம், “நீங்கள் மின்ஸ்க் மூவரில் இருக்கிறீர்கள். இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் அஜர்பைஜானின் நிலத்தை கைப்பற்றுவதிலிருந்து காப்பாற்றினீர்களா அஜர்பைஜானின் நிலத்தை கைப்பற்றுவதிலிருந்து காப்பாற்றினீர்களா இல்லை. நீங்கள் ஆர்மீனியாவுக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறீர்கள். ஆர்மீனியாவுக்கு அனுப்பப்பட்ட உங்கள் ஆயுதங்கள் அமைதியைக் கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.” போகும். நீங்கள் நேர்மையாக இல்லாததால் நீங்கள் அப்படி நினைக்கவில்லை. “\nநர்கோனோ கராபக்கின் இந்த போரில், துருக்கி அஜர்பைஜானை ஆதரிக்கிறது, அங்கு செப்டம்பர் பிற்பகுதியில் தொடங்கிய சண்டையின் பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.\n“நான் இன்று காலை அஜர்பைஜான் ஜனாதிபதியிடம் பேசினேன், எங்கள் அஜர்பைஜான் சகோதரர்கள் இப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை நோக்கி நகர்கின்றனர், அவர்கள் அதை மீண்டும் பெறுவதை நோக்கி நகர்கின்றனர்” என்று ஆர்டோ கூறினார்.\nபட மூல, அவசரகால சூழ்நிலைகளுக்கான சிவில் சேவை\nஇது மட்டுமல்லாமல், ஜனாதிபதி அர்தோன் சனிக்கிழமையன்று முஸ்லிம்களுக்கு எதிரான தனது பிரெஞ்சு எதிர்ப்பாளர் இம்மானுவேல் மக்ரோனின் கொள்கைகளை விமர்சித்தார், மேலும் “அவரது மனதை சரிபார்க்க” வேண்டும் என்று கூறினார்.\nகிழக்கு மத்தியதரைக் கடலில் கடல் உரிமைகள், அத்துடன் லிபியா, சிரியா மற்றும் மிக சமீபத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளில் கடல்சார் உர���மைகள் தொடர்பான மோதல்கள் உட்பட பல சிக்கல்களை மக்ரோன் மற்றும் ஆர்டோ எதிர்கொள்கின்றனர்.\nஅர்டோன் ஒரு தொலைக்காட்சி உரையில், “மில்லியன் கணக்கான பிற விசுவாசக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு இதுபோன்று சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நாட்டின் தலைவரைப் பற்றி யாரும் என்ன சொல்ல முடியும், முதலில் அவர்கள் மனதைச் சரிபார்க்க வேண்டும்” என்று கூறினார்.\nதீவிர இஸ்லாத்திலிருந்து தனது நாட்டின் மதச்சார்பற்ற விழுமியங்களைக் காக்க மக்ரோனின் திட்டம் துருக்கிய அரசாங்கத்தை கோபப்படுத்தியுள்ளது. மக்ரோன் இந்த மாதம் இஸ்லாத்தை உலகம் முழுவதும் “நெருக்கடியில் உள்ள” ஒரு மதம் என்று அழைத்தார், மேலும் 1905 சட்டத்தை வலுப்படுத்த டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் ஒரு மசோதாவைக் கொண்டுவரும் என்றார். இந்த சட்டம் பிரான்சில் சர்ச் மற்றும் மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக பிரித்தது.\nREAD கோவிட் -19 புதுப்பிப்பு: மறுதொடக்கம் அல்லது மீண்டும் நிறுத்தவா இரண்டாவது அலை அச்சங்களுக்கு மத்தியில் நாடுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன - உலக செய்தி\nஅதே நேரத்தில், மக்ரோன் பள்ளி கல்வியை கடுமையாக கண்காணித்தல் மற்றும் மசூதிகளின் வெளிநாட்டு நிதியை சிறப்பாக கட்டுப்படுத்துவது பற்றி பேசினார். துருக்கி ஒரு முஸ்லீம் பெரும்பான்மை ஆனால் மதச்சார்பற்ற நாடு. துருக்கி நேட்டோவின் ஒரு பகுதியாகும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அல்ல, அங்கு பல சர்ச்சைகள் காரணமாக அதன் உறுப்பினர் பல தசாப்தங்களாக விவாதிக்கப்படவில்லை.\nஆர்டோ आन கேள்வி எழுப்பினார், “இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடன் மக்ரோன் என்ற நபரின் பிரச்சினை என்ன மேக்ரோக்களுக்கு மன சிகிச்சை தேவை.”\n2022 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் சிறப்பாக செயல்பட மாட்டார் என்றும் ஆர்டோ spec ஒரு ஊகித்தார்.\nதுருக்கிய தலைவர், “நீங்கள் தொடர்ந்து அர்தோனின் பெயரை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள், அதிலிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது” என்று கூறினார்.\nஅர்டோன் கூறினார், “(பிரான்சில்) தேர்தல்கள் இருக்கும், உங்களுக்கு என்ன நடக்கும் என்று நாங்கள் பார்ப்போம். அவர்கள் இன்னும் அதிகமாகப் போவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏன் அவர்கள் பிரான்சிற்காக எதையும் சாதிக்கவில்லை, அவர்கள் அதைத் தாங்களே செய்ய வேண்டும்.”\nபட மூல, கெட்டி இமேஜஸ் வழியாக செர்ஜி பாபிலேவ் / டாஸ்\nஈரான் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்தது\nநாகோர்னோ-கராபாக் தொடர்பாக ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான சண்டையின் மத்தியில் ஈரான் தனது வடக்கு எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.\n“கமாண்டோ அலகுகள், அத்தியாவசிய உபகரணங்கள், எலக்ட்ரானிக், ஆப்டிக், ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் இந்த பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன” என்று ஈரானின் எல்லைக் காவலர் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது அலி க d டர்ஸி தெரிவித்தார். போய்விட்டது. மேலும், இந்த பகுதிகளை முன் தளத்திலிருந்து புகாரளிப்பது அவசர அடிப்படையில் செய்யப்படுகிறது. “\nஈரானின் எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பானது என்றும், ‘சிறப்புப் பிரச்சினை’ இல்லை என்றும் தளபதி கூறினார்.\nநாகோர்னோ-கராபாக் தகராறு பகுதியில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே இராணுவ மோதலால் ஈரானின் எல்லை கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுகள் விழுந்துள்ளன.\nஇவற்றின் காரணமாக, இந்த இடங்களில் வீடுகளுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு ஈரான் இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமிக சமீபத்திய நடவடிக்கையாக, ஈரானின் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபுல் பாஸ்ல் சேகார்ச்சி அக்டோபர் 23 அன்று தனது நாடு ‘அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுடனான அதன் எல்லைகளில் எந்த தவறையும் ஆபத்தையும் பொறுத்துக்கொள்ளாது’ என்று கூறினார்.\nREAD ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க வேலை இழப்புகள் 14.7% ஆக உயர்ந்தன - உலக செய்தி\nஅமெரிக்காவில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் போர் வெடித்தது\nஅமெரிக்காவில் அடுத்த நாள் பேச்சுவார்த்தைகளில் அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தடுக்க, இரு தரப்பிலும் புதிய மோதல்கள் நடந்தன.\nநாகோர்னோ-கராபாக் பகுதியில் அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு சண்டை நடத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த பகுதி அஜர்பைஜானைச் சேர்ந்தது, இது ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறது, மேலும் அவர்கள் அதை அங்கேயும் ஆக்கிரமித்துள்ளனர்.\nஅஜர்பைஜான் இராணுவம் ஸ்டெபனக்கியார்ட்டின் கட்டிடங��களுக்கு குண்டுவீச்சு நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்த பிராந்தியத்தில் இது மிகப்பெரிய நகரமாகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அஜர்பைஜான் மறுத்துள்ளது.\nஏறக்குறைய ஒரு மாதமாக நடந்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக சந்தித்தார்.\nஇரண்டு ரஷ்ய மத்தியஸ்த போர்நிறுத்தம் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, இந்த போரின் வாய்ப்புகள் காட்டப்படவில்லை. செப்டம்பர் 27 அன்று நாகோர்னோ-கராபாக் மீது போர் தொடங்கியது.\nஅஜர்பைஜான் இராணுவப் படைகள் சில பகுதிகளை வென்றதாகக் கூறுகின்றன. ஈரானை ஒட்டியுள்ள பகுதிகளின் மீது முழுமையான கட்டுப்பாடு இதில் அடங்கும். இந்த கூற்றுக்களை ஆர்மீனியா மறுத்துள்ளது.\nஆர்மீனிய வம்சாவளியை நாகோர்னோ-கராபாக் நிர்வாகம் கூறுகிறது, அதன் படைகள் இந்த தாக்குதல்களை முறியடித்தன.\nஅஜர்பைஜான் ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் பிரெஞ்சு செய்தித்தாள் லு பிகாரோவிடம் தெரிவித்துள்ளார். நடந்து வரும் சண்டைக்கு ஆர்மீனியாவின் நடவடிக்கைகளை அவர் குற்றம் சாட்டினார்.\nபட மூல, கெட்டி இமேஜஸ் வழியாக செர்ஜி பாபிலெவ் டாஸ்\n“நாங்கள் இன்றும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஆர்மீனியா போர்நிறுத்தத்தை கடுமையாக மீறியுள்ளது. அவை நிறுத்தப்படாவிட்டால், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிக்கும் நோக்கத்துடன் நாங்கள் முன்னேறுவோம்” என்று அலியேவ் கூறினார். “\nஇந்த விவகாரத்தில் “நல்ல முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார், ஆனால் அவர் விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. அவர் இரு நாடுகளின் தலைவர்களுடன் உரையாடியாரா இல்லையா என்றும் சொல்லவில்லை.\nஉரையாடல் எவ்வாறு சென்றது என்பது குறித்து, ஆர்மீனிய வெளியுறவு மந்திரி சோஹ்ராப் மனாட்சநாயன் “இது மிகவும் நன்றாக இருந்தது” என்று கூறினார். போர்நிறுத்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.\nஉலகளாவிய சக்திகள் இந்த யுத்தம் பெரிதாக வேண்டாம் என்று விரும்புகின்றன. இந்த போரில் துருக்கி ஏற்கனவே அஜர���பைஜானுடன் நின்றது, மறுபுறம் ரஷ்யா ஆர்மீனியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை கொண்டுள்ளது.\nREAD சீனாவின் வங்கியில் டொனால்ட் டிரம்பின் கணக்கு: நியூயார்க் டைம்ஸ் அறிக்கை\nவாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, துருக்கிய ரெச்செப் தயிப் ஆர்டோ-இஸ்தான்புல்லில், ரஷ்யாவும் துருக்கியும் சர்ச்சையைத் தீர்க்க வேலை செய்ய முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.\nஉங்கள் சாதனத்தில் பின்னணி செய்ய முடியாது\nதுருக்கியின் வெளியுறவுக் கொள்கை ஏன் இவ்வளவு ஆக்கிரோஷமானது\nஇந்த சர்ச்சை துருக்கிக்கும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது. அஜர்பைஜான் படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து துருக்கி இந்த மோதலைத் தூண்டுவதாக மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை துருக்கி தள்ளுபடி செய்துள்ளது.\nவெள்ளிக்கிழமை உரையாடலுக்கு முன்பு பாம்பியோ, இதிலிருந்து ஏதேனும் வழி கண்டுபிடிக்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.\nஆனால், ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷினியன் இந்த நேரத்தில் இந்த சர்ச்சைக்கு எந்த இராஜதந்திர தீர்வையும் காணவில்லை என்று கூறினார்.\nசமாதான உடன்படிக்கையின் நம்பிக்கையை வெகு தொலைவில் இருப்பதாக அலியேவ் விவரித்தார்.\nநாகோர்னோ-கராபாக் மீதான 1991-94 போரில் கிட்டத்தட்ட 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\nஆர்மீனியர்கள் இதை தங்கள் வரலாற்று இல்லமாக கருதுகின்றனர். அஜர்பைஜான் இதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதி என்று கூறி அதை திருப்பித் தருமாறு கோருகிறது.\nகிருமிநாசினிகளை திறந்தவெளியில் தெளிப்பது கொரோனா வைரஸைக் கொல்லாது, அது ‘தீங்கு விளைவிக்கும்’ கூட இருக்கலாம்: WHO – உலக செய்தி\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிசம்பர் 2 ஆம் தேதி வரை இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத பூட்டுதலை அறிவித்தார் – பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் ஒரு மாத பூட்டுதலை விதித்தார்.\nஇந்தியா சீனாவை அல்ல ‘கொரோனா வைரஸ்’ பரப்புகிறது என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘இது போர்’: லத்தீன் அமெரிக்க அணுகல் புள்ளிகளுக்கு அப்பால் வைரஸ்கள் விதிக்கப்படுகின்றன – உலக செய்தி\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2015/10/10184748/Pazhaya-Vannarapettai-audio-release.vid", "date_download": "2020-11-28T03:07:02Z", "digest": "sha1:UF5HD6VLVNSK4QYNP6MN5W6MPECKNHGA", "length": 4615, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "அஜித் படத்தோடு என் படம் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி :இயக்குனர் மோகன்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nவிஷால் அணியினருக்கு எஸ்.எஸ்.ஆர் கண்ணன் கடும் கண்டனம்\nஅஜித் படத்தோடு என் படம் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி :இயக்குனர் மோகன்\nஅஜித் படத்தோடு என் படம் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி :இயக்குனர் மோகன்\nஅஜித்துக்கு வந்த அதே பிரச்சனை இப்போ ஜாக்கி சானுக்கு வந்திருக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:02 IST\nஎனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர் அஜித்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 19:26 IST\nபிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொள்ளும் அஜித் பட ஹீரோயின்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 17:30 IST\nவிஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625622", "date_download": "2020-11-28T02:59:16Z", "digest": "sha1:3NSAM6JXVL726MCL3ZIRVAA6AGJ4NWAE", "length": 7761, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,89,553-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் 38 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,481 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 7,49,676 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 33,396 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93332", "date_download": "2020-11-28T02:50:21Z", "digest": "sha1:X4XQSSSUTPN47ZC6WDVI5HZHKF2QYDKU", "length": 12688, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமர் மஹிந்த பொம்பியோவை சந்திக்காமைக்கான காரணம் இதுதான் ! | Virakesari.lk", "raw_content": "\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nபி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nநினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அஞ்சலி\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nநாட்டில் கொரோனாவால் மேலும் மூவர் மரணம்\nபிரதமர் மஹிந்த பொம்பியோவை சந்திக்காமைக்கான காரணம் இதுதான் \nபிரதமர் மஹிந்த பொம்பியோவை சந்திக்காமைக்கான காரணம் இதுதான் \nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது.\nஅதனாலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்பியோவை சந்திக்கவில்லை என்பதுடன் முன்னரேயே சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கவுமில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் அனுராதா ஹேரத் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:\n'அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்காமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\nஉண்மையில் ஆரம்பத்திலேயே பிரதமர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை.\nபொம்பியோவின் மிகக்குறுகியகால விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைகளில் ஒருவரை மாத்திரம் சந்திப்பது போதுமானதாகக் கருதப்பட்டது' என்று விளக்கமளித்திருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்ஷ மைக் பொம்பியோ அனுராதா ஹேரத் Mahinda Rajapaksa Mike Pompeo Anuradha Herath\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nஇலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.\n2020-11-28 00:51:16 இலங்கை போக்குவரத்து சபை அரச பஸ்கள் பயணிகள்\nபி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nபி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பது 48 மணித்தியாலங்களை விடவும் தாமதமாகுமாயின் குறித்தவொரு பிரதேசத்தில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு அடுத்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னர் ஒரு கொத்தணியே உருவாகிவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2020-11-28 00:40:05 பி.சி.ஆர். பரிசோதனை தாமதம் கொத்தணி\nநினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அஞ்சலி\nராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\n2020-11-28 00:27:39 மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை நினைவேந்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 107 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\n2020-11-27 23:57:25 கொரோனா தொற்று சிறைச்சாலை கொத்தணி மரணம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-27 23:15:28 கொரோனா தொற்று அரசாங்க தகவல் திணைக்களம் இலங்கை\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்\nபால்நிலை சமத்துவத்தை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87/?_page=2", "date_download": "2020-11-28T02:45:15Z", "digest": "sha1:WT66QXUJFMQENS2KRRQFHIYE47XTFQHJ", "length": 9950, "nlines": 102, "source_domain": "ethiri.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nஇந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு\nஇந்தியாவில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த நோயினால் பாதிக்க பட்டு கடந்த இருபத்தி நான்கு\nமணித்தியாலத்தில் மட்டும் சுமார் 57,118 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nஎனினும் இதைவிட பாதிப்பு அதிகம் என தெரிவிக்க படுகிறது\nஎதிர்வரும் இருவரங்களில் பிரிட்டனில் இந்த நோயானது கடுமையாக மக்களை தாக்கும் என தெரிவிக்க பட்டிருந்தாமை குறிப்பிட தக்கது\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா – நடிகை டாப்சி ஆவேசம்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா – நடிகை டாப்சி ஆவேசம்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\n← பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை கைக் செய்த 17 வயது வாலிபன் கைது\nபோதைவஸ்து விமானம் அவுஸ்ரேலியாவில் மடக்கி பிடிப்பு →\nநபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது\nஉயிரோடு வந்த பிரபாகரன் – சொன்ன பல உண்மைகள் video\nயார் இந்த பிரபாகரன் – வீடியோ\nதலைவர் பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும்\nசிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் \nஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு\nநினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்\nபிரிட்டனில் 26 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிப்பு\nஅமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்\nபுயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம்\nமிரட்டும் புயல் – திணறும் தமிழகம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nமரணத்தில் இருந்து தப்பினேன் - பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஅந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சு��்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nJelly sweets செய்வது எப்படி\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nதாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/oct/26/man-who-made-threat-against-vijay-sethupathis-daughter-apologizes-3492459.amp", "date_download": "2020-11-28T02:24:06Z", "digest": "sha1:ERRNJD7I6YSN23EAAZUWMMIN2FBFQMKS", "length": 12612, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "தம்பியாக நினைத்து மன்னித்து விடுங்கள்: விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர் வேண்டுகோள் | Dinamani", "raw_content": "\nதம்பியாக நினைத்து மன்னித்து விடுங்கள்: விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர் வேண்டுகோள்\nவிஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த இலங்கை நபர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள ‘800’ திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகா் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டாா். முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக் கூடாது என விஜய் சேதுபதிக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். பெரும்பாலான அரசியல் கட்சிகள், விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தன. சமூக ஊடகங்களில் சிலா் விமா்சித்தும், கடுமையான கருத்துக்களையும் தெரிவித்து வந்தனா்.\nவிஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கில் ரித்திக் என்ற நபா், விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டாா். இது பலரையும் அதிா்ச்சி அடைய வைத்தது. இதற்கிடையே அந்த திரைப்படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்தாா்.\nட்விட்டரில் மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி தரப்பு, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், கலகத்தை ஏற்படுத்த தூண்டுதல், பொது வெளியில் ஆபாசமாக கருத்து பதிவிடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்��டுத்துதல் ஆகிய 3 சட்டப் பிரிவுகளில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.\nஇந்த வழக்குத் தொடா்பாக, ரித்திக் என்ற பெயரில் சுட்டுரையில் மிரட்டல் விடுத்த நபரை ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி ஆகியோா் கண்டனம் தெரிவித்தார்கள்.\nமிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோ்ந்த நபரே மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சா்வதேச காவல்துறை மூலம் அந்த நபரைக் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் சா்வதேச காவல்துறைக்கு ஒரு நபரை கைது செய்வதற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக காவல்துறையில், சிபிசிஐடி உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, சைபா் குற்றப்பிரிவினா், இலங்கை நபரைக் கைது செய்வதற்கு சா்வதேச காவல்துறைக்கு பரிந்துரை செய்யக் கோரி, சிபிசிஐடிக்கு ஒரு கடிதம் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், சா்வதேச காவல்துறை மூலம் இலங்கைக் காவல்துறையை தொடா்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த இலங்கை நபர் மன்னிப்பு கோரியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:\nவிஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகளைப் பற்றி தவறாக எழுதிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான் தான். அனைவரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். கரோனாவால் எனக்கு வேலை போய்விட்டது. இந்த சர்ச்சைக்குரிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தெரிந்து கோபத்தில் அந்த ட்வீட்டை வெளியிட்டேன். இனிமேல் அதுபோன்ற ட்வீட்களை என் வாழ்க்கையில் வெளியிட மாட்டேன். இதற்காக உலகத் தமிழர்களிடமும் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகள், மனைவியிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தம்பியாக நினைத்து என்னை மன்னித்து வ��டுங்கள்.\nஎன்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. தாய், அப்பா, தம்பி, சொந்தக்காரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். என் பெயரும் முகமும் வெளியே தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகிப் போய்விடும். என்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்புகிறார்கள். நான் கெட்ட எண்ணம் கொண்ட மனிதன் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அதுபோலச் செய்துவிட்டேன். என்றார். ரித்திக்கின் தயாரும் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்டு விடியோவில் பேசியுள்ளார்.\n‘கன்னிராசி’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nவிமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nஇடிக்கப்படும் திண்டுக்கல் திரையரங்கம்: இயக்குநர் மிஷ்கினின் நெகிழ்ச்சியான பதிவு\nதெலுங்கு கப்பேலா: கதாநாயகியாக நடிக்கும் அனிகா\nவிஜய் 65 படத்தில் பாலிவுட் பிரபலங்கள்\nவிஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது: மலையாளப் படமான ஜல்லிக்கட்டு பரிந்துரை\nகாலம் அறிதல்வள்ளலார் பொன்மொழிகள்குழந்தைகள் தினம் எது தெரியுமாகண்டுபிடி கண்ணே\nParaikulam Arulmigu Velliyambala Nathar Templeநிவர் புயல் நிவாரணம்புயல் நிவாரணம்மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கொசஸ்தலை ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/search?keyword=Moto%20Z%202018%20Kingsman%20VIP%20Special%20Edition%20&keywordby=news", "date_download": "2020-11-28T02:26:24Z", "digest": "sha1:6DXIYJOPZMPO3ECU4F2UB2QK2B7TAAVS", "length": 4644, "nlines": 160, "source_domain": "www.digit.in", "title": "Result for Moto Z 2018 Kingsman VIP Special Edition | Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nOppo R15 Nebula Special Edition புதிய அட்ராக்டிவ் கலர் உடன் அறிமுகமாகியுள்ளது\nXiaomi Mi MIX 2S Art Special Edition அசத்தலான வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது\nMotorola அதன் Moto Z Play ஸ்மார்ட்போன்காக ஓரியோ அப்டேட் டெஸ்டிங் செய்கிறது\nAIRTEL ப்ராண்ட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக DISNEY+ HOTSTAR VIP கிடைக்கிறது.\nஏர்டெலின் புதிய திட்டத்தில் டேட்டாவுடன் DISNEY+ HOTSTAR VIP சபஸ்க்ரிபிஷன்\nONEPLUS NORD SPECIAL எடிசன் இந்தியாவில் அறிமுகமானது\nVivo Z 3I புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nபட்ஜெட் விலையில் லாவா Z,92 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/10/action-to-provide-cauvery-drinking-water-to-periyakulam-panchayat-3501707.html", "date_download": "2020-11-28T01:15:39Z", "digest": "sha1:5MNP6NSJFB4CG6KGEQWBRDLOZ2MO4WI6", "length": 9455, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்க நடவடிக்கை\nசேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுளம் ஊராட்சிக்கு காவிரி குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பெரியகுளம் ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் அப்பகுதி மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:\nபெரியகுளம் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி இப்பகுதிக்கு கூடுதலாக குடிநீா் கிடைக்கவும், காவிரி குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதனையடுத்து, பொம்மசமுத்திரம், ராமநாதபுரம்புதூா், துத்திக்குளம் ஊராட்சிகளிலும் அவா் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.\nஇந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வராஜ், ராமநாதபுரம்புதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமா��்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/09/05161525/1855093/Chocolate-Modak.vpf", "date_download": "2020-11-28T02:58:17Z", "digest": "sha1:C5GIW54A6Z33ZKRPR3RIHL76FRKDPWMR", "length": 8068, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chocolate Modak", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n15 நிமிடத்தில் செய்யலாம் சாக்லேட் மோதகம்\nபதிவு: செப்டம்பர் 05, 2020 16:15\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nடார்க் சாக்லேட்- ¾ கப்,\nஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்,\nகன்டென்ஸ்டு மில்க் - ½ கப்,\nநறுக்கப்பட்ட பிஸ்கெட் துண்டுகள் - 2 கப்,\nநறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - ¼ கப்,\nஅகலமான நான் ஸ்டிக் வாணலியில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு கலக்கவும்.\nஅடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இவற்றைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஇரண்டு நிமிடங்களுக்குப்பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்.\nஇந்தக் கலவை மேலும் கெட்டியாகி மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி முற்றிலுமாக ஆறவைக்க வேண்டும்.\nஆறிய பின் மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவையை கெட்டியாக அடைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தோமானால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.\nஇந்த மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும்.\nகுழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் இந்த மோதகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து ஒருவாரம் வரையிலும் பயன்படுத்தலாம்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nமழைக்கு தொண்டைக்���ு இதமான நண்டு மிளகு மசாலா\nசப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா\nஇட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்\nஅரிசி ரவையில் சத்தான கொத்தமல்லி உருண்டை செய்யலாமா\nசூப்பரான ஸ்நாக்ஸ் கேசரி மோதகம்\nஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி கார பால்ஸ்\nகுழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி முட்டை சாதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5600-with-af-p-18-55-mm-af-p-70-300-mm-vr-kit-with-bag-and-16gb-memory-card-free-price-prUdyR.html", "date_download": "2020-11-28T01:47:09Z", "digest": "sha1:S5IGHEJ5SNFU3NHDZNRMWC7GKBJW6AFC", "length": 13950, "nlines": 263, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ சமீபத்திய விலை Nov 20, 2020அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீஅமேசான் கிடைக்கிறது.\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 53,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கி�� பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் தீர்மானம் 8 Megapixels\nஆப்டிகல் ஜூம் 16.67 X\nஃப்ளாஷ் இல் கட்டப்பட்டது 1\nகாட்சி அளவு 3.2 Inches\nபவர் & பேட்டரி அம்சங்கள்\n( 9537 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 781 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8877 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8809 மதிப்புரைகள் )\n( 604 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9471 மதிப்புரைகள் )\nView All நிகான் காமெராஸ்\n( 73 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநிகான் ட௫௬௦௦ வித் அபி P 18 55 ம்ம் 70 300 வர கிட பக அண்ட் ௧௬ஜிபி மெமரி கார்டு பிரீ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/285701", "date_download": "2020-11-28T01:30:34Z", "digest": "sha1:P7GAMFLVGIMD2OXL7JHPEDAD2SJO3ZFC", "length": 7286, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "கணவர் இறந்தும் 43 வயதில் மகளுடன் பிரபல நடிகை செய்யும் செயல்.. ஷாக்காகும் ரசிகர்கள். - Viduppu.com", "raw_content": "\nகையில் மதுபாட்டிலுடன் தனுஷுடம் நெருக்கமாக இருக்கும் நடிகைகள்.. வைரலாகும் போட்டாவால் பரபரப்பு\nஊர்வசிக்கு லட்டு மாதிரி இவ்வளவு பெரிய மகளா அம்மாவையே மிஞ்சும் பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா அம்மாவையே மிஞ்சும் பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா\nஅந்த நடிகர்களிடம் அப்படி ஒரு ஆசை எனக்கு உண்மையை உடைத்த குண்டு நடிகை.\nமீண்டும் நாக சைதன்யாவின் முதல் மனைவியை பற்றிய பேச்சு; சமந்தா கூறிய அதிர்ச்சி பதில்\nஇவ்ளோ விஷயம் இருக்கிற பைக்கையா அஜித் ஓட்டினாரு\nபிரபல நடிகையின் உதட்டை மூன்று நாட்கள் விடாமல் முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. மூன்று நாட்களுக்கு பிறகு நடிகையின் நிலைமை ம��சம்\nகணவர் இறந்தும் 43 வயதில் மகளுடன் பிரபல நடிகை செய்யும் செயல்.. ஷாக்காகும் ரசிகர்கள்.\nபெரும்பாலான நடிகைகள் சில படங்களிலேயே படவாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய் விடுவார்கள். அந்தவகையில் ஒருசிலரே படவாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அதில் 80,90களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இளம் நடிகைகளுக்கு சவாலாக குணச்சித்திர கதாபாத்திரத்த்தில் நடித்து வருபவர் நடிகை சுரேகா வாணி.\nதமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 40க்கும் மேற்ப்பட்ட படங்களில் தெலுங்கில் இவர் நடித்துள்ளார். இவரது கணவர் 'சுரேஷ் தேஜா' சென்ற மே மாதம் உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.\nஆனாலும், தன் கவனத்தை சிதறவிடாமல் சினிமாவில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார் வாணி.\nசுரேகா வாணி, தான் நடிக்கும் நேரத்தை தவிர்த்து தனது இணையதள பக்கத்தில் அதாவது இண்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் சில காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருகின்றன. ஏனென்றால், நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சியான மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சுரேகா வாணி.\nஅந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கவர்ச்சியான மார்டன் ட்ரெஸ்ஸை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுரேகா வாணி.\nஇதனை பார்த்த ரசிகர்கள் \"கணவர் இறந்த பிறகு இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று சிலரும். குடும்ப பெண்ணாக இருந்த வாணியா இது இவருக்கு 42 வயது தான் ஆகிறதா\" என்று சிலரும் கமெண்ட் செய்து வருகின்றன.\nசமீபத்தில் முடியை கையை வைத்து வருடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் வயது அழகிற்கு முக்கியமில்லை என்றும் படுமோசமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.\nகமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா\nகையில் மதுபாட்டிலுடன் தனுஷுடம் நெருக்கமாக இருக்கும் நடிகைகள்.. வைரலாகும் போட்டாவால் பரபரப்பு\n21 வயதில் பார்க்க தான் ஒல்லி பண்றதெல்லாம் வேறவெவல் சேட்டை.. கன��ாபெண் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133113", "date_download": "2020-11-28T02:25:34Z", "digest": "sha1:5626N4QDZYAR5HW552R6SYUFDGUBH6QX", "length": 13564, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபஞ்சாப் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் நிறைவேற்றம்! - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nபஞ்சாப் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்கள் நிறைவேற்றம்\nமத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் மற்றும் தீர்மானமும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்களும், தீர்மானமும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன.\nஇந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nவேளாண் சட்டங்களை முறியடிக்க மாநில சட்டசபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் முதல்-மந்திரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅதை ஏற்று, பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-மந்திரி அமரீந்தர் சி���் நேற்று தாக்கல் செய்தார்.\nமேலும், அந்த வேளாண் சட்டங்களை முறியடிக்க 4 மசோதாக்களையும் அவர் தாக்கல் செய்தார்.\nபின்னர், சட்டசபையில் பேசிய அமரீந்தர் சிங், “வேளாண் சட்டங்களால் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம்.\nபஞ்சாப் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பணிந்து போவதை விட நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். எனது ஆட்சி கலைக்கப்படுவதை சந்திக்கவும் தயார். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை.\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நிலைமை கைமீறி போய்விடும். ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்கள், தெருவுக்கு வந்து விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.\nஇதே நிலைமை நீடித்தால், அமைதியான சூழ்நிலைசீர்குலையக்கூடும். 80 மற்றும் 90-களில் அப்படித்தான் நடந்தது. அமைதி சீர்குலைவை சீனாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். எனவே, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.\nபோராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். வேறு வழியின்றி தங்களை காத்துக்கொள்ள போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை கைவிட்டு, அவர்கள் மாநில அரசுக்கு உதவ வேண்டும்.\nதற்போது, வேறு மாநிலங்களும் நாட்டுக்கு உணவு தானியங்களை அளிக்கத் தொடங்கி விட்டன. எனவே, பஞ்சாப் விவசாயிகளை பிரதமர் புறக்கணிக்கிறார்” என்று அவர் பேசினார்.\n5 மணி நேர விவாதத்துக்கு பிறகு, 4 மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப் ஆகிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. பா.ஜனதா, இந்த கூட்டத்தொடரை புறக்கணித்தது.\nஅதையடுத்து, காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வி.பி.சிங் பட்னோரை முதல்-மந்திரி அமரீந்தர் சிங் சந்தித்தார். நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் தீர்மானத்தின் நகலை கவர்னரிடம் வழங்கினார். மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஎதிராக 4 மசோதாக்கள் பஞ்சாப் சட்டசபை வேளாண் சட்டங்கள் 2020-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்க���்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக ஆளும் கர்நாடகாவில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2240", "date_download": "2020-11-28T02:46:17Z", "digest": "sha1:CLOKRVXSKRNNMILJX6ARFEEZXFUFJIXV", "length": 6240, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nசுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/surguja/weather/", "date_download": "2020-11-28T02:03:11Z", "digest": "sha1:CGH3QOQ4254VXFSXMQRIIX34L4N2EH2A", "length": 4960, "nlines": 76, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Surguja| Weather Forecast Surguja | Weather Report AdoorSurguja-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » சர்குஜா » வானிலை\nகாற்று: 13 from the NW ஈரப்பதம்: 16% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 0%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nகோடைக்காலம் முழுக்க அதிக வெப்பத்தையும் மழைக்காலத்தில் பரவலான மழைப்பொழிவையும் இப்பகுதி பெறுகிறது. சராசரியாக இங்கு 18°C வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. இந்த மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் நிலப்பரப்பு ஆகியவை இப்பகுதியின் பருவநிலை இயல்புகளை வெகுவாக பாதிக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.\nகோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருப்பதோடு 46°C வரையிலும் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே இக்காலத்தில் சர்குஜா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.\nமழைக்காலத்தில் இப்பகுதியில் பரவலான மழைப்பொழிவு நிலவுகிறது.\nகுளிர்காலத்தில் இங்கு 5°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/03/accident.html", "date_download": "2020-11-28T01:48:16Z", "digest": "sha1:DKHVLVM3XJT2MSVZ4FPW7BL3HWPSWKI4", "length": 10079, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார் மோதி 3 குழந்தைகள் பலி | 3 School going Children Killed in Accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nசென்னைக்கு வரப்போகும் நல்ல செய்தி.. மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nMovies அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nAutomobiles கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார் மோதி 3 குழந்தைகள் பலி\nமதுரை அருகே தாறுமாறாக கார் ஓடி மோதியதில் பள்ளிக்குச் சென்ற இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர்.\nமதுரை அருகே மேலூரைஅடுத்துள்ளது கருங்காலக்குடி. இப்பகுதி அருகே உள்ள பரமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அருகே உள்ள வஞ்சி நகரம் ஊராட்சிப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.\nவெள்ளிக்கிழமை காலை இவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி நெடுஞ்சாலையில் ஓரமாக இவர்கள் சென்றபோது, சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த ஒரு கார் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் வேகமாக வந்த கார் தாறுமாறாக ஓடி குழந்தைகள் கூட்டத்தில் புகுந்தது.\nஇதில் 10 வயதாகும் பிரியா, திணேஷ் குமார், சரவணன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nகோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமைதான் பள்ளிக்கூடங்கள் திறந்தன. பள்ளிக்குச் சென்ற 2வது நாளிலேயே 3 சிறுவர், சிறுமியரும் இறந்தது அப்பகுதியில் பெரும் துயரத்த��� ஏற்படுத்தியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/money-lender-abducted-from-kerala-police-custody-in-tn/articleshow/65092083.cms", "date_download": "2020-11-28T01:56:48Z", "digest": "sha1:UHCZU2SKU7GH575K4J5ETZYCQTHIFJL3", "length": 10955, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரள போலீசாரைத் தாக்கி கைதி கடத்தல்\nகோவை: சென்னையில் கைதாகி கேரளா அழைத்துச் செல்லப்பட்டவரை கோவை அருகே மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nகோவை: சென்னையில் கைதாகி கேரளா அழைத்துச் செல்லப்பட்டவரை கோவை அருகே மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nசென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகாராஜன் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஜேக்கப் கடன் தொகையை திரும்பச் செலுத்தும் வரை தன் வால்வோ காரை மகாராஜனிடம் ஒப்படைத்துள்ளார்.\nஆனால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பின்பும் மகாராஜன் காரை திரும்ப ஒப்படைக்காமல் ஏமாற்றியதாக ஜேக்கப் கேரள போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து எர்ணாகுளம் போலீசார் சனிக்கிழமை மாலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மகாராஜனை கைது செய்து கேரளாவுக்கு இன்னோவா காரில் அழைத்து சென்றனர். நள்ளிரவில் கார் கோவை சூலூர் அருகே உள்ள கணியூர் சுங்க சாவடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது 30க்கும் மேற்பட்ட நபர்கள் போலீஸ் வாகனத்தைத் தாக்கி மகாராஜனைக் கடத்திச் சென்றுள்ளனர்.\nஇது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் கேரள போலீசார் புகார் அளித்துள்ளனர். இதனால் இரு மாநில போலீசாரும் மகாராஜனைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஏற்கனவே திருமணமானதை மறைத்த கணவரை அடித்து உதைத்த மனைவி : வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவ��ும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுசென்னையில் கரையை கடக்கும் கொரோனா.. மாவட்ட வாரியா இன்றைய நிலவரம்\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழ்நாடுஅதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா என்ன சொல்கிறார் கேப்டன் கப்பலின் நங்கூரம் பிரேமலதா\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/huge-fire-at-beirut-port-lebanon-after-the-fatal-blast-last-month/articleshow/78040697.cms", "date_download": "2020-11-28T02:37:31Z", "digest": "sha1:CZHM7XUF5Y7IYSQKIMEKUARC6IHATTHB", "length": 11918, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "beirut port fire: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் தீவிபத்து\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் தீவிபத்து\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த மாதம் நிகழ்ந்த பெரிய வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் பெய்ரூ��் துறைமுகத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த தீவிபத்தால் கரும்புகை வான்நோக்கி மேலே எழுந்தது. இந்த தீவிபத்தால் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கு முற்றிலும் எரிந்து கருகியது. எனினும், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nஇதுகுறித்து லெபானான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தீயை அணைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. இந்த பணியில் ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.\nகோவிட்-19 கடவுளின் தண்டனை என கூறிய பாதிரியாருக்கு கொரோனா உறுதி\nதீயினால் வெளியான கரும்புகையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவத்தால் பெய்ரூட் நகர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவரி வருகிறது.\nஏற்கெனவே ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பெய்ரூட் துறைமுகத்தில் பல டன்கள் அம்மோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சில இடங்கள் கடுமையாக சேதமடைந்தன.\nஇந்த சம்பவம் அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் மீது விமர்சனங்களை கிளப்பியது மட்டுமல்லாமல், ஆட்சியாளர்களையும் ராஜினாமா செய்ய வைத்தது. தற்போது மீண்டுமொரு தீவிபத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோவிட்-19 கடவுளின் தண்டனை என கூறிய பாதிரியாருக்கு கொரோனா உறுதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகிரிக்கெட் செய்திகள்‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/anna-university-vc-surappa-should-be-resigned-marxist-communist-mp-protest-in-kovai/videoshow/78767728.cms", "date_download": "2020-11-28T02:46:23Z", "digest": "sha1:JTFPK4L2XQ4AJCE3KNR6HQDECF7DGHJF", "length": 5277, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய சொல்லும் கம்யூனிஸ்ட் எம்.பி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பிஆர் நடராஜன் அவர்களது தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடராஜன் எம்.பி. அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா P R Natarajan MP marxist communist protest Marxist Communist Party chennai anna university anna university vc surappa anna university\nமேலும் : : செய்திகள்\nகலைஞர் கருணாநிதி வீட்டில் மழை நீர் தேங்கியுள்ளது...\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉருவானது நிவர் புயல் : முழு விவரம்...\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/may-they-be-healthy-and-well-is-kamal-haasan-indirectly/cid1595868.htm", "date_download": "2020-11-28T02:00:35Z", "digest": "sha1:N6IQITVYL2QRAFBJTKT3DDIV33EWOPMZ", "length": 4060, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "ரஜினியை மறைமுகமாக சாடுகிறாரா கமல்ஹாசன்?", "raw_content": "\nஅவர்கள் ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும்; ரஜினியை மறைமுகமாக சாடுகிறாரா கமல்ஹாசன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் ரஜினியை கமல்ஹாசன் அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே\nஏற்கனவே பலமுறை ரஜினியை அவர் விமர்சனம் செய்திருந்தாலும் கூட, கமல்ஹாசன் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்துக்களையும் இதுவரை ரஜினிகாந்த் தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது இந்த கொரோனா காலத்தில் அரசியல் கட்சி தொடங்க தயங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் வெளியே வந்து கட்சி வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து அவர் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கும் வகையில் கூறியுள்ளதாவது:\n\"பிக்பாஸில் கோடிக்கணக்கில் வாங்குகிறேன்; இல்லை என்று சொல்லவில்லை; வேறு ஒன்றை சொன்னால் சக நடிகர்களை கிண்டலடிப்பதாக இருக்கும்; அவர்கள் சவுகரியமாக, ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும்; என் வாழ்வாதாரம், என்னை வாழவைத்தவர்களிடமே கொட்டுவேன்\" என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2016/10/26181917/Samantha-will-not-watch-her-own-films.vid", "date_download": "2020-11-28T01:56:32Z", "digest": "sha1:PZU7TQWTSYH7WX4RW74YKLHKGQVVJ3R7", "length": 4033, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "தான் நடித்த படங்களை இனி பார்ப்பதில்லை சமந்தா புது முடிவு", "raw_content": "\nஅஜித் பெயரை சொல்லி பிரச்சினையில் சிக்கிக் கொண்ட திரிஷா\nதான் நடித்த படங்களை இனி பார்ப்பதில்லை சமந்தா புது முடிவு\nஅப்பாவின் ஆசையை நி��ைவேற்றும் திரிஷா\nதான் நடித்த படங்களை இனி பார்ப்பதில்லை சமந்தா புது முடிவு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 12:03 IST\nஅதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது- அமைச்சர் உதயகுமார்\nபதிவு: செப்டம்பர் 19, 2020 12:38 IST\nநீட் தேர்வை தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான் - முதல்வருக்கு முக ஸ்டாலின் பதில்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 17:44 IST\n13 மாணவர்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்- முதலமைச்சர்\nபதிவு: செப்டம்பர் 15, 2020 16:46 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/10/21134726/1996103/Jio-achieves-over-1Gbps-5G-speed-in-trials-ahead-of.vpf", "date_download": "2020-11-28T02:27:06Z", "digest": "sha1:M7BY5MUGJDWDVG7KWZZ5ATXCXIR7YJTZ", "length": 16004, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ || Jio achieves over 1Gbps 5G speed in trials ahead of Jio 5G phone launch", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ\nபதிவு: அக்டோபர் 21, 2020 13:47 IST\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவை கிடைத்திருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவை கிடைத்திருக்கிறது.\nகுவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய குவால்காம் திட்டமிட்டு உள்ளது.\nஇத்துடன் உலகம் முழுக்க பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டணியை வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது.\nஇதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. குவால்காம் கீநோட் உரையின் போது ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது.\n5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும�� அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும். மேலும் இதன் மூலம் IoT சாதனங்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சீரான இணைப்பை பெறலாம்.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஇரண்டாம் காலாண்டில் 73 லட்சம் பயனர்களை ஈட்டிய ஜியோ\nஅசத்தல் வசதிகளுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் அறிமுகம்\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் கொண்ட ஜியோ சலுகை விரைவில் அறிமுகம்\nஜியோ இன்-பிளைட் கனெக்டிவிட்டி சலுகைகள் அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 10:09\nஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் அறிமுகம்\nசெப்டம்பர் 23, 2020 12:09\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nசிட்னி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 66 ரன்னில் தோல்வியை சந்தித்தது\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்\nகுண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதா\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஎத்தனை நாட்கள் ஆனாலும் சரி... தேவையான உணவுப் பொருட்களுடன் டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nஅதிக விலைக்கு ஏலம் போன சூப்பர் மேரியோ வீடியோ கேம்\nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nஅதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nகுறைந்த விலையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்\nஇரண்டாம் காலாண்டில் 73 லட்சம் பயனர்களை ஈட்டிய ஜியோ\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் கொண்ட ஜியோ சலுகை விரைவில் அறிமுகம்\nஅதிரடி பிராசஸர், 5ஜி வசதி - அசத்தலான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அறிமுகம்\nஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெள��யேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகாலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-28T01:23:04Z", "digest": "sha1:KMEVTIA5UE6RFPUCU7UMOEGNROWTLGIJ", "length": 8799, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "இது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம் |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nஇது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கபடுவது குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி.\nஇது குறித்து தெரிவித்துள்ள பாஜக தேசிய துணைத்தலைவரும், ராம்ஜென்ம பூமி இயக்கத்தின் முதன்மை தலைவருமான உமா பாரதி “இது ராம ராஜ்ஜியத்துக் கான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.\n150 ஆண்டுகாலமாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பு வெளியானது.\nஅதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அல்லது ஒருஅமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்நிலையில் அந்த அமைப்பு நிறுவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.\nஅவர் தெரிவித்ததாவது, “அயோத்தியில் வக்புவாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ராமர் கோயில்கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ என்று பெயரிடப் பட்டுள்ளது.\nஇந்த அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் அமைய இருக்கிறது. இதற்கான திட்டம் தயாராக உள்ளது”\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும்…\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்; மோடி அறிவிப்பு\nராமர்கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், உடைந்த…\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற…\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில்…\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nநான் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டால் ஆ ...\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பார ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும ...\nமத சகிப்பின்மை தே.ஜ., கூட்டணி அரசுக்கு எ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20indian%20constitution?page=1", "date_download": "2020-11-28T02:58:40Z", "digest": "sha1:Y73ZJSNLMHIK2S3QMMUDXORJ4AHKTCZZ", "length": 2927, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | indian constitution", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉலகிலேயே 'சமூகநீதி' என்ற வார்த்த...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்��ு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/agriculture?page=2", "date_download": "2020-11-28T02:27:50Z", "digest": "sha1:ML4LWECHIGPY7G2ES5ZHUDT35RWYDK3V", "length": 4508, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | agriculture", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் பு...\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசா...\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப...\nஇது டிரெண்ட்: விவசாயத்துக்கு மாற...\nவிவசாயத்துறையில் பாஜக அரசின் சறு...\n‘நான் ஈ’ பட பாணியில் தேனீக்குள் ...\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \n’தக்காளி எங்க இருந்து வருது\nவிவசாயம் செழிக்க ஒரு விஷேச திருவ...\nஇந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே 4 ஒ...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/img_20200709_223630", "date_download": "2020-11-28T01:34:05Z", "digest": "sha1:EGSYFBKCXGTGIC4FXODQKCWJ4CBK4ABP", "length": 8083, "nlines": 83, "source_domain": "26ds3.ru", "title": "IMG_20200709_223630 – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nபுண்டையில் இடி – பாகம் 02 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nகுடும்ப கச்சேரி – பாகம் 24 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 05 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 23 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 04 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 22 – அம்மா காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (45)\nஐயர் மாமி கதைகள் (67)\nSasi on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nshoba kannan on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nIrr Usat on குடும்ப கச்சேரி – பாகம் 10 – அம்மா காமக்கதைகள்\nIrr Usat on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-28T01:48:30Z", "digest": "sha1:EKI3KFARYIU6O7WD4FGPEJY4HYMUZTXZ", "length": 9990, "nlines": 95, "source_domain": "ethiri.com", "title": "கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nகொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nஇன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட்\n#தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார்.\nஇந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nஇவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.\nஇது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.\n← பிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு\n38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது →\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா – நடிகை டாப்சி ஆவேசம்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்த��ற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nசெல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ\nதலைவர் பிரபாகரன் இன்று பிறக்கவில்லை – இந்திய உளவுத்துறை – வீடியோ\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nஇந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி\nவைரஸ் தாண்டவம் -பிரிட்டனில் ஒரே நாளில் 498 பேர் பலி\nசட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nமரணத்தில் இருந்து தப்பினேன் - பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஅந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nJelly sweets செய்வது எப்படி\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nதாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/cineevents/2019/12/03132310/Mammootty-Speech.vid", "date_download": "2020-11-28T02:49:24Z", "digest": "sha1:3JB2GORMFB35MLHZTA4LAKFWVZEVD36Y", "length": 3829, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழ்நாடுனாலே பயம்தான் - மம்முட்டி", "raw_content": "\n12 வயது சிறுவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி\nதமிழ்நாடுனாலே பயம்தான் - மம்முட்டி\nதமிழ் படத்துல இது சாத்தியமான்னு தெரியல- இயக்குனர் ராம்\nதமிழ்நாடுனாலே பயம்தான் - மம்முட்டி\nமோகன்லால், மம்முட்டியை விட வி���ய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\nதமிழ்நாட்டிற்கு ஒரு மம்முட்டி கிடைச்சாச்சு - தியாகராஜன்\nபதிவு: அக்டோபர் 30, 2018 19:52 IST\nதளபதியை தொடர்ந்து மணிரத்னம், ரஜினி மற்றும் மம்முட்டி இணைய முடிவு\nவாயை மூடி பேசும் மம்முட்டியின் மகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t98420-topic", "date_download": "2020-11-28T01:39:36Z", "digest": "sha1:2GTIVSC2BU4JZ2TOTFPTFEWXNMMUE5JQ", "length": 29846, "nlines": 313, "source_domain": "www.eegarai.net", "title": "முடி உதிர்வதை தடுக்க", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்\n» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்\n» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்\n» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது\n» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை\n» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்\n» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்\n» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்\n» பொண்ணு - குறும்படம்\n» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்\n» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை\n» நாணயம் – ஒரு பக்க கதை\n» உடம்பு – ஒரு பக்க கதை\n» குழந்தையின் அழகு – கவிதை\n» காதல் – கவிதை\n» தடயம் – கவிதை\n» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி\n» பட்டுப் பூவே மெட்டுப் பாடு\n» முன்னோடி – ஒரு பக்க கதை\n» கந்த சஷ்டி கவசம்\n» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்\n» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா\n» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.\nகடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.\nவெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nநெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.\nகாய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\nதலை முடி கருமை மினுமினுப்பு பெற:\nஅதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nசெம்பட்டை முடி நிறம் மாற:\nமரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.\nதாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.\nமுளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.\nகறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nகாரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nசொட்டையான இடத்தில் முடி வளர:\nநேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.\nநவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்\nRe: முடி உதிர்வதை தடுக்க\nபயனுள்ள நல்ல பதிவு நன்றி அண்ணா\nRe: முடி உதிர்வதை தடுக்க\nநல்ல தகவல் அண்ணா....பகிர்வுக்கு நன்றி\nகீழநெல்லி வேரை எடுத்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும்\nRe: முடி உதிர்வதை தடுக்க\nஎனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@சிவா wrote: எனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்\nஅட ஆண்டவா .... இதையெல்லாம் இன்னிக்கு படிக்கும்படி ஆயிடுச்சே\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@சிவா wrote: எனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்\nஅட ஆண்டவா .... இதையெல்லாம் இன்னிக்கு படிக்கும்படி ஆயிடுச்சே\nபாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@சிவா wrote: பாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்\nசரி அ��்கிள் , நான் கடைக்கு போயி ஜான்சன் பேபி சோப்பு வாங்கிட்டு வரணும் , அப்புறமா வரேன் bye\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@சிவா wrote: பாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்\nசரி அங்கிள் , நான் கடைக்கு போயி ஜான்சன் பேபி சோப்பு வாங்கிட்டு வரணும் , அப்புறமா வரேன் bye\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முடி உதிர்வதை தடுக்க\nஇப்ப சொல்லி என்ன பண்ணுறது, அதான் பதிக்கு மேல போச்சே. இந்த மாமா இங்கள் இருக்காரே, இதல்லாம் முன்னமே சொல்லி இருக்கலாம்ல.\nRe: முடி உதிர்வதை தடுக்க\nபயனுள்ள தகவல்..... மேலும் சுத்தமான தேங்காய் என்னை தினமும் வைத்து வந்தாலும் முடி உதிர்வது குறையும்....\nRe: முடி உதிர்வதை தடுக்க\nஇந்தக் காலத்தில் நிறையப்பேருக்குத் தேவையான தகவல்கள்...\nRe: முடி உதிர்வதை தடுக்க\nசிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி....\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@உமா wrote: பயனுள்ள பதிவு...நன்றி...\nசிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி....\nநாங்க சீரியஸ்சா பேசிட்டு இருக்கோம் , உங்களுக்கு சிரிப்பா இருக்குதா ஆன்ட்டி...\nRe: முடி உதிர்வதை தடுக்க\nRe: முடி உதிர்வதை தடுக்க\n@உமா wrote: பயனுள்ள பதிவு...நன்றி...\nசிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி....\nநாங்க சீரியஸ்சா பேசிட்டு இருக்கோம் , உங்களுக்கு சிரிப்பா இருக்குதா ஆன்ட்டி...\nசாரி எனக்கு சிரிப்புதான் வருது.\nRe: முடி உதிர்வதை தடுக்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வே���ை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/Politics/2244-dmk-congress-ammk-party-walk-out-ignoring-governor-s-speech.html", "date_download": "2020-11-28T02:25:45Z", "digest": "sha1:TBY2FCRSWCCLLCN63SLQIREBMV7AJEXH", "length": 9875, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - ஆளுநர் உரையை புறக்கணித்து தி மு க, காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சிகள் வெளிநடப்பு! - படங்கள்: எல்.சீனிவாசன் | Dmk, Congress, AMMK Party walk out ignoring Governor's speech!", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nஆளுநர் உரையை புறக்கணித்து தி மு க, காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சிகள் வெளிநடப்பு\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னி��ுக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nசாம்ராஜின் பேசும் படங்கள்: நிலைகுலைய வைத்த நிவர் புயல்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர்,...\nபத்திரிகைச் செய்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர்...\nநடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு\nசென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுக்கும் கொரனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_74.html", "date_download": "2020-11-28T02:24:57Z", "digest": "sha1:MAIEYWFL5ZQVA6FSMK2O2SX25V5LHNRI", "length": 4469, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ். பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து! (படங்கள்)", "raw_content": "\nயாழ். பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து\nயாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் எதிரே வந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொாடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில��� இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/terms-conditions/", "date_download": "2020-11-28T02:01:32Z", "digest": "sha1:GSSTK2MDE7TUNFKJBYLQQHLD4UP26PW2", "length": 36322, "nlines": 136, "source_domain": "ahlussunnah.in", "title": "விதிமுறைகள் & நிபந்தனைகள் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nHome விதிமுறைகள் & நிபந்தனைகள்\nபயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nநம் இணையத்தின் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஆசிரியரின் கணிவான முகமன்:\nதாங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் இறையருளும் ஏற்படட்டும்\nஅஹ்லுஸ் சுன்னா இணைய சேவைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். பின்வரும் பயனாளர் ஒப்பந்தத்தை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்பதால் இதைப் பதிவிடுகிறோம். நம் இணையப் பயனாளர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்னரே பயனாளர் ஆகிறார்கள்.\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் in இணைய உரிமையாளர் மற்றும் பயனாளாகள் இடையேயான ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமாக அமைகிறது. இந்த விதிமுறைகளில் “நீங்கள்” என்பது ahlussunnah.in இணையப் பயனாளர்களையே குறிக்கும்.\nஇந்த விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள், வழிமுறைகள் மற்றும் குறிப்புதவிகள் மூலம் பயனாளர்களாகிய உங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதும் உருவாக்குவதுமே இந்த தளத்தின் நோக்கமாகும். ahlussunnah.in இணையத்தில் வெளியாகும் உள்ளடக்கங்கள் அனைத்தும் எல்லாகாலங்களிலும் ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை ஒப்புககொள்ள வேண்டும். ahlussunnah.in இணையப் பயனாளர்கள் தெரிந்துகொள்வதென்னவென்றால், இதன் துணை அல்லது கூட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அஹ்லுஸ் சுன்னாவின் விதிமுறைகளை மாற்றக் கூடாது.\nஇந்த தளத்தைப் பயன்படுத்துவதின் மூலம் உங்கள் பிரதிநிதித்துவத்தையும், நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சட்டப்படி இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்தைத் தருகிறீர்கள். நீங்கள் மற்ற நிறுவனத்தின் மூலமாக இத்தளத்தைப் பயன்படுத்துபவராகயிருந்தால் அந்நிறுவ��த்தின் சார்பாக ஏற்படும் அத்துமீறல்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அங்கீகாரம் மற்றும் உத்திரவாதத்திற்கு உட்பட்டவர்களாவீர்கள்.\nMass Media Power #2/1, Judge Paramasivam Street, Perambur, Chennai- 600011. என்ற முகவரியில் இயங்கிவரும் Mass Media Power என்ற நிறுவனத்தின் பல்முனை சேவைகளில் ஒன்றாக ahlussunnah.in என்ற இணையசேவையும் அடங்கும். எனவே அஹ்லுஸ் சுன்னா இணையத்தின் அத்துனை செயல்பாடுகளும் மாஸ் மீடியா பவர் என்ற நிறுவனத்தையே சாரும்.\nahlussunnah.in இணையம் – நூல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆடியோ, வீடியோ, உரை, படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. சில சமயங்களில் மூன்றாவது நபரின் பயன்பாட்டிலுள்ள உள்ளடக்கங்கள் அஹ்லுஸ் சுன்னாவின் பயன்பாட்டுக்கு சம்பந்தப்பட்டதாக தேவைப்படுமானால் ahlussunnah.in இணைய சேவையின் அனுமதியுடன் உங்களின் பயன்பாட்டு உள்ளடக்கங்களில் சேர்க்கப்படும்.\nமாற்றங்கள்:- இந்த ஒப்பந்த விதிமுறைகளை மாற்ற/திருத்தயமைக்க அல்லது ஏதாவது சேர்க்க உரிமையிருந்தாலும் இத்தளபதிவுகள், அலைவரிசை அல்லது சேவையை எந்த நேரத்திலும் எல்லைமீறாமல் மாற்றுதல், திருத்தியமைத்தல், தற்காலிகமாக நீக்குதல், இடைநிறுத்தம் செய்தல், உள்ளடக்கங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை மாற்றயமைத்தல் போன்றவை அறிவிப்பின்றி செய்யப்பட மாட்டாது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தினால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவீர்கள்.\nபதிவு:- உங்கள் தள பயன்பாட்டை கருத்தில் கொண்டு நீங்கள் ஒப்புக் கொள்வதாவது;\nஇந்த தளத்தில் உள்ள படிவத்தில் உங்களைப் பற்றிய மிகச்சரியான, முழுமையான நடப்பு விவரங்களைத் தரவேண்டும்.\nநிறுவனத்திற்கு தங்களைப்பற்றின சரியான நடப்பு விவரங்களை தொடர்ந்து தரும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nஉங்களுடைய (Username&Password) பயனர்பெயர் & கடவுச்சொல்லைப் பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் கணக்கு (Account) சம்மந்தமாக ஏற்படும் எல்லா செயல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறீர்கள்.\nநிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும் பதிவு விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத வைரஸ்களால் ஏற்படும் அபாயத்திற்கு பொறுப்பேற்கிறீர்கள்.\nஇந்த சேவையானது ஆண்டு சந்தாதாரர், மூன்றாண்டு சந்தாதாரர் மற்றும் ஆயுள் சந்தாதாரர் ஆகிய சந��தாதாரர்களுக்கான அடிப்படையிலானது. சந்தாதாரர்கள் சந்தா தொகையை ahlussunnah.in வலைதளத்தில் வெளியிடப்பட்ட விகிதத்தின் படி கடன் அட்டை-Credit Card, பற்று அட்டை-Debit Card, நெட்பேங்கிங் மூலம் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை முன்னறிவிப்பின்றி அவ்வபோது மாற்றும் அதிகாரம் ஆசிரியருக்கு உண்டு.\nநீங்கள் நம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, தொலை/அலைபேசி மின்னஞ்சல் குறியீடு, பயனர்பெயர் -Username மற்றும் கடவுச்சொல்-Password ஆகியவற்றை முழுமையாக பூர்த்தி செய்வதோடு ஆயுள் திட்டம், மூன்றாண்டு திட்டம், வருடாந்திரத் திட்டம் ஆகிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து சந்தா செலுத்த வேண்டும். இவற்றை முறையே சரிபார்த்து நாங்கள் உறுதி செய்தபின்னர் நீங்கள் சந்தாதாரராக இயங்க அனுமதியளிக்கப்படுவீர்கள். நாங்கள் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொண்ட பிறகு உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்து தாங்கள் விரும்பும் மாதப் பிரதிகளை விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளை / இதழ்களை தனிநபருக்கோ அல்லது மற்ற பொது ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ அனுப்புவதும் பகிர்வர்தும் கூடாது. மீறினால் பயனாளர் உரிமம் ரத்து செய்யப்படும்.\nமேலும் சந்தாதாரர் இந்த மென் பொருள் பயன்பாட்டைத் தவறாக பயன்படுத்தவோ, நகலெடுக்கவோ, முற்றிலும் மாற்றி அமைக்கவோ, மற்றவர்களுடன் பகிரவோ, விருப்பத்திற்கேற்ப உள்ளீடுகளை சீராக்குவதோ, மாற்றுவதோ, புதிதாக ரகசிய குறியீடுகளை உருவாக்குவதோ, விற்கவோ, உரிமம் மாற்றம் செய்யவோ, இணக்க உரிமம் அளிக்கவோ, அங்கீகரிக்கப்படாத அணுகல் பெறவோ கூடாது. அவ்வாறே தளத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப் படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇத்தளத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆக்கங்கள், உரை, மென்பொருள், புகைப்படங்கள், காணொளி, வரைகலை (கிராபிக்ஸ்) இசை மற்றும் ஒலி அனைத்தும் இந்திய பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. தணிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே சந்தாதாரர் இத்தளத்தை அணுக மற்றும் பயன்படுத்த வேண்டும்.\nகாணொ��ிகள் தகவல் பரிமாற்றத்திற்கான நோக்கத்திற்காக மட்டுமே ahlussunnah.in இணையத்தில் வழங்கப்படுகிறது, துல்லியமான, முழுமையான, தகவல் பரிமாற்ற சார்பு தன்மை காணொளிக்கு ahlussunnah.in பிரதிநிதித்துவம் அல்லது உத்திரவாதம் தராது. இத்தளத்தில் வழங்கப்படும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் ஆசோசனை பிழைகள் அல்லது தகவல்கள் தவிர்க்கப்படுதல் போன்றவற்றிற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.\nஇவ்விணையத்திலுள்ள சேவை சந்தாரர்ககள் கட்டணம் செலத்திய நாள் முதல் அவர்களின் சந்தா காலம் நிறைவடையும் வரை ahlussunnah.in சேவை வழங்கப்படும், தவிர்க்க முடியாத காரணங்களால் ahlussunnah.in இணையதள சேவையில் விலக்கு அல்லது நிறுத்தம் ஏற்பட நேர்ந்தால் சந்தாதாரர்களுக்கு சந்தா காலம் நிறைவடையாமல் இருந்தால் தங்களின் சந்தா தொகையானது தங்களின் பயன்பாடு போக, மீதமுள்ள சந்தா காலம் மற்றும் இணையதள நிறுத்தம் காலத்திற்கு உட்பட்ட காலத்திற்கான தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளோம். இச்சட்டம் ஆயுள் சந்தாதாரர்களுக்கு பொருந்தாது.\nஇவ்விணையத்தின் சந்தாதாரர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தாமலிருந்தாலோ அல்லது இத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முரண்பாடாக நடப்பதாக உணர்ந்தாலோ ahlussunnah.in சம்பந்தப்பட்ட சந்தாதாரருக்கான சேவையை நிறுத்திவிடும்.\nசந்தாதாரர்கள் செலுத்திய கட்டணங்கள் இவ்விணையத்திலுள்ள PDF கோப்புகளைப் பார்க்க, பதிவிறக்கம் செய்ய மட்டுமே தங்களின் கட்டணங்களை செலுத்துகிறார்கள். அது தவிர்த்து மற்ற உபயங்கள், பதிவுகள் யாவும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.\nகட்டணம் மற்றும் பணம் மீளப்பெறலுக்குப் பொறுப்பேற்காமை:-\nahlussunnah.in சந்தா பயனாளர் வெளிப்படையாக தயக்கமின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மேலும் ஒத்துக் கொள்வதென்னவென்றால் நீங்கள் பணப் பரிவர்த்தனைக்காக இத்தளத்தில் பயன்படுத்தும் கடன் அட்டை/வேறு ஏதாவது அட்டை பயன்படுத்தி இணைய வங்கி மூலம் உங்கள் கணக்கிலிருந்து தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தால் கடன் அட்டை / பிற அட்டை / இணைய வங்கி / நீங்களோ / உங்கள் சார்பில் எந்த வங்கியோ / நிதி நிறுவனம் அல்லது நீதிமன்றம் / தீர்ப்பாளரை அணுகி பணத்தைத் திரும்ப கேட்டு விவாதம் / பிரச்சனை செய்வதோ கூடாது.\nநீங்களே உங்கள் கடன் அட்டை / மற்ற அட்டை / இணைய வங்கி சேவை கடவுச்சொல் அல்லது அணுகுமுறைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களுக்கு நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்பதற்கு உரிமையில்லையென்றும், இது ஒரு “பொருள்சார் நிபந்தனை” என்பதையும் புரிந்து கொள்வதும், வெளிப்படையாக ஒத்துக்கொள்வதும் நீதிமன்றம் செல்வது, ஏதாவது வங்கி, நிதிநிறுவனம், இணையதள சேவை மையம், நீதிமன்றம், தீர்ப்பாயம், குறைதீர்ப்பாளர் இன்னும் பிறவற்றை அணுகுவது போன்ற தேவையில்லா விவாதம் மற்றும் சாவால்களை தவிர்க்கும்.\nபதிப்புரிமை மற்றும் வணிகச் சின்னங்கள்:-\nahlussunnah.in இணையதளத்திற்கு சொந்தமான முதன்மை, துணை மற்றும் கூட்டு தொடர்புள்ள பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் இத்தளத்தில் இடம்பெறும் வரம்பு மீறா உரை, கேட்பொலி, காணொளி, வரைகலைப்படங்கள், விளம்பர உரிமைகள் மற்றும் சின்னங்கள் அனைத்து இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. வரம்பு மீறல்கள் சட்டத்தின் முழு அனுமதியுடன் வன்மையாகக் கண்டிக்கப்படும்.\nஉரிமம் மாற்றம்:- உரிமம் அல்லது துணைஉரிமம் மற்றும் கடமைகளை எக்காரணம் கொண்டும் பிறருக்கு விட்டுக்கொடுக்கலாகாது. உதாரணமாக; உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்றவற்றை பிறக்கு கொடுப்பதாகும். இவ்வாறு செய்வதை நாங்கள் உறுதி செய்யும்போது பயனாளர் உரிமத்தை ரத்து செய்வதோடு சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.\nமூன்றாம் தரப்பு மூலதனம்:- நீங்கள், மூன்றாவது தரப்பினரால் விளம்பரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் (அ) பொருட்களைக் காண்பீர்கள். தனிநபர் விளம்பரதாரர், இணக்கமாக சம்பந்தப்பட்ட சட்டத்தை உறுதி செய்து எங்களிடம் ஒப்படைக்கும் விளம்பரங்களும், அதில் இடம்பெறும் தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கும் அந்நபரே முழுப்பொறுப்பையும் ஏற்கிறார். விளம்பரங்களில் இடம்பெறும் பிழைகள், அளவில்லாத, துல்லியமில்லாத, தவறுகள், தவிர்க்கப்படுதல் போன்ற தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.\nதகவல் பாதுகாப்பு:- இணையதளத்தின் மூலம் எங்களால் சேகரிக்கப்பட்ட எல்லா பயனாளர்களின் தகவல்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். யாரிடமும் பகிரவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்கவோ அல்லது சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்களிடம் வெளியிடப்படவோ மாட்டாது. இத்தகவல்கள் எப்போதாவது நம��முடைய சேவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு வணிக மற்றும் அலைவரிசை (சேனல்) பங்குதாரர்களால் பயன்படுத்தப்படலாம். எந்த தகவலும் மூன்றாம் நபர்களுக்கு உங்களின் அனுமதியின்றி தெரியப்படுத்தப்படாது.\nகுக்கீகளின் (விரைவி) பயன்பாடு:- எங்களின் வலைதளம் குக்கீகளைப் பயன்படுத்துவதின் நோக்கம் என்னவென்றால் எங்கள் வலைதளம் மற்றும் அதன் சேவையை பயனாளர் அணுகும்போது தளப்பயன்பாட்டை கண்காணிப்பதற்காகவே. குக்கிகள் உங்கள் பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்ற தகவல்களைக் கொண்டிருக்கின்றன. எங்கள் தளத்தில் எந்த பக்கம் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனபதை புரிந்து கொண்டு வலைதள அனுபவத்தை மேமபடுத்துவதற்காகவே எங்கள் தளத்தில் குக்கீகளை நாங்கள பயன்படுத்துகிறோம். குக்கீகள் உங்கள் கணிணியின் தகவல்களைப் பாதிக்காது பாதிக்கவும் முடியாது மற்றும் நீங்கள் பார்வையிட பிற தளங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும் முடியாது.\nரத்து கொள்கை:- ஒரு முறை செலுத்தப்பட்ட சந்தா பணம்/நன்கொடை/விளம்பரக் கட்டணங்கள் திரும்ப தரப்படமாட்டாது.\nபொறுப்பாகாமை:- இத்தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் பொதுத்தகவல் அல்லது பயன்பாட்டுக்கு மட்டுமே. அவைகள் எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை அதனால் அதை சார்ந்தோ அல்லது சார்ந்திருப்பதைத் தவிர்த்தோ எந்த முடிவும் வேண்டாம். தனிப்பட்ட ஆலோசனை அல்லது இத்தளத்தின் ஏதாவது பகுதியைப் பற்றின கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் தனிப்பட்ட வல்லுநர்கள், நபர்கள், நிபுணர்களுடையதே அவைகள் இத்தளத்தைச் சார்ந்ததல்ல. இத்தளத்தில் அதேபோல (ASIS) அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உத்திரவாதம், வரம்புமீறி விதிமீறி வெளியாகும் செய்திகள், சேவை அல்லது அலைவரிசை, சட்டபபூர்வமான உத்திரவாதம், வணிகத்தன்மை மற்றும் விதிமீறாமைக்கு பொறுப்பாகாமை மற்றும் விலக்கப்பட்டது.\nஅஹ்லுஸ் சுன்னா வெளியீட்டில் ஏற்படும் சேதம் (அளவில்லாத சேதம், செயல்திட்ட நஷ்ட சேதம் அல்லது லாப இழப்பு), ஒப்பந்த கருத்து, அநீதி அல்லது இத்தளத்தைப் பயன்படுத்த இயலாமை அல்லது இதன் ஏதாவது உள்ளடக்கங்கள், ஏதாவது செயல் அல்லது இத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதாவது விடுபடுதல் அல்லது செயல்படுத்துவதில் அல்லது ஒலிபரப்புவதில் தாமதம், கணினி வைரஸ்-கணினி கெடுந���க்குக் கட்டளைகள், திருட்டு அல்லது அழிவு அல்லது அங்கீகாரமில்லா அணுகுமுறை மாற்றம் செய்தல் அல்லது தளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா பொறுபேற்காது. என்னதான் தகவல்கள் துல்லியமாக, போதுமானதாக, சாதகமாக முழுமையானதாக, ஏற்புடையதாக அல்லது பொருந்தத்தக்கதாக இருந்தாலும் பிரதிநிதித்துவமோ அல்லது உத்திரவாதமோ இல்லை.\nஇத்தளத்தில் பராமரிக்கப்படும் சேவையகத்தின் சில இணைப்புகள் மூன்றாம் நபர்களால் கையாளப்படும் போது அதன் இணைப்புகள், மற்ற தளங்கள் மற்றும் வணிகம் அஹ்லுஸ்சுன்னா வெளியீட்டின் கட்டுப்பாட்டிற்குப் புறம்பானது என்றும் மேலும் இத்தளங்களை நீங்கள் கையாளும் போது அஹ்லுஸ்சுன்னா வெளியீடு ahlussunnah.in வலைதளத்தின் வெளியில் உள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகையால் இத்தளங்களை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கையாளுதல், பரிவர்த்தனை செய்தல் போன்ற அத்துமீறல்களை ஆமோதித்தல் அல்லது நியாயம் வழங்குதல் அல்லது உத்திரவாதம் தருதல் மற்றும் நேரடியாக அல்லது அது தொடர்பாக ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா வெளியீடு பொறுப்பேற்காது.\nதவிர்க்கமுடியாத கட்டாய நிலை:- எவ்வளவுதான் ahlussunnah.in நிலையான இடையூறில்லாத தள பயன்பாட்டு சேவையை சிறப்பான முறையில் தந்தாலும் இதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதத்திற்கு உத்திரவாதம் தராது மற்றும் பொறுப்பேற்காது.\nஆளுமைச் சட்டம்:- இந்த ஒப்பந்தமானது இந்தியச் சட்டத்தின் ஆளுமைக்குட்பட்டது.\nஅதிகார எல்லை:- சென்னை மாநகர நீதிமன்ற சட்ட அதிகார எல்லை மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3628/", "date_download": "2020-11-28T02:39:51Z", "digest": "sha1:TIZ7KDSHBSXFYNSWISTRZGC4ES2PRHYK", "length": 2864, "nlines": 62, "source_domain": "inmathi.com", "title": "திமுக ஆட்சி காலத்திலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை – முதல்வர் விளக்கம் | Inmathi", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்திலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை – முதல்வர் விளக்கம்\nForums › Inmathi › News › திமுக ஆட்சி காலத்திலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை – முதல்வர் விளக்கம்\nகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கேள்வி நேரத்தின் போது பதிலளித்த முதல்வர், மேட்டூர் அணையில் 90 அடி அளவு தண்ணீர் இருந்தால் தான், நீர் திறந்துவிட இயலும். ஆனால், அணையில் நீர்மட்ட அளவு 90 அடிக்கும் குறைவாக இருப்பதால் திறக்க இயலாது. இது திமுக ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pannikutty-movie-trailer-has-been-released-067332.html", "date_download": "2020-11-28T02:04:06Z", "digest": "sha1:XPAWNJVPLOHQVTZ2NNI5DXB62WVBEA4Z", "length": 16726, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யோகிபாபுவின் பன்னிக்குட்டி ட்ரெயிலரை வெளியிட்ட பிரபல நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு! | Pannikutty Movie trailer has been released - Tamil Filmibeat", "raw_content": "\n18 min ago உங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல\n40 min ago இவங்கதான் அவங்களா.. வில்லேஜ் லுக்கில் மீண்டும் அந்த பிரபல நடிகை.. இதுதான் 'அரண்மனை 3' கெட்டப்\n50 min ago அனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\n57 min ago மன ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சிறைச்சாலை லைப்ரரியில் புத்தகம் வாசிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகைகள்\nSports 7 வீரர்கள்.. என்னமோ நடக்கிறது.. இந்திய அணி ஏன் \"இப்படி\" மாறிவிட்டது.. யார் கொடுத்த தைரியம்\nNews திடீரென சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. என்ன காரணம்\nAutomobiles ஓட்டி பாக்கணும்... ஸ்போர்ட்ஸ் பைக் ரைடரிடம் தகராறு செய்த இளைஞர்கள்... போலீஸை அழைத்ததும் நடந்த காமெடி\nLifestyle இன்றைய தினம் இந்த ராசிக்காரர்கள் சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம்...\nFinance 39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகிபாபுவின் பன்னிக்குட்டி ட்ரெயிலரை வெளியிட்ட பிரபல நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு\nசென்னை: யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியானது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிககை��்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் போல இவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர் இயக்குநர்கள்.\n2009ஆம் ஆண்டு யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் யோகி பாபு. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.\nஅஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. அண்மையில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலை குவித்தது.\nநகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீப காலமாக ஹீரோவுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறார். இதேபோல் நடிகர் கருணாகரனும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பன்னிக்குட்டி என்ற படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nபன்னிக்குட்டி படத்தை அனுசரண் முருகையா இயக்கியுள்ளார். இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.\n காமெடியன் யோகிபாபுவுக்கு நான்தான் ஜோடி.. 'அழகிய தமிழ் மகள்' ஹேப்பி\nமூன்று மொழிகளில் வெளியாகிறது..யோகி பாபுவின் தர்மபிரபு\nஅத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி.. கலக்கல் சந்தானம் இஸ் பேக்.. வெளியானது டிக்கிலோனா டிரைலர்\n கன்னட ஹீரோக்கள் சிவராஜ்குமார், துனியா விஜயை சந்தித்த யோகிபாபு\nஎன் பெயரையோ, போட்டோவையோ போட்டு மோசடி பண்ண வேண்டாம்.. யோகிபாபு பரபரப்பு வீடியோ\nயோகி பாபுவின் காக்டெய்ல்.. ஜூ��ை 10ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் \nஎன்னது.. நடிகர் யோகி பாபு ஒரு கிரிக்கெட் பிளேயரா..அட இது தெரியாம போச்சே\nஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nலாக்டவுன் முடியட்டும்.. வெயிட்டா வரப் போறாரு யோகி பாபு.. பா. ரஞ்சித்துடன் அப்படியொரு கூட்டணியாம்\nவெயில்ல ரொம்ப கஷ்டப்படுறாங்க.. டிராபிக் போலீஸுக்கு எனர்ஜி டிரிங்ஸ் வழங்கிய பிரபல நடிகர்\nயோகி பாபுவின் புது அவதாரம்.. \\\"டகால்ட்டி\\\" தயாரிப்பாளரின் புது முயற்சி \n1250 கிலோ அரிசி.. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு யோகி பாபு உதவி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோட்டோஷூட்டில் கலக்கும் ஓவியா... இத உங்க கிட்டருந்து எதிர்பார்க்கல\nமைண்ட் யுவர் வோர்டுஸ் பாலா.. உன்னை மதிக்கவேயில்ல..ஆவேசமான ரியோ..மீண்டும் அதகளப்பட்ட பிக்பாஸ் வீடு\nசம்யுக்தாவுக்கு நீ வக்காளத்து வாங்காத.. பாலாவுக்கு மரண அடி கொடுத்த ஆரி.. விட்டா அடிச்சிடுவாரு போல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/royal-challengers-bangalore-vs-delhi-capitals-today-match-analysis-in-tamil/articleshow/78492445.cms", "date_download": "2020-11-28T02:33:09Z", "digest": "sha1:BJUREWF55426WZB6HIMVSXFTUNGTUTYW", "length": 17410, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Royal Challengers Bangalore: DC vs RCB: கோலியின் படையைத் துவம்சம் செய்யக் காத்திருக்கும் இளம் கேப்டன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDC vs RCB: கோலியின் படையைத் துவம்சம் செய்யக் காத்திருக்கும் இளம் கேப்டன்\nராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் மோதவுலால் இன்றைய ஐபிஎல் போட்டியை குறித்து அலசல்\nஐபிஎல் 13ஆவது சீசனின் 19ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் 4 போட்டிகளில் பங்கேற்று மூன்றில் வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால், போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டு அணிகளிலும் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டு ரன்களை குவித்து வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் ரன் மழை பொழிய அதிக வாய்ப்புள்ளது. டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்கள் அதிரடி காட்டத் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், பெங்களூர் அணியில் தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் ரன்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக, இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 4 போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்களை விளாசி 174 ரன்கள் குவித்துள்ளார். இதனால், இன்றைய போட்டியில் அவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பி வந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்களை குவித்து தன்னுடைய பலத்தை நிரூபித்துள்ளார். பௌலர்களும் கடைசியாக விளையாடிய போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால், இன்று பெங்களூர் அணி முழுப் பலத்துடன் செயல்பட வாய்ப்புள்ளது.\nடெல்லி கேபிடல்ஸ் அணியில் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தடுமாற்றங்களை சந்தித்து வந்த ரிஷப் பந்த் கொல்கத்தா அணிக்கு எதிரான 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அசத்தினார். மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரன் ஹேட்மயர் தங்களில் திறமையை வெளிப்படுத்த ரெடியாக உள்ளனர். அதே சமயத்தில், காசிகோ ரபாடா ரன்களை வாரி வழங்குவது கவலையளிக்கிறார். ஆன்ரிக் நோர்க்கியா சிறப்பாகப் பந்து வீசுவது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. புதுமுக பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் கடைசி போட்டியில் 2 விக்கெட்களை கைபற்றி அசத்தியதால், இனி வரும் போட்டிகளில் அணியில் நிரந்த இடம் பிடிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.\nபோட்டி: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஇன்று துபாய் மைதானத்தில் மழை பெய்ய 10% வாய்ப்புகள் உள்ளது. இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் ஆஃப் ஸ்பின்னர்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை. அதனால், ரவிச்சந்திரன் அஸ்வின் பவர் பிளே ஓவர்களில் பந்து வீசி படிக்கலின் விக்கெட்களை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ‘தல’ தோனி\nதுபாய் மைதானத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகுவதால் ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் களமிறங்க வாய்ப்புள்ளது. அணி வலுவாக இருப்பதால், மற்றபடி மாற்றங்கள் அதிகம் இருக்காது.\nபிரித்வி ஷா சில போட்டிகளில் ரன்களை குவிக்கத் திணறினார். இதனால், இன்றைய போட்டியில் அஜிங்கியா ரஹானே களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், அமித் மிஸ்ராவுக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் அக்ஷர் படேல் மாற்று வீரராகக் களம் காணுவார் எனக் கருதப்படுகிறது.\nவிராட் கோலி டெல்லி அணிக்கு எதிராக 63.46 சராசரியுன், 8 அரை சதங்களை விளாசியுள்ளார்.\nஇரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், பெங்களூர் அணி 23 முறையில், டெல்லி அணி 8 முறையும் வெற்றிபெற்றுள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (உத்தேச அணி): தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், குர்கேரத் சிங், ஷிவம் துபே, இஸ்ரு உதானா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், நவ்தீப் சைனி, யுஜ்வேந்திர சஹல்.\nடெல்லி கேபிடல்ஸ் (உத்தேச அணி): பிரித்வி ஷா / அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், காகிசோ ரபடா, அமித் மிஸ்ரா / அக்ஷர் படேல், ஆன்ரிக் நோர்க்கியா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபௌலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பஞ்சாப்: மரண அடி அடித்த சென்னை சிங்கங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஷ்ரேயஸ் ஐயர் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் vifrat kohli Shreyas Iyer Royal Challengers Bangalore Delhi Capitals\nஇந்தியாஊருக்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\n��ெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதமிழ்நாடுஇந்தியில் கடிதம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னைகிறிஸ்மஸ் , புத்தாண்டு...சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nகிரகப் பெயர்ச்சிசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625626", "date_download": "2020-11-28T02:47:23Z", "digest": "sha1:NYSEZRHEAVEDG77FMDEQCUDWVWFLJM2E", "length": 7885, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nசென்னை: பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. வண்டி எண் 02028 கேஎஸ்ஆர் பெங்களூரு -சென்னை சென்ட்ரல் இடையே ஏசி வசதி கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இறுமார்க்கத்திலும் வாரத்துக்கு 6 நாட்கள், செவ்வாய் கிழமை நீங்கலாக ரயில் இயக்கப்படும். வரும் 23-ம் தேதி முதல் கேஎஸ்ஆர் பெங்களூரு -சென்னை இயக்கப்படும் எனவும் ��றிவித்துள்ளது.\nபண்டிகை சிறப்பு ரயில்கள் ரயில்வே\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-to-choose-the-best-laptop-for-students/", "date_download": "2020-11-28T01:50:31Z", "digest": "sha1:SJ52ODV4AFNSFNEKXFQGYQR5BN4A6XZJ", "length": 10283, "nlines": 36, "source_domain": "www.dellaarambh.com", "title": "மாணவர்களுக்கான சிறந���த லேப்டாப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nமாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஉங்கள் குழந்தைக்கான லேப்டாப்பை தேர்ந்தெடுப்பது உங்களுக்கான ஒன்றிலிருந்து சற்றே வித்தியாசமானது. உங்கள் குழந்தைக்கான சரியான தேர்வினை நிறைவு செய்வதற்கு முன்னால் வெவ்வேறு அடிப்படையை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் புதிய ஒன்றிலிருந்து அனேகமானவற்றைப் பெறுவதற்கு உங்கள் குழந்தையை இயலச் செய்வதற்காக உங்கள் முடிவு மிகவும் கவனமாக வகையில் சிந்திக்கப்பட வேண்டும்.\nமாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வழிகாட்டி.[1]\nஒரு லேப்டாப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் கருதப்படவேண்டிய முக்கியமான காரணி இதுவே. அது எவ்வளவு பெரிதானது மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கு உங்கள் குழந்தை எவ்வளவு சௌகரியமாக உணர்கிறது. சரியான ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை உங்கள் குழந்தையை முயற்சிக்க செய்வது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். தங்கள் புதிய கேட்ஜட்டுடன் உங்கள் குழந்தைக்கான வசதி மிகவும் முக்கியமானதாகும்.\nலேப்டாப்பில் உங்கள் குழந்தை செய்யக்கூடிய வேலையின் வகையை கருதவும். அது கிராஃபிக்ஸ் மற்றும் நிறைய வடிவமைப்பு அல்லது முதன்மையான வேர்டு பிராசஸிங்கை சில தனிப்பயன் கருவிகளுடன் கலவையாக பயன்படுத்த வேண்டியிருக்குமா. உங்கள் குழந்தையின் பள்ளி பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கிற மென்பொருள் நிரல்களை பார்க்கவும் மற்றும் அதற்கேற்ப சரியான கட்டமைப்பினை தேர்ந்தெடுக்கவும்.\n3. உங்களுக்குத் தொடுதிரை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் லேப்டாப் பயன்பாட்டினை புாிந்துகொள்வது உங்களுக்கு தொடுதிரை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவும். கண்டிப்பாக அவசியமில்லை என்னும் போது, தொடுதிரை பல்வேறு எண்ணிக்கையிலான பலன்களை வழங்கக்கூடும். கல்வியோடு குடும்பத்திற்கான ஒரு பொழுதுபோக்காகவும் ஒரு சாதனத்தை நீங்கள் தேடுவீர்களானால் அது குறிப்பாக கையடக்கமான ஒன்று.\nகடினமான மற்றும் நீடித்திருக்கும் ஒரு லேப்டாப்பைத் தேர்ந்தெடுக்கவும்; அது குழந்தைப் பயன்���டுத்தும் போது ஏதேனும் விழக்கூடிய மற்றும் சிந்தக்கூடிய சாத்தியத்தை தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். டெல் வழங்குகிறது பல்வேறு வகையான நீடித்திருக்கக்கூடிய மற்றும் தீவிரமான நிலைமைகளிலும் செயல்படுவதற்கு போதுமான கடினமாக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த லேப்டாப்கள் சிலவற்றை வழங்குகிறது.\nஉங்கள் குழந்தை தங்களின் லேப்டாப்பை பள்ளியில் பயன்படுத்துகிறது என்றால் நிகழ்தகவு மற்றும் பாட்டரியின் ஆயுள் கருதுவதற்கான முக்கிய அம்சங்களாகும். சாதனம் நீண்ட நேரம் நீடித்திருக்க வேண்டும் அதனால் அது வகுப்பின் இடையில் அல்லது முக்கியமான வேலையின் போது செயலிழக்காமல் இருக்கும். மாறாக, உங்கள் குழந்தை இந்த இயந்திரத்தை வீட்டில் மட்டும் பயன்படுத்துகிறது என்றால் பாட்டரி ஆயுளைக் காட்டிலும் உயர் தொழில்நுட்பக் குறிப்புகளை பார்ப்பது மதிப்புமிக்க பொருட்டாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைக்கான ஒரு கம்ப்யூட்டரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இன்னும் முடிவு செய்யவில்லை என்றால் கச்சிதமான ஒன்றினை கண்டறிவதற்காக எங்களின் வினாப்பட்டியலை பயன்படுத்தவும்.[2]\nஉங்கள் குழந்தையின் உலகப்பார்வையை கணிப்பொறிகள் எவ்வாறு விரிவாக்குகின்றன\nஉங்கள் குழந்தைக்கு ஈ-லேர்னிங் நன்மை என்பதற்கான 5 காரணங்கள்\nஈ-லேர்னிங் (E-learning) முறைக்கு மாற உங்கள் குழந்தைக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்\nகற்றலுக்கான சரியான வழி குருட்டு மனப்பாடம் அல்ல\nகல்வித்துறையில் இந்தியாவின் தலையெழுத்தை PC சார்ந்த கற்றல் முறை மாற்றியெழுதுகிறது\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/70-members-of-the-cpi-party-people-arrested/", "date_download": "2020-11-28T02:45:57Z", "digest": "sha1:GLXKT4SOYXH537YKO6WQWURPSFHKE7KO", "length": 3580, "nlines": 61, "source_domain": "www.kalaimalar.com", "title": "மறியல் செய்த இ.கம்யூ., கட்சியின் 70 பேர் கைது", "raw_content": "\nபெரம்பலூர்: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவை திரும்பப்பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது.\nபோராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் இளங்கோவன், ராஜேந்திரன், காசிநாதன், ராமராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் ராஜூ உட்பட பலர் பேசினர்.\nமாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சிவபுண்ணியம் விளக்கவுரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.\nமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 14 பெண்கள் உட்பட 70 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/100091-", "date_download": "2020-11-28T02:51:18Z", "digest": "sha1:EXVRVHSOGL3QXRYU4FB6CEL2UXSMAGST", "length": 9048, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 November 2014 - VAO முதல் IAS வரை! | Village administration officers, Indian administration service,", "raw_content": "\nபணியிடத்தில் தேவை... படிப்படியான முன்னேற்றம்\nவிலை குறையும் கச்சா எண்ணெய்...\nபரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்படுத்தினால் லாபம்\nஷேர்லக் : மாற்றம் காணும் பவர் ஆஃப் அட்டர்னி\nநிலக்கரி சுரங்கங்களுக்குப் புதிய சட்டம்... இந்தியா ஒளிருமா\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்\nஇ-காமர்ஸ் தவறுகள்...எதையெல்லாம் கவனிக்க வேண்டும்\nரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்\nஎஃப் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரி வரை ஏற்றம் தொடரலாம் \nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி ஸ்கேன்: கிரைண்ட்வெல் நார்டன்\nVAO முதல் IAS வரை\nகமாடிட்டி : மெட்டல் & ஆயில்\nஃபிக்ஸட் டெபாசிட்... வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா\nநாணயம் லைப்ரரி : எளிமை... லாபம் தரும்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை \nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133116", "date_download": "2020-11-28T02:26:43Z", "digest": "sha1:53JVAKWOBSXTVBQ72MB2W6CC2HJKZNYU", "length": 10108, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்- நியூயார்க் டைம்ஸ் செய்தி! - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nஅமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்- நியூயார்க் டைம்ஸ் செய்தி\nடொனால்டு டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி அனைத்தும் சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.\nடிரம்ப் சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக யுத்தத்தைத் தூண்டி விட்டார்\nஇந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பெற்ற நியூயார்க் டைம்ஸ்\nஅவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரம்ப் ஜனாதிபதியானபோது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் $ 750 (80 580) செலுத்தி உள்ளார்.சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளது நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nசீனா வங்கி கணக்கை டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்படுத்துகிறது மற்றும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது.\nஇது “ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய” அமைக்கப்பட்டதாக டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.\nஅமெரிக்க அதிபர் சீனா வங்கியில் கணக்கு டொன��்ட் டிரம்ப் 2020-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீண்டும் குறைத்து மதிப்பிட்ட டிரம்ப்பின் கொரோனா பதிவை நீக்கியது பேஸ்புக்\n10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தாத அமெரிக்க அதிபர் டிரம்ப்; நியூயார்க் டைம்ஸ் செய்தி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் புகார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\n100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்\nசபாநாயகர் நான்சி பெலோசியை அவமானப்படுத்திய டிரம்ப்; உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40995/Treepedia-app:-that-supports-tree-growing-technique", "date_download": "2020-11-28T02:39:33Z", "digest": "sha1:ON26HCBKPVFIVFUZDGF6FEB3Q2HRURWA", "length": 21151, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப் | Treepedia app: that supports tree growing technique | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்\nபொறியியல் படித்தவர்கள்கூட வேளாண்மைக்கு வரும் காலம் இது. மண் மீதும், மரம் மீதும் இளைய தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. அந்த விழிப்புணர்வு என்பது தனி நபர்கள் சார்ந்தே உள்ளது. அதை பரவலாக்கினால்தான் அந்த அறிவு அனைவருக்கும் போய்ச் சேரும். அதற்கான முதல் முயற்சியே ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்.\nஅது சரி, இதை வைத்து என்ன செய்யலாம் விவசாயம் செய்யலாம். பண்ணை வைக்கலாம்\n என்று உடனே நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவது புரிகிறது. பணம் கிடைக்கும், அதற்கு முன்னால் அதற்காக நீங்கள் சரியான புரிதலைக் கொண்டு வேளாண்மை செய்ய வேண்டுமே பண்ணையம் செய்தால் பணம் தானாகவும் வரும், அரசு மூலமாகவும் வரும். அதற்கான ஒரு அடிப்படை அறிவை வளர்க்க முயற்சிக்கிறது இந்த ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்.\nமண் சார்ந்த மரம் எது அது எந்த மண்ணில் வளரும் அது எந்த மண்ணில் வளரும் எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும் எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும் என்பதை போன்ற பண்ணையம் சார்ந்த கேள்விக்களுக்கு இந்தச் செயலி முழுமையான தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.\nஆனால் இந்தச் செயலி எதிர்ப்பார்த்த அளவுக்கு அதிகம் பேரை போய்ச் சேரவில்லை. பெரும்பாலான மக்களுக்கு தாமும் பண்ணையம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் போதிய தகவல் அறிவு கிடைப்பதில்லை. ஆகவே விவசாயிகளுக்கு உள்ள அப் வசதியை போல ஒரு வசதியை தமிழக அரசு ‘தமிழக மரக் களஞ்சியம்’ மூலம் செய்து தந்திருக்கிறது.\nஅது சரி, இந்தச் செயலியை டவுன்லோட் செய்துவிட்டால் பண்ணையம் செய்துவிடலாமா அதுதான் நடக்காது. அதற்காக நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கு ஒரு உழவனைப் போல இந்த அப் உங்களுக்கு உதவி செய்யும். அறிவுரைகளை இந்த அப் எந்தத் தடைகளும் இல்லாமல் தட்டிவிடும். அப்புறம் என்ன அதுதான் நடக்காது. அதற்காக நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கு ஒரு உழவனைப் போல இந்த அப் உங்களுக்கு உதவி செய்யும். அறிவுரைகளை இந்த அப் எந்தத் தடைகளும் இல்லாமல் தட்டிவிடும். அப்புறம் என்ன\nஇந்தத் தகவல்கள் யாவையும் மேலோட்டமானவைதான். இதன் செயல்பாடு குறித்து முழு விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் இந்திய வனத்துறை பணி அதிகாரி சுதா ராமன். அவரிடம் இந்தச் செயலி குறித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் தந்த தகவல்கள் மிக உற்சாகமாகவே இருந்தன. “இந்தச் செயலியை முதலில் மண் சார்ந்த மரங்களை பற்றிய அறிவை பரவலாக்குவதற்காகவே உருவாகி இருக்கிறோம். இந்தச் செயலியை கொண்டு ஒரு விவசாயி அல்லது தனிநபர் யாரேனும் அவர் பண்ணையம் செய்ய உள்ள மண் எது அதன் தரம் என்ன என்பன போன்ற விவரங்களை கொடுத்தால் அந்த மண்ணிற்குத் தக்க அவர் எந்த மரத்தை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம் எந்த அளவுக்கு அது பலனளிக்கும் எந்த அளவுக்கு அது பலனளிக்கும் என்ன வகையான நோய்கள் மரத்தை தாக்கும் என்ன வகையான நோய்கள் மரத்தை தாக்கும் அதில் இருந்து அதனை முன்கூட்டியே தடுக்க என்ன செய்���லாம் என்பன போன்ற தகவல்களை முழுக்க அவர்கள் இதன் மூலம் பெற முடியும். இதுவே இந்தச் செயலியின் சிறப்பு” என்கிறார் இவர்.\nமேலும் ஒரு மரம் வளர நீர் மட்டும் கிடைத்துவிட்டால் போதாது. அது ஒரு மரத்தை உயிர்ப்பிழைத்து நிற்க உதவும் ஒரு ஆயுதம் மட்டுமே. ஆனால் ஒரு மண்ணிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மரத்தை கொண்டு வந்து நட்டால் அது தழைக்காது. உயிர்ப் பெறாது. ஒரு மரம் வளர மண் முக்கியம். அது அந்த நிலம் சார்ந்த மண்ணாக இருக்க வேண்டும். உதாரணமாக ஊட்டியில் குளிர் பிரதேசத்தில் வாழும் குறிஞ்சியைக் கொண்டு வந்து கொளுத்தும் வெயில் பூமியான வேலூரில் நட முடியாது. அப்படி நட்டால் அது பட்டுப் போகும். அந்த அறிவைதான் இந்தச் செயலி செயல்முறையில் உங்களுக்கு கற்று தருகிறது என்று கூறுகிறார் சுதா ராமன்.\nமேலும் ஒரு பகுதியில் எந்த அளவுக்கு மழை பொழிவு உள்ளது. அங்கே எத்தனை காலம் வெயில் நிலவுகிறது. இப்படியான தரவுகளையும் ஆராய்ந்து அதற்குப் பின் இந்தச் செயலி பண்ணையம் பழக கற்றுத் தருகிறது என்கிறார் இந்த வனத்துறை அதிகாரி.\n தைல மரம் எங்கே தழைக்கும் மூலிகைச் செடிகள் எந்தத் தட்பவெட்ப நிலையில் பூக்கும் என்பன போன்ற அரிய தகவல்களையும் தருகிறது இந்தச் செயலி. ஒட்டு மொத்தமாக உங்கள் செயல்பாட்டை இந்தச் செயலி பாதி செய்து முடித்து விடுகிறது.\nஒரு மரத்தை வைத்த பிறகு அதை ஆசையாசையாக வளர்ந்து வரும்போது அதற்கான உரிய தட்பவெட்ப சூழல் இல்லை என்று வரும் போது அது நம் கண்முன்னே காய்ந்து கருகிவிடும் இல்லையா அது எவ்வளவு கொடுமை ஆகவே நீங்கள் ஆசைப்படுவதற்கு முன்பே அதற்கான அறிவையும் பெருவது முக்கியமில்லையா அதற்கான தேவையை இந்தச் செயலி செய்து கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தருகிறார்.\nஅப்ப இந்தச் செயலி பண்ணையம் பண்ண மட்டும்தானா அதுதான் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்கான அறிவையும் மாடித்தேட்டம் போட யோசனையையும் இந்தச் செயலியின் மூலம் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆக, இல்லத்தரசிகள் கருவேப்பிலை செடியை போட வேண்டும் என்றால் கூட இந்தச் செயலியைக் கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.\nநாம் பார்த்து பார்த்து வளர்க்கும் இந்தச் செடிகள் மடிந்து போகிறது. அதேபோல மரங்கள் பட்டுப் போகிறது. ஆனால் கேட்பாரற்று கிடக்கும் கருவேலம் மரம் மட்டும் எப்படி தாக்கு��் பிடித்த வாழ்கிறது என நீங்கள் சந்தேகப்படலாம். இந்தச் சந்தேகம் கொஞ்சம் பழைய சந்தேகம்தான். ஆனாலும் அதற்கும் ஒரு விளக்கத்தை தருகிறார் சுதா ராமன்.\nகருவேல மரங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமானவை இல்லை. அதாவது வறண்ட தேசங்களில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள கரம்பைக்காடுகளில் விதைக்கப்பட்டது. இந்த மரம் எந்த உஷ்ணத்தை தாங்கும். தகிக்கும் வெப்பத்தில் செத்து கிடக்கும் இந்த மரம் லேசாக ஒரு ஈரப்பதம் காற்றில் கிடைத்தால் அதை உறிஞ்சி உயிர் பெற்றுவிடும். ஆகவே இந்த மரத்தை அழிக்க முடியாமல் அரசு போராடி வருகிறது. அழிக்க அழிக்க முளைக்கும் இந்த ஆபத்தான மரங்கள் மற்ற மரங்களை அதாவது மண்சார்ந்த நம் நாட்டு மரங்களை வளர விடாமல் தடுத்துவிடுகிறது. ஆகவேதான் இதனை நம் மண்ணில் இருந்து அகற்ற பெரிய முனைப்போடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்கிறார் இந்த அதிகாரி.\nஆற்றுப்படுகை வாய்கால் ஓரங்களில் தேக்கு மர நடவு திட்டம் என்ற ஒன்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆகவே ஆற்றுப்படுகைகளில் மட்டும் தேக்கை நடுவது ஏன் என்று நாம் முன்வைத்த கேள்விக்கும் இவர் விளக்கம் அளித்தார். “ஆற்றுப்படுகையில் வளரும் தேக்கு மரங்கள் இதர பகுதிகளில் வளரும் தேக்கு மரத்தைவிட அதிக பலன் தருவதாக சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகவே இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது” என்றார்.\nஇந்தச் செயலியை குறித்து இப்போது அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன காரணம்\n“கஜா புயல் பாதிப்புக்குப் பின் பல பாடங்களை நாம் கற்க நேர்ந்துள்ளது இல்லையா நம் மண் சார்ந்த மரங்கள் இந்தப் புயலில் தாக்குப் பிடித்து நின்றது தெரிய வந்துள்ளது. உதாரணமாக பனை மரங்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆக, மக்களிடம் மண்சார்ந்த மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவே இந்தச் செயலி குறித்து அதிகம் விளக்க முடிவு செய்தோம்” என்கிறார் சுதா ராமன்.\nஎல்லாம் சரி, இந்தச் செயலி எந்த மொழியில் தகவல்களை விளக்கும். இரு மொழிகளில் விளக்கும். ஒன்று, தமிழ். மற்றொன்று, ஆங்கிலம். தேவைக்கு ஏற்ப மொழியை பயன்படுத்தலாம். கூடவே மண்ணையும் பண்படுத்தலாம் வாங்க\n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்\nஅணு விஞ்ஞானி படுகொலை: இஸ்ரேலுக்கு தொடர்பு என ஈரான் குற்றச்சாட்டு\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\nகோவை மத்திய சிறையில் கைதி மர்ம மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81653/Madurai--Cobble-operator-tragically-killed-by-electric-shock---", "date_download": "2020-11-28T02:37:18Z", "digest": "sha1:JYJTCKNUHKCOVAICERSKQL4ANJZD2IQN", "length": 7281, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு... | Madurai: Cobble operator tragically killed by electric shock .. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமதுரை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழப்பு...\nமதுரையில் மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழந்தார்.\nமதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சசி (37). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் லைன்மேன் ஆக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் இன்று காலை அரசரடி பகுதியில் கேபிளில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சசி உயிரிழந்தார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,\nமேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கரி���ேடு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபடிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு\n“திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை” - நீதிமன்றம்\nஅணு விஞ்ஞானி படுகொலை: இஸ்ரேலுக்கு தொடர்பு என ஈரான் குற்றச்சாட்டு\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடிக்கல், டிவில்லியர்ஸ் அதிரடி - ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு\n“திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை” - நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83827/release-jharkhand-human-rights-activist-stan-swamy-in-NIA-case--NTK-chief-seeman", "date_download": "2020-11-28T03:00:57Z", "digest": "sha1:EJZUEOMHBQNB3PG7MGCWBMUAEFMPPY45", "length": 13258, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்.ஐ.ஏ கைது செய்த ஸ்டான் சுவாமியை உடனே விடுதலை செய்க: சீமான் | release jharkhand human rights activist stan swamy in NIA case: NTK chief seeman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஎன்.ஐ.ஏ கைது செய்த ஸ்டான் சுவாமியை உடனே விடுதலை செய்க: சீமான்\nதேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் ஜார்க்கண்ட் மாந���லம் ராஞ்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான மனித உரிமை ஆர்வலர் ஐயா ஸ்டான் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின்(NIA) கீழ் பொய்வழக்குத் தொடுத்து கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nகாங்கிரசு ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசியப்புலனாய்வு முகமைச் சட்டத்தை சனநாயக விரோத ஆட்தூக்கிச் சட்டம் என மனிதவுரிமை ஆர்வலர்களும், சனநாயகப் பற்றாளர்களும் கண்டிக்கையில், அதில் திருத்தங்கள் கொண்டு வந்து கட்டற்ற அதிகாரங்களை உள்ளடக்கியதாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டபோதே இதன் மூலம் இசுலாமிய, கிருத்துவ மக்கள், மண்ணுரிமைப்போராளிகள் பாதிப்படையக்கூடும். அச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தித் தனிமனித வஞ்சம் தீர்க்க ஆளும் வர்க்கம் ஏவக்கூடும் எனக் கடுமையாக எதிர்த்தோம். இன்றைக்கு ஐயா ஸ்டான் சுவாமி எனும் மக்களின் நலனுக்காகத் துணைநின்ற பாதிரியாரைக் கைதுசெய்து அதனை நிரூபித்திருக்கிறது மத்திய அரசு.\nபழங்குடியினர் நலனுக்காகப் போராடியதாலேயே அவரை மாவோயிஸ்டு என முத்திரைக்குத்தி, தளர்ந்த வயதினையும் பொருட்படுத்தாமல் கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் சிறிதும் இரக்கமின்றி அவரை எந்தவொரு ஆவணமும் வழங்காமல் கைது செய்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இளைஞர்களை நக்சல் முத்திரை குத்தி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைது செய்துவருவதை ஐயா ஸ்டான் சுவாமி கடுமையாக எதிர்த்து போராடிவந்த வேளையில் அவர் மீதே நக்சல் முத்திரை குத்தி கைது செய்து அதிகார அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது மத்திய அரசு.\nஜார்க்கண்ட் மாநிலத்தின் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலனுக்காகவும் பழங்குடியினருக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் அரசுகளுக்கெதிராகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் நீதிமன்றங்கள் மூலம் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஐயா ஸ்டான் சுவாமியை கைது செய்திருப்பதன் மூலம் நாட்டில் அநீதிக்கு எதிராகக் குரல்கொட���த்து போராடத் துணியும் சமூக ஆர்வலர்களுக்கும், மண்ணுரிமைப் போராளிகளுக்கும் மறைமுக மிரட்டலைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.\nஎந்தச் சட்ட முறைமைகள் மூலம் நீதியை நிலைநாட்ட ஐயா ஸ்டான் சுவாமி போராடினாரோ, அச்சட்டத்தின் மூலமே அவரை அடக்கி ஒடுக்கிக் கைதுசெய்திருப்பது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். 2017 ல் நடைபெற்ற பீமா கோரேகான் சம்பவத்தில் தொடர்புடையவராகவும், மாவோயிஸ்ட் எனவும் அவரைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.\nஆகவே, தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிற மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்குச் சனநாயகப் பற்றாளர்கள் யாவரும் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்\nபண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடக்கம்\n‘அனுபவமே பாடம்’ - சொத்துவரி விவகாரத்தில் ரஜினி கருத்து\nகொரோனா தடுப்பூசி: ஆராய்ச்சி மையங்களை நேரில் பார்வையிடவுள்ள பிரதமர் மோடி\nஅணு விஞ்ஞானி படுகொலை: இஸ்ரேலுக்கு தொடர்பு என ஈரான் குற்றச்சாட்டு\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடக்கம்\n‘அனுபவமே பாடம்’ - சொத்துவரி விவகாரத்தில் ரஜினி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/06/current-affairs-in-tamil-6th-june-2020-download-pdf.html", "date_download": "2020-11-28T01:37:02Z", "digest": "sha1:FLAO4SOCQWJT7IM6BAC7HHYG3EASZ7TT", "length": 4437, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 6th June 2020 | TNPSC - TNPSC Master -->", "raw_content": "\n1. ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்ப��்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத்தூதராக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்\n2. இந்தியாவில் ஆண்டுதோறும் எத்தனை லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன\n3. லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் எது\n4. ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி மாநாட்டை முதல்வர் எப்பொழுது தொடக்கி வைக்க உள்ளார்\n5. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் அடங்கிய சிறிய கையேட்டை வெளியிட்டவர் யார்\n6. சரக்கு மற்றும் சேவை (GST) கவுன்சலின் எத்தனையாவது கூட்டம் 12.06.2020 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது\n7. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட் டுள்ளவர் யார்\n8. ஜகார்த்தா கீழ்கண்ட எந்த நாட்டின் தலைநகராகும்\n9. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய இணைய போட்டியில் முதலிடம் பிடித்தவர் யார்\n10. பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் எங்கு நடைபெற உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-28T01:43:24Z", "digest": "sha1:JSVWTOO53Z5PTNCMZY2NMBYZBMQO5BG6", "length": 7747, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nகாஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்\nகாஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார்.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.\nஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.\nமடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x5/car-deals-discount-offers-in-mumbai.htm", "date_download": "2020-11-28T02:09:51Z", "digest": "sha1:GSY6DC5LVPYS3LFF3OLUNIDGFIOCRSSZ", "length": 9894, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை பிஎன்டபில்யூ எக்ஸ்5 November 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்5\nமும்பை இதே கார்கள் மீது வழங்குகிறது\nமும்பை இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nஅந்தேரி west மும்பை மும்பை 400058\nஎல்லா எக்ஸ்5 விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஎக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம�� ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா எக்ஸ்5 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்5 on road விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-hubli", "date_download": "2020-11-28T03:01:42Z", "digest": "sha1:MSZ6G2FPNADZIHMVONPYSLBNWS5CDFXF", "length": 24382, "nlines": 461, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி ஹூப்ள விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price ஹூப்ள ஒன\nஹூப்ள சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.11,79,634**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road விலை in ஹூப்ள : Rs.13,66,647*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎக்ஸ்க்ளுசிவ் edition டீசல்(டீசல்)Rs.13.66 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.13,53,906**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.53 லட்சம்**\non-road விலை in ஹூப்ள : Rs.10,27,299**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road விலை in ஹூப்ள : Rs.11,77,639*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.11.77 லட்சம்*\non-road விலை in ஹூப்ள : Rs.11,66,699**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹூப்ள : Rs.11,79,634**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road விலை in ஹூப்ள : Rs.13,66,647*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎக்ஸ்க்ளுசிவ் edition டீசல்(டீசல்)Rs.13.66 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹூப்ள : Rs.13,53,906**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.53 லட்சம்**\non-road விலை in ஹூப்ள : Rs.10,27,299**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\non-road ��ிலை in ஹூப்ள : Rs.11,77,639*அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஎக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.11.77 லட்சம்*\non-road விலை in ஹூப்ள : Rs.11,66,699**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி :- Cash Discount அப் to Rs. 2... ஒன\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஹூப்ள ஆரம்பிப்பது Rs. 8.60 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 10.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் ஹூப்ள சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஹூப்ள Rs. 7.34 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை ஹூப்ள தொடங்கி Rs. 6.75 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.66 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.27 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.79 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 13.66 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.53 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.77 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூப்ள இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nஹூப்ள இல் வேணு இன் விலை\nஹூப்ள இல் நிக்சன் இன் விலை\nஹூப்ள இல் ஜாஸ் இன் விலை\nஹூப்ள இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஹூப்ள இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஹூப்ள இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஉன்கால் கிராமம் ஹூப்ள 580031\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nபெல்கம் Rs. 10.35 - 13.66 லட்சம்\nஹோஸ்பேட் Rs. 10.36 - 13.66 லட்சம்\nஷிமோகா Rs. 10.36 - 13.66 லட்சம்\nசங்கலி Rs. 9.95 - 13.13 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 9.95 - 13.13 லட்சம்\nபெல்லாரி Rs. 10.36 - 13.66 லட்சம்\nஉடுப்பி Rs. 10.27 - 13.66 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/tag/happy-diwali/", "date_download": "2020-11-28T01:40:50Z", "digest": "sha1:HVRADPLMJ32FI2DPGDL4TFAK2O27UHXF", "length": 7024, "nlines": 84, "source_domain": "thetamiljournal.com", "title": "Happy Diwali Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nமாவீரர் நாலைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லேசர் லைட் கார்த்திகைப்பூ அலங்கரிக்கப்பட்டது\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nEvents – சமூக நிகழ்வுகள்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம், இலங்கை. இணையவழி உரையாடல் – 34\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nமாவீரர் நாலைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லேசர் லைட் கார்த்திகைப்பூ அலங்கரிக்கப்பட்டது\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/10/do-not-open-schools-in-tamil-nadu-3501953.html", "date_download": "2020-11-28T01:51:47Z", "digest": "sha1:I3P6BC5TYYFVAWAYWUD5JKKSCZK3R3IO", "length": 19354, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோா் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nதமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோா் வலியுறுத்தல்\nசென்னை எழும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தங்களது கருத்துக்களைப் படிவங்களில் வழங்கிய பெற்றோா்கள். ’\nசென்னை: தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டால் பொது போக்குவரத்தில் பயணம், நெருங்கிய நண்பா்களுடன் பழகுவது போன்ற விஷயங்களைத் தவிா்க்கவே முடியாது. கரோனா தாக்கமும் முற்றிலும் குறையவில்லை என்பதால் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என பெரும்பாலான பெற்றோா் கருத்துத் தெரிவித்துள்ளனா்.\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மாா்ச் இறுதி வாரம் முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. இதையடுத்து பல்வேறு கட்ட தளா்வுகளின் ஒரு பகுதியாக வரும் நவ.16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள், கல்வியாளா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரின் கருத்துகளை அறிய கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயா்நிலை, மேல்நிலை, தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.\nபள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு: சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தை பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தாா். அந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 2,300 மாணவிகள் படிக்கின்றனா். அதில் 1,500-க்கும் மேற்பட்டோரின் பெற்றோா்கள் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனா். இதேபோன்று திருவள்ளூா், மத��ரை, கோவை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.\nகூட்டத்துக்கு வந்திருந்த பெற்றோா் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனா். அணியாதவா்களுக்கு பள்ளியின் சாா்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று கிருமிநாசினி, சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க பெற்றோருக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. அதில், நவ.16-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம், பள்ளிகளைத் திறக்க சம்மதமில்லை என இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், பள்ளிகளைத் திறக்க சம்மதம் இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் படிவங்களில் பெரும்பாலான பெற்றோா் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்றே கருத்துகளை பதிவு செய்திருந்தனா். அதன் விவரம்:\nதொற்று பரவ வாய்ப்பு அதிகம்: தற்போதைய நிலவரப்படி கரோனா தாக்கம் முழுவதுமாகக் குறையவில்லை. இக்கட்டான சூழலில் பள்ளிகளைத் திறந்தால் மாணவா்கள் சக நண்பா்களுடன் இயல்பாக பழகுவா். பள்ளிப் பருவத்தில் மனதளவில் அவா்களிடம் போதிய முதிா்ச்சியும் இருக்காது. அதனால் அவா்கள் தினமும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது சாத்தியப்படாது.\nவகுப்பறையில் ஒரு மாணவருக்கு தொற்று இருந்தாலும் அங்குள்ள பிற மாணவா்கள், ஆசிரியா்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வீடுகளில் உள்ள பெரும்பாலான முதியவா்களுக்கு வயது காரணமாக ஏற்கெனவே சா்க்கரை, உயா் ரத்த அழுத்த நோய் போன்ற பிரச்னைகள் உள்ளன. இந்தச் சூழலில் பள்ளி சென்று திரும்பும் குழந்தைகளிடமிருந்து அவா்களுக்குத் தொற்று பரவினால் நிலைமை மோசமாகிவிடும்.\nநெரிசலில் பயணம் செய்வதால்...: அதிக மக்கள் நெரிசல் உள்ள பொது போக்குவரத்தை மாணவா்கள் பயன்படுத்தித் தான் பள்ளிக்கு வர இயலும் என்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். அதேபோன்று வடகிழக்குப் பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாதங்களில் பொதுவாகவே பலருக்கு, காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்கள் அதிகரிக்கும். உணவருந்தும் இடம், வகுப்பறை, விடுதி அறை போன்ற இடங்களிலும் பாதுகாப்பு சாா்ந்த சவால்களை எதிா்கொ���்ள வேண்டும்.\nஎனவே, தற்போதுள்ள நிலைமை சீராகும் வரை அல்லது கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என தெரிவித்தனா். மேலும், பெற்றோா்களில் சிலா் ஆந்திர மாநிலத்தில் கரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட பிரச்னைகளையும் சுட்டிக் காட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா்.\nதிட்டமிட்டபடி திறக்க வேண்டும்: அதேவேளையில் சில அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களின் பெற்றோா் பள்ளிகளை திட்டமிட்டபடி அரசு திறக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், ஏற்கெனவே ஐந்து மாதங்களுக்கு மேலாக மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் மாணவா்கள் சரிவரக் கற்பதில்லை; தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாடங்களிலும் கவனம் செலுத்துவது கிடையாது. இணையவழிக் கல்வி என கூறிக் கொண்டு செல்லிடப்பேசிகளை பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துகின்றனா்.\nவகுப்பறை நேரடி கற்றலில் மட்டுமே மாணவா்களுக்கு பாடங்களை கற்றுத்தர முடியும். பொதுத் தோ்வுக்கு மூன்று மாதங்களே உள்ளன. இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஏற்பட்டால் மாணவா்களின் உயா்கல்வியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். தற்போது கரோனா ஓரளவு குறைந்து வருகிறது. எனவே கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2020-11-28T02:36:55Z", "digest": "sha1:TTKYIV63BWLSZOAVNK5DU4ITT5WOVCQT", "length": 4069, "nlines": 61, "source_domain": "www.kalaimalar.com", "title": "அரசு பேருந்து மீது போஸ்டர் ஒட்டிய ஆளும் கட்சியினர் மீது அபராதம் விதிக்க முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்", "raw_content": "\nபெரம்பலூர்: பெரம்பலூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து மீது போஸ்டர் ஒட்டிய ஆளும் கட்சியினரிடம் அபராதம் வசூலிக்க தெரியாமல் தவித்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தங்கள் பங்கிற்கு மகிழ்ச்சியை வெளிபடுத்த முயன்றவர்கள் அரசு பேருந்து மீதே ஒட்டி உள்ளனர்.\nபோக்குவரத்து அதிகாரிகளோ அப்பாவிகள் யாரோ தவறுதலாக செய்து விட்டால் அவர்களிடம் காவல்துறை மூலமாகவோ, நேரடியாகவோ அபாரதம் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் ஆளுங்கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் ரூ: 5ஆயிரத்தை வசூலிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதே அதிகாரிகள் பணியாளாகிளடம் யாராவது உன் முதுகிலே போஸ்டர் ஒட்டினால் விட்டுவிடுவாயா என கேட்பார்கள்\nஇப்போது பணியாளர்கள் அதிகாரிகளை கேள்வியை திருப்பி கேட்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/10/21073221/1996001/Ramadoss-Urges-Should-be-ban-to-Online-Gambling.vpf", "date_download": "2020-11-28T02:45:52Z", "digest": "sha1:UVTOFHMEMIYJQE7ISN3RXMZN7QEX2JDY", "length": 8738, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ramadoss Urges Should be ban to Online Gambling", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 21, 2020 07:32\nகோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பரிசு சீட்டு என்ற மோகினிப்பிசாசின் ஆட்டம் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் ஒவ்வொருநாளும் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பரிசு சீட்டுகளில் இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. அப்போது பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தி பரிசு சீட்டுகளை தடைசெய்ய வைத்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சிலமாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.\nபொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.\nஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே... ஆன்லைன் சூதாட்டம் என்ற ‘ஆக்டபஸ்’ இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களை காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\nமதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றம்\nதொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nவேலூர் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின\nபெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள்- போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை\nவிளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை\nஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஆன்லைன் சூதாட்டத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்\nஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/money-forgery-in-online", "date_download": "2020-11-28T01:44:35Z", "digest": "sha1:MPZRDVYLXIF3IF2NL46KB4NN3PZWQMDI", "length": 8698, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "ஒரே போன் கால்., 9 லட்சம் காலி.! ஆப்பு வைத்த., ரிமோட் ஆப்.! மக்களே உஷார்.!! - Seithipunal", "raw_content": "\nஒரே போன் கால்., 9 லட்சம் காலி. ஆப்பு வைத்த., ரிமோட் ஆப். ஆப்��ு வைத்த., ரிமோட் ஆப்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் வந்த பின்னர், நூதன முறையில் பணம் திருட்டு நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் நாக்பூர் அருகே ஒரே ஒரு போன் அழைப்பு மூலம் 9 லட்சத்தை ஒருவர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை அசோக் மேன்வட் என்பவர் இழந்துள்ளார். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅந்நேரம் அந்த அழைப்பை அசோக்கின் 15 வயது மகன் எடுத்துள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் தந்தையின் செல்போனில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஅந்த சிறுவனும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால் அந்த செயலி வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி ஆகும். இந்த செயலி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்ம நபர்.\nதனது அக்கவுண்டில் பணம் குறைவதை கண்ட அசோக், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nபுலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nஉரிய பதில் வரவில்லை என்றால், இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரை... டி.என்.பி.எஸ்.சிக்கு மதுரை நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை.\n#Breaking: நிவர் புயல் பாதிப்புகள்; இழப்பீடு மற்றும் பயிர்காப்பீடு அறிவித்த எடப்பாடி.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச ந��யகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-21-04-2020.html", "date_download": "2020-11-28T01:15:51Z", "digest": "sha1:BFY4XBOCO54YA7OYEFIDUJ5MCINPN3DY", "length": 6030, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அம்மா உணவகம்", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி ம���டோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\nPosted : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21 , 2020\nஅம்மா உணவகத்தை அரசு நிதியில் நடத்தவேண்டும். அதிமுக நிதியில் நடத்தக்கூடாது\n-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஅம்மா உணவகத்தை அரசு நிதியில் நடத்தவேண்டும். அதிமுக நிதியில் நடத்தக்கூடாது\n-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai286.html", "date_download": "2020-11-28T02:08:34Z", "digest": "sha1:YU75D44SDETOM3AOMQ2LQE5TGB522ZE3", "length": 6122, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று - இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உடைய, புகையும், எட்டுத்தொகை, சங்க, முறுவலொடு", "raw_content": "\nசனி, நவம்பர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n286. குறிஞ்சி - தலைவன் கூற்று\nகுறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று\n(தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)\nஉள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்\nறமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்\nஆர நாறும் அறல்போற் கூந்தல்\nமூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. 5\nமுள்ளைப் போன்ற கூரிய பற்களையும் அமிழ்தம்ஊறுகின்ற அழகிய செய்ய வாயையும் மணம் வீசுகின்ற அகிற் புகையும் சந்தனப் புகையும் மணக்கின்ற கருமணலைப் போலக் கரிய கூந்தலையும் பெரிய அமர்ந்த குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய தலைவியின் புன்னகையோடு செருக்கின பார்வையை நினைத்துப் பார்ப்பேன் போல்வேன்.\nமுடிபு: கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.\nகருத்து: யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிது போலும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உடைய, புகையும், எட்டுத்தொகை, சங்க, முறுவலொடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/one-more-death-in-india-by-corona-the-number-of-casualties-rises-to-2/", "date_download": "2020-11-28T02:40:31Z", "digest": "sha1:M4W26RJ57BZYQZCXU7OYFSDOOZIRXVQY", "length": 14785, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒரு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒரு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020 தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. தோல் நோய்களுக்கும் அருமருந்து.. மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி வெளியான பரபரப்பு தகவல்.. பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. புலம்பும் 90's கிட்ஸ்.. எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்.. எவ்வளவு தெரியுமா “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..\nகொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒரு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு\nகொரோனா வைரஸினால் டெல்லியில் 68 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால் போன்ற அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன.\nஇந்த நிலையில் டெல்லியை சேர்ந்த 68 வயது மூதாட்டி கொரோனா அறிகுறியோடு ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் மகன் கடந்த பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாட்டிற்கு சென்று வந்துள்ளார். அவருக்கும் கொரோனா அறிகுறி இருந்தமையால் அவருடைய தயாருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு இவருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே க��ரோனா வைரஸினால் கர்நாடக மாநிலம் கல்புகரி நகரில் 79 வயதான முதியவர் உயிரிழந்தது இந்தியாவின் முதல் மரணமாக இருந்து வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவின் பிலிப்பைன்ஸ் தூதருக்கு கொரோனா தொற்று..\nபிலிப்பைன்ஸ் தூதருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் அதிக பாதிப்பை எற்படுத்தியுள்ளது. தற்போது, சீனாவில் வைரஸின் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்து […]\n\"ஆன்லைன் வகுப்பிற்கு அடுத்த ஆப்பு ரெடி\".. தேசிய மனித உரிமை ஆணையத்தில் அளித்துள்ள புகார்..\nசோ.தர்மன் எழுதிய சூல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது\nதுக்ளக் சர்ச்சை : “ஸாரி.. மன்னிப்புலாம் கேட்க முடியாது..” ரஜினி திட்டவட்டம்..\n#BreakingNews : தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா.. இன்று மட்டும் 6,472 பேருக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சி..\nகொரோனாவுக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறீர்கள்\n#BreakingNews : இன்று 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. தமிழகத்தில் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதா..\nதொடர்ந்து அதிகரித்து வரும் மின்வாரிய ஊழியர்களின் மரணம் காரணம் இதுதான்..\nமனித நேயத்தை அதிகப்படுத்திவரும் பெருந்தொற்றான கொரோனா; தமிழகத்தில் உதவ முன்வரும் தன்னார்வலர்கள்\n“மண்புழு அரசு, மனித உரிமையை மதிக்க வேண்டும்..” கோலம் போட்டவர்களை கைது செய்தது குறித்து ஸ்டாலின் கருத்து..\nதவறாக நடந்து கொண்டதாக கூறி, போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய பெண்..\nஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்…\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை லட்சம் பேர் தெரியுமா..\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020\nதன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ்.\nஉயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி\nவீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம்\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/10/20/19-10-2020-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-11-28T01:42:43Z", "digest": "sha1:IUAXYUEL6FBZ2L7UXGW5O5U4BEHAXFBE", "length": 33801, "nlines": 248, "source_domain": "tamilandvedas.com", "title": "19-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (8829-C) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n19-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (8829-C)\nஅக்டோபர் 19-ம் தேதி — திங்கட் கிழமை\nஉலக இந்து சமய செய்தி மடல்\nதொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்\nஇது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nநமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND\nஎங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.\nஉங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.\nஎங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்\nநாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவராத்ரி வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். சென்ற 17ம் தேதிய ன்று ஒன்பது நாள் நவராத்ரி உற்சவம் துவங்கி விட்டது.\nஅனைவர்க்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அருளட்டும்\nஎன்று TWEET ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.\nமுதல் நாளன்று மலை மகள் – சைல புத்ரி என்று தேவியை வண ங் குகிறார்கள். அந்த அன்னை அனைவர்க்கும் ஆரோக்கியத்தை அருளட்டும் –அத்தோடு வறுமை மிஞ்சி வாடுவோரின் வாழ்வில் வளம் பெருக உதவட்டும் என்றும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்.\nஇதற்கிடையில் நவம்பர் 3ம் தேதி நடைபெறப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் DONALD TRUMP அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் BIDEN பைடனும் தமிழ் வம்சாவளி பெண்மணியான KAMALA HARRIS கமலா ஹாரிஸும் அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு நவராத்ரி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்\nதமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாராத்ரி உற்சவம் கோலாகலமாகத் துவங்கிவிட்டது. ஆயினும் பக்தர்கள் எல்லோரும் முன்போல தரிசிக்க முடிவதில்லை. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களும் வெப் சைட், வாட்ஸ் அப் , இன்டெர்நெட் மூலம் நிகழ்சசிகளைக் காட்டிவருகின்றன.\nமாயூரத்தில் துலா காவேரி ஸ்னானமும் துவங்கி விட்டது. மயூர நாத சுவாமி அம்பிகை சமேதராக ஆற்றங்கரைக்கு எழுந்தருளும் பவனியும் நடந்து வருகிறது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவ தேவி ஆலயம் இருக்கிறது. இது ஒரு குகைக் கோவில். இங்கு நவராத்ரி திருநாளை ஒட்டி கூட்டம் பெருகி வருகிறது. உலக அமைதிக்காக வேத கோஷ முழக்கத்துடன் மகா சண்டி யக்ஞமும் துவக்கப்பட்டுள்ளது..\nவைஷ்ணவ தேவி கோவிலைச் சுற்றி மலர் அலங்கரம் செய்யப்பட்டுள்ளது. அன்னையை தரிசிக்க வசதியாக தினமும் டெலிவிஷன் ஒளிபரப்பும் நடைபெறுகிறது\nஉத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..\nஅயோத்தி : ‘அயோத்தியில் அக். 17ல் துவங்கவுள்ள ராம்லீலா வைபவம் சமூக வலைதளங்களில் 14 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில் ஆண்டு தோறும் நடக்கும் ராம்லீலா வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான ராம்லீலா நிகழ்ச்சி அக். 17ல் துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது . கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர் மட்டும் பங்கேற்பர். இந்த ஆண்டு உற்சவம் நடத்தும் பொறுப்பு டில்லியில் உள்ள ராம்லீலா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nசமஸ்கிருதம் படிக்கும் மாண வர்களுக்கு இலவச சாப்பாடும் பிற வசதிகளும் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருதக் கல்வியை வளர்க்க மாநிலம் எல்லா நடவாடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தேவையானால் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடும் என்றும் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருத சிக்ஷர sikshaa பரிஷத் வெப்சைட்டை website துவக்கி வைத்து அவர் பேசினார். குருகுல வழக்கப்படி சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படும் போதே அவர்களுக்கு கணிதம், கம்ப்யுட்டர், அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்படும் என்றார்\nபல மாநிலங்களிலும் இந்து மத சாது சன்யாசிகள் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி சாது சன்யாசிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கா விடில் நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்தப்படும் என்று சன்யாசிகள், துறவிகள், முனிவர்களின் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்து சன்யாசிகளின் தலைமை அமைப்புக்கு அகில பாரத சாந்த் சமிதி என்று பெயர். இந்த அமைப்பின் கூட்டம் இந்துக்களின் புனிதத் தலமான காசியில் நடந்தது . பொதுக் காரீயதரிசி ஜிதேந்திரா நந்த சரஸ்வதி இதை அறிவித்தார். பின்னர் பேசிய பாபா பாலக் தாஸ் எல்லா இந்து அமைப்புகளும் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கும் என்று அறிவித்தார்.\nஏப்ரல் 16ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு சன்யாசிகளை போலீசார் முன்னிலையில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இது போன்று பல தாக்குதல்களை நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்துவதாகக் கூறி பல சம்பவங்களையும் கூட்டம் பட்டியலிட்டது . ராஜஸ்தானிலும் உத்தர பிரதேசத்திலும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.ஒரு சன்யாசி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போனதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.\nஇனி கேரள மாநில செய்திகள்\nநவராத்திரி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகளுக்கு, எல்லைப்பகுதியான களியக்காவிளையில் இருமாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்புடன் மரியாதை செலுத்தினர். குமரியிலிருந்து நவராத்திரி விழாவிற்கு திருவனந்தபுரம் செல்லும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி பல்லக்கில் சுமந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி இன்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் சுமந்து நவராத்திரி விழாவிற்காக திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. புதன் இரவு பத்மநாபபுரம் அரண்மையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக புறப்பட்ட சுவாமி சிலைகளை களியக்காவிளை பகுதியில் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன், தமிழக போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஆண்டு தோறும் இந்த பவனி நடைபெறுகிறது. நவராத்ரி காலத்தில் நிறுவனத்தை புறத்தில் மூன்று இடங்களில் சுவாமி விக்ரகங்கள் ��ழிபாட்டிற்கு வைக்கப்படும்.\nசபரிமலையில் ஐயப்பன் கோவில் ஆறுமாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக பதர்களுக்குத் திறந்து விடப்பட்டது. இது மாதம் தோறும் நடை திறப்பதன் ஒரு பகுதி. ஆயினும் 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட வில்லை. இப்பொழுது கடும் வைரஸ் பரிசோதனைகளுக்குப் பின்னர் 60 வயதுக்கும் குறைந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 6 மாதங்களுக்குப் பக்தர்கள் மீது விதித்த தடையால் கோவிலுக்கு 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேரிட்டது\nஇனி ஆந்திர மாநிலச் செய்திகள்\nவிஜயவாடாவில் இந்திர கேலாத்ரி மலையிலுள்ள கனக துர்கா கோவிலில்\nநவராத்ரியின் முதல் நாளன்றே 12, 000 பக்தர்கள் வரிசையில் நின்று துர்கா தேவியை வணங்கினார்கள். முதல் நாளன்று ஸ்வர்ண அலங்காரத்தில் தேவி தரிசனம் தந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது\nஇதற்கிடையில் அருகாமையிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில் இந்து சமய பெண்கள் பதுகம்மா என்னும் மலர்த் திருவிழாவைக் கொண்டாடி தேவியை மலர் வடிவத்தில் வணங்கி வருகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இந்துக் குடும்பங்களை சேர்ந்த ஆண் மக்கள் பகல் நேரத்தில் பூக்களை சேகரித்து வருவர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு வண்ண மலர்களால் ஆன பதுக்கம்மா வடிவத்தைச் செய்து அதன் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வணங்குவர். பெரும்பாலும் வறட்சியில் வாடும் தெலுங்கனா மாநிலத்தில் இவ்வாண்டு அணைகள் நிரம்பி எங்கும் பசுமைக் காட் சி தென்படுவதால் மக்கள் இரு மடங்கு உற்சாகத்துடன் விழாவைத் துவக்கியுள்ளனர்.\nபாலாஜி கோவில் பணத்தை மத்திய மாநில அரசுகளின் செக்யுரிட்டி security பத்திரங்களில் முதலீடு செய்ய திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதை பாரதீய ஜனதா கட்சி கண்டித்துள்ளது . கோவில் உண்டியல் பணத்தை முதலீ டு செய்து வட்டி பெறுவது முறையற்றது என்றும் அதற்குப் பதிலாக தர்ம கைங்கர்யங்களிலும், பக்த்ர்களுக்காகவும் அந்தப் பணத்தைப் பயன்ப டுத்தவேண்டும் என்றும் பாரதியஜனதா கட் சி கோரியிருக்கிறது\nஅடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.\nஇத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு\nவழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….\nபாலாஜி கோவில் பணத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாமா\nஇங்கு ஒரு முக்கியமான தார்மீகப் பிரச்சினை எழுகிறது. அரசு மதசார்பற்றது என்ற பெயரில் ஹிந்துக்களுக்கு ஆதரவில்லாத வகையில் நடந்து கொள்கின்றனர். ஹிந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படும் அந்நிய மதத்தினருக்கும் ஆதரவு தருகிறார்கள், பலவிதத்திலும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நிலையில் ஹிந்து கோவில் பணம் அரசு பத்த்திரங்களுக்குப் போவது ஹிந்துக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதற்குச் சமம்.\nஇந்த சமயத்தில் இன்னொரு நிகழச்சி நினைவுக்கு வருகிறது. காந்திஜியால் தொடங்கப்பட்ட கதர், கிராமக் கைத்தொழில் அமைப்புகள் அரசு உதவியோ, தலையீடோ இன்றி நடந்துவந்தன. சுதந்திற்குப் பிறகு அரசு உதவி என்ற பெயரில் தலையீடும் வந்தது. சொல்ப நிதியுதவி தந்தாலும் , பெரிய ஆடிட் வந்தது அப்போது காசி சர்வ சேவா சங்கத்தில் ஆடிட் செய்தார்கள். அவர்கள் இருப்புத்தொகை ( சில நூறு ரூபாய்கூட இல்லை) வங்கிக் கணக்கில் போடாமல் கையிருப்பாக வைத்திருந்தார்கள். இதை வங்கியில் போடாததால் அதற்கான வட்டி வருமானத்தை சங்கம் இழந்துவிட்டது என்று பெரிதாக ஆடிட் objection எழுதினார்கள் அப்போது காசி சர்வ சேவா சங்கத்தில் ஆடிட் செய்தார்கள். அவர்கள் இருப்புத்தொகை ( சில நூறு ரூபாய்கூட இல்லை) வங்கிக் கணக்கில் போடாமல் கையிருப்பாக வைத்திருந்தார்கள். இதை வங்கியில் போடாததால் அதற்கான வட்டி வருமானத்தை சங்கம் இழந்துவிட்டது என்று பெரிதாக ஆடிட் objection எழுதினார்கள் அப்போது வினோபாஜி அதன் காரியதரிசி,/பொருளாளர். அவர் ஆடிட்டர்களிடம் சொன்னார்:\n” இந்த சங்கம் வியாபார நோக்குடன் செயல்பட வில்லை. இதன் போக்கு சமுதாய நோக்கும் நன்மையும். இது பணத்தை நம்பிச் செயல்படவில்லை. வங்கிகளுக்கு சமுதாய நோக்கு இல்லை. எங்கள் கொள்கைகளும் வங்கியின் நோக்கமும் போக்கும் மாறுபட்டவை. இந்த நிலையில், வங்கியில் போடப்படும் எங்கள் பணம், எங்கள் நோக்கத்திற்கு முரணான செயல்களுக்கும் பயன்படுத்தப்படும். இது எங்கள் நோக்கத்திற்கு எதிரானது. அதனால் நாங்கள் இந்தச் சங்கத்தின் பணத்தை வங்கியில் போடமாட்டோம்.”\nஇத்தகைய ஆழ்ந்த நோக்கு எந்த ஹிந்துமதத் தலைவருக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. வருமானமே குறியாக இருக்கிறது\nஇங்கு இன்னொரு விஷயம். வருமானம் உள்ள கோவில்களை அரசு தனது கட்டுக்குள் கொண்டுவருகிறது. அரசு அதிகாரிகள் கோவில் பணத்தில் கொழுக்கிறார்கள். அர்ச்சகர்கள் கடைனிலை ஊழியர்கள் போல் இருக்கிறார்கள். கோவில்களுக்கு அதிக வருமானம் இருந்தால் அது அரசு கண்ணை உறுத்தும். இதைப் பார்த்த தர்மஸ்தலா (கர்னாடகம்) தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே பல வருஷங்களுக்கு முன்பே ஒரு திட்டம் சொன்னார்; கோவில்கள் அதிக வருமானத்தைச் சேர்த்துவைத்துக் கொள்ளாமல், அதை பக்தர்களுக்கே திருப்பிவிடவேண்டும். எப்படி வரும் பக்தர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவை தந்து பணத்தை அவர்களுக்கே திருப்பவேண்டும் வரும் பக்தர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவை தந்து பணத்தை அவர்களுக்கே திருப்பவேண்டும் இதன்படி, தர்மஸ்தலாவிற்கு தினசரி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவும் தங்க இடமும் தரப்பட்டு வருகிறது.\nஇலவச உணவு இன்று உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ணர் கோயிலிலும் வழங்கப்படுகிறது.\nபாலாஜி கோயிலில் அதிக கட்டணம் வசூலிக்கவும் வேண்டாம், அதை அரசு நிதியில் சேர்க்கவும் தேவையில்லை இந்தப் பணத்தை வருமானமில்லாத கோவில்களின் நிர்வாகத்திற்கும் அர்சகர்களின் உதவிக்கும், வேத ஆகம பாடசாலைகளுக்கும் பயன்படுத்தலாம். கீதா பிரஸ் போன்று ஹிந்து மத புத்தகங்களை அச்சிட்டு குறைந்த விலையில் தரலாம். பசுப் பாதுகாப்பிற்குச் செலவிடலாம். அரசு பத்திரம் வேண்டாம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/74", "date_download": "2020-11-28T01:42:23Z", "digest": "sha1:UN6CYCOGZWMEX6CCXRJRCOKBJ26IVWH3", "length": 10833, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, நவம்பர் 28, 2020\nகாஷ்மீர் விவகாரம்: வான்வழி பாதையை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.\n32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்\nகாஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த அரசாணை அரசிதழில் வெளியீடு\nஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்த மத்திய பாஜக அரசு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nபாஜக எம்எல்ஏவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் கவலைக்கிடம்\nஆப்கனில் கார் குண்டு தாக்‍குதல்: 95 பேர் படுகாயம்\nஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடி யிருப்பு அருகே புதனன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.\nரயில்வே தேர்வில் முறைகேடுகளை களைய டி.ஆர்.இ.யூ. வலியுறுத்தல்\nஉதவி தனி அதிகாரி தேர்வில் நடைபெற்ற முறை கேடுகள் குறித்து டி.ஆர். இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து முறையிட்டார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பறித்து, அம்மாநிலத்தையே சிதைத்துள்ள நரேந்திர மோடி அரசின் அட்டூழியத்தை கண்டித்து நாடு முழுவதும் புதனன்று இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.\nஇந்நாள் ஆகஸ்ட் 07 இதற்கு முன்னால்\n1858 - ‘ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து’ போட்டி முதன்முறை யாக விளையாடப்பட்டது. வழக்கமான கால்பந்து விளை யாட்டில், செவ்வக வடிவ மைதானத்தில், பந்தைக் காலால் உதைப்பது மட்டுமே அனுமதிக்கப்படுகிற நிலையில், இவ்விளையாட்டில், நீள்வட்ட மைதானத்தில், பந்தைக் காலால் உதைத்தோ, கைகளால் தட்டியோ விளையாடலாம்.\nஆட்டோமொபைல் துறையில் 2 லட்சம் பேர் வேலையிழப்பு\nஆட்டோமொபைல் துறையில், கடந்த 3 மாதங்களில் வினியோகஸ்தர்களிடம் பணிபுரிந்த 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆட்டோமொபைல் வினியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.\n66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு\nசீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோ சர் முட்டை ஒன்றை 10 வயது சிறு வன் கண்டுபிட���த்துள்ளான். குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான்.\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஏங்கெல்ஸ் - 200 : ஏங்கெல்சை வாசிப்போம்... வர்க்க விடுதலை சாதிப்போம்...\nபேராசானை கொண்டாடுவோம்.... 1ஆம் பக்கத் தொடர்ச்சி\nதில்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி.... பணிந்தது பாஜக அரசு...\nஅரசு மருத்துவர்களுக்கு மட்டும் எதிரான தீர்ப்பல்ல இது...\nதாய்மொழியை நேசித்த பன்மொழி வித்தகர் ஏங்கெல்ஸ்....\nகாலத்தை வென்றவர்கள் : ஜோதிராவ் புலே நினைவு நாள்...\nஅமைச்சர் பதவி கேட்பதில் என்ன தவறு\nசரிவிலிருந்து மீண்டாலும் சிக்கல்கள் தொடர்கின்றன...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/05/26112133/Vanga-Vanga-Team-Meet.vid", "date_download": "2020-11-28T03:09:25Z", "digest": "sha1:EJOCMM4FWKTBJTHOQLWJQ6OKX3RG2H2X", "length": 4320, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "வாங்க வாங்க படக்குழு சந்திப்பு", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஇறைவி பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கும் படம்\nவாங்க வாங்க படக்குழு சந்திப்பு\nவாங்க வாங்க படக்குழு சந்திப்பு\nகாதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி\n\"காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ\".... ஆட்டோகிராப் வாங்கி போலீசாரை நெகிழ வைத்த சூரி\n4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு - பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்\nரேசன் கடைகளில் மே மாத பொருட்கள் வாங்க வீடு வீடாக டோக்கன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/08/28185604/R-K-Selvamani-speech.vid", "date_download": "2020-11-28T03:12:44Z", "digest": "sha1:TNC6XAWL2RM4HWA35ORHMAQOBV5UGP5P", "length": 3467, "nlines": 104, "source_domain": "video.maalaimalar.com", "title": "BSNL தான் பெரிய எதிரியே. -ஆர்.கே செல்வமணி பேச்சு.", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nதேசிய விருது கிடைக்காதது வருத்தம்தான்.\nBSNL தான் பெரிய எதிரியே. -ஆர்.கே செல்வமணி பேச்சு.\nபாப்கார்ன் வசூலில் பங்கு வேணும். -ஆர்.வி உதயகுமார் பேச்சு\nBSNL தான் பெரிய எதிரியே. -ஆர்.கே செல்வமணி பேச்சு.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625628", "date_download": "2020-11-28T03:00:46Z", "digest": "sha1:2DICT5R3G67CXRCYYRL2YSEJ7TL3PR6R", "length": 7471, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா?.. கமல் ட்வீட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nசென்னை: தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா காத்திருக்கிறார்கள் கண்மணிகள் எனவும் கூறினார்.\nகவர்னர் மாளிகை நீட் கமல்ஹாசன்\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவி���்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626519", "date_download": "2020-11-28T02:59:56Z", "digest": "sha1:4QRSDLGW72M7FZX7WZMFZO6XDCM3ABDI", "length": 7825, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். சின்னகொல்லு, பெரியகொல்லு,புதினத்தம் மக்கள் யாரும் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெளவரப்பள்ளி அணைக்கு 1040 கனஅடி நீர் வரும் நிலையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதென்பெண்ணை ஆறு கரையோர மக்கள் வருவாய்த்துறை வெள்ள அபாய எச்சரிக்கை\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/240229?ref=archive-feed", "date_download": "2020-11-28T02:35:17Z", "digest": "sha1:FLLQ7I3GXGRYFASL2RTQH3RUBARIWNKF", "length": 9898, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கை இராணுவ நிர்வாகத்தின் ஆட்சி ச��ய்ய ஜனாதிபதி முயற்சி: மாவை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கை இராணுவ நிர்வாகத்தின் ஆட்சி செய்ய ஜனாதிபதி முயற்சி: மாவை\nவடக்கு மாகாணத்தில் சிவில் அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பிரிவுகளின் அதிகாரிங்கள் நியமிக்கப்படுவதன் மூலம் வடக்கு மக்களை இராணுவ நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅண்மையில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய கல்வி தகுதி இல்லாம இளைஞர், யுவதிகளுக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதாக கூறி நேர்முக பரீட்சைகளை நடத்தினர்.\nஇந்த நேர்முகப் பரீட்சைகளை பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் நடத்தினர். இதன் மூலம் வடக்கில் சிவில் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தும் முயற்சி என்பது தெரியவந்துள்ளது.\nஇலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.\nஇதன் பின்னர் வடக்கின் அபிவிருத்தி மாத்திரமல்லாது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவும் முயற்சிக்கப்பட்டது.\nவடக்கின் அபிவிருத்திக்காக பெருந்தொகை பணம் ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியை புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இடைநிறுத்தியுள்ளனர்.\nஇவை அனைத்தையும் கண்காணித்து இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் புத்திசாலித்தனமாக தீர்மானத்தை எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்���ள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100718_germ_p.shtml", "date_download": "2020-11-28T02:04:52Z", "digest": "sha1:7SZTY3CQO4W2GJRGELDN66PNIGWEDAZS", "length": 18780, "nlines": 49, "source_domain": "www.wsws.org", "title": "கிரேக்கத்திற்குக் கொடுத்த கடன்களை ஜேர்மனியும், பிரான்ஸும் பெரும் ஆயுத விற்பனை உடன்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்துகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா\nகிரேக்கத்திற்குக் கொடுத்த கடன்களை ஜேர்மனியும், பிரான்ஸும் பெரும் ஆயுத விற்பனை உடன்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்துகின்றன\nசில காலமாகவே பிரான்ஸும் ஜேர்மனியும் கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றி மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. கிரேக்கத்திற்கு பிணையெடுப்பு பற்றிய கடனின் தேவை பற்றி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி விரைவாக முடிவெடுக்கையில் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அவசரகால நிதியுதவிக்கு ஒப்புக் கொள்ள நீண்டகாலம் மறுத்தார். மேர்க்கெலின் நோக்கம் கிரேக்க அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை அதிகரித்து அதை ஒரு மோசமான சிக்கன நடவடிக்கை எடுப்பதை கட்டாயப்படுத்துதல் என்பதாகும்.\nஇந்த அழுத்தத்தின்கீழ் சமூக ஜனநாயக PASOK ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் தலைமையில் உள்ள அரசாங்கம் கிரேக்க மக்களின் பாரிய எதிர்ப்பிற்கு மத்தியில் €30 பில்லியன் மதிப்புள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைப் பொதி ஒன்றை இயற்றியது. இதற்கு ஈடாக மேர்க்கெல் அரசாங்கமும் கிரேக்க மீட்புப்பொதிக்கு €110 பில்லியன் தருதற்கு உடன்பட்டார். மேர்கெலை பொறுத்தவரை கிரேக்க அரச���ங்கத்தின் திவால் ஒரு விருப்புரிமையே இல்லை, ஏனெனில் அத்தகைய திவால் ஜேர்மனிய வங்கிகள் கிரேக்க அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படும் €45 பில்லியன் மதிப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.\nகடந்த சில நாட்களில், செய்தி ஊடகத்தகவல்கள் கிரேக்கத்திற்குக் கொடுத்த நிதிபணத்துடன் ஜேர்மனியும், பிரான்ஸும் தங்கள் வங்கிகளை மட்டும் காப்பாற்ற முற்படவில்லை என்பது வெளிப்பட்டுள்ளது. கிரேக்கம் பெரும் ஆயுத உடன்பாடுகளுக்கு உட்படவைக்கும் விதத்தில் அழுத்தம் கொடுக்கும் வழிவகையாக இந்தக் கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேர்க்கெலும் சார்க்கோசியும் கிரேக்கத்திற்கு தாங்கள் விதிக்கும் “சரியான” கொள்கை பற்றி வாதிட்டு, கிரேக்க மக்கள் பாரிய சமூகநலக் குறைப்புக்களை ஏற்க வேண்டும் என்று கோரினர். ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் தங்கள் நாட்டு பாதுகாப்பு தொழில்களின் நலன்களை திருப்திபடுத்த முயல்கின்றனர். செய்தி ஊடகத் தகவல்கள்படி, ஆயுத விற்பனை உடன்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை கிரேக்கத்திற்கு கடன் கொடுப்பதற்காக விதிக்கப்பட்ட முறைசாரா நிபந்தனைகளில் ஒன்றாகும்.\n“கிரேக்க, பிரெஞ்சு அதிகாரிகளை” மேற்கோளிட்டு, அவர்கள் சார்க்கோசி ஆயுதப்பேரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளதாக கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கிரேக்க செய்தித்தாள் Kathimerini கருத்துப்படி பெப்ருவரி மாதம் பாப்பாண்ட்ரூ பிரெஞ்சு ஜனாதிபதியிட்டம் நிதிய உதவியை கேட்பதற்காக பாரிஸுக்குச் சென்றிருந்தார். அதேநேரத்தில், கிரேக்கத்தின் மகத்தான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை இருந்தாலும், அரசாங்கம் 2.5 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆறு பிரெஞ்சு சிறப்புக் கடற்படை கப்பல்கள் வாங்குவதற்கான முடிவு எடுத்தார். இதைத்தவிர, 15 பிரெஞ்சு Super Puma ஹெலிகாப்டர்கள், 400 மில்லியன் மதிப்புடையவை மற்றும் 40 பலநோக்கு போர்விமானங்கள் வாங்குவதற்கும் பேச்சுக்கள் நடைபெற்றன.\nநெருக்கடிக்கு நடுவே கிரேக்கத்தான் பெறப்பட்ட இராணுவ அமைப்புகளின் மற்றொரு பெரும் பகுதி ஜேர்மனியில் இருந்த வருகிறது. மேர்க்கெல் அரசாங்கம் உரத்த குரலில் கிரேக்க மக்கள் தங்கள் வசதிக்கு மீறி வாழ்கின���றனர் என்று குற்றம்சாட்டி அவர்கள் “தங்கள் கணக்குகளை ஒழுங்காகப் போட வேண்டும்” என்று கோரிய பிரச்சாரம் நடந்த பின்னரும் இது வந்துள்ளது. இப்பொழுது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விரிவாக எழுதியுள்ள ஒரு கட்டுரை மார்ச் மாதம் பேர்லின் கிரேக்க அரசாங்கத்துடன் 1.3 மில்லியன் மதிப்புடைய 2 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான உடன்பாட்டை முடித்தது என்று தெரிவிக்கிறது. மீட்புப்பொதிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று ஜேர்மனிய அரசாங்க வட்டாரங்கள் மறுத்தாலும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் குற்றச்சாட்டு தெளிவாகத்தான் உள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி இரண்டுமே கிரேக்க மீட்புப்பொதியில் பங்கு பெறுவதற்கு முன்னிபந்தனையாக ஆயுத ஏற்றுமதிகளைக் கூறியுள்ளன என்பதே அது.\nகிரேக்கத்தில் இந்த அறிக்கைகள் புயலென எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளன. கிரேக்க மக்களிடம் இருந்து பாரிய செலவுக்குறைப்புக்கள் மூலம் பற்றியெடுக்கப்படும் பணம் இராணுவ வலிமையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 11 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டுள்ள கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பாவில் மரபார்ந்த ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு ஆகும். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடுகையில் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகஅதிக இராணுவச் செலவுகளைக் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் கிரேக்கம் 16 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆயுதங்களை வாங்கியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி இந்தப் பணம் நாட்டின் வானளாவிய அரசாங்கக் கடன்களின் காரணங்களில் ஒன்றாகும்.\nகிரேக்க மக்களுடைய சீற்றத்தைக் குறைக்கும் விதத்திலும், இராணுவ வாங்குதல்களைப் பற்றிய ஏதென்ஸின் உடனடி அண்டை நாடுகளின் கவலைகளைப் போக்கும் விதத்திலும் துணைப் பிரதம மந்திரி தியோடோர் பல்கலோஸ் சமீபத்தில் துருக்கியில், “நாங்கள் வாங்க விருப்பமில்லாத உடன்பாடுகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். கிரேக்கத்திற்குப் புதிய ஆயுதங்கள் தேவை இல்லை.” என்றார்.\nகிரேக்க இராணுவக் கட்டமைப்புப் பின்னணி மற்றும் ஆயுத விற்பனைகள் ஐரோப்பா முழுவதும் படர்ந்த இராணுவ மூலோபாயங்களுடன் பிணைந்துள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் கிரேக்க ஆயுத விற்பனை உடன்பாடுகள் ஏற்பட்ட அதே நேரத்தி��் Süddeutsche Zeitung பத்திரிகை “இராணுவக் கொள்கையும் நிதிய நெருக்கடியும்-ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான நேரம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. பாதுகாப்புக் கொள்கை தற்போதைய பணப் போக்கை” நிர்ணயிப்பதற்கு எதிராக எச்சரிக்கை கொடுத்து, “உறுதியற்ற நேரங்களை” எதிர்கொள்ளலுக்கு ஒரு தொழில் நேர்த்தியுடைய ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டமைப்பது “பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்” என்றும் கூறியுள்ளது.\nபேர்லினிலும் பாரிசிலும் உள்ள அரசாங்கங்கள் கிரேக்கத்தில் ஒரு பாரிய இராணுவக் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதையொட்டி ஏதென்ஸின் இராணுவ அமைப்பின் செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளன என்பது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கிரேக்கத்தில் ஒரு இராணுவக்குழு மக்கள் எதிர்ப்பை மிருகத்தனமாக நசுக்கி ஒரு காட்டுமிராண்டித்தன இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியதின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.\nபெருகிய முறையில் அரசியல் அழுத்தங்கள் உள்ள பின்னணியில் PASOKக்குள் சமூகவெட்டுக்களுக்கு மக்கள் நடத்தும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. முக்கிய PASOK பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நீதித்துறை மந்திரி Haris Kastanidis ஐ அரசாங்கத்திற்கு ஒரு “புதிய ஆதரவைக் கொடுக்கும்” வகையில் முன்கூட்டிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததற்காக சாடினர்.\nஇதற்கு விடையிறுக்கும் வகையில் முன்னாள் தொழிலாளர் பிரிவு மந்திரி Militades Papaioannou தேர்தல்களை இப்பொழுது நடத்துவது ”நாட்டிற்கு எதிரான ஒரு குற்றம் போல் ஆகும்” என்று கூறினார். PASOK ன் பிரதிநிதியும் மத்திய குழு உறுப்பினருமான Ektoras Nasiokas இன்னும் வெளிப்படையாகக் “நாட்டிற்கு தேர்தல்கள் தேவையில்லை. நமக்கு நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் அரசாங்கம்தான் தேவை.” எனக்கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/09_22.html", "date_download": "2020-11-28T02:36:34Z", "digest": "sha1:NXBCXE4XVD7FQLMAFPUJKEPHDNJPZRUF", "length": 7200, "nlines": 51, "source_domain": "www.yazhnews.com", "title": "சேலைன் குழாயில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் 09 வயது சிறுவன் பரிதாப மரணம்! புத்தளத்தில் சம்பவம்!", "raw_content": "\nசேலைன் குழாயில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் 09 வயது சிறுவன் பரிதாப மரணம்\nபுத்தளம் புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலைன் குழாயில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் பரிதாகமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று (21) பதிவாகியுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.\nகுறித்த பிரதேசத்தை சேர்ந்த 09 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை (21) நண்பகல் வேளை குறித்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.\nஇதன்போது சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது மூத்த மகன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த (intravenous infusion set) சேலைன் குழாயில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட அயலவர்கள் அங்கு வருகை தந்து, மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஎனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nபிரேத பரிசோதனையில் குறித்த சிறுவன் கழுத்து இறுகியமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்ட��ர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pc-tweets-24-04-2020.html", "date_download": "2020-11-28T02:02:50Z", "digest": "sha1:6KB2ABRZC6MSEO2PPPACUK5VLBISZI2B", "length": 6364, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மாட்டார்கள்!", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ’ஒரே தேசம்; ஒரே ���ேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\nPosted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 24 , 2020\nவேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்\nவேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்\n-சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரும்பும் மக்கள் பற்றி ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67527/Bolivia-farmers-in-agriculture-in-spite-of-corona", "date_download": "2020-11-28T02:33:57Z", "digest": "sha1:TY4L26NWZNQXBMAL6B5USIURGHCNKL3P", "length": 8757, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பற்றிய தகவல் அறியாமல் பணியாற்றும் விவசாயிகள் | Bolivia farmers in agriculture in spite of corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொரோனா பற்றிய தகவல் அறியாமல் பணியாற்றும் விவசாயிகள்\nபொலிவியா மற்றும் கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், கொலம்பியாவின் முக்கிய நகரங்களில் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகள் திறந்தே இருக்கின்றன. இதனால் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்து விளைப் பொருட்களை விளைவிக்க வேண்டிய அழுத்தத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.\nகொலம்பியா தலைநகரில் இருந்து 223 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போயாகா எனற பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை கொரோனா வைர���ின் பாதிப்பு பற்றி அரசு தரப்பில் எடுத்துரைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், வயல்களில் பணியாற்றும் விவசாயிகளுக்கு முகக்கவசம் உள்ளிட்ட எந்தவொரு நோய் தடுப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை.\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்தாலி : மனிதாபிமானத்துடன் உதவும் ஜெர்மனி\nஇந்தச் சூழலில், அந்தப் பகுதிக்கு சென்ற வேளாண் தலைவர் சீஸர் பச்சோன், விவசாயிகளுக்கு முகக்கவசங்களை வழங்கி, கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து விளக்கினார். உருளை மகசூலில் தீவிரமாக இயங்கி வந்த விவசாயிகள், சற்று நேரம் பணிகளை புறந்தள்ளிவிட்டு, வேளாண் தலைவரின் அறிவுரையை கேட்டுக் கொண்டனர்.\nமுகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅம்மா உணவகத்தில் சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி..\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅம்மா உணவகத்தில் சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mercedes-benz-cls-class/impressive-looks-mercedes-cls-114413.htm", "date_download": "2020-11-28T02:40:16Z", "digest": "sha1:4RA5AKOBAT7FFTYOBLHSE6B4C35L6SEU", "length": 10516, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "impressive looks - மெர்சிடீஸ் சிஎல்எஸ் - User Reviews மெர்சிடீஸ் சிஎல்எஸ் 114413 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்சிஎல்எஸ்மெர்சிடீஸ் சிஎல்எஸ் மதிப்பீடுகள்Impressive Looks - Mercedes Cls\nWrite your Comment on மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nஎல்லா சிஎல்எஸ் வகைகள் ஐயும் காண்க\nசிஎல்எஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 49 பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6412", "date_download": "2020-11-28T02:56:58Z", "digest": "sha1:6WWSTYS2XBGYJTREXYLSWOZ3A5F4IAQB", "length": 21739, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "பழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங் | Re-styling in old silk sari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nபழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங்\nபெண்கள் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை ஆயிரக் கணக்கில் பணத்தை செலவழித்து எடுத்து, ஒருசில மணி நேரங்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு, அப்படியே மடித்து அலமாரிகளில் நிறைத்து வைத்திருப்பார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு பெண்கள் பெரும்பாலும் பட்டுப்புடவைகளை உடுத்துவதில்லை. அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் பட்டுப் புடவைகள் பயன்பாட்டில் இல்லாமல் அப்படியே இருக்கும். புடவைகள் பார்க்க புதுசாகவும் இருக்கும், பயன்படுத்த முடியாத நிலையில் என்ன செய்வதென்று யோசிப்பார்கள். அதே நேரம் தங்கள் பட்டுப் புடவைகளை இழக்கவும் பெண்களுக்கு மனம் வராது.\nதிருமணம் மற்றும் நிச்சயதார்த்தப் புடவைகளை என்ன செய்யலாம் எனக் கேட்பவர்களுக்காவே, அம்மா பொண்ணு இருவருக்குமான ‘மாம் அண்ட் டாட்டர் கான்செப்ட்’ உடைகளை ஒரே பட்டுப்புடவையில், அம��மா-பொண்ணு இருவருக்கும் ஒரே மாதிரி, ஆனால் மிகவும் வித்தியாசமாக வடிவமைத்து தருகிறார் ஃபேஷன் டிசைனர் ரம்யா சேகர்.அதாவது பழைய பட்டுப் புடவையை இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப மிகவும் புதிதாக வடிவமைத்து, அனார்கலி, லெகெங்கா, ஷார்ட் மற்றும் லாங் குர்தா, லாங் கவுன் போன்றவைகளாக மாற்றி ரொம்பவே நவீனமாக்கித் தருகிறார். பட்டுச் சேலையில் இருக்கும் பள்ளு, பார்டர், பட்டுச் சேலைக்காக தைக்கப்பட்ட ஜாக்கெட் என எதையும் இவர் வீணடிப்பதில்லை. தனது டிசைனிங் அனுபவத்தால் அனைத்தையும் முழுதும் பயன்படுத்தி, புதியரக நவீன ஆடைகளை அழகாக வடிவமைத்து, ரொம்பவே நம்மைப் பரவசப் படுத்துகிறார் இவர்.\nபட்டுப்புடவைகளையும் இழக்காமல், அதை அப்படியே வேறுவடிவத்தில் மாற்றி பயன்படுத்தும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதே நேரம் அம்மாவும் பெண்ணுமாக ஒரே மாதிரியான உடையில் நிகழ்ச்சியில் வலம் வந்தால், காண்போரின் கண்களெல்லாம் உங்கள் மீதுதானே எனவும் சிரிக்கிறார் இவர்.சிலவகைப் புடவைகள் மிகவும் பழைய டிசைனாக இருந்தாலும் அதற்கென ஒரு நம்பகத்தன்மை (authentic look) இருக்கும். அந்த மாதிரிப் புடவைகளையும் வீணடிக்காமல், அதில் ஒரு சில பேட்ச் வேலைகளைச் செய்து, வண்ணங்களை வேறுபடுத்தி டிசைன் செய்து கொடுத்துவிடுவேன். ஒரே கலர் புடவையாக இருந்தால் ஷாட் டாப், லாங்க ஸ்கெட் அத்தோடு டார்க் கலர் துப்பட்டா என விருப்பத்திற்கு கான்ட்ராஸ்ட் செய்து அணியலாம்.\nஅனைத்து பட்டுச் சேலைகளையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கவும் முடியாது. சேலையின் டிசைன் மற்றும் வண்ணத்திற்கு ஏற்ப உடைகளை வடிவமைப்பதில்தான் உள்ளது, அதன் அழகு வெளிப்படும் விதம். பள்ளுவில் இருப்பதை எல்லாம் வீணாக்காமல் எடுத்து எங்காவது ஒரு இடத்தில் பொருத்தி, மிகவும் மேட்சிங்காக, அதே நேரம் கலை உணர்வோடு தயாரித்துக் கொடுத்து விடுவேன். நமது கிரியேட்டிவிட்டி என்பது தயாரிப்பில் மட்டும் இல்லை, இந்த உடையினை அணிபவர்களுக்கு அது பொருத்தமாக இருக்குமா என்பதிலும் சேர்த்தே இருக்கிறது. இந்த உடையை அணியப் போகிறவருக்கு இது எந்த அளவிற்குப் பொருந்தும் என்பதிலும் மிகவும் கவனம் செலுத்துவேன்.\nசிலவகை பட்டு சேலையினை மாற்றி வடிவமைக்கும்போது, உடைக்கு ஏற்ப சேலையின் தலைப்பில், ஓவர் கோட் மாதிரி செய்து உடையோடு இணை��்பேன். அதை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அது பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் ரிச்சான லுக்கைத் தருகிறது. பத்து பதினைந்து வருடத்திற்கு முன்புவரை ஃபேஷனுக்கான சென்ஸ் என்பது மிகமிகக் கம்மி. ஆனால் இப்போது நிலைமை வேறு. ஃபேஷன் துறை ரொம்பவே வளர்ச்சி கண்டிருக்கிறது. இங்கே பெண்கள் பெரிதும் விரும்பி உடுத்தும் சேலைக்கு என ஒரு தனி அழகு எப்போதும் இருக்கிறது. அதை இன்னும் எப்படி எல்லாம் மாற்றி கூடுதல் அழகாக்கலாம் என்பதே இதில் மேலும் நம்மை அழகாய் வெளிப்படுத்தும் என முடித்தார்.\nகான்சப்ட் திருமணங்கள் உடையலங்காரத்தில் கலை கட்டத் தொடங்கி இருக்கும் வேளையில், உங்கள் இல்லத்தின் முக்கியமான திருமணத்திற்கு புதிதாக உடை எடுக்கும் எண்ணம் இருக்கிறதா… இதோ அதற்கான டிப்ஸையும் ரம்யாவே தருகிறார்.ரொம்ப சிம்பிள் 2500 ரூபாய்க்கு அபூர்வா சில்க் அழகழகாய் கடைகளில் பலவிதமான டிசைன்களில் ஏராளமாய் கிடைக்கும். அதில் ஒன்றை எடுத்துக் கொடுத்து விட்டால் போதும். தனியாக பார்டர், பிளையின் மெட்டீரியல் என மேட்சிங்கிற்காக தேடி அலையாமல் புடவையில் உள்ளவற்றை தனித்தனியாக எடுத்து, விருப்பத்திற்கு மாற்றி அமைத்து அம்மா-பொண்ணு இருவருக்குமான கான்சப்ட் உடையை ஒரே மாதிரியாக மிகவும் அழகாகவே வடிவமைக்கலாம். பார்க்கவும் ரிச் லுக்கைத் தரும். உடைக்காக ஆகும் செலவும் மிகவும் குறைவு.\nரம்யா சேகர் - ஃபேஷன் டிசைனர், டிசைன் ஸ்டுடியோ.\nஅடிப்படையில் நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர். சிஸ்டம் இஞ்சினியராகப் பணியில் இருந்தேன். எனக்கான விருப்பம்(passion) இந்த ஃபேஷன் டிசைனிங். பொறியியல் படிப்பை முடித்ததும், என் விருப்பத்திற்காக ஃபேஷன் டிசைனிங்கில் ஓராண்டு டிப்ளமோ பயின்றேன். டிசைனிங் வாய்ப்பு எதுவாக இருந்தாலும் ஆர்வமாக செய்யத் தொடங்கினேன். இந்த ஃபீல்டுக்கு வந்து 11 வருடம் கடந்தாச்சு. எனக்குன்னு தனியாக ஒரு யூனிட் வைத்திருக்கிறேன். என்னோடு இணைந்து எம்ராய்டர்ஸ், டெய்லர்ஸ் எல்லாம் என் யூனிட்டில் இருக்காங்க.2006ல் மிஸ் சென்னை வாய்ப்பு வந்தது. ஒரு மாடலுக்கான உடைகளை நானே டிசைன் செய்தேன். ஹோட்டல் லீ மெரீடியன்ல நடந்த சென்னை இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்(CIFW), ஃபேஷன் மீட்ல ஆண்களின் உடைகளை டிசைன் செய்தேன்.\nஃபேஷன் ஷோ, மகேந்திரா, சத்தியம், அப்பல்லோ மருத்துவமனை என கார்ப்பரேட் ஷோக்களுக்கான உடைகளை தொடர்ந்து டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன்.ஆர்ட் ஃபிலிம்களுக்கான காஸ்டியூம் டிசைன் செய்யும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்தது. அடுத்த கட்டமாக தியேட்டர் ஒர்க் கான்சப்ட் டிசைன் செய்தேன். ஒரு சில படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் சசிக்குமார் சார் இயக்கத்தில் அடுத்த படத்திற்குக் கமிட்டாகி இருக்கேன்.6 மற்றும் 7ம் நூற்றாண்டில் நிகழும் தேவதாசி கதையினைச் சொல்லும், ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குத் தயாராகும், பீரியட் ஃபிலிம் ஒன்றில் ஃபேஷன் டிசைனராக கமிட்டாகி இருக்கேன். பாண்டிய நாடு, சோழநாடு இவையெல்லாம் அந்தக் கதையில் வருவதால் அதற்கான உடை மற்றும் அணிகலன்களுக்கான ஆராய்ச்சியிலும் இறங்கி இருக்கிறேன்.\nஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. அதிலும் ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள்.அச்சம் வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை சேர்ப்பாள்.பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள்.\nதயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -\nஎண்: 229, கச்சேரி சாலை\nஎன்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை பிரச்னைக்கு தீர்வுத் தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்\nபழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nலாக்டவுன் டயட் ��டலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626790", "date_download": "2020-11-28T02:09:34Z", "digest": "sha1:SEYH4T6WLYRYBCTZPXHGCEOCTQMSYESE", "length": 8365, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19-வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது\nஐபிஎல் டி20 பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nஇந்திய விமானப் படையில் Air man பணியில் சேர விண்ணப்பிக்கலாம்: மாநில வேலைவாய்ப்புத் துறை தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:17:45Z", "digest": "sha1:ZHEQQUX2EYCM5GMK7QOL56IXJMUQXP2I", "length": 4792, "nlines": 54, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "யாஷிகா ஆனந்த்", "raw_content": "\nயாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்\nயாஷிகா ஆனந்தின் தீபாவளி ஹாட்டான லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்\nயாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்\nசெம ஹாட்டான யாஷிகா ஆனந்தின�� லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nயாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nயாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nகுடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் – படங்கள்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nவீடியோ : நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nபிக்பாஸ் வீட்டில் வெள்ளம் – நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பு – போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133119", "date_download": "2020-11-28T02:27:17Z", "digest": "sha1:KL7VWVQKVPTLDJHQYBGMN6ISTTDCHKQH", "length": 7870, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2021-ஜனவரி முதல் முதற்கட்ட தடுப்பு ஊசி வழங்க திட்டம்; மத்திய சுகாதாரத்துறை செயலாளர் - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்த���ரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \n2021-ஜனவரி முதல் முதற்கட்ட தடுப்பு ஊசி வழங்க திட்டம்; மத்திய சுகாதாரத்துறை செயலாளர்\nமுதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-\nகொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்\n3 கோடியில் 70 லட்சம் மருத்துவர்கள் துணை மருத்துவர்களும் அடங்குவர், மேலும் 2 கோடி முன்னணி சுகாதார ஊழியர்கள் அடங்குவர்.\n3 கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு ஏற்கனவே நாட்டில் உள்ளது. இந்த முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஒரு தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள் குறைக்க முடியாது என கூறினார்.\n2021-ஜனவரி முதல் முதற்கட்ட தடுப்பு ஊசி வழங்க திட்டம் 2020-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/virudhunagar-district-rajapalayam-election-officer-affected-chest-pain-dmk-protest-against-him/articleshow/73202362.cms", "date_download": "2020-11-28T03:07:20Z", "digest": "sha1:FVL4I2EKYRIQPMXADGUSYZCOASI2HG34", "length": 12645, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Virudhunagar: விருதுநகர்: தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிருதுநகர்: தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி\nவிருதுநகர் மாவட்டத்��ில் தேர்தல் அதிகாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் காலை 11 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே தேர்தல் அதிகாரிக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதையடுத்து தேர்தல் அதிகாரி செல்வராஜ் தேர்தலை மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைத்தார். இதனால் அதிமுக கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.\nஅப்போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ராஜவர்மன் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு அதிமுக கவுன்சிலரின் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார் .\nஉள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு: திமுகவுக்குள்ளேயே சண்டை\nஅதைத் தொடர்ந்து இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இருவரும் அதிகாரியிடம் தேர்தல் இன்று நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி செல்வராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.\nபுதுக்கோட்டை: திமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற அதிமுக\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இருவரும் உள்ளே சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி\nLive updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்\nதேர்தல் அதிகாரியை 15 கவுன்சிலர்களும் வந்ததற்கான ஒப்புதல் சீட்டு வழங்கிய பின் வெளியேற்ற வேண்டும் எனக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மூன்று வாசல்கள் முன்பும் ஒவ்வொரு வாசலிலும் கவுன்சிலர்கள் 3 பிரிவாக பிரிந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வெளியே விடாமல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேனி தேர்தல், சீன் காட்டிய அதிமுக\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிருதுநகர�� தேர்தல் அலுவலர் திமுக ஒன்றியத் தலைவர் அதிமுக Virudhunagar Union president dmk AIADMK\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nவிருதுநகர்சதுரகிரி மலைக்குச் செல்ல மீண்டும் தடை\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/australian-pacer-pat-cummins-finishes-most-wickets-in-international-matches-in-2019/articleshow/73018358.cms", "date_download": "2020-11-28T02:44:02Z", "digest": "sha1:NLF6FKNCEODTXL3WT77PGMLVIQ2ZWFVH", "length": 12113, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Pat Cummins: ஆஸி வீரர் பாட் கம்மின்ஸ் ‘99’... கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவு அசத்தல் சாதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆஸி வீரர் பாட் கம்மின்ஸ் ‘99’... கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவு அசத்தல் சாதனை\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், 2019இல் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் நம்பர்-1 இடம் பிடித்தார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக மெலோர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் கம்மின்ஸ் நம்பர்-1 இடம் பிடித்தார்.\nகம்மின்ஸ் 2019இல் மொத்தமாக 59 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியி சுழற்பந்துவீச்சாளர் நாதன லயன் 45 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். தவிர, ஒட்டு மொத்தமாக இந்தாண்டில் கம்மின்ஸ் 99 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் டெஸ்டில் 59 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 31 விக்கெட்டுகளும், டி-20 கிரிக்கெட்டில் 9 விக்கெட்டுகளும் அடங்கும்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் மொத்தம் 30 போட்டியில் மொத்தமாக 77 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியல்\n99 - பாட் கம்மின்ஸ் (35 போட்டிகள்)\n77 - முகம்மது ஷமி (30)\n77 - மிட்சல் ஸ்டார்க் (23)\n63 - டிரெண்ட் பவுல்ட் (28)\n57 - காகிசோ ரபாடா (29)\nஇந்தாண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் ஆகியோர் 56 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nகடந்த 10 ஆண்டில் சர்வதேச கிரிக்கெடில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியல்\n2015 - ஸ்டார்க் (88)\n2019 - கம்மின்ஸ் (99)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேற லெவல் மாஸ் காட்டிய ரசிகர்கள்: நேர்லயே போய் நன்றி சொன்ன வில்லியம்சன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுகம்மது ஷமி பாட் கம்மின்ஸ் பாக்சிங் டே டெஸ்ட் அதிக விக்கெட் Pat Cummins most wickets 2019 Mohammed Shami Boxing Day Test\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nவர்த்தகம்மாதம் ரூ.10,000 பென்சன் வாங்க சூப்பரான திட்டம்\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/nubia-latest-gaming-smartphone-red-magic-5s-pre-orders-begin-in-several-countries-outside-of-china-sale-starting-from-september-2-check-price-and-specifications/articleshow/77785816.cms", "date_download": "2020-11-28T02:03:30Z", "digest": "sha1:RH6SOSRJNDYGQPGMKC6VS3MB75VASDB4", "length": 16877, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nubia Red Magic 5s Pre Orders, Check Price and Specifications : நுபியா ரெட் மேஜிக் 5S க்ளோபல் ப்ரீ-ஆர்டர் தொடக்கம்; செப்.2 முதல் விற்பனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநுபியா ரெட் மேஜிக் 5S க்ளோபல் ப்ரீ-ஆர்டர் தொடக்கம்; செப்.2 முதல் விற்பனை\nநுபியாவின் லேட்டஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் ஆன ரெட் மேஜிக் 5 எஸ் மாடலின் உலகளாவிய முன்பதிவுகள் தொடக்கம். இந்தியாவிலுமா... இதோ முழு விவரங்கள்.\n5ஜி ஆதரவு கொண்ட நுபியா ரெட் மேஜிக் 5எஸ் கேமிங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய ப்ரீ-ஆர்டர் குறித்த அதிகாரபூர்வமான தகவல் மற்றும் தேதி வெளியாகி உள்ளது.\nநினைவூட்டும் வண்ணம், நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போனின் சோனிக் சில்வர் மற்றும் பல்ஸ் என்கிற இரண்டு வண்ணங்களின் கீழ் அறிமுகமானது.\nரெட்மி 9 அறிமுகம்; ஆகஸ்ட் 31 வரை பொறுங்க, வேற போன் வாங்கிடாதீங்க\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போனின் சோனிக் சில்வர் விருப்பமானது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.51,000 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா மற்றும் கனடாவில் 579 டாலருக்கும், இங்கிலாந்தில் ஜிபிபி 539 க்கும் வாங்க கிடைக்கும்.\n12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ரெட் மேஜிக் 5 எஸ் பல்ஸ் வண்ண விருப்பமானது, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.57,000 க்கு வாங்க கிடைக்கும்.\nநுபியா நிறுவனம் உலகளாவிய சந்தைகளுக்கான ரெட் மேஜிக் 5 எஸ் மாடலுக்கான ப்ரீ ஆர்டர்களை redmagic.gg வலைத்தளம் வழியாக தொடங்கியுள்ளது.\nஇந்த விற்பனை ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லாட்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், குவைத், மக்காவோ, சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் வருகிற செப்டம்பர் 2 முதல் தொடங்குகிறது.\nதற்போதைய நிலவரப்படி, இந்தியா போன்ற பிற ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற வட அமெரிக்க பிராந்தியங்களிலும் ரெட் மேஜிக் 5 எஸ் அறிமுகம் செய்யப்படவில்லை.\nஅம்சங்களை பொறுத்தவரை, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஆனது 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் மற்றும் 19.5: 9 என்கிற திரை விகிதத்துடன் கூடிய 6.65-இன்ச் முழு எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.\nஇது 2.84Ghz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 7nm ப்ராசசர் மூலம் அட்ரினோ 650 ஜி.பீ.யூ கொண்டு இயங்குகிறது மற்றும் 5 ஜி எஸ்.ஏ / என்எஸ்ஏ டூயல் மோட்-க்கு துணைபுரிகிறது. ரெட் மேஜிக் 5 ஜிஎஸ் ஸ்மார்ட்போன் 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது.\nநுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரெட்மேஜிக் ஓஎஸ் உடன் இயங்குகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, 4500mAh பேட்டரி மற்றும் 55W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினை கொண்டுள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.\nகேமராத்துறையை பொறுத்தவரை, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஆனது 64 எம்பி அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார், 0.8μ மீ பிக்சல் அளவு, எஃப் / 1.8 லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் + 8 மெகாபிக்சல்கள் 120° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்களுக்கான 8 மெகாபிக்சல்கள் கேமராவை கொண்டுள்ளது.\n10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்; அதுவும் ரூ.15000 பட்ஜெட்டில்\nஇந்த ஸ்மார்ட்போன் மல்டி டைமன்ஷ்னல் கூலிங் மோட் ICE 4.0-ஐ வெள்ளி பூசப்பட்ட நீராவி அறையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் காற்று குளிரூட்டல் மற்றும் திரவ-குளிரூட்டல் ஆகிய அம்சங்களும் உள்ளன. இதன் குளிரூட்டும் விசிறி ஆனது 30,000 மணிநேர ஆயுட்காலத்தையும் மற்றும் 15,000 ஆர்.பி.எம் வேகத்துடனும் வருகிறது. இது கேமிங்கிற்கான டூயல் ஐசி ஷோல்டர் டச் ட்ரிக்கர் கீஸ்-களையும் கொண்டுள்ளது.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 5G SA / NSA / டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, GPS / GLONASS / Beidou, NFC, யூஎஸ்பி டைப்-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 168.56 x 78 x 9.75 மிமீ மற்றும் 220 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரெட்மி 9-ஐ விட இன்னும் கம்மியான விலைக்கு ரெட்மி 9i; தீயாக வேலை செய்யும் சியோமி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி ���ிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஇந்தியில் கடிதம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nதமிழ்நாடுநிவர் புயல்: இழப்பீடு தொகை அறிவிப்பு\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/roja-poove-unakkaga-to-come-together-for-an-hour/articleshow/78601667.cms", "date_download": "2020-11-28T02:56:18Z", "digest": "sha1:ZA5BGXWTJVIXX2PIHVVUATKSB3SMSSMJ", "length": 12202, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமகாசங்கமம்: ரோஜாவும், பூவே உனக்காக சீரியலும் சேர்ந்து வரப் போகிறது\nசன் டிவியில் இது சங்கமம் சீசன் ஆகிவிட்டது. ரோஜா சீரியலும், பூவே உனக்காக சீரியலும் சங்கமமாக தினசரி 1மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.\nடிவி சேனல்களில் இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து சங்கமமாக ஒளிபரப்புவது தற்போது லேட்டஸ்ட் டிரெண்டாக இருக்கிறது. எல்லா சேனல்களிலும் இது நடக்கிறது.\nசன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் ரோஜாவும், புதிய சீரியலான பூபே பூச்சூடவாவும் ஒன்று சேர்ந்து ரசிகர்களை குஷி படுத்த வரப் போகிறது.\nரோஜா சீரியல் காதல், சண்டை, சென்டிமென்ட் என கலந்து ��ட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன், டி. ஆர்.பியிலும் முதலிடம் பிடித்துள்ளது. ரோஜா மற்றும் அர்ஜுனை பிரிக்க வேண்டும் என அனு போடும் திட்டங்களை ஜோடியாக சேர்ந்து முறியடிக்கிறார்கள். ரோஜா சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nசன் டிவியில் புத்தம் புது சீரியல் பூவே உனக்காக பரபரப்பான திருப்பங்களுடன் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது. செல்வமும், கீர்த்தியும் காதலித்து வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத நிலையில் செல்வம் பூவரசியை திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.\nபூவரசியும், செல்வமும் திருமணம் செய்து கொண்டாலும் இருவருமே சீக்கிரம் விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். இருவரும் பிரிந்த பிறகு, செல்வத்திற்கு தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே லட்சியம். இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமுக்கோணக்காதல் கதை கொண்ட பூவே உனக்காகவும், சென்டிமென்ட் காதல் கதை கொண்ட ரோஜாவும் இணைந்து மகா சங்கமமாக இனி ஒரு மணி நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது.\nரோஜா சீரியலில் வில்லியாக வரும் அனு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாங்கள் இரு குடும்பமும் ஒன்றிணைகிறோம் என்று தெரிவித்துள்ளார். சீரியலில் அடிதடி என வில்லத்தனம் செய்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்புடன் ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள். இந்த மகா சங்கமம் ருசிக்குமா ரசிகர்களின் மனங்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசித்தியும், நாயகியும் சேர்ந்து இனி 1 மணி நேரம் உங்க வீட்டுக்கு வரப் போறாங்க\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெண்பாவுக்கு நச்சுனு இச்சு கொடுக்கும் கவின்.. அப்போ யாழினி - சித்தி 2 அப்டேட் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nகிரகப் பெயர்ச்சிசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுஇந்தியில் கடிதம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாலிவுட்2 வருஷமா படமே இல்ல, குண்டாகிட்டேன்: இளம் நடிகரின் சோகக் கதை\nஇந்தியாஊருக்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்\nசென்னைகிறிஸ்மஸ் , புத்தாண்டு...சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626494", "date_download": "2020-11-28T01:44:05Z", "digest": "sha1:QMEODLEU4HSVM5SGQIUO5TTXK3O5QBHL", "length": 7090, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகம் முழுவதும் 13 ஆர்.டி.ஓக்கள் பணி இடமாற்றம்\nசென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 13 ஆர்டிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: (ஏற்கெனவே பணியாற்றிய இடம் அடைப்புக் குறிக்குள்): சிவானந்தன் - ரங்கம் (ஆரணி), சிங்காரவேலு - மதுரை தெற்கு (சங்கரன்கோயில்), ராமலிங்கம்- ராணிப்பேட்டை (விழுப்புரம்), ஜி.வெங்கடேஸ்வரன் - சென்னை வடகிழக்கு (ரங்கம்), மன்னர்மன்னன் - மார்த்தாண்டம் (தூத்துக்குடி), மாதவன் - சென்னை மத்திய மண்டலம் (சென்னை வட கிழக்கு), விநாயகம் - தூத்துக்குடி (ஈரோடு கிழக்கு), இளமுருகன் - செங்குன்றம் (நாமக்கல் தெற்கு), சசி - விழுப்புரம் (செங்குன்றம்), சந்திரசேகரன் - நெல்லை (கோவில்பட்டி). ஷேக் முகமது - ராமநாதபுரம் (நெல்லை), பட்டப்பசாமி - ஆரணி (ராணிப்பேட்டை), முருகன் - நாமக்கல் தெற்கு (திருச்செங்கோடு). இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகம் 13 ஆர்.டி.ஓ பணி இடமாற்றம்\nகாஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் 3 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nவேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரகாஷ்ராஜ் உதவி\nகாஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் 4 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nமெரினாவில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை திடீர் சேதம்: நாசவேலையா போலீசார் விசாரணை\nசென்னையில் இயல்புநிலை திரும்பியது: வெயில் அடித்ததால் மக்கள் உற்சாகம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626818", "date_download": "2020-11-28T02:45:11Z", "digest": "sha1:EDPTSF4BXDJCFWXGN2VX457AQTUVKRUS", "length": 8014, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்கு பின் இலவச தரிசன டோக்கன் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்கு பி��் இலவச தரிசன டோக்கன்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்கு பின் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று முதல் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். தரிசனத்துக்கு முந்தைய தினம் டோக்கன் பெற வேண்டும். டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமலையில் அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சுமார் 3 மாதங்களாக இலவச தரிசன டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது.\nதிருப்பதி இலவச தரிசன டோக்கன்\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-28T02:47:24Z", "digest": "sha1:AXBXYKZQDRDFWGGEA2DXSAWGSRAK2TRR", "length": 7255, "nlines": 56, "source_domain": "www.kalaimalar.com", "title": "நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி உண்ணாவிரதம்", "raw_content": "\nதங்களை பழங்குடியின் பட்டியலில் சேர்ப்பது எப்போது என தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் காரை.சுப்பிரமணியன் சென்னை சேப்பாக்த்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, நரிக்குறவர் எனப்படும் குருவிக்காரன் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி கடந்த 52 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிஅமைச்சரவையில் தங்களது மக்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் , அதனை இன்றுவரை சட்டவடிவமாக்காதது ஏன் என்றும் அவர் வினா எழுப்பினார். நரிக்குறவர் சமூக மக்களை மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தங்களது குழந்தைகளும் கல்வி அறிவு பெற்று அரசின் எந்த பணிகளிலும் இன்றுவரை அமரவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டனார். பல்வேறு இளைஞர்களை தாம் படிக்கவைத்தும் கூட அவர்களுக்கு இன்றுவரை அரசு பணி கிடைக்காததால் அவர்களை விரக்தியில ஆழ்ந்து விட்டதாகவும் ஆதங்கம் தெரிவித்தார் .எனவே வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலாவது தங்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். . தங்களது சமூகத்தினர் மிக நேர்மையாக நடந்துகொள்வதால் தான் இப்படி அரசுகளால ஒதுக்கப்படுகிறோமோ என எண்ணத்தோணுவதகாவும் யாரோ சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த நரிக்குறர்களையும் பொறுப்பு ஏற்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ஊடகங்கள் நரிக்குற��ர் கைது என செய்திகள் வெளியிடுவதை தவிர்த்து குற்றம் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் திரைப்படங்களிலும் தங்களது சமூகத்தவரை சில இயக்குனர்கள் கடுமையாக விமர்சனம் செய்து படங்களை எடுப்பது தங்களுக்கு பெரும் வருத்தஅத்தை அளிப்பதாகவும் இது போன்ற தங்களது சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு தங்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஊடக நண்பர்கள் திரையுலகினர் படுபடவேண்டும் என்றும் காரை.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். இந்த போராட்த்தில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தாம் எப்போதும் நரிக்குறவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறினார். மாலையில் உண்ணா விரதத்தை இடதுசாரி தலைவர் நல்லக்கண்ணு முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/MANGAYAR-MALAR/1602250852", "date_download": "2020-11-28T03:27:49Z", "digest": "sha1:JQKVAB4BE5W3JTFCTE7QV7MQ2UIXPWLF", "length": 3969, "nlines": 82, "source_domain": "www.magzter.com", "title": "கூந்தலைப் பராமரிப்பது எப்படி?", "raw_content": "\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற மன்னன் செண்பக பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க இறையனாரே நேரில் வந்து புலவர் தருமி வாயிலாய் கொடுத்தனுப்பியதாகச் சொல்லப்படும் குறுந்தொகைப் பாடல் இது...\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே\nஅக்காலத்திலிருந்து இந்த நவீன காலம் வரை பெண்களின் கூந்தலை வர்ணித்துப் பாடாத புலவர்களே இல்லை என்று சொல்லலாம்...\nபெண்ணின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அழகிய அடர்ந்த ஆரோக்கியமான நீண்ட கூந்தல்... நீண்ட கூந்தலுக்கு ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது...\nஓடும் ரயிலில் ஓயாத பரிசோதனை\nஐ லவ் யூ பிக் பாஸ்\nகர்மவினை போக்கும் கொங்கண சித்தர் குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/kamal-hassan-awarness-about-voter-id-20-november-2020", "date_download": "2020-11-28T02:46:54Z", "digest": "sha1:T2TT7X4IJTW67G4CNRZ6NT2ZBE2TK2R7", "length": 8591, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் - அரசியலுக்கான அத்தியாவசியம் குறித்து பேச்சு.! - Seithipunal", "raw_content": "\nஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் - அரசியலுக்கான அத்தியாவசியம் குறி��்து பேச்சு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், \" வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும், அடையாள அட்டையில் இருக்கும் பிழைகளைச் சரி செய்துகொள்ளவும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடையாள அட்டையை மாற்றிக்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் வரும் நவம்பர் 21&22 மற்றும் டிசம்பர் 12&13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nவாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்தும், இந்த முகாம் குறித்தும் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் உயரிய நோக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் மிகச் சிறப்பான காணொளி வெளியிட்டிருக்கிறார் \" என்று கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்த வீடியோ காட்சியில் நடிகர் கமல் ஹாசன், \" வாக்களிப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களே இல்லை எனும் நிலையை உருவாக்குவோம் \" என்றும் தெரிவித்துள்ளார்.\nஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்#iWillCHANGE_iWillVOTE#என்ஓட்டு_என்பெருமை pic.twitter.com/xvggdOfl6V\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\n 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை.\nநேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி.. அளித்த வாக்குறுதி.\nபுலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச���சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49108/actress-ritika-singh-photos", "date_download": "2020-11-28T01:42:03Z", "digest": "sha1:HREIMVPKIAPBZOKIVO2TORGFISCQRYL5", "length": 4288, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை பிரியா பாவானிஷங்கர் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nசமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படம்\nRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கருத்துக்களை பதிவு செய்’. இந்த படத்தில்...\n‘பாகுபலி’யை தாண்டிய ஒரு படத்தை சமுத்திரக்கனி கொடுப்பார்\nஅன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன்,...\n‘தேவராட்டம்’ ஜாதி பற்றிய படமல்ல\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம்...\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mullaitivu.dist.gov.lk/index.php/ta/", "date_download": "2020-11-28T02:01:49Z", "digest": "sha1:FZ3DA4UXHCUJ2KTG3R356FZ7VJ46W6FN", "length": 10959, "nlines": 178, "source_domain": "mullaitivu.dist.gov.lk", "title": "மாவட்ட செயலகம் - முல்லைத்தீவு", "raw_content": "\nமாவட்ட செயலகம் - முல்லைத்தீவு\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து சமுர்த்திப்...\nசிங்கள - தமிழ் புதுவருட...\nசிங்கள - தமிழ் புதுவருடத்தை கொண்டாடுமுகமாகவும் சனாதிபதி அலுவலகத்தின் ”புனரோதயம்” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத் தொடரின் முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 30.05.2019 அன்று...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் - தேசிய நிகழ்ச்சித்திட்ட நான்காம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் 03.06.2019...\nஇலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (08.06.2019) முல்லைத்தீவுக்கு...\n2019ம் ஆண்டுக்கான 2ம் கட்ட பட்டதாரிப்பயிலுனர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்...\nஉற்பத்தி திறன் கள விஜயம்...\nவடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் இன்று (02.08.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு உற்பத்திதிறன்...\nஅரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019க்கான விளையாட்டுப்போட்டிகள் 03.09.2019...\nமேலதிக அரசாங்க அதிபர் இட...\nஎமது மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம்பெற்று செல்லும் நிலையில்...\nசர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21...\nகௌரவ ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண வீதிப்பாதுகாப்பு சபை என்பன இணைந்து...\nநாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் 2020ம் ஆண்டுக்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு...\nஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கற்சிலைமடு கிராமசேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கண் பாலத்தினை மக்கள்...\nஇலங்கையின் 72ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (04) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில்...\nமுல்லைதீவில் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்...\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - முல்லைத்தீவு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 10 November 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/28236-2dmkvesam/", "date_download": "2020-11-28T01:16:36Z", "digest": "sha1:FCFA5K56G3IPCFJ6TSTAEKDZNHWYYHYA", "length": 13167, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "திமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதி��ளில் திருத்தம்\nதிமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது\nகாவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் – திருஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சைபுளுகு கொரோனா யுத்தத்தில் துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் காவிரி நீர் ஆணையத்தை சேர்த்ததைப் பற்றி பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா போரில் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருக்கும் எங்களுக்கு ஸ்டாலினுக்கு பதில் லாவணி பாடநேரமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அதன் கூட்டணியில் இருந்த போது காவிரி நீர் உரிமைக்காக, போராட்டம், பேச்சு வார்த்தை நடத்தி நதிநீர் பெற்று தராத திமுகவும் ஸ்டாலினும் கொரோனாவின் கொடிய முகம் கோரத்தாண்டவம் ஆடும் போது மக்கள் உயிரை காக்க முற்படாமல் போராட்டம் நடத்துவேன் என அறிக்கை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது.\nகாவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்தது அதற்கு மேலும் வலுவூட்ட ,பலம் சேர்க்க , விரைவாக முடிவெடுக்க, என்கிற அடிப்படை ஞானம் கூட ஸ்டாலினிடத்தில் இல்லாதது ஏன்ஆணையத்தின் சுயசார்பு மற்றும் தன்னாட்சியை முடக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறுவது, மத்திய மாநில அரசுகள் சிறப்பான கொரோனா நிவாரண பணிகளால் மக்கள் ஆதரவை பெற்று வருவதால் ஏற்பட்ட தோல்விப் புலம்பல்.\nஒரு வேளை ஸ்டாலின் கூறியதுபோல ஆணையத்தின்" பல் பிடுங்கப்பட்டது – பலம் குறைக்கப்பட்டது" என்பது உண்மையாக இருந்தால், இதோடு சேர்ந்து, கிருஷ்ணா நததி நீர் ஆணையம், கோதாவரி நதி நீர் ஆணையம், கங்கை நதி நீர் மாசு தடுக்கும் ஆணையம், தேசீய நீர் தகவல் ஆணையம், என 7 அமைப்புக்களையும் ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்துள்ளார்களே.\nஇதில் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள் எல்லாம். இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பார்களே\nஅதெல்லாம் இருக்கட்டும் திரு.ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n1. 50 ஆண்டுகால காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்கத் தவறியது யார்\n2. 1974 ஆம் ஆண்டு மாநில முதல்வரின் பேச்சுவார்த்தையில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் திரு.ஜகஜீவன்ராமிடம் அவர் கேட்காமலே தமிழ்நாட்டின் 100 TMC தண்ணீர் உரிமையை விட்டுக் கொடுத்தது யார்\n3.. 2004 – 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து கூட காவிரி பிரச்சனைய தீர்க்காதது யார்\n3. கர்நாடகாவில் உங்கள் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் கூட தமிழகத்திற்கு\nஒரு சொட்டு காவிரி நீர் கூட பெற்றுத் தராதது யார்\n4. கூட்டாட்சி தத்துவம் மாநில உரிமை என பேசும் நீங்கள், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்கும் அரசியல்சட்ட 356 பிரிவை அதிகம் பிரயோகித்த காங்கிரஸ் கட்சி , குறிப்பாக உங்கள் மீதே 2 முறை பிரயோகித்தார்களே, அவர்களோடு தொடர்ந்து சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருக்கிறீர்களே. முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திமுக இவ்வளவு துரோகங்களையும் தமிழ் மக்களுக்கு இழைத்துவிட்டு இன்று நல்லவன் போல்\nதிமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது திரு.ஸ்டாலின் அவர்களே.\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nதிட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது\nகாவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்றுக்குழு அமைப்பு\nகாவிரி நதி நீர் பங்கீடு உச்ச நீதிமன்றத்தில் வரைவுத்…\nஉங்களுக்கு 57-மணி நேரம்... மோடிக்கு அது 102-வருடம்...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nதடையைமீறி யாத்திரை கைது செய்தால் ஆர்ப� ...\nஎங்கள் யாத்திரையைகண்டு, ஸ்டாலின் நடுக� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள��� தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:40:30Z", "digest": "sha1:M76URKS47AYDYX6T3BU3LDJCA4TJMQHS", "length": 11317, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "அந்தணன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.... [மேலும்..»]\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nபோலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். \"நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்\" என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; ... ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1\nஅஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\nபாரதி: மரபும் திரிபும் – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/5021/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-28T02:52:27Z", "digest": "sha1:ORPEHDUBHMI5OPD3QABVL7453IOJPDCE", "length": 8228, "nlines": 111, "source_domain": "nellainews.com", "title": "சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி", "raw_content": "\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nவத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇன்று (புதன்கிழமை) பிரதோஷம் வருகிறது. அதேபோல ஐப்பசி மாத பவுர்ணமியும் வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.\nகாலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பக்தர்கள் கோவிலுக��கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் சென்று குளிக்க வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅனுமதி நாட்களில் மழை பெய்தால் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும். கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.\nபிரதோஷம் மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\n“நான் புகழுக்காக நடிக்கவில்லை” -நடிகர் சூர்யா\nடெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்\n‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா ஐதராபாத்\nவாட்சப்-ல் இனி மறைந்துபோகும் செய்திகள் புதிய அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்\nஇரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டியது\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon-ev/user-reviews/looks", "date_download": "2020-11-28T02:04:35Z", "digest": "sha1:AOVTM7SVEULEIAJF467FN4PCVZ5PDEJD", "length": 13791, "nlines": 358, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Nexon EV Looks Reviews - Check 7 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன் ev\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா நிக்சன் evமதிப்பீடுகள்looks\nடாடா நெக்ஸன் இவி பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டாடா நெக்ஸன் இவி\nஅடிப்படையிலான 45 பயனர் மதிப்புரைகள்\nடாடா நெக்ஸன் இவி looks பயனர் மதிப்புரைகள்\nநிக்சன் ev எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் luxCurrently Viewing\nஎல்லா நிக்சன் ev வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nநெக்ஸன் இவி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1407 பயனர் மதிப்பீடுகள்\nbased on 183 பயனர் மதிப்பீடுகள்\nbased on 236 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1082 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் ev ரோடு டெஸ்ட்\nநிக்சன் ev உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/05/jaya.html", "date_download": "2020-11-28T01:58:37Z", "digest": "sha1:UA7IK25E37OTFGETGQOAOEYFT7LAN3EA", "length": 11414, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ, கருணாநிதியிடம் மக்கள் கதறல் | Jaya and Karunanidhi visit flood affected areas - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nசென்னைக்கு வரப்போகும் நல்ல செய்தி.. மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nMovies அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nAutomobiles கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப��பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ, கருணாநிதியிடம் மக்கள் கதறல்\nசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் நேரில்பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.\nசூளைமேடு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கூவம் ஆற்றின் மீது பாலத்தில் நின்று வெள்ளத்தைப் பார்வையிட்டார். பின்னர்மேத்தா நகர், திருவள்ளுவர் புரம், நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, அண்ணாநகர், என்எஸ்கே அவென்யூ, பெரியார்நகர்,\nசெனாய் நகர், கோயம்பேடு, வட பழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ராம்நகர், கோட்டூர்புரம் ஆகியபகுதிகளைப் பார்வையிட்டு அப் பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nசுமார் 3.30 மணி நேரம் அவர் வெள்ளப் பகுதிகளில் இருந்தார்.\nமுன்னதாக திமுக தலைவர் கருணாநிதியும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.\nகோட்டூர்புரம், அடையாறு பாலம் ஆகிய பகுதிகளை மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களோடு பார்வையிட்டகருணாநிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அந்தப் பகுதி திமுகவினருக்கு உத்தரவிட்டார்.\nகோட்டூர்புரத்தில் கட்டப்பட்டுள்ள 30 வருடம் பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு மாடி வரை நீரில் மூழ்கிவிட்டது.அதைப் பார்க்க வந்த கருணாநிதியைப் பார்த்து, மேல் மாடிகளில் நின்றபடி மக்கள் அழுதனர். தங்களைக் காப்பாற்றக் கோரினர்.\nஇதையடுத்து கண் கலங்கிய கருணாநிதி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய திமுகஅமைச்சர்கள் மூலமாக ராணுவப் படகுகளை இப் பகுதிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/100days-to-king-ajith-bday-twitter-hashtag-trending-in-world-wide/articleshow/62584745.cms", "date_download": "2020-11-28T02:40:59Z", "digest": "sha1:7V3VH6MCHFFXJ3G4BODFZCMLZ43PA7Y4", "length": 11052, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Thala Ajith: டுவிட்டரில் டிரெண்டாகும் கிங் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கு ஹேஷ்டேக்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடுவிட்டரில் டிரெண்டாகும் கிங் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கு ஹேஷ்டேக்\nதல அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nடுவிட்டரில் டிரெண்டாகும் கிங் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கு ஹேஷ்டேக்\nதல அஜித்தின் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் எப்போதுமே மாஸ் ஹீரோ என்றால் அது தல அஜித்குமார் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் தல அஜித் இருக்கிறார். வருடத்திற்கு ஓரிரு படங்கள் நடித்தாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்காமல் இருக்க மாட்டார். கடந்தாண்டு அஜித் நடிப்பில் வந்த விவேகம் மாஸ் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூலும் கொடுத்தது. இந்த நிலையில், தல அஜித் மே 1 உழைப்பாளர் தினத்தன்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஅஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், டுவிட்டரில், 100DAYS TO KING AJITH BDAY என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் இந்த ஹேஸ்டேக் 15வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தல அஜித்திற்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n63வது ஜியோ பிலிம்பேர் விருது 2018: பட்டியலில் இடம் பிடித்த படங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவை��ில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகிரிக்கெட் செய்திகள்‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/11/gpmmedia0077.html", "date_download": "2020-11-28T01:26:58Z", "digest": "sha1:ASLEQITJ2OQCXMAAVNDX6NZEZ6UYRRZY", "length": 15671, "nlines": 201, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஹஜ் பயணம்; கொச்சியிலிருந்து விமானம் புறப்பட தமிழக அரசு ஒப்புக்கொள்வதா?-இஸ்லாமிய அமைப்பு கேள்வி", "raw_content": "\nHomeஜம்மியத் உலமா ஹிந்த்ஹஜ் பயணம்; கொச்சியிலிருந்து விமானம் புறப்பட தமிழக அரசு ஒப்புக்கொள்வதா-இஸ்லாமிய அமைப்பு கேள்வி ஜம்மியத் உலமா ஹிந்த்\nஹஜ் பயணம்; கொச்சியிலிருந்து விமானம் புறப்பட தமிழக அரசு ஒப்புக்கொள்வதா\nஹஜ் பயணம் செய்யும் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் பயணிகள் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து செல்வதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கு ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன் இன்று விடுத்துள்ள அறிக்கை:\n“நடப்பு ஆண்டில் கரோனோ காரணமாக புனித ஹஜ் பயணம் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்களோடு, புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 10 எனவும், ஹஜ் விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக கேரள மாநிலம் கொச்சியில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து கொச்சி வெகுதூரத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானிலிருந்து கொச்சி செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. இந்த மூன்று மாநிலத்தவரும் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய நான்கு மாநிலப் பயணிகளையும் கொச்சி விமான நிலையத்தில் கூடவைப்பது கரோனா தொற்றை ஏற்படுத்தும் அபாயமுண்டு.\nநிலைமை இப்படியிருக்க மத்திய ஹஜ் கமிட்டியுடைய இந்த அரைகுறை ஏற்பாட்டை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கொச்சினிலிருந்து ஹஜ் விமானம் புறப்படும் என்ற இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் இந்த ஏற்பாட்டிற்கும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.\nதமிழக ஹஜ் குழுமம் விழித்திருக்க வேண்டுகிறேன். புனித ஹஜ் விமானங்கள் வழக்கப்படி சென்னையிலிருந்து புறப்பட, தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்”.\nஇவ்வாறு எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/12/astro-boy.html", "date_download": "2020-11-28T02:25:46Z", "digest": "sha1:5ZVYLBGYGISQYO7HB24JDOMAWXI5DFYC", "length": 27110, "nlines": 296, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எந்திரனின் முன்னோடி – Astro Boy", "raw_content": "\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nசில வாரங்களுக்கு முன்பு எந்திரனின் முன்னோடியான Bicentennial Man பற்றிய பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தேன். இப்போது அந்த வரிசையில் எந்திரனின் மற்றுமொரு முன்னோடியான Astro Boy என்ற அனிமேஷன் படத்தை பற்றி எழுதுகிறேன். எந்திரன் படம் வெளியானபோதே படத்தில் வரும் அழிவு சக்தி கொடுக்கும் ரெட் சிப் பற்றிய கான்செப்ட் இந்தப் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என சில நண்பர்கள் மூலமாக தெரிந்துக்கொண்டேன். இருப்பினும் சோம்பலின் காரணமாக படத்தை சில நாட்களுக்கு முன்னரே பார்க்க முடிந்தது. இப்பொழுது பதிவிடுகிறேன்.\nஅறிமுகக்காட்சி வால்-ஈ திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அதாவது பூமியில் ஏற்பட்ட அதீத சுற்றுப்புறச்சூழல் மாசின் காரணமாக மனிதர்கள் பூமிக்கு அப்பால் “மெட்ரோ சிட்டி” என்னும் ஒரு மிதக்கும் நகரத்தை உருவாக்கி அங்கே வாழ்கின்றனர். மனிதனின் பெரும்பாலான வேலைகளை ரோபோக்களே செய்துவிடுகின்றன.\nகதையின் நாயகன் டோபி, ஒரு புத்திசாலி சிறுவன். அவனது தந்தை பிரபல விஞ்ஞானி டென்மா. ஒரு நாள் டோபி தனது தந்தையுடன் அவரது ஆய்வுக்கூடத்திற்கு செல்கிறான். அங்கே டென்மா, மற்றொரு அனு விஞ்ஞானியான எலிபன், மெட்ரோ சிட்டியின் சர்வாதிகார ஜனாதிபதி ஸ்டோன் மூவரும் ஒரு ஆராய்ச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். எலிபன் தான் கண்டுபிடித்துள்ள நீல, சிகப்பு அனுக்களை பற்றி விவரிக்கிறார். நீல நிற அனுவை ரோபோவிற்குள் செலுத்தினால் ஆக்க சக்தியையும் சிகப்பு நிற அனுவை செலுத்தினால் அழிவு சக்தியையும் தரும் என்று குறிப்பிடுகிறார். ஒரு சோதனை முயற்சிக்காக ரோபோவின் உடலில் சிகப்பு நிற அனுவை செலுத்த அப்போது நடக்கும் ஒரு விபத்தில் சிறுவன் டோபி உயிரிழக்கிறான்.\nஇதனால் கவலையும் குற்ற உணர்ச்சியும் ஏற்பட்ட நிலையில் டென்மா, எலிபனின் உதவியோடு டோபியின் உயிரனுவையும் எலிபன் கண்டுபிடித்த நீல நிற அனுவையும் பயன்படுத்தி டோபி உருவில் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஆனால் அந்த ரோபோ டோபியை விட செயற்கைத்தனமாக டோபியை விட அதிபுத்திசாலியாக இருக்க டென்மா அதை வெறுத்து வீட்டை வீடு வெளியே அனுப்புகிறார்.\nவீட்டை விட்டு வெளியேறும் டோபி பூமியில் தரையிறங்க நேரிடுகிறது. அங்கே கோடிக்கணக்கான பழைய, உடைந்த ரோபோக்களுடன் சில மனிதர்களுடன் இருக்கின்றனர். டோபிக்கு சில நண்பர்கள் கிடைக்க அவர்கள் டோபியை மனிதன் என்று எண்ணிக்கொள்கின்றனர். அவனது புது நண்பர்கள் அவனை ஹாமெக் என்னும் ரோபோக்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தும் விஞ்ஞானியிடம் அழைத்து செல்கின்றனர். அனைவரும் ஒரே குடும்பத்தினர் போல நெருக்கமாகின்றனர். மேலும் பூமியில் உள்ள ZOG என்ற பழுதடைந்த ராட்சத ரோபோவை டோபி தனது நீல நிற அனுவின் உதவியோடு சரி செய்கிறான்.\nஇந்நிலையில் காணாமல் போன நீலநிற அனுவிற்காக சர்வாதிகாரி ஸ்டோன் ராணுவத்தின் உதவியோடு டோபியை வலைவீசி தேடி வருகிறார்.\nபூமியில், டோபியும் ஒரு ரோபோ என்று கண்டுபிடித்துவிடும் ஹாமேக் அவனையும் அடிமைப்படுத்தி Gladiator டைப்பில் ஒரு மைதானத்தில் ரோபோக்களுக்கு இடையே சண்டை நடத்தி அதில் டோபியை மற்ற ரோபோக்களுடன் சண்டையிட வைக்கிறான். ஒரு கட்டத்தில் ZOGம் டோபியும் நேருக்கு நேர் மோதும் சூழல் வர ZOG நன்றி மறக்காமல் டோபியுடன் சண்டையிட மறுக்கிறது. இந்நிலையில் மெட்ரோ சிட்டியின் ராணுவம் பூமிக்கு வந்து டோபியை கைது செய்கிறது.\nசர்வாதிகாரி விஞ்ஞானியிடம், டோபியை dismantle செய்து நீலநிற அனுவை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார். அப்போது விஞ்ஞானிக்கு பீலிங் வந்து டோபியை காப்பாற்ற நினைக்கிறார். இதனால் கோபமடைந்த சர்வாதிகாரி போருக்காக தயார் செய்துவைத்திருந்த ஒரு ராட்சத ரோபோவில் சிகப்புநிற அனுவை செலுத்துகிறார். இப்போது சிகப்புநிற அனுவை உட்கொண்ட ராட்சத ரோபோவிற்கும் நீலநிற அனுவை உட்கொண்ட டோபிக்கும் நடக்கும் சண்டையே க்ளைமாக்ஸ். இரண்டு அனுக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டால் இறந்துவிடும் என்று அறிந்துக்கொள்ளும் டோபி சிகப்புநிற அனுவின் மீது வேண்டுமென்றே மோதி தன் உயிரை மாய்த்து ராட்சத ரோபோவையும் மாயக்கிறான்.\nக்ளைமாக்ஸ் சுபமாக, முன்னர் ZOGக்கு கொடுத்த நீலநிற அனுவின் இரவல் மூலம் டோபியை காப்பாற்றுகிறது ZOG.\nஇந்தப்படத்தில் இந்திய திரைப்படங்களில் இடம்பெறுவது போல ஒரு பாடல் கூட இருக்கிறது. மேலும் காமெடி காட்சிகள் பல இருக்கின்றன. ஆனால் அவை குழந்தைகள் புரிந்துக்கொள்ளும் வகையில் இல்லை. இந்தப்படத்தை 3Dயில் எடுக்க முயற்சிகள் நடந்து இறுதியில் அந்த எண்ணம கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு (2009) இறுதியில் ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் வெளியிடப்பட்டு சுமாரான வெற்றியினை பெற்றது.\n- அழிவு சக்தி கொடுக்கும் சிகப்புநிற அனு (எந்திரனில் சிகப்புநிற சிப்)\n- விஞ்ஞானி ரோபோவை dismantle செய்யும் காட்சியும் அதில் ஊட்டப்பட்ட செண்டிமன்ட் கலவையும்.\n- அதிமுக்கியமாக படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் டோபிக்கும் ராட்சத சிகப்புநிற அனுவை உட்கொண்ட ராட்சத ரோபோவுக்கும் நடக்கும் சண்டைக்காட்சி அச்சுஅசலாக எந்திரனை நினைவுப்படுத்தியது.\nப்ளஸ்: அருமையான அனிமேஷன். அனிமேஷன் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியாக ஒரு வித இதமான மனநிலையை கொடுத்தது.\nமைனஸ்: காம்ப்ளிகேட்டட் கதை. சிறுவர்களுக்கான படம் என்று சொல்லிவிட்டு சர்வாதிகாரம், கம்யூனிசம் என்று எதை எதையோ படத்திற்குள் நுழைத்திருக்கிறார்கள்.\nநே��டி லிங்குகள்: Astro Boy DVD RIP\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:21:00 வயாகரா... ச்சே... வகையறா: உலக சினிமா, எந்திரன்\nநல்லவேளை படம் பார்க்க முதல் இந்த திரைப்படத்தை பற்றி எழுதவில்லை :)\nசூப்பரா இருக்குங்க விமர்சனம்.. கண்டிப்பாகப் பார்க்கனும்..\nஏன் தல, எந்திரன் 3 வருசமா எடுத்தாங்க. இந்த படம் 2009 ல தான் வந்திருக்கு அப்பறம் எப்டி முன்னோடின்னு சொல்ல முடியும்\nஆஹா .படத்த டவுன்லோட் பண்ணிடுவோம்\nவழக்கமான விமரிசையான விமர்சனம்... நானும் டவுன்லோட் பண்ணி பார்த்துடுறேன்..\nதங்கள் வருகைக்கும் விமரிசனத்திற்கு மிக்க நன்றி.. பிரபாகரன் அவர்களே..\nவிரிவான அலசலுக்கு நன்றி நண்பா.\nஅட...ரொம்ப நல்ல விமர்சனம் ...//உதவியோடு டோபியை //வலைவீசி// தேடி வருகிறார்//தினத்தந்தி வார்த்தை.\nஎந்திரன் திரையரங்க வசூல் குறைஞ்சாகூட எந்திரன் பதிவுலக வசூல் குறையாது போல\nநான் கார்டூன் பிரியன். Astro Boy முதலில் கார்டூனாக வந்தது. முதலில் சில எபிசோட்கள் வேறு ஏதோ சேனலில் பார்த்துள்ளேன். பிறகு சுட்டி டிவியில் இந்த கார்ட்டூனை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த கார்ட்டூன்களில் இதுவும் ஒன்று. இது படமாக வந்துள்ளது என்பது இதை படித்த பின் தான் தெரிந்துக் கொண்டேன். விரைவில் இதை பார்க்கிறேன். தகவகுக்கு நன்றி, நண்பா..\nநல்லதொரு பதிவு.. தேடலின் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்..\nவிமர்சனமும் போட்டு லிங்க்கும் குடுத்து டவுன்லோடு பண்ணச்சொல்லும் உங்க நல்ல மனசு யாருக்கு வரும்\n@ LK, nis, கல்பனா, வைகை, இரவு வானம், karthikkumar, பதிவுலகில் பாபு, Arun Prasath, நா.மணிவண்ணன், தங்கம்பழனி, விக்கி\nஉலகம், எஸ்.கே, சைவகொத்துப்பரோட்டா, ஆர்.கே.சதீஷ்குமார், எப்பூடி.., Abdul Basith, ம.தி.சுதா, சி.பி.செந்தில்குமார், NKS.ஹாஜா மைதீன்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...\n// ஏன் தல, எந்திரன் 3 வருசமா எடுத்தாங்க. இந்த படம் 2009 ல தான் வந்திருக்கு அப்பறம் எப்டி முன்னோடின்னு சொல்ல\nஇது ஒரு நல்ல கேள்வி இருப்பினும் astro boy என்பது 1952ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைகாட்சி தொடர்... பின்னர்\nபல வருடங்கள் கழித்து நாவலாக வெளிவந்து இப்போது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது...\nமேலும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஷங்கர் எந்திரன் படத்தின் முழுக்கதையையும் கையில் வைத்திருந்தார் என்ற���\nநீங்கள் எண்ணுகிறீர்களா... astro boy வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது... அதை பார்த்தபின்பு எந்திரன் படத்தில்\nமாறுதல்களை செய்திருக்கலாம் என்பது எனது கருத்து...\n// அட...ரொம்ப நல்ல விமர்சனம் ...//உதவியோடு டோபியை //வலைவீசி// தேடி வருகிறார்//தினத்தந்தி வார்த்தை. //\nவிவரம் தெரிந்த வயதில் இருந்து தினத்தந்தி வாசிப்பதன் விளைவு... சுட்டிக்காட்டியதற்கு நன்றி... மாற்றிக்கொள்ள\n// எந்திரன் திரையரங்க வசூல் குறைஞ்சாகூட எந்திரன் பதிவுலக வசூல் குறையாது போல\nஇதனால் தாங்கள் கூற விரும்புவது...\n// நான் கார்டூன் பிரியன். Astro Boy முதலில் கார்டூனாக வந்தது. முதலில் சில எபிசோட்கள் வேறு ஏதோ சேனலில்\nபார்த்துள்ளேன். பிறகு சுட்டி டிவியில் இந்த கார்ட்டூனை நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். எனக்கு பிடித்த கார்ட்டூன்களில்\nஇதுவும் ஒன்று. இது படமாக வந்துள்ளது என்பது இதை படித்த பின் தான் தெரிந்துக் கொண்டேன். விரைவில் இதை\nபார்க்கிறேன். தகவகுக்கு நன்றி, நண்பா..\nசுட்டி டி.வியில் Astro Boy ஒளிபரப்பு என்ற தகவலை உங்கள் மூலமாகவே தெரிந்துக்கொண்டேன்... எந்த நேரத்தில்\nஒளிபரப்புகிறார்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்...\nஒளிபரப்புகிறார்கள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்..//\nஇப்பொழுது நிறுத்திவிட்டார்கள் நண்பா... 2008-2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பினார்கள்.\nசுஜாதா இணைய விருது 2019\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/pm-modi-arrival-gujarat-for-2-days", "date_download": "2020-11-28T02:31:59Z", "digest": "sha1:L2SPXEN45FLQABR365ECVZ745TWISUGT", "length": 7934, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.! இரண்டு நாள் பயணம்.! - Seithipunal", "raw_content": "\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇரண்டு நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றுள்ளார். அஹமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது அவசியம் என்று பிரதமர் மோடி கருதுகிறார்.\nஎனவே அடிக்கடி தற்போது குஜராத் மாநிலத்திற்கு சென்று வருகின்றார். இந்த நிலையில், குஜராத்திற்கு வந்திருக்கும் பிரதமர் மோடி முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத்தில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று சமண மத துறவியான ராஜ் சந்திரனின் உருவம் பொறித்த நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிடுகின்றார்.\nராஜ் சந்திரா மகாத்மாகாந்தியின் ஆன்மீக குருவாக கருதப்படுகின்றார். அதன்பின்னர் ராஜ்கோட் செல்கின்ற பிரதமர் மோடி 18,000 மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\n 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை.\nநேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி.. அளித்த வாக்குறுதி.\nபுலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Reception-photos-of-Filmaker-Bakkiyaraj-Kannan-and-Asha", "date_download": "2020-11-28T02:14:35Z", "digest": "sha1:ODFT7SE63MVSWKLWJOCZCSWXLQ2JLXUX", "length": 10476, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Reception photos of Filmaker Bakkiyaraj Kannan and Asha - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி... வைரலாகும்...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி... வைரலாகும்...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:20:46Z", "digest": "sha1:GXDJBSZ3CL5DYT33J272FGGFIXXQ3JHL", "length": 9824, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "மோதி அரசு திட்டங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ மோதி அரசு திட்டங்கள் ’\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், ந��்லாட்சி\nஇந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nஅறியும் அறிவே அறிவு – 9\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 2\nமாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1\nகிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nரமணரின் கீதாசாரம் – 7\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/75-188701", "date_download": "2020-11-28T02:15:00Z", "digest": "sha1:FOSEK3ZTYAYBZOIQONXO7EAFSTGKZJUU", "length": 8029, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்குக்கு பதில் முதலமைச்சர் நியமனம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்���ிரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை கிழக்குக்கு பதில் முதலமைச்சர் நியமனம்\nகிழக்குக்கு பதில் முதலமைச்சர் நியமனம்\nகிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் இன்றுச் செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதியுதவிகளை திரட்டிக்கொள்வதற்காக முதலமைச்சர் அஹமட் நஸீர், ஈரானுக்கு நேற்றுத் திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.\nஇந்நிலையிலேயே பதில் முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் 10 நாள் விஜயத்தை மேற்கொண்டே ஈரானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇடியுடன் கூடிய மழை சாத்தியம்\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்���்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5144-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-11-28T02:04:51Z", "digest": "sha1:RXAS33IDKEFG7SQMKAW26VQMYOIDAPWX", "length": 16569, "nlines": 89, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஜூன் 16-30 2019 -> தலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\n‘‘தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை என்ற கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை’’ மொத்தம் 484 பக்கங்களை (ஆங்கிலத்தில்) கொண்டதாக உள்ளது.\nஇம்மாதம் முதல்நாள் இது, பிரதமர் மோடி அவர்களது ஆட்சி (ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி) பதவியேற்று ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுபற்றிக் கருத்துக் கூறுவோருக்கு கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் 30 நாள்கள் - ஒரு மாதம். அதாவது ஜூன் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கால அவகாசத்தை மிகவும் நெருக்கித் தந்திருப்பதன் நோக்கத்தை விவரம் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nஏற்கெனவே வெளிவந்த கமிஷன் அறிக்கைகள்\nதலைகீழ் மாற்றங்களை - தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை மாற்றங்களைப் புகுத்த ஆயத்தமாகும் இக்கல்விக் கொள்கை முந்தைய பல்வேறு கல்வியாளர்கள் குழு அறிக்கைப் பரிந்துரைகளுக்கு நேர்மாறானதாக பல்வேறு அம்சங்களில் உள்ளது என்பதை நாட்டின் கல்வி அறிஞர்கள், கல்விப் பணியாளர்கள் ஆழ்ந்து படித்தால் தெளிவாகப் புரியும்.\nலட்சுமண சாமி முதலியார் கமிஷன் அறிக்கை\nபோன்ற கல்வியாளர்களின் அறிக்கைப் பரிந்துரைகளின் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை, ஆங்கிலச் சொற்றொடர்களால் ஜோடனை (ஒப்பனை) செய்யப்பட்டுள்ள அறிக்கை இது.\nமூத்த கல்வியாளர்கள் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் குறிப்பிட்டதுபோல, 41 பக்கங்களில் தரவேண்டியதை, 484 பக்கங்களில் தரப்பட்டிருப்பதே, படிப்பவர்களைக் குழப்பி மயக்க முறச் செய்யும் ‘குளோரோபாம்‘’ கொடுத்த நிலையாகும்.\nஇருமொழி கல்வி திட்டத்திற்கு வேட்டு வைப்பதா\nதமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை - கடந்த 50 ஆண்டுகளாக இங்கு அமுலில் உள்ள அரசின் கொள்கைத் திட்டத்திற்கு வேட்டு வைத்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் - இந்தி, சமஸ்கிருதம் திணிப்புக்கு வழிவகை செய்வது பளிச்சென்று தெரிகிறது. இதை உடனடியாக அடையாளம் கண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் பலத்த எதிர்ப்புக் குரல், ‘‘மய்யங்கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலப் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது’’ என்பதை உணர்ந்தவுடன், இரண்டே நாளில் கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை - சக உறுப்பினர்களைக் கலக்காமலேயே - கமிட்டியைக் கூட்டி ஆலோசிக்காமலேயே - திருத்தம் என்று கூறி, இந்தியைத் திணிப்பதில்லை - மும்மொழி உண்டு என்று ஒரு புதுக்கரடியை விட்டனர்.\nஇது ஒரு திசை திருப்பும் சூழ்ச்சி, ஏமாற்று வேலை என்பதை நாம் சுட்டியதினால், தமிழ்நாட்டின் மக்கள் விழித்து, மும்மொழித் திட்டமும் தேவையற்ற ஒன்று; மாநில உரிமைப் பறிப்புத் திட்டம் என்று முழங்கினர். அத்துடன் ஏதோ அதுபற்றி கருத்துக் கூறுதல் அடங்கி விட்டது என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது\nஒரு மாத அவகாசம் போதுமானதல்ல\n484 பக்க அறிக்கையை கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் படித்து, உணர்ந்து 30 நாள்களுக்குள் கருத்துக் கூற முடியாது.\n1. மத்திய அரசு இந்த கால அவகாசத்தை மேலும் சில மாதங்களுக்கு - குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் - பொது விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெறுவதற்கு வாய்ப்பளித்து, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்தை அறிதல் அவசியம்.\nஅனைத்துக் கல்வியாளர்களே, கல்வி நிலையங்களை நடத்துவோர்களே, பெற்றோர்களே இதை வற்புறுத்த வேண்டும் என்பது நமது வேண்டுகோள்\nஇன்றேல், ‘‘அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த அலங்கோலம்‘’ என்பதாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறோம்.\n2. இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு என்பதைவிட, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையே உடைத்து சுக்கல் நூறாக்கி, ஒற்றை ஆட்சி, ஒற்றை கல்வியே இந்தியா முழுவதும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் ஆபத்துடையதாக இது இருக்கிறது.\n2. மாநில அரசுப்பட்டியல் (State Government List)\n3. ஒத்திசைவு பட்டியல் (Concurrent List)\nஇவற்றில் உள்ளவைகளையே கபளீகரம் செய்துவிட்டதாகவே இந்த வரைவு அறிக்கை முழுவதும் அமைந்துள்ளது. ஆரம்பக் கல்வி தொடங்கி பல்கலைக் கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வரை பலவற்றையும் அடியோடு மாற்றும் சட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன (மொழித் திணிப்பு ஒரு அம்சம்தான்).\n3. அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமான உறுதியளிப்புச் சட்டமான சமுகநீதி - இட ஒதுக்கீடு - கல்வி வேலை வாய்ப்பு 15(4), 16(4), 29 போன்ற பிரிவுகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பு உரிமைகளுக்கும், சிறுபான்மையினர் உரிமைகளுக்கும் இடம் அளிப்பதாக அந்த வரைவு அறிக்கை இல்லை.\nதகுதி, திறமை அடிப்படை, பொருளாதார அடிப்படையெல்லாம் புகுத்தப்பட்டுள்ளன.\nஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையோ, பல்கலைக் கழகம், கல்லூரி நியமனம் செய்ய சமுகநீதி அடிப்படையான எந்தப் பாதுகாப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே, கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஏனோ தானோவென்றோ, யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இருக்கவேண்டாம். பொறியாக உள்ள தீ, பரவுவதற்குமுன் அணைப்பதற்கு ஆயத்தமாவதே அறிவுடைமை என்பதால், வருமுன்னர் காக்க ஆயத்தமாக வேண்டும்.\nஇதுபற்றி அலசி ஆராயவேண்டும். தொலைக்காட்சி ஊடகங்களில் கூச்சல், குழப்பங்களால் இதைத் திணித்துவிட முடியாது. அறிஞர்கள், சமுகநீதியாளர்கள், மாநில அமைச்சர்கள், பொதுவாழ்வில் உள்ளோர் இதுபற்றிய தங்களுடைய ஆழ்ந்த விவாதத்தினை நடத்திடவேண்டும்\nஅதன்மூலம்தான் தள்ளுவன தள்ளி, கொள்வன கொள்ள முடியும்\n‘‘குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்து மூடுவதால்’’ பயன் ஏதுமில்லை.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (256) எழுத்தாளர் பிரபஞ்சனின் புகழாரம்\nஆசிரியர் பதில்கள் : பாலின குற்றங்களுக்கு பா.ஜ.க ஆதரவு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (66): வைத்தியநாத அய்யரின் யோக்கியதை\nசிந்தனை : இனிவரும் காலத்தில் பிரபஞசம்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: ’இந்துவாக நான் இருக்க முடியாது’\nசிறுகதை : ஈரோட்டுப் பாதை\nதலையங்கம் : உலக மக்களின் வாழ்த்துகளோடு நாமும் இணைகிறோம்\nபெண்ணால் முடியும் : நோபல் பரிசு பெறும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார்: உண்மையான தர்மம்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை ���ிலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமருத்துவம்: இதய, நுரையீரல் பொறி (ECMO)\nமுகப்புக் கட்டுரை: புரட்டுகளை முறியடிக்கும் போராளிகள்\nமுகப்புக் கட்டுரை: மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை\nமூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்\nவரலாற்றுச் சுவடு: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?cat=10", "date_download": "2020-11-28T02:30:42Z", "digest": "sha1:3CGYU37ORI3PTDFVPNI7DFUKLQGP6WRM", "length": 6790, "nlines": 99, "source_domain": "yarlkathir.com", "title": "அழகு Archives - Yarl கதிர்", "raw_content": "\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா \nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nஉதடு ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள்\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம்\nஅரிசி மாவில் கூட சரும அழகை அதிகரிக்கலாம்..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nபார்லர் செல்லாமல் வீட்டிலே கோல்டு பேஷியல்..\nநாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் குவிப்பு: புனர்வாழ்வு அமையத்தினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\nமுல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்\nஇன்றைய இராசி பலன்கள் 21.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 16.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 12.11.2020\nஇன்றைய இராசி பலன்கள் 27.10.2020\nபிக்பொஸ் வீட்டில் இருந்து சிலரை சீக்கிரம் வெளியேற்றுங்கள் – பரத்\n“என்ன மாதிரி அனித்தா, என்ன மாதிரி சனம்” – ரியோவின் வாக்குவாதம்\nநடிகை குஷ்புவா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க\n : பிக்பொஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ\nந. ஸ்ரீகாந்தாவின் ஊடக சந்திப்பு\nவிவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\nவடக்கு அயர்லாந்தில் கடுமையான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\n��ெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-28T02:01:39Z", "digest": "sha1:NW436EPBJOAOVSWZ2LDLPPWSSOPMHYSN", "length": 2865, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அஷ்அரிய்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅஷ்அரிய்யா என்பது ஓர் இசுலாமிய ஊக இறையியற் (speculative theology) பிரிவு. இது அபூ மூசா அல்-அஷ்அரி (கிபி 936) அவர்களின் பெயராற் தொடங்கப்பட்டது. அஷ்அரி இறையியல் இசுலாமிய மெய்யியலின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தது.\nஇறையை அறிவது மனித பகுத்தறிவுக்கு, அனுபவத்துக்கு அப்பாற் பட்டது.\nமனிதருக்கு தன்விருப்பு இருந்தாலும். உலகில் அவனால் எதையும் உருவாக்க அவனுக்கு ஆற்றல் இல்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/10/21112325/1996055/WhatsApp-Bringing-Voice-and-Video-Calls-to-Desktop.vpf", "date_download": "2020-11-28T03:07:15Z", "digest": "sha1:GKQQVEMSBABB4P7F6SXBHQUYUV2BLA4N", "length": 14757, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் வெப் சேவையில் விரைவில் காலிங் வசதி || WhatsApp Bringing Voice and Video Calls to Desktop Web Client Report", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் வெப் சேவையில் விரைவில் காலிங் வசதி\nபதிவு: அக்டோபர் 21, 2020 11:23 IST\nவாட்ஸ்அப் வெப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.\nவாட்ஸ்அப் வெப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால���ங் அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஉலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் தனது வெப் பதிப்பில் புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2043.7 பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் ஏற்கனவே தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவையை வழங்கி இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சம் வழங்குவது பற்றி வாட்ஸ்அப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.\nஎனினும், இந்த அம்சம் தற்சமயம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசிட்னி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 66 ரன்னில் தோல்வியை சந்தித்தது\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்\nகுண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதா\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியீடு\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nகாப்புரிமையில் லீக் ஆன எல்ஜி ரோலபிள் லேப்டாப்\nமுற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nபுதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப் - இனி இந்த வசதியும் வந்துவிட்டது\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை - உற்சாகத்தில் மார்க் ஜூக்கர்பர்க்\nவாட்ஸ்அப் மூலம் ���ணம் அனுப்பும் வசதி\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100716_obama.shtml", "date_download": "2020-11-28T03:20:37Z", "digest": "sha1:OVUGSCQVPGVYVRU6K3GFEBVEGENBX7R3", "length": 27446, "nlines": 63, "source_domain": "www.wsws.org", "title": "ஒபாமாவின் “வேலைகளுக்கான திட்டம்”: வறிய நிலை ஊதியங்கள் மற்றும் வெகுஜன வேலையின்மை", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஒபாமாவின் “வேலைகளுக்கான திட்டம்”: வறிய நிலை ஊதியங்கள் மற்றும் வெகுஜன வேலையின்மை\nஇந்த வாரம் தொடர்ச்சியான உரைகளிலும் பேட்டிகளிலும், ஒபாமா நிர்வாகம் அதன் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளில் மேலும் வலது நோக்கிய திருப்பத்திற்கு அடையாளம் காட்டியமையானது, நிதியப் பெருநிறுவன உயரடுக்கின் அழுத்தத்தின் கீழ் பெயரளவிற்கு வைத்திருந்த ஊக்கப் பொதித் திட்டங்களையும் கைவிட்டதை குறிக்கிறது.\nபுதனன்று ஜனாதிபதியின் ஏற்றுமதிச் சபை என்ற பெயரில் ஜனாதிபதி ஒபாமா ஒரு குழுவை அமைத்துள்ளதை அறிவித்தார். இச் சபை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க ஏற்றுமதிகள் இருமடங்காக்கப்படும் என்னும் நிர்வாகத்தின் உறுதிமொழியை ஒருங்கிணைக்கும். பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் வேலைகளை தோற்றுவிப்பதற்கும் திறவுகோல் ஏற்றுமதிகளை அதிகரிப்பது தான் என்று அவர் கருதுகிறார்.\nபெருநிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்ட வெள்ளை மாளிகைக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் 19 உறுப்பினர் கொண்ட குழுவில் அமெரிக்காவின் மிகப் பெரிய, சக்தி வாய்ந்த பெருநிறுவனங்கள் சிலவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். இதில் போயிங், போர்ட், ஜேரோக்ஸ், UPS, ADM, Verizon, Walt Disney ஆகிய நிறுவன அதிகாரிகள் அடங்குவர்.\nவியாழனனன்று அவர் கன்சாஸ் நகர சிறு மின் டிரக் ஆலையில் தன் பொருளாதாரக் கொள்கைகளை ஊக்குவிக்க விளக்கிப் பேசினார்.\nஇந்த இரண்டு உரைகள் எதிலும் ஒபாமா அவசரகால வேலையற்றோர் நலன்களை காங்கிரஸ் விரிவுபடுத்தத் தோல்வியுற்றது பற்றியோ அல்லது அது மில்லியன் கணக்கான நீண்டகால வேலையற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் செய்துவிட்டது என்பது பற்றியோ எதுவும் பேசவில்லை. அதே போல் காங்கிரஸ் அதிக கூட்டாட்சி மருந்துவ உதவியை மாநிலங்களுக்குக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல் கொடுக்காதது பற்றியும் பேசவில்லை. இது நூறாயிரக்கணக்கான புதிய பொதுத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிநீக்கத்திற்கு வகைசெய்து கல்வி, பிற அடிப்படைப் பணிகளில் இன்னும் வெட்டுக்களை ஏற்படுத்தும்.\nஇரு உரைகளிலும் ஒபாமா பல முறை பொருளாதாரம் “சரியான திசையில்”, “முன்னேற்றம் அடைந்து வருவதாகக்” குறிப்பிட்டார். ஆனால் கணிசமான வேலை வளர்ச்சி வாய்ப்பை இல்லை என்று செய்யும் விதத்தில் தான் பொருளாதாரச் சரிவின் பெருகிய அடையாளங்கள் உள்ளன.\nஅமெரிக்காவில் உண்மை வேலையின்மை விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. நீண்ட கால வேலையின்மையானது போருக்குப் பிந்தைய காலத்திலேயே மிக அதிகம் ஆகும். மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை. பல குடும்பங்களின் செல்வத்திற்கு பெரும் ஆதாரமான வீடுகள் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. முன்கூட்டிய விற்பனைகள், வீடற்ற நிலை, பட்டினி, அடிப்படை தேவைகள் சேவைகள் மூடல் மற்றும் வறுமை ஆகியவை உயர்ந்துள்ளன. பள்ளிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்படுகின்றன. சமூகப் பாதுகாப்பு வலையில் எஞ்சி உள்ளவ��யும் சிதைக்கப்படுகின்றன.\nஇந்தச் சமூகப் பேரழிவிற்கு, வேலைகள் தோற்றுவிப்பதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்காதது அல்லது வேலையின்மையில் இருப்பவருக்கு உதவி அளிக்க மறுப்பது மற்றும் 2009ல் அவர் தொடக்கிய அற்ப நடவடிக்கைகளைக் கைவிட்டது பற்றிக்கூட நேரிய விளக்கம் தரும் வகையில், அவர் நியாயப்படுத்த முற்பட்டுள்ளார்.\nபல மில்லியன் அமெரிக்கர்களின் நிலையைக் காணாமலும், கேட்காமலும் அது பற்றிப் பேசாமலும் தோன்றும் நிலையில், ஒபாமா வோல்ஸ்ட்ரீட் பிரபுக்கள் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவிற்குக் கவனம் என்னும் முறையில் தன் வெள்ளை மாளிகை அறிக்கையைக் காட்டினார். “தனியார் துறை தான், நம் வேலைத் தோற்றுவிப்பிற்கு ஆதாரம், நம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நம் வளமைக்கு ஆதாரம்” என்று அவர் பாராட்டுக்களைக் கூறினார்.\n“நம் மக்கள் அனைவருக்கும்” வளம் என்பதற்கு தன் உறுதிப்பாட்டை அவர் அறிவித்தார்—வனப்புரையாக “நம் தொழிலாளர்களுக்கும்” நம் “தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும்” சம கனம் கொடுத்து, அதாவது 200 மில்லியன் தொழிலாளர்களுக்கும் ஒரு சில ஆயிர பல மில்லியன்கள் கொண்ட முதலாளித்துவத்தினருக்கும்.\nஅமெரிக்கப் பொருளாதாரத்திற்கு உற்பத்தியைப் புதுப்பித்தல், ஆலைகளில் இருந்து ஏற்றுமதியை அதிகரித்தல் என்ற அடிப்படையில் “ஒரு புதிய அஸ்திவாரம்” தேவை என்று ஒபாமா அழைப்பு விடுத்தார். இது எப்படி அடையப்பட வேண்டும் என்பதற்கு குறிப்புக் காட்டும் வகையில், அவர் “நுகர்வுக் குமிழிற்கு” ஒரு முற்றுப்புள்ளி தேவை என்றார். அவருடைய பெருநிறுவனப் பார்வையாளர்கள் இத்தகவலை ஆர்வத்துடன் வரவேற்றனர். அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்களும், வாழ்க்கைத் தரங்களும் சரிவிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களுடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டு அதையொட்டி அமெரிக்க ஆலைகள் உலகச் சந்தைக்கு ஏற்றுமதிகளைப் பெருக்கும் ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்கமாக மாற்றப்படும்.\nதொழிலாள வர்க்கம் அதன் வருமானத்திற்கு மீறிய வாழ்க்கையை நடத்துகிறது என்று ஒபாமா குற்றம் சாட்டினார். உண்மையில், அமெரிக்காவில் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்கள் கடந்த 40 ஆண்டுகளாக தேக்கம் அடைந்துள்ளன அல்லது சரிந்துவருகின்றன. தேசியச் சொத்தைக் கொள்ளையடிக்கும் நிதியப் பிரபுத்துவம் தான் அதன் நு���ர்வுக் கேளிக்கையை நடத்தி வருகிறது.\nஏற்றுமதிச் சபையில் போர்ட் தலைமை நிர்வாகி ஆலன் முலாலியை ஒபாமா நியமித்தது குறிப்பிடத்தக்கதாகும். GM, Chrysler இரண்டுடனும் போர்டும் ஏராளமான பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதியக்குறைப்புக்கள் ஆகியவற்றால் பெரும் இலாபங்களை ஈட்ட உள்ளது. ஒபாமாவின் கார்த்தொழில் செயற்பிரிவினால் இத்தகைய குறைப்புக்கள் நிகழ்ந்தன.\nபெருவணிகத்தின் முன் ஒபாமா தாழ்ந்து நிற்பது மற்றொரு நியமனத்தினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. மே மாதம் ஒபாமா Business Roundtable ஐ அதற்குப் பிடிக்காத அரசாங்கக் கொள்கைகள் பற்றித் தெரிவிக்குமாறு கூறினார். சங்கத்தின் சார்பில் பேசிய Verizon CEO, Ivan Seidenberg நிர்வாகத்தை பகிரங்கமாகச் சாடி, வணிக எதிர்ப்புக் கொள்கைகளை அது தொடர்வதாகக் குற்றம் சாட்டினார். இவரைத் தன்னுடைய ஏற்றுமதிச் சபை உறுப்பினராக எப்படியும் நியமிப்பது என்று ஒபாமா முடிவு கொண்டார்.\nபெருநிறுவன உயரடுக்கானது வெள்ளை மாளிகை மீது அது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, அதிகரிக்க வேண்டும் என்று பெருகிய அழுத்தம் கொடுத்து வருகிறது. இதில் மிக அடிப்படையான ஊக்கப் பொது நடவடிக்கைகள் கைவிடப்படலும் அடங்கியுள்ளது. அவர்கள் இன்னும் விரைவான விதத்தில் சிக்கன நடவடிக்கைக்கு மாற வேண்டும், அதில் மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக நலத் திட்டங்களில் வெட்டுக்கள் வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.\nபெருவணிகத்தின் சில பிரிவுகள் நிர்வாகத்தின் பெயரளவு நடவடிக்கைகள் என்று நிதியக் கட்டுப்பாட்டு மாறுதல்களில் கொண்டவரப்படுவது பற்றிக்கூட அதிருப்தி அடைந்துள்ளன. இன்னும் அதிக வரிக்குறைப்புக்கள் மற்றும் உதவித் தொகைகளை அவர்கள் கோரி, ஒபாமாவும் பிற நிர்வாக அதிகாரிகளும் எப்பொழுதாவது மேற்கொள்ளும் வணிகப்பிரிவுத் தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nஇந்த அழுத்தம் குடியரசுக் கட்சியினர், காங்கிரஸிற்குள் இருக்கும் பெருகிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் அவரசகால வேலையின்மை நலன்கள் தொடர்வது போன்ற மிகக் குறைந்த உதவி நடவடிக்கைகளுக்குக் காட்டும் எதிர்ப்பில் பிரதி��லிக்கிறது.\nசமீப காலத்தில் செய்தி ஊடக அறிக்கைகள் பெருநிறுவனப் பிரச்சார நன்கொடைகளில் ஜனநாயக கட்சியினரிடம் இருந்து குடியரசுக் கட்சியினருக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஆவணப்படுத்தியுள்ளன. இதில் Washington Post கட்டுரை ஒன்று “ஜனநாயக கட்சி பிரச்சார குழு மிகப் பெரிய வோல் ஸ்ட்ரீட் நன்கொடையாளர்களை இழக்கிறது” ( “Democratic Campaign Committes Losing Big Wall Street Donors” ) என்பதும் அடங்கும்.\nதங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு கொடுக்க முடியாத, உணவு அளிக்க முடியாத வகையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தேவைகள், விருப்பங்கள் பற்றி நிர்வாகம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒபாமா, வோல் ஸ்ட்ரீட் கருத்துத் தெரிவிக்கும் போதெல்லாம் தன் முழுக் கவனத்தையும் அதன் மீது செலுத்துகிறார்.\nதான் வணிக-விரோதப் போக்குடையது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் வெள்ளை மாளிகை ஒரு பொது உறவுப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகை ஊழியர்கள் தலைவர் ரஹம் எமானுவல் வியாழனன்று Politico விற்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் நிர்வாகத்தின் சீரான வணிகச் சார்புச் சான்றுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.\nPolitico எழுதியது: “ஒபாமாவிற்கு எதிராக நிற்பதை விட வணிகத்தவர்கள் குறைந்தது ஆறு விவகாரங்களிலாவது அவருடைய ஆதரவிற்கு நன்றியுணர்வு காட்ட வேண்டும்: அதாவது சர்வதேச வணிகத்திற்காகவும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் தடையற்ற சந்தைகளுக்கு தொழிற்சங்கத்தின் அவநம்பிக்கைத்தன்மையை மீறிக் கொடுக்கும் ஆதரவான வாதாடல், சில இடங்களில் இருந்து நிதியச் சரிவின்போது வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற வந்த கருத்துக்களை நிராகரித்தது, கார்த்தொழிலை மீட்டது, சுகாதாரப் பாதுகாப்பு மொத்தத்தில் சீரமைக்கப்பட்டது, தனியார் அளிப்பு முறையைக் காப்பாற்றியது, ஊக்கப் பொதியில் அளிக்கப்பட்ட பில்லியன் கணக்கான தொகை வணிகங்களுக்கு புதிய பெரும் இலாபகரமான ஒப்பந்தங்களைக் கொடுத்தது. ஒரு உடைந்த, ரொக்கத்திற்கு முந்தைய கட்டுப்பாட்டுக் கருவிக் காலத்தில் இருந்த உறுதியற்ற தன்மையை மாற்றிய நிதியச் கட்டுப்பாட்டுச் சீர்திருத்தம்.”\nஇப்படித்தான் வேலையின்மை நெருக்கடியும் உள்ளது. பெருவணிகம் பல ஆண்டுகள் வேலையின்மை அதிக நிலையில் இருக்க வ��ண்டும், அப்பொழுதுதான் வேலையின்மையைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் ஊதியங்கள், பணி நிலைகள் பெரும் அடிக்கு உட்படுத்தப்பட முடியும் என்று விரும்புகிறது. வெள்ளை மாளிகை துல்லியமாக அதைத்தான் செய்துவருகிறது—வேலையின்மையில் உள்ளோரின் நிலைக்குத் தான் பெரும் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும்.\nஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின்—ஒரு ஆபிரிக்க-அமெரிக்கர், கட்சியின் தாராளவாதப் பிரிவின் முன்னணியில் நிற்பவர் என பிரச்சாரப்படுத்தப்பட்டவர்—மக்களின் ஆழ்ந்த சீற்றம் பற்றி சிறிதும் வெளிப்பாட்டைக் கொடுக்காதவர், ஒரு பொருளாதார, சமூப் பேரழிவைத் தோற்றுவித்த பெருநிறுவனக் குற்றவாளிகளிடம் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளக்கூட இயலாதவர்—BP எண்ணெய் குழாய் வெடிப்பு, சுற்றுச்சூழல் சேதம் என—அவரின் நிலையானது முழு அரசியல் முறையும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் சிறிதும் பொருட்படுத்தாத் தன்மையின் வெளிப்பாடு ஆகும்.\nமூலதனத்தின் நடைமுறை சர்வாதிகாரம்—அதன் கட்சிகள் மற்றும் அனைத்து அரசாங்கத் துறைகள் மீதான முழு மேலாதிக்கம்—இப்பொழுது போல் அதிகம் முழுமைபெற்ற வகையில் எப்போதும் இருந்ததில்லை.\nஇவற்றில் இருந்து என்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் முதலாளித்துவ இலாபமுறை என்பது மக்களின் பரந்த அடிப்படைத் தேவைகளுடன் பொருந்தி இருக்க முடியாது. அதன் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க—ஒரு வேலை, கௌரவமான ஊதியங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடு, பாதுகாப்பான ஓய்வு காலம்—ஆகியவற்றிற்காக தொழிலாள வர்க்கம் பெருவணிகத்தின் இரு கட்சிகளிடம் இருந்தும் முறித்துக் கொண்டு சமுதாயத்தை சோசலிச வழியில் மாற்றியமைக்க போராட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/university-of-kelaniya.html", "date_download": "2020-11-28T02:28:28Z", "digest": "sha1:V5HHZ3U6T2VUJ4FH7RXP4EMX7UHEZILJ", "length": 4169, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "களனி பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்!!", "raw_content": "\nகளனி பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nகளனி பல்கலைகழத்தின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் விஞ்ஞானம், வணிகம், முகாமைத்துவம் மற்றும் தொழிநுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைக��் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பீடங்களின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வசதி வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் வீடுகளில் இருந்து வருகை தர முடியுமானவர்கள் விடுதிகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/The-internationally-acclaimed-Agmark-commercial-film-My-Name-is-Anandan-will-be-released-on-November27", "date_download": "2020-11-28T01:50:48Z", "digest": "sha1:FI4JSKGBWAXHXPGLTFM25BGQ6HZCL2PL", "length": 21329, "nlines": 291, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்”...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nசர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது\nசர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது\nசர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது\nசர்வதேச விருதுகளை வென்ற அக்மார்க் கமர்ஷியல் படம் ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது\nஇதுவரை யாரும் தொடாத சமூக பிரச்சனையை பேசும் ‘என் பெயர் ஆனந்தன்’\nசந்தோஷ் பிரதாப் - அதுல்யா ரவி நடிக்கும் 'என் பெயர் ஆனந்தன்’..\nகனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.\n‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்��து... குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .\nசெம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.\n“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன்.\nமேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.\n“இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.\nதற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.\n“இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவ���ட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விபரம்\nநடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .\nஒளிப்பதிவு : மனோ ராஜா\nஇசை : ஜோஸ் பிராங்க்ளின்\nடைரக்சன் : ஸ்ரீதர் வெங்கடேசன்\nதயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா\nசூரசம்ஹார நாளில் முருகனின் அருளோடு\nகாலா பட விவகாரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவசர...\nகாலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி... வைரலாகும்...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்...\nநடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி... வைரலாகும்...\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110404305639906710.html", "date_download": "2020-11-28T02:49:45Z", "digest": "sha1:JXNPDUHPQ7XHWIUF3OOTETUFJNYMQFQF", "length": 18961, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு", "raw_content": "\nஉணவை வீணடிப்பது, தொழில் அறம், தகவல்() தொழில்(), நம் இளைஞர்கள், ஜாதிகள், ஈவெராயிஸ்ம் இன்னபிற – பழங்கதை\nநூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nஇன்று காலை (இந்திய நேரம் 5.00-6.30 மணி) சுமத்ரா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா அருகில் கடல் - இங்கெல்லாம் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்த நில அதிர்வுகள் இந்தியாவில் வங்காள விரிகுடாக் கடலோரங்களில் ஏற்பட்டுள்ளது. பெரும் அலைகள் 7.30 - 8.30 அளவில் கடலோரக் கரைகளைத் தாண்டி உள்ளே வந்து விட்டது.\nதமிழகக் கடலோர கிராமங்கள், சென்னை நகரம் சேர்த்து, இதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நான் இருப்பது கடல் கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி. முதலிரண்டு கிலோமீட்டர்களுக்குள்ளாக இருக்கும் மீனவர் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள், கடலோரங்களில் காலைக்கடன்கள், குளியலுக்காகச் சென்றவர்கள், மெரீனாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ஜாக்கிங் வந்தவர்கள் என பலரும் தண்ணீரில் அடித்துக்கொண்டு போகப்பட்டுள்ளார்கள்.\nஅதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னமும் வரவில்லை. ஆனால் சென்னையில் மட்டுமே குறைந்தது 100க்கு மேற்பட்டவர் இறந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 500 சாவுகள் இருக்கலாம்.\nசென்னைக் கடற்கரை அருகே வசிக்கும் பலர் பீதியில் அலறியடித்துக்கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஆட்டோ, கார், கால்நடையாகவே என்று கடற்கரையிலிருந்து கிளம்பி ஊரில் உள்ளே சென்றனர். என் வீட்டில் இருந்தபடியே மக்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைக் காண முடிந்தது.\nஉயிர்ச்சேதம் இருந்தாலும், இது பெரும்பீதி ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சி இல்லை. கடலோரத்தில் பெரும் அலைகள் இன்றுமட்டுமல்ல, அடுத்த இரண்டு நாள்களும் இருக்கத்தான் செய்யும்.\nகாலை முழுவதும் முடிந்தவரை நண்பர்களைக் கூப்பிட்டு பயப்பட வேண்டாம் என்று சொல்லவேண்டிய ஒரு நிலை.\nமாநகர நிர்வாகம், எதிர்பார்த்தது போலவே, நிலைகுலைந்த நிலையில்தான். தொலைக்காட்சிகளில் அதிகாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை. சென்னை நகர (ஆக்டிங்) மேயரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மாநில முதல்வரிடமிருந்து ஆசுவாசம் அளிக்கும் எந்தச் செய்தியும் இல்லை. மாநகரக் காவலதுறை கமிஷனரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.\nசன் நியூஸ் அவ்வப்போது பழைய தண்ணீர் வந்த கிளிப்களைக் காண்பிக்க, அதில் அடித்துக்கொண்டு மிதக்கும் சில பிணங்கள் பார்ப்போரை இன்னமும் பீதியில்தான் ஆழ்த்தியிருக்கும். இந்தப் படங்கள் காண்பிக்கப்பட்டவுடனேயே இன்னமும் சில தொலைபேசி அழைப்புகள் வெளி மாநிலத்தில் இருக்கும் உறவினர்களிடமிருந்து வரத்தொடங்கியது.\nபாதிப்புகள் உண்டு. ஆனால் பீதி வேண்டாம். கடலையொட்டி இருப்போர்/இருந்தோர் ��விர பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடல் கொந்தளித்து உள்ளே வந்து நகரை அழிக்கப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகள் செய்வதும், கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று இன்னமும் ஒரு வாரம் உணவு கொடுத்துக் கவனித்துக்கொள்வதும்தான் இப்பொழுதைய உடனடித் தேவை.\nசென்னை விமானநிலைய ஓடுதளத்தில் விரிசல் விழுந்திருப்பதால் இன்று சென்னையிலிருந்து பறக்கவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசன் தொலைக்காட்சியின் தகவல்கள் பீதியை அதிகரிங்கின்றனவே ஒழிய மக்களை சாந்த படுத்த எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அதன் ஒலிப்பரப்புகளில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. வரிந்து கட்டிக் கொண்டு அரசின் இயலாமையை மையப் படுத்துகிறதே, ஒழிய அதன் நோக்கம் கேள்விக்குரியதே.\nதொடர்ந்து இங்கே தகவல் தர வேண்டுகிறேன்\nஇப்பொழுது நிறையவே அமைதி ஏற்பட்டுள்ளது சென்னையில். இழப்பின் முழு விவரம் இன்று இரவுக்குள் கிடைத்துவிடும்.\nகடலோரங்களைத் தவிர தெருக்களில் மக்கள் நடமாட்டம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. மக்கள் முகங்களில் கலக்கமும் குறைந்துள்ளது.\nநிவாரண நடவடிக்கைகள் குறித்தும் எழுதுங்கள்.\nதயவுசெய்து தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devices\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபா���ந்த சரஸ்வதி கோரிக்கை\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/easter-bom/", "date_download": "2020-11-28T01:55:24Z", "digest": "sha1:GINMIHU7O4EVMTOVPZHAAKJS4GBYKJPL", "length": 12806, "nlines": 145, "source_domain": "orupaper.com", "title": "சிறிலங்கா ஈஸ்டர் படுகொலைகள் - 2019 ஒரு பார்வை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் சிறிலங்கா ஈஸ்டர் படுகொலைகள் – 2019 ஒரு பார்வை\nசிறிலங்கா ஈஸ்டர் படுகொலைகள் – 2019 ஒரு பார்வை\nகசப்பான இந்த நாளை மறப்பது என்பதை விட, இந்த நாளின் அரசியலை மறப்பதுதான் தமிழர்கள் தங்களுக்கு இழைத்துக் கொள்ளும் பெருந்துரோகம். தமிழர்கள் என்றைக்கும் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் இனம் என்று மறுபடியும் உணர்ந்த நாள். இலங்கையில் தமிழர்கள் அதிகமாக செல்லக்கூடி தேவாலையங்களை இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் படுகொலைக் களமாக்கிய நாள். இலங்கையின் பல்வேறு தேவாலையங்களில் ஒரே நாளில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில், 253 பேர்வரை கொல்லப்பட்டானர். 500 க்கும் மேலானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரித்திருக்கலாம். அதற்கான சரியான தரவைத் திரட்டுவது கடினமானது.\nஇலங்கையில் இயங்கி வந்த “தேசிய தௌஹீத் ஜமாத்” என்ற இஸ்லாமிய இளைஞர்களை மட்டுமே உள்ளடக்கிய பயங்கரவாத இயக்கம் தன் கோரக்கரங்களை ஈஸ்டர் அன்று பிரம்மாண்டமாக விரித்து காட்டியது. ஈழப்போராட்ட காலம் தொடக்கம் இஸ்லாமியர்களை மட்டுமே உள்ளடக்கிய பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தனியாகவும், இலங்கை அரசின் பேராதரவுடனும் வளர்ந்து வந்த போதும், சிங்கள – தமிழ் மோதலில் அவர்களை யாரும் ஒருபோதும் கவனப்படுத்தியதில்லை. மிக முக்கியமாக ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் இரத்த ஆறை ஓட விட்டவர்கள் இந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக்குழுக்கள் என்பதை வரலாற்றில் இருந்து யாரும் மறைத்துவிட முடியாது. எத்தனையோ தமிழர் கிராமங்கள் தங்களின் அடையாளங்களை இழந்து நிற்பதற்கு பின்னால் இவர்களின் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் இருக்கிறது. அவர்களை இப்போதும் நாம் மறந்துதான் இருக்கிறோம். காலம் மறுபடியும் நினைவூட்டலாம்.\nஈஸ்டர் தாக்குதலைப் பொறுத்தவரை இலங்கை புலனாய்வு துறையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தக்கூடி இஸ்லாமிய அடிப்படிவாத செயற்பாட்டாளர்கள்தான் மிக முக்கியமான சூத்திரதாரிகள். அந்த தாக்குதலில் அங்கம் வகித்த ஒருவர் கூட இலங்கை அரசிடம் ஊழியம் பெறுகிற புலனாய்வாளராக இருந்திருக்கிறார். என்றைக்கும் இலங்கை அரசின் விசாரணைகள் தமிழர்களுக்கு உண்மையைச் சொன்னதில்லை. சொல்லப்போவதும் இல்லை.\nவரலாறு கசப்பானதாக இருக்கலாம், ஆனால் அதை மறந்து விடுவது மேலும் கசப்பான அனுபவங்களைத்தான் பரிசளிக்கும்.\nஇயேசு உயிர்த்தெழுந்த நாளில் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.\nPrevious articleபிரித்தானியாவில் கோரானாவுக்கு எதிரான போரில் தமிழர்கள்\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு த��ரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B9%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:08:28Z", "digest": "sha1:GOD3T6IRRVLWE3Y43TJT4M7R54QPV4YX", "length": 7417, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தனஹு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதனஹு மாவட்டம் (Tanahun District) (நேபாளி: तनहुँ जिल्ला கேட்க (உதவி·தகவல்)), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின், மாநில எண் 4-இல், கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். தனஹூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தமௌலி நகரம் ஆகும்.\nநேபாளத்தில் தனஹூ மாவட்டத்தின் அமைவிடம்\n1,546 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனஹு மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 3,23,288 ஆகும். நேபாள நாட்டின் நடுபகுதியில் அமைந்த தனஹு மாவட்டத்தின் அஞ்சல் குறியீட்டெண் 33900 ஆகும்.\nமகாபாரத காவியத்தை இயற்றிய வேதவியாசர் சேட்டி மற்றும் மடி எனும் இரண்டு ஆறுகள் கூடுமிடமான தமௌலி நகரத்தில் பிறந்தவர் எனக் கருதப்படுகிறது. எனவே வேதவியாசர் நினைவாக தமௌலி நகரத்தின் நகராட்சி மன்றத்திற்கு வேதவியாசர் நகராட்சி மன்றம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமௌலியில் சேட்டி மற்றும் மடி எனும் இரண்டு ஆறுகள் கூடுமிடத்தில் உள்ள குகையில் வேதவியாசர் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.\n1 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n3 கிராம வளர்ச்சி மன்றங்களும், நகராட்சிகளும்\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு\nதனஹு மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [1]\nதனஹு மாவட்டத்தில் வியாச குகை, பஞ்சபாண்டவர் கோயில், நிர்ஜல மாய் கோயில்கள் உள்ளது.\nகிராம வளர்ச்சி மன்றங்களும், நகராட்சிகளும்தொகு\nதனஹூ மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரை���டம்\nதனஹு இம்மாவட்டம் முப்பத்தி ஒன்பது கிராம வளர்ச்சி மன்றங்களும், மூன்று நகராட்சிகளையும் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/tag/bye-election/", "date_download": "2020-11-28T02:40:31Z", "digest": "sha1:LRAL6S3IDHPCTY4J46SMCGTQ2KAWWM6N", "length": 13151, "nlines": 114, "source_domain": "virgonews.com", "title": "Bye-election | VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nகன்னியாகுமரியை கைப்பற்றியே தீர வேண்டும்: காங்கிரஸ் – பாஜக தீவிரம்\nதமிழ்நாட்டின் தென் கோடியில், கேரளாவை ஒட்டி இருக்கும் மாவட்டமான கன்னியாகுமரியின் அரசியலும், வித்தியாசமாகவே இருக்கும். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வலுவான வாக்கு வங்கிகளை கொண்டிருக்கும் திமுக\nகர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி முகம்: எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மை உறுதியாகிறது\nகர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பாஜக ஒரு தொகுதியில் வென்றுள்ளது. பதினொரு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க\nதேர்தல் களம் சாதிய களமானதால் விக்கிரவாண்டியில் தோல்வி: ஸ்டாலினுக்கு உணர்த்தும் திருமாவளவன்\nவிக்கிரவாண்டி தேர்தல் களம், சாதீய சக்திகளின் களமாக மாறியதன் காரணமாகவே திமுக தோல்வி அடைந்தது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்\nவிக்கிரவாண்டி தோல்வி: திமுகவில் பொன்முடிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதேர்தலில் வெற்றி பெற்றால், தலைவர்களே வெற்றிக்கு காரணம் என்று தீர்மானம் போடுவதும், ��ோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட ஏரியா நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்\nரஜினியின் நம்பிக்கையை தகர்த்த இடைத்தேர்தல் முடிவுகள்\nதமிழக அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் ரஜினியை, அண்மையில் வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ஜெயலலிதா,\nநாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியை முந்திய பனங்காட்டுப் படை: அதிர்ச்சியில் சீமான்\nநாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.\nஇடைத்தேர்தலில் திமுகவின் சரிவும் – அதிமுகவின் எழுச்சியும் நிகழ்ந்தது எப்படி\nஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அதிமுக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதன் முதல் தோல்வி. அதற்கு பின்னர் நடந்த மக்களவை தேர்தலில் தேனியை தவிர\nநாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கோட்டைவிட காரணம் என்ன\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிட்டாலும், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே ஆளும் கட்சிக்கு ஈடுகொடுத்து உழைத்துள்ளனர்.எனினும், காங்கிரஸ்\nவிக்கிரவாண்டியில் திமுக தோல்விக்கு பொன்முடி – எ.வ. வேலுக்கு முக்கிய பங்கு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திற்கு மேல் தோற்றதற்கு பொன்முடி மற்றும் எ.வ.வேலுக்கு முக்கிய பங்கு உள்ளதாக திமுகவினரே கூறுகின்றனர். வேட்பாளர் தேர்வில் பொன்முடிக்கு\nவிக்கிரவாண்டி அதிமுக வெற்றியின் நிஜ ஹீரோ சி.வி.சண்முகம்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகுதியில், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன்தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். அதையடுத்து, சி.வி.சண்முகத்தின் தீவிர\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவ��� முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/search/label/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:56:02Z", "digest": "sha1:HWFD3SOJKMIO7AMM4ZERCLNTG4BJSAPM", "length": 11496, "nlines": 198, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஒலிம்பிக்", "raw_content": "\nஒலிம்பிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஒலிம்பிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\n2012 ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒரு சினிமா\nஇங்கிலாநில் 150 திரையரங்குகளில் திரையிடபட்டிருக்கும் ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம் எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம் நம் கர்ணனைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒலிம்பிக் , சினிமா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nதினமணி கதிர் வார இதழில் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தொகுத்த திரு கேசி ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/28120738/2017495/robbery-attempt-atm-machine-in-chenji.vpf", "date_download": "2020-11-28T03:06:05Z", "digest": "sha1:B53LT3SXZC6BDZY76Z66ZWUPFOVL62VQ", "length": 15699, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "செஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி || robbery attempt atm machine in chenji", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி\nபதிவு: அக்டோபர் 28, 2020 12:07 IST\nசெஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபரை போலீசார் வலைவீசி வருகிறார்கள்.\nசெஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபரை போலீசார் வலைவீசி வருகிறார்கள்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அபாய ஒலி ஒலித்தது. அபாய ஒலி அடித்தவுடன், அதற்கான குறுந்தகவல் வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணுக்கு சென்றது.\nஇதையடுத்து உஷாரான வங்கி அதிகாரி மற்றும் அபாய ஒலி சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்து கிடந்தது. அங்கு யாரும் இல்லை. உடனே வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் இரும்பு ஆயுதம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அபாய ஒலி ஒலித்தும், இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடியிருந்ததும் தெரியவந்தது.\nஇதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கி காவலாளி இல்லாததையும், தெரு மின்விளக்கு வசதி இல்லாதததையும் நோட்டமிட்ட மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசிட்னி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 66 ரன்னில் தோல்வியை சந்தித்தது\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்\nகுண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதா\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபூட்டிக்கிடந்த வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை- 3 பேர் கைது\nமனைவி��ை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை- தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nகனமழை பெய்து 2 நாட்களுக்கு பிறகும் சென்னையில் வடிய மறுக்கும் மழை நீர்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\nநிலக்கோட்டையில் பரபரப்பு- வெங்காய போண்டாவில் இருந்த ‘பிளேடு’\nபெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி: மேலும் 2 பேர் கைது\nசங்கரன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி\nமதுரை அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி\nமன்னார்குடி அருகே மதுக்கடையை உடைத்து கொள்ளை முயற்சி\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-may-24-2020", "date_download": "2020-11-28T02:29:09Z", "digest": "sha1:ZFZ3E7HAACLMIFMTTA5PFQW3AIPZVPQG", "length": 7063, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 May 2020 - மிஸ்டர் கழுகு: “சின்னப் பையன்களெல்லாம் உத்தரவு போடுகிறார்கள்!” | mister-kazhugu-politics-and-current-affairs-may-24-2020", "raw_content": "\nசெத்துவிழும் மக்கள்... சொத்தை விற்கும் அரசு - 20 லட்சம் கோடி யாருக்கு\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு என்ன கிடைக்கும்\n - வங்கிகளை ‘அடமானம்’ வைக்கிறதா மத்திய அரசு\nமுதலாளிகளுக்கு 20 லட்சம் கோடி... தொழிலாளர்களுக்கு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு... “இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்துவிடும்\n” - 20 லட்சம் கோடி யாருக்கு\nசீனாவை வீழ்த்த இந்தியா ரெடியா\nமிஸ்டர் கழுகு: “சின்னப் பையன்களெல்லாம் உத்தரவு போடுகிறார்கள்\nமாநில உரிமைகளைப் பறிக்கிறதா மோடி அரசு\nவெளிநாடுகளில் தத்தளிக்கும் அப்பாவித் தமிழர்கள்...\nகட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்... விழிபிதுங்கும் பெற்றோர்கள்\nகிடா வெட்டி ஊருக்கே விருந்து - அப்போதும் தணியாத ரத்த வெறி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஎன்னவாகும் சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்\n - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி\nமிஸ்டர் கழுகு: “சின்னப் பையன்களெல்லாம் உத்தரவு போடுகிறார்கள்\nபொங்கிய ஜெ.அன்பழகன்... சமாதானப்படுத்திய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-11-28T02:55:42Z", "digest": "sha1:M3ACDHSVN46CER6IZP5YYPM6LH5CDP4O", "length": 6527, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவின் ஊடக சந்திப்புகளுக்கு தடை…\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழமைக்கு திரும்புகிறது கண்டி – ஊரடங்கு சட்டம் நீக்கம்…\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்...\nஈரானிய அணு விஞ்ஞானி படுகொலை: தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர் உயிாிழப்பு November 27, 2020\nகிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளா் உள்ளிட்டவா்கள் தனிமைப்படுத்தலில் November 27, 2020\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கேள்வி November 27, 2020\nபுலிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து: நால்வர் கைது. November 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினம�� மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=58658", "date_download": "2020-11-28T01:21:07Z", "digest": "sha1:GKBIG6RRAIH6OECY5ZG4TYPDKBMLIBLK", "length": 9807, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபுதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nபுதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக சார்பில் கோகுல கிருஷ்ணன் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் உடனடியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nபுதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குள் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. வேட்பாளரை நிறுத்துவதில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.\nவேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், திமுக, காங்கிரஸ் ��ணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் என்ஆர்காங்கிரஸ், அதிமுக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது.\nஅதிமுகவின் கோகுல கிருஷ்ணன் புதுவை மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அவர் உடனடியாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nபுதுச்சேரி புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல் மாநிலங்களவை தேர்தல் 2015-09-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் புதுச்சேரியை தாக்க தொடங்கும்\nபுதுச்சேரிக்குள் தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை;பயணிகள் அவதி\nகருப்பு உடை அணிந்து கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி அமைச்சர் போராட்டம்\n1 முதல் 9-ம் வகுப்பு வரை புதுச்சேரியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி\nபுதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து\nமாநிலங்களவை தேர்தல்;அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தேமுதிகவுக்கு சீட்டு இல்லை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Fotokannan", "date_download": "2020-11-28T02:58:53Z", "digest": "sha1:5AONZVSJGTHQZLE34Y6767YKWESBPU44", "length": 10290, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Fotokannan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Fotokannan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய பு���ுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--சோடாபாட்டில்உரையாடுக 17:02, 15 மே 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 01:40, 2 ஆகத்து 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2013, 01:40 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pon-radhakrishnan-challenge-stalin", "date_download": "2020-11-28T03:09:52Z", "digest": "sha1:TCOOHOHEG6WV6QE3MVVFIJWYQ7TAAZYR", "length": 11306, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி விவகாரம்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்.. ஸ்டாலினுக்கு சவால்!! பொன்.ராதாவின் அதிரடி", "raw_content": "\nகாவிரி விவகாரம்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்.. ஸ்டாலினுக்கு சவால்\nகாவிரி விவகாரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.\nஉச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பில், மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி, மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.\nஇதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதிகாரமில்லாத மேற்பார்வை ஆணையத்தால் பலனில்லை என்றும் மேலாண்மை வாரியம் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மாநில அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், காவிரி விவகாரத்தில் திமுக சார்பில் வலுவான குரல் எழுப்பப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் நேரில் சென்று பேசி சம்மதம் பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பெங்களூருவிற்கு அனுப்பிவைக்க வேண்டும் எ��� அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nபெங்களூருவுக்கு செல்ல அவர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தருகிறோம். அங்கு செல்வதற்கு ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் தயாரா என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nநிவர் பாதிப்பு... உடனே 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க... எடப்பாடி அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nபிரிட்டன் பிரதமருடன் அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை உறுதி செய்த மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து ���ொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/50-killed-in-nepal-plane-crash", "date_download": "2020-11-28T02:39:19Z", "digest": "sha1:B5MU4MCRRCUB2XCL5N7DEREKYWHOMM7N", "length": 9588, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நேபாள விமான விபத்தில் 50 பேர் உயிரிழப்பு?", "raw_content": "\nநேபாள விமான விபத்தில் 50 பேர் உயிரிழப்பு\nநேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 50 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nவங்கதேச தலைநகர் டாக்கவில் இருந்து 67 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழுவினர் 71 பேருடன், யு.எஸ். பங்க்ளா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு வந்தது. அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.\nவிமான ஓடுதளத்தை விமானம் அடையும் முன், ஓடுதள மைதானம் அருகே உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.\nஇதுவரை விமானத்தில் இருந்து 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தொரிகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த விமான விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. விமான விபத்து காரணமாக காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. காத்மண்டு திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\n50 பேர் பலியாகி இருக்கலாம்\n20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nநிவர் பாதிப்பு... உடனே 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க... எடப்பாடி அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nபிரிட்டன் பிரதமருடன் அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை உறுதி செய்த மோடி..\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a8/price-in-indore", "date_download": "2020-11-28T02:30:05Z", "digest": "sha1:QNDU7VJOXXT4O2BEBVSXX5YCLHEKEWV6", "length": 12752, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 இந்தூர் விலை: ஏ8 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஏ8road price இந்தூர் ஒன\nஇந்தூர் சாலை விலைக்கு ஆடி ஏ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in இந்தூர் : Rs.1,85,41,232*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி ஏ8 விலை இந்தூர் ஆரம்பிப்பது Rs. 1.56 சிஆர் குறைந்த விலை மாடல் ஆடி ஏ8 55 tfsi மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ8 55 tfsi உடன் விலை Rs. 1.56 சிஆர். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ8 ஷோரூம் இந்தூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை இந்தூர் Rs. 1.38 சிஆர் மற்றும் பேண்டம் விலை இந்தூர் தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nஏ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஇந்தூர் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஇந்தூர் இல் Rolls Royce Phantom இன் விலை\nஇந்தூர் இல் கொஸ்ட் இன் விலை\nஇந்தூர் இல் Rolls Royce Dawn இன் விலை\nஇந்தூர் இல் sf90 stradale இன் விலை\nஇந்தூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ8 mileage ஐயும் காண்க\nஆடி ஏ8 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 விதேஒஸ் ஐயும் காண்க\nஇந்தூர் இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nதேவாஸ் நாகா இந்தூர் 452010\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஆடி ஏ8\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ8 இன் விலை\nபோபால் Rs. 1.85 சிஆர்\nவடோதரா Rs. 1.72 சிஆர்\nஉதய்ப்பூர் Rs. 1.81 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.73 சிஆர்\nசூரத் Rs. 1.72 சிஆர்\nநாசிக் Rs. 1.86 சிஆர்\nநாக்பூர் Rs. 1.83 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.81 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/unesco-not-announced-anything-on-nadar-community/", "date_download": "2020-11-28T01:23:36Z", "digest": "sha1:7QVVJXEJ64UEVZRLYOYN5ZGMXQZ3GEYS", "length": 23266, "nlines": 120, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ\nசமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு\nஉலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nநம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணு��்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார்.\nநாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய மற்றும் தொல்பொருள் துறை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நம் நாடார் இனம் தேர்வு. நாடார் குலம் முதல் இடம் பிடித்தது.\nஉலகில் உள்ள 3 லட்சத்துக்கும் மேலான ஜாதி, இன, குழுக்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவிலுள்ள வேறெந்த ஜாதியும் இடம் பெறவில்லை.\nநம்பிக்கை, நாணயம், உழைப்பு, பிறர்க்கு உதவுதல், தொன்மை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பாசம், வீரம் முதலியவற்றில் உலகுக்கே முன்னோடி என புகழாரம்” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதை பதிவை சமூக ஊடகங்களில் வேறு யாரேனும் பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். அப்போது நாடார் ஒற்றுமை இயக்கம்..♪ நாடார் இளைஞர் படை தமிழகம் முழுவதும் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Kumar Sankar என்பவர் 2020 அக்டோபர் 31ம் தேதி பகிர்ந்திருப்பது தெரிந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.\nஇந்தியாவின் தேசிய கீதத்தை உலகின் சிறந்த தேசிய கீதம் என்று யுனெஸ்கோ அறிவித்தது, தென்னிந்தியாவின் காலை உணவான இட்லியை உலகின் மிகச் சிறந்த காலை உணவு என யுனெஸ்கோ அறிவித்தது என்று சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் அளிப்பது இல்லை.\nநாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நாடார் சமுதாயத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் அளித்தது போன்று வெளியிட்டுள்ளனர். இந்த சான்றிதழை யுனெஸ்கோ எப்போது, யாருக்கு அளித்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.\nஉண்மையில் யுனெஸ்கோ உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனம் தொடர்பாக ஆய்வு முடிவு ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. யுனெஸ்கோ இணையதளத்தில் தொன்மையான மற்றும் நம்பகமான இனம் தொடர்பாக ஆய்வு கட்டுரை ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதம்தான் உலகின் அமைதியான மதம் என்று யுனெஸ்���ோ அறிவித்தது என்று வதந்தி பரவியது. அப்போது “இது போன்று எந்த ஒரு அறிவிப்பையும் யுனெஸ்கோ வெளியிடுவது இல்லை” என்று விளக்கம் அளித்திருந்தது. மேலும், “யுனெஸ்கோ அனைத்து மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் சமமான அடிப்படையில் மரியாதையை ஊக்குவிக்கிறது, எப்போதும் அனைவருக்குமான தொடர்பை கட்டியெழுப்பவும், முடிந்தவரை உறவுகளை வலுப்படுத்தவும் முயற்சிக்கிறது” என்று கூறியிருந்தது.\nஅடுத்ததாக, இந்த சான்றிதழை ஆய்வு செய்தோம். இந்த சான்றிதழை பெரிதுபடுத்திப் பார்த்தோம். அதில், UNHCR என்று இருந்தது. அது என்ன அமைப்பு என்று தேடியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான அமைப்பு என்று தெரிந்தது. அகதிகளுக்கான அமைப்பு எப்படி தொன்மையான இனம் தொடர்பான சான்றிதழை அளிக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.\nபதிவில் உள்ள சான்றிதழ் படத்தை மட்டும் எடிட் செய்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது யுனெஸ்கோ அமைப்பு கஜகஸ்தான் நாட்டின் அல்மாத்தி நகரில் உள்ள பல்கலைக் கழகத்துடனும் அகதிகளுக்கான ஐ.நா சபையின் ஹைகமிஷனும் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் என்று தெரிந்தது. கஜகஸ்தானில் இருந்து செயல்படும் யுனெஸ்கோ கிளையின் இணையதளத்தில் இந்த சான்றிதழ் படம் நமக்குக் கிடைத்தது.\nபோட்டோஷாப் முறையில் அந்த சான்றிதழின் வடிவமைப்பையே மாற்றி, பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர் பெயர் இருந்த இடத்தில் “நாடார் – இந்தியா” என்று சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சான்றிதழிலும் யுனெஸ்கோ தளத்தில் கிடைத்த சான்றிதழிலும் 17 பிப்ரவரி 2017 என்று குறிப்பிட்டிருப்பதை தெளிவாக காண முடிந்தது. இதன் மூலம் இந்த சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது.\nநம்முடைய ஆய்வில், குறிப்பிட்ட எந்த ஒரு சாதியையோ இனத்தையோ குறிப்பிட்டு இதுதான் உலகின் பழமையான இனம் என்று யுனெஸ்கோ அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.\nநாடார் சமூகத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படத்தில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சான்றிதழ் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ\nFactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா\nFACT CHECK: ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்\nகரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ\nகல்விக் கொள்கை வரைவை முழுவதும் படிக்காமல் எப்படி கருத்து சொல்வது என்று ஷங்கர் சொன்னாரா\n40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர்: உண்மை என்ன\nமழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா ‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள... by Pankaj Iyer\nFACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nஅமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா ‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ரு... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்\nFACT CHECK: இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை\nமோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி\nநிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (999) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (309) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,365) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (259) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (88) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (161) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Deepa_arul", "date_download": "2020-11-28T01:52:42Z", "digest": "sha1:CLE4O4BZWPWFIN5FDCO7RE2ZVR523JUN", "length": 8897, "nlines": 234, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Deepa arul இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2409:4072:89F:7B0E:12EE:E6B1:CC8B:EA5 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3060923 இல்லாது செய்யப்பட்டது\nadded Category:படிக உருவமற்ற திண்மங்கள் using HotCat\nadded Category:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat\n\"{{Infobox settlement | name = மிட்ட...\"-இப்பெயரில் புதிய பக்க��் உருவாக்கப்பட்டுள்ளது\nadded Category:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat\n\"{{Infobox settlement | name = மெய்ய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nadded Category:இந்து மெய்யியலாளர்கள் using HotCat\nadded Category:காசர்கோடு மாவட்ட நபர்கள் using HotCat\nadded Category:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat\n\"{{Infobox settlement | name = மேட்ட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nadded Category:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat\n\"{{Infobox settlement | name = மல்லு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{Infobox settlement | name = மல்லா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{விக்கித்திட்டம் பக்கவழ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nRemoved redirect to குன்னத்தூர் (திருப்பூர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5323", "date_download": "2020-11-28T03:02:39Z", "digest": "sha1:R66WCKPMP4MA7CROWRDEHEHKZQ4SMU6H", "length": 17290, "nlines": 97, "source_domain": "www.dinakaran.com", "title": "இது மினரல் வாட்டர் அல்ல! | It is mineral water! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > தண்ணீர் சிறந்த மருந்து\nஇது மினரல் வாட்டர் அல்ல\nதூய்மையான தண்ணீர் என்பது ஒரு முழுமையான உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி, மற்றொன்றைக் குறைத்து நம் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கும்போது, தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக அளிக்கக் கூடிய நற்பலன்களையும் இழந்துவிடுகிறது.\nதாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால்கூட பரவாயில்லை. கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா கேன் வாட்டர் பயன்பாடு போல பாட்டில் வாட்டர் பயன்பாடும் சமீபகாலமாக பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பாட்டில் வாட்டர் பற்றி கொஞ்சம் அலசுவோம்...\nஏதோ ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு வகையான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வருகிறது. அதுவே நாம் குடிக்கும் Packaged drinking water... அதாவது, பாட்டில் வாட்டர்.\nபாட்டில் வாட்டர் புழக்கத்��ில் வந்த காலத்திலிருந்து அதை மினரல் வாட்டர் என்றே அழைத்து பழக்கப்பட்டு விட்டோம். உண்மையில் மினரல் வாட்டர் வேறு, பாட்டில் வேறு. எந்த பாட்டில் வாட்டர் கம்பெனியும் எங்களுடையது மினரல் வாட்டர் அல்ல என்று பகிரங்கமாக சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும்படி எந்த அறிக்கையும் விட்டதில்லை.\nவெறும் ‘பேக்கேஜ்டு வாட்டர்’ என்ற முத்திரையோடு இருந்த பாட்டில் வாட்டர், சமீப காலமாக ‘With added minerals’ என்ற கேப்ஷனையும் சேர்த்துக் கொண்டது. அதற்காக மினரல் வாட்டரில் இருப்பதைப் போல அத்தனை மினரல்களையும் சேர்த்துவிடாமல் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என்ற வரிசையில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று கனிமங்களைச் சேர்த்திருப்பதாக பாட்டிலில் ஒட்டியுள்ளன வாட்டர் கம்பெனிகள்.\nபாட்டில் நீர் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. கார்பன் ஃபில்டர் வழியாக சுத்தப்படுத்தப்படும் நீரில் க்ளோரின், ரசாயன பொருட்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் அசுத்தங்கள் யாவும் நீக்கப்படுகின்றன.\nஓசோன் மற்றும் புற ஊதா கதிர் சுத்திகரிப்பில் நீரில் உள்ள கிருமிகள் அனைத்தும் கொல்லப்படுகின்றன. தலைகீழ் சவ்வூடு பரவல் வழியாகவும் சில பாட்டில் வாட்டர் கம்பெனிகள் தங்கள் தண்ணீரை சுத்தப்படுத்துவதாக தெரிவிக்கின்றன.\nஆனால், எல்லா நிறுவனங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு முறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே சீரான கண்டிப்புடன் கண்காணிக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தரக் கட்டுப்பாடு என்பது அவரவர் வசதிக்கேற்ப மாறுபடுவதுதான். உண்மையிலே சுத்தமான ஆரோக்கியமான நீரைதான் மக்கள் பருகிகுறார்கள் என்பதற்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு இங்கு இல்லை என சொல்லாம். பாட்டிலில் அடைக்கப்\nபடும் தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பது அந்தந்த கம்பெனிகளுக்கே வெளிச்சம்.\nஇந்த மினரல்ஸ் பாசாங்குகளையெல்லாம் தாண்டி பாட்டில் வாட்டரில் பல கெடுதல்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்னையே பாட்டில்தான்... அதாவது ப்ளாஸ்டிக். ப்ளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றிய கவலை எப்போதாவதுதான் தலை தூக்கும்.\nதண்ணீர் தரமானதா, தூய்மையானதா என்று பார்க்கிறோமேயொழிய பாட்டில் பற்றி பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. மேலும் ‘ஒரு முறை’ உபயோகத்திற்��ான ‘யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை பல முறை உபயோகிப்பதும் நம்மிடம் இருக்கும் ஆரோக்கியக் கேடான ஒரு பழக்கம்.\nபாட்டில் சூடாகிப்போனால் ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க வாய்ப்புண்டு. அதனால், Food grade வகையைச் சார்ந்த ப்ளாஸ்ட்டிக்கா, மறு உபயோகம் செய்யக்கூடியதா என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும். ப்ளாஸ்டிக்கே வேண்டாம் என்று புத்திசாலித்தனமாக மறுப்பவர்களுக்கு கண்ணாடி குடுவைகள்தான் ஆகச்சிறந்த மாற்று. பயணங்களின்போது கடைகளில் பாட்டில் வாட்டர் வாங்காமல் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு செல்வது அதைவிட சிறந்த மாற்று.\nஇதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாட்டில் தயாரிக்கத் தேவையான கச்சா பொருள் பற்றி நாம் என்றுமே யோசித்திருக்க மாட்டோம். ப்ளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்க க்ரூட் ஆயில் தேவைப்படுகிறது.\nதண்ணீரைச் சுத்திகரிக்கவும் எண்ணெய் தேவை. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டு நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர மறுபடியும் ஆயில்(பெட்ரோலோ, டீசலோ) தேவை. தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தாலும், நாம் பருகும் பாட்டில் தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் இதுபோல நெருங்கிய தொடர்புண்டு.\nஆக, ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல இயற்கை வளங்களை இழக்க வேண்டியுள்ளது. ஆக, பாட்டில் வாட்டரை நாம் உபயோகிப்பதன் மூலம் நம் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் பூமியின் வளத்தையும் சுரண்டி மறுபடி பூமியையே குப்பை மேடாக்குகிறோம்.\nஇந்தியாவில் நல்ல குடிநீர் என்பது இன்று வரை பெரும் கனவாகவே இருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையும் இயற்கை வளங்களையும் சரியான முறையில் பராமரிக்காமல், இருந்த நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசு படிய விட்டுவிட்டு இன்று கேன் வாட்டரின் பின்னாலும், பாட்டில் வாட்டரின் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இயற்கை அளித்துள்ள நீர் ஆதாரங்களை சரியான முறையில் பராமரித்தால் நல்ல குடிநீர் என்ற கனவு எதிர்காலத்தில் சாத்தியமாகும்.மாறுவோம்... மாற்றுவோம்\nஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்\nதண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து...\nகுடிக்க வேணாம்... அப்படியே கடிக்கலாம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்��்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626498", "date_download": "2020-11-28T02:59:42Z", "digest": "sha1:SRXKTMEHU4DF5LRQ7ISCCUJM223WJOEC", "length": 6841, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: கலெக்டர் எச்சரிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: கலெக்டர் எச்சரிக்கை\nதிருவள்ளுர்: விவசாயிகள் சொர்ணவாரி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவுப்படி 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களாக நாளிதழில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மண்டல மேலாளர் அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முறைகேடுகளில் ஈடுபடும் நெல்கொள்முதல் ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.\nநெல் கொள்முதல் நிலையங்கள் முறைகேடு கலெக்டர்\nகாஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் 3 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nவேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன\nநிவர் புயலால் பாதிக்கப��பட்ட மக்களுக்கு பிரகாஷ்ராஜ் உதவி\nகாஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் 4 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nமெரினாவில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை திடீர் சேதம்: நாசவேலையா போலீசார் விசாரணை\nசென்னையில் இயல்புநிலை திரும்பியது: வெயில் அடித்ததால் மக்கள் உற்சாகம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-28T02:33:48Z", "digest": "sha1:4IA4BRYT64DGA7SFN222EDB5AYD7CXCA", "length": 6295, "nlines": 142, "source_domain": "www.madhunovels.com", "title": "ஒரு பத்து மாதமா? - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் ஒரு பத்து மாதமா\nதனக்காக வாழத் தெரியாமல் தனயனுக்காகவும்\nதாலாட்டுப்பாட்டு பாடி (சரி ..சரி ..யாருங்க இந்த காலத்தில பாட்டு பாடுறா னு நீங்க சொல்றது கேட்குது… மொபைல் யாவது பாட்டுகாட்டு றோம்ல….)\nஏழெட்டு பயிற்சி வகுப்புக்கும் சென்று பதின்பருவத்தில்\nகண்ணில் வேர்த்து (அதாங்க …ஆனந்தக் கண்ணீர்)\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/09/blog-post_5.html", "date_download": "2020-11-28T01:37:00Z", "digest": "sha1:WQU65JDU473WOVNBVCD3CXIC47OAEDBR", "length": 20059, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "பண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள் ~ Theebam.com", "raw_content": "\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nபண்டைய தமிழர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே . அந்த வகையில் அவர்கள் அறிவியில் கருவிகள் , மற்றும் அளக்கும் முறைகள் இல்லாத காலத்திலேயே பெய்யும் மழையை அளக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என்றால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆகவேண்டும் அவர்களுக்கு இந்த அறிவியல் பார்வை இருந்தது என்பதை .\nபழந்தமிழரின் \"ஆட்டுக்கல் மழைமானி \" என்றால் என்னவென்று தெரியுமா \nஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல , அந்த காலத்தில் அதுதான் மழைமானி . வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும் . முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும் . அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரண்டு உழவுக்கு போதுமானதா என்பதை அறிந்துகொள்வார்கள் .\nமழைபொழிவின் பழைய கணக்கு முறை \" செவி \" அல்லது \" பதினு \" எனப்படும் . இது 10 மிமீ அல்லது ஒரு செ மீ இக்கு சமமானது . மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பத்தத்தின் அளவுக்கும் தொடர்பு உண்டு .இதனை \"பதினை \" என்றனர் . அறிவியல் கனக்குப் படி 18 மி மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சும் . ஆக எத்தனை *பதினு* மழை பெய்திருக்கிறது என தெரிந்துகொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள் .\nமழைக்கு அதன் பேய்த்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது .\n* தூறல் * -- பசும்புல் மட்டுமே நனைவது . விரைவில் உலர்ந்துவிடும் .\n*சாரல் -* -- தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்\n*மழை * -- ஓடையில் நேர்பெருக்கு இருக்கும் .\n*பெருமழை * -- நீர்நிலைகள் நிரம்பும் .\n*அடைமழை * --நாள் முழுவதும் அடைத்துப் பெய்யும் தொடர்மழை\n*கனமழை * -- விடாமல் பெருமழையாய் தொடர்ந்து பியது கனத்த பொருட்களையும் அடித்துச் செல்லும் மழை .\nஇதையே அறிவியல் வேறு வகையில் கூறுகிறது ,\nமழைத்துளியின் விட்டம் ௦.5 மி மீ க்கு குறைவாக இருந்தால் அது தூறல்\nவிட்டம் ௦.5 முதல் 4 மி மீ வரை இருந்தால் அது மழை .\nவிட்டம் 4 - 6 மி மீ க்கு மேல் இருந்தால் கனமழை ஆகும்\nமழையைப் பற்றி திருவள்ளுவரும் கூட *மாறாநீர் * என குறிப்பிடுகிறார் .\nஇந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூட குறையவுமில்லை கூடவும் இல்லை என்பதை நம் விஞ்ஞானிகள் விஞ்ஞான ஒளியில் தெளிந்து அறிவித்துள்ளனர் . அதையே உலகில் இதுவரையுள்ள நீர் நிலையானது , அளவு மாறாதது என்கிறார் வள்ளுவர் .\n*கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக்கு அணி -- குறள் 701 .\nஇங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையை குறிக்கும் எனச் சிலர் தவறான பொருள் கூறுகின்றனர் . திரு பழ . கோமதிநாயகம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் \" நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவர் பிறிதோர் குறளில் கூறியிருக்கிறார் \"\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nஇனத்தியல்ப தாகும் அறிவு -- குறள் 452 .\nஎனவே மாறாநீர் என வள்ளுவர் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது .\nபொதுவாக 5 செ.மீ அளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என் சொல்வது உண்டு . பூமியில் ஒரு ஆதி அழத்துக்குத் தண்ணீர் இறங்கிருந்தால் அது ஒரு உழவு மழை ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்திற்கு தண்ணீர் இறங்கியிருக்கும்.\nஎழுதியவர் : வசிகரன் .க\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/08/blog-post_11.html", "date_download": "2020-11-28T01:32:45Z", "digest": "sha1:KVS4IBGWBAOJEI7JEAVQOGXLT5F3HJEE", "length": 26606, "nlines": 221, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் !! ( பாகம் நான்கு )", "raw_content": "\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் ( பாகம் நான்கு )\nகுரான் ஹதீஸ் எங்களின் யாப்பு என்று மேடைக்கு மேடை முழங்கியவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை , கட்சியில் முதலாவது பிளவு ஹிஸ்புல்லாவால் 1990களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது , ஊர்கள் பிரிக்கப்பட்டன. ஒற்றுமை என்பது வெறும் ஆரசியல் கோசமே என்பதை மிகத் துரிதமாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டார்கள். ஹிஸ்புல்லாஹ் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டு தங்களின் உயர் கட்சி பீட போராளியாக மாற்றப்பட்டார் . புலிகளைப் போல் தமது கட்சியிலிருந்து (ஹக்கீமின் பாசையில் முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ) வெளியேறி தங்களுக்கு சவாலாக மாறுவோரை துரோகியாக்குவதும் , அவர்கள் மீண்டும் இணைந்ததும் தியாகியாக்குவதும் மிக சாதாராண முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டது.\nமுன்னாள் ஓட்டமாவடி உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிய போது , துரோகியாகி , பின்னர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்த பொழுது தியாகியாகி , அதன் பின்னர் பேரியல் அஸ்ரபுடன் இணைந்த பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடக விசுவாசி ஒருவர் (நபா) இந்த மொஹிதீன் யார் தெரியுமா அவரின் கடந்த கால துரோகத்தனங்கள் தெரியுமா என்று விலாவாரியாக அவர் வரலாற்றை எழுதிய சில நாட்களின் பின்னர் அவர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து தியாகியாகிப் போனார். முஸ்லிம் காங்கிரசில் தியாகி , துரோகி என்று எந்த தொப்பியை அணிந்து கொள்வது என்பது புலிகளை விட அதிக குறைந்த இடைவெளியில் நடைபெறும் சமாச்சாரம். இப்படி முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்று கட்சி மாறும் நபர்கள் யார் , அவர்களுக்கான பத்வா (மார்க்க தீர்ப்பு) என்ன\nமுஸ்லிம் காங்கிரஸ் , தனது முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் பிரேமதாசாவுடன் ( யானையுடன் ) இரகசியக் கூட்டு வைத்து , கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களைப் போட்டியிடுவதிலிருந்து தடு���்து , அஸ்ரப் நாடாளுமன்றம் சென்ற பின்\nதேர்தல் வெற்றியினை கொண்டு பிரேமதாசாவுடன் இணையலாம் என்ற அவரின் கனவு பொய்ப்பித்தது என்றாலும் அவரின் தனிப்பட்ட ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது பிரேமதாசாவின் தயவில் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது . ஆனால் அவரின் அமைச்சராகும் கனவும் தனது மக்களுக்கு பாரிய நலன்கள் புரியும் எண்ணமும் மெய்ப்பித்தது சந்திரிகாவின் காலத்திலேதான்,\nஎல்லாவற்றையும் மறந்து ஒன்று சேர்ந்து எதுவுமே முன்னர் நடக்காததுபோல் துரோகிகளும் தியாகிகளும் சகோதர வாஞ்சையுடன் பழகும் போது, இவர்களின் அரசியல் முரண்பாடுகளுடன் சேர்ந்து அரசியலுக்காக நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் நிரந்தர அல்லது நீண்டகால பகையாளிகளாக மாறி போயுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசில் இப்படியான உதாரணங்களாக ஹிஸ்புல்லாஹ் அவ்வப்போது நடைபெற்ற சடு குடு ஆட்டம் , நிசாம் காரியப்பர் பேரியல் அஸ்ரபுடன் பிரிந்து சென்று மீண்டும் காங்கிரசில் இணைந்தது , சேகு இஸ்ஸதீன் சேர்ந்தது , நசீர் அஹமது அவசர அவசரமாக முஸ்லிம் காங்கிரசில் மீண்டும் இணைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளரானது ,மாற்றுக் கட்சியிலிருந்து வந்து ஆசாத் சாலி சேர்ந்தது , மூதூரில் குறுகிய காலத்தில் அதிக கட்சி மாறி சாதனை படைக்கும் ஹசன் மௌலவி முஸ்லிம் காங்கிரசுக்கு தாவியது என்று இந்த துரோக அல்லது போராளி பட்டியல் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது.\nஇந்த நேரத்தில் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஞாபகத்துக்கு வருகிறது.. சென்ற மாகாண சபைத் தேர்தலில் சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமித்ததும் மஹிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கு (தனக்கு) முதலமைச்சர் பதவி தராமல் முஸ்லிம்களை ஏமாற்றி விட்டார் என்று ஹிஸ்புல்லாஹ் கொடுக்குக் கட்டிக் கொண்டு சவால் விட்டதும , மொத்தத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலை முஸ்லிம் அரச ஆதரவுத் தரப்பினரிடம் நிலவியதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கின் பாதுஷாவாக (முதலமைச்சராக) மாறிவிட்டால் தமது ஆயுட்கால முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிகாரத்தை முதலமைச்சர் பதவியைப் பலப்படுத்தி ஆட்டங் காணாமல் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்க ஹிஸ்புல்லாவின் மகிந்தவுடனான முரண்பாட்டை மூலதனமாக்க ஹசன் ��லி அனுசரணையாக கருத்து வெளியிட்டார். இந்த சமிக்ஞை ஹசன் அலியிடமிருந்து வெளிவந்ததும் , ஹிஸ்புல்லாவும் கட்சி தாவும் எண்ணத்தினை நாசூக்காக வெளிப்படுத்தினார் . போராளிகள் கூட்டம் மீண்டும் போராட கூட்டமைக்கப் போகிறார்கள் என்ற ஒரு அரசியல் ஆரூடம் நிலவ விடப்பட்டது.\nஇந்த தியாகி துரோகி , என்பதற்கப்பால் இன்னுமொரு வேதாகமத்திலுள்ள முக்கியமான ஒரு போதனைக் கதையான ( parable ) ஊதாரி மைந்தனைப் பற்றிச் சொல்லி , இது ஒன்றும் மொட்டத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் கதையல்ல என்பதை வலியுத்தி இப்போது கதைக்கு வருவோம்.\n“ ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தன் தகப்பனிடத்தில்: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் விற்று சேர்த்துக் கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே தீய வழிகளில் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்தான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.\nஅவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலையாள்கள் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, இறைவனுக்கு எதிராகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன், உம்முடைய வேலையாள்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.\nஅவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம் கொடுத்தார் . மகன் தகப்பனிடத்தில்: தந்தையே , இறைவனுக்கு எதிராகவும் உ���க்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதி உள்ளவனல்லன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலையாள்களிடம்: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் காலணிகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து சிறந்த விருந்து சமையுங்கள். நாம் விருந்துண்டு, இன்பமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் இறந்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் இன்பமாயிருக்க தொடங்கினார்கள்.\nஅவனுடைய இளைய குமாரன் திரும்பி தன வீட்டுக்கு திரும்பி வந்த பொழுது , அவனின் மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு, வேலையாள்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் விருந்து செய்கிறார் என்றான்.அப்பொழுது அவன் கோபமடைந்து, வீட்டினுள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பதிலாக: இதோ, இத்தனை வருடகாலமாய் நான் உமக்கு வருந்தி உழைத்தேன், ஒருக்காலும் உம்முடைய கட்டளையை மீறாதிருந்தும், என் நண்பரோடே நான் இன்மாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. விபச்சாரிகளிடத்தில் உம்முடைய சொத்தை அழித்த உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக சமைத்து விருந்து கொண்டாடுகிறாயே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ இறத்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் ஆனபடியினாலே, நாம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டாமோ என்று சொன்னார்.”\nஅக்கதை இங்கே நினைவு கூரப்பட வேண்டிய காரணத்தை பற்றி தொடர்ந்து பார்ப்போம் (இன்னும் வரும்)\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , ��தை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nகருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/1...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானம...\nஉண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளு...\n\"அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி… \"\nஎனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/01/blog-post_13.html", "date_download": "2020-11-28T01:12:17Z", "digest": "sha1:B5EXGFFV6XSIFDUHHZ4W5JPUGIPPSUN2", "length": 25139, "nlines": 226, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்! – திரிலோகமூர்த்தி", "raw_content": "\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்றாவது பெரிய அணியாக 16 உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. அதிலும் இரண்டு உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒதுங்கிவிட்டதால் உண்மையான கூட்டமைப்பின் எண்ணிக்கை 14 மட்டுமே.\nகடந்த ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் இருந்த��ால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 54 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியாக ‘கூட்டு எதிரணி’ என்ற பெயரில் செயல்பட்ட போதும், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பையே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரித்து, அவர்களுக்கு உரிய வரப்பிரசாதங்களைக் கொடுத்து வைத்திருந்தது ரணிலின் அரசாங்கம்.\nஆனால் போலி எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஒன்றுக்குரிய வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, ரணில் அரசாங்கத்தின் துணைக்குழுவாகவே செயல்பட்டு வந்தது. அதுமாத்திரமின்றி, அண்மையில் நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோன்றிய பொழுது கூட்டமைப்பு முற்றுமுழதாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் எழுத்து மூலமான ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலைமையில் நாட்டின் அரசியல் அரங்கில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஒன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐ.தே.கவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிட்டதால், அதுவே யதார்த்தத்தில் உண்மையான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.\nஇரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எண்ணிக்கை வெறுமனே 14 என்பதாலும், அது வெளிப்பிடையாக ரணில் அரசாங்கத்தின் பங்காளி போல செயல்பட்டு வருவதாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.\nஇந்த நிலைமையை தவிர்க்க முடியாமல் ஏற்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார்.\nஇந்த நியமனத்தைப் பொறுக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐ.தே.கவின் சில உறுப்பினர்களும் சம்பந்தனையே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என போலியான நியாயங்களை முன் வைக்கின்றனர். குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், கூட்டமைப்பை இன்று வழிநடத்தும் ஐ.தே.க. புறோக்கர் சுமந்திரனும் பதவி ஆசை காரணமாகவும், ஐ.தே.க. விசுவாசம் காரணமாகவும் ஏதேதோ எல்லாம் பிதற்றுகின்றனர்.\nஅவர்களது வாதம் என்னவெனில், அரசாங்கத்தின் தலைவராக ஜ��ாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதால், அவரும் அரசாங்கத்தின் அங்கம் என்றபடியால் அவர் தலைமைதாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப் பதவி வழங்கக்கூடாது என்பதாகும். இந்த வாதம் நியாயத்தினதும் சட்டத்தினதும் அடிப்படையிலான வாதமல்ல. இது குதர்க்க வாதம்.\nஅவர்களது குதர்க்க வாதத்தின்படி பார்த்தாலும். ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவானவர் அல்ல. அவர் பொது வேட்பாளராக பொதுச் சின்னத்தில் போட்டியிட்டே வெற்றி பெற்றவர்.\nஅத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. நாட்டின் அரசியல் சாசனப்படி நாட்டு மக்களின் தலைவர் என்ற வகையில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் தலைமைதாங்க வேண்டியது ஒரு ஜனாதிபதியின் கடமையாகும். அதற்காக அவரை ஆளும் கட்சியின் உறுப்பினர் என்று வரையறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் ஜனாதிபதி மைத்திரி இன்றைய ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தியும் வருகின்றார்.\nநிலைமை இப்படி இருக்க, சம்பந்தனும் சுமந்திரனும் மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக இருக்கவும் முடியாது, எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது என்று அடம் பிடிக்கின்றனர். அதாவது அரசாங்கமும் தங்களிடம் இருக்க வேண்டும், எதிர்க்கட்சி பதவியும் தங்களிடம் இருக்க வேண்டும் எனவும் விதண்டாவாதம் செய்கின்றனர். இவர்கள் இருவரினதும் அடாவடித்தனத்தைப் பார்த்து இவர்களை ஆதரித்த தமிழ் மக்களே “எண்டாலும் இவர்களுக்கு இவ்வளவு பேராசையும் அடாவடித்தனமும் தேவையில்லை” என புலம்புகிறார்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டவர்களில் மைத்திரி சுமார் 62 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார். மகிந்த தோல்வியடைந்தாலும் சுமார் 59 இலட்சம் வாக்குகள் பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் அவ்வளவும் சுத்தமான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு வாக்குகள். மைத்திரிக்கு வாக்களித்தவர்களில் பெரும் பகுதி ஐ.தே.க, தமிழ் தேசியச் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் கட்சிகளின் வாக்குகள் என்றாலும், அதில் இருபது இலட்சம் என்றாலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் எனக் கொள்ளலாம். இன்று மைத்திரியும் மகிந்தவும் திரும்பவும் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் இருப்பதால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு கணிப்பீட்டின்படி அவர்கள் இருவரினதும் மொத்த வாக்கு வங்கியின் பலம் சுமார் 80 இலட்சமாகும்.\nஇந்த நிலைமையில் நாட்டிலுள்ள மொத்த வாக்காளர்களில் வெறுமனே 3 (மூன்று) வீதத்தை (கடந்த பெப்ருவரியில் நடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பின்படி அதுவும் குறைவடைந்துவிட்டது) மட்டும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நீதி நியாயமும் இன்றி 80 இலட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை விடுத்து தனக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அடம் பிடிப்பதைத்தான் கலிகால கொடுமை என்று சொல்வார்களோ\nஇவர்களது செய்கையைப் பார்க்க ஒரு விடயம்தான் நினைவுக்கு வருகிறது. 1965 பொதுத் தேர்தலின் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது தலைமையில் அரசமைக்க தமக்கு ஆதவளிக்கும்படி விடுத்த அழைப்பை நிராகரித்த ‘தந்தை’ செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும், ;விண்ணன்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சியும் வீம்புத்தனமாக முடிவெடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளித்தன. அவர்களது இந்த ஒருதலைப்பட்சமான முடிவு சிங்கள – தமிழ் மக்களது சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு என்ன\nஅடுத்த வந்த 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் தயவு இல்லாமல் ஒரு ஆட்சியை அமைக்கக்கூடிய நிலையை, அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு நிலையை, நாட்டு மக்கள் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு வழங்கினர்.\nஅதுமட்டுமல்ல, தமிழ் கட்சிகள் இரண்டும் எடுத்த முடிவை தமிழ் மக்களும் அங்கீகரிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. தமிழ் கட்சிகள் இரண்டினதும் ஜம்பவான்களான ‘தளபதி’ அ.அமிர்தலிங்கம், ‘விண்ணன்’ ஜீ.ஜீ.பொன்னம்பலம், ‘இரும்பு மனிதன்’ ஈ.எம்.வி.நாகநாதன், ‘உடுப்பிட்டி சிங்கம்’ மு.சிவசிதம்பரம், ‘அடலேறு’ மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை அத்தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினர்.\nஅது போன்ற ஒரு நிலையைத்தான் இப்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும் சுமந்திரனும் உருவாக்குகி���்றனர். மைத்திரி – மகிந்த அணியினர் அரசாங்கத்தையும் அமைக்க முடியாது, எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியாது இவர்கள் ஆடும் தாண்டவக் கூத்தினால், அடுத்த பொதுத் தேர்தலில் 1970 தேர்தல் போன்று நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மைத்திரி – மகிந்த அணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்குவதுடன், மறுபக்கத்தில் தமிழ் மக்கள் தமது கடமையாக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையைச் செய்தாலும் ஆச்சரியமில்லை.\nஏனெனில், சில வேளைகளில் வரலாறு தேவை கருதி மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்திருப்பதை நாம் காண முடியும்.\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்கள...\nபழையபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேதாளம் முருங்கை...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதி...\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் ...\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முட...\nதமிழர் அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமா\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://acnn.org/ta/bauer-nutrition-review", "date_download": "2020-11-28T02:43:28Z", "digest": "sha1:O4XEJ2T67UYTOQGJIOW7HRAFBRGILN5K", "length": 29447, "nlines": 104, "source_domain": "acnn.org", "title": "Bauer Nutrition ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்க���ம்Chiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nBauer Nutrition உங்கள் மேல்முறையீடு அதிகரிக்க வேண்டுமா இது மிகவும் எளிதானதா\nதற்போது அறியப்பட்ட பல மதிப்புரைகளை நீங்கள் நம்பினால், Bauer Nutrition பல ஆர்வலர்கள் உங்களை மிகவும் அழகாகச் செய்ய நிர்வகிக்கிறார்கள். இந்த பிரீமியம் தயாரிப்பு மேலும் பிரபலமடைந்து வருகிறது என்பதில் ஆச்சரியமில்லை.\nகணக்கிலடங்கா பயனர் அறிக்கையின் அடிப்படையில், Bauer Nutrition உங்களை மிகவும் அழகாக செய்ய உங்களால் ஊக்கப்படுத்த முடியும் என்று மதிப்பிட முடியும், ஆனால் உண்மையில் உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. இதன் விளைவாக நாம் தயாரிப்பு மற்றும் விளைவு, அதன் பயன்பாடு மற்றும் மருந்தாக சோதிக்கப்பட்டது. இந்த மதிப்பீட்டில் அனைத்து இறுதி முடிவுகளையும் காணலாம்.\nBauer Nutrition பற்றிய அடிப்படை தகவல்கள்\nBauer Nutrition நோக்கம் எப்பொழுதும் உங்களுக்கு அழகாக இருக்கும், ஆனால் பயன்பாடு மிக குறுகியதாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்கும் - விரும்பிய முடிவுகளை பொறுத்து மாறுபடும். மற்ற நுகர்வோர் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், நிச்சயமாக வெற்றிகரமாக இருக்கும். இதனால், தீர்வு பற்றிய அனைத்து தகவல்களையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறோம்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஇந்த பகுதியில் உள்ள விரிவான அறிவு தெளிவாக தயாரிப்பாளரால் வழங்கப்பட வேண்டும். உங்கள் அனுபவத்தை இன்னும் சிறப்பாக திறம்பட செய்ய முடியும் என்பதால், இந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் இயற்கை அடிப்படை காரணமாக, Bauer Nutrition பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க Bauer Nutrition உருவாக்கப்பட்டது. இது தனித்துவமானது. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து துன்பங்களுக்கும் ஒரு சஞ்சீவி என்று அழைக்கப்படுகின்றன, இவை அரிதாகவே செயல்படுகின்றன.\nஇதன் விளைவாக, செயலில் பொருட்கள் தெளிவாக எடுத்துக்காட்டாக உணவுப்பொருட்களின் விஷயத்தில் போதுமானதாக கவனம் செலுத்தப்படவில்லை, எடுத்துக்காட்டாக. Clenbutrol மதிப்பாய்வையும் பாருங்கள். அதனால்தான் பெரும்பாலான தயாரிப்புகளில் நம்பிக்கை இல்லை.\nஅதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்பாளரிடமிருந்து Bauer Nutrition பெறப்படலாம், இது unobtrusive and unproblematic ஐ அனுப்புகிறது.\nதயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடிய சூழ்நிலைகள் என்ன\nநீங்கள் வயது வந்தவர்களில் இல்லை என்றால், உங்களுக்காக Bauer Nutrition பரிந்துரைக்கப்படாது. பெரியதும், உங்கள் பணத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கிறீர்கள் இந்த வழக்கில், தயாரிப்பு நீங்கள் சரியான முறை அல்ல. நீங்கள் வழக்கமாக இந்த தீர்வைப் பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா இந்த வழக்கில், தயாரிப்பு நீங்கள் சரியான முறை அல்ல. நீங்கள் வழக்கமாக இந்த தீர்வைப் பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், உங்களை வேதனையிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள்.\nநான் இங்கு குறிப்பிட்டுள்ள புள்ளிகளில் உங்களை கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சனையும் இந்த காரணத்திற்காகவும் ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் விஷயத்தைத் தாக்க அது பொருத்தமானது\nநான் உறுதியாக நம்புகிறேன்: Bauer Nutrition பெரும்பாலும் இந்த உங்களுக்கு உதவ முடியும்\nஇந்த நன்மைகள் Bauer Nutrition ஒரு திருப்திகரமான தயாரிப்பு செய்கிறது:\nBauer Nutrition பயன்படுத்தி அற்புதமான நன்மைகள் சுவாரசியமாக உள்ளன:\nநீங்கள் dodgy மருத்துவ பரீட்சைகளை நம்புவதில்லை\nBauer Nutrition ஒரு சிறந்த போதை மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்து, குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் மருந்திற்கான பாதையை தவிர்க்கவும் & ஒரு அழகு பராமரிப்பு தீர்வு பற்றி வெட்கக்கேடான உரையாடலை\nமருத்துவத்தில் மருந்து வழங்கல் இல்லாமல் மருந்து தயாரிக்கப்படாமல், இணையத்தில் மலிவான விலையில் பெறமுடியாது என்பதால் மருத்துவரிடம் உங்களுக்கு ஒரு மருத்துவ ஒழுங்கு தேவையில்லை.\nபேக் மற்றும் முகவரியா���து விவேகமானவை மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப ஒழுங்குபடுத்துகிறீர்கள், அது ஒரு இரகசியமாக இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nஆண்கள் எந்த அளவிற்கு Bauer Nutrition உதவி\nBauer Nutrition உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான சிறந்த விழிப்புணர்வுக்காக, கூறுகளின் மீதான ஆய்வு நிலைமைக்கு உதவுகிறது.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே நிறைவேற்றியுள்ளோம். உற்பத்தியாளரின் தகவலை நாம் விரிவாகப் பார்ப்போம்.\nBauer Nutrition செயல்திறனைப் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வ மற்றும் வாடிக்கையாளரால் Bauer Nutrition, ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முடிவுகளில் பிரதிபலிக்கிறது.\nஎன்ன Bauer Nutrition பேசுகிறது மற்றும் அது என்ன எதிராக\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nBauer Nutrition பயன்படுத்தும் போது பக்க விளைவுகளா\nBauer Nutrition தனிப்பட்ட கூறுகளைப் பயன்படுத்தி ஆதரிக்கப்படும் பயனுள்ள செயல்பாடுகளை உருவாக்குகிறது.\nஇதனால் Bauer Nutrition மனித உயிரினத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளது, இது நடைமுறையில் பக்க விளைவுகளை நீக்குகிறது.\nஇனி காத்திருக்க வேண்டாம், Bauer Nutrition க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nநீங்கள் ஆரம்பத்தில் பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்று சாத்தியம், அது சாதாரண என்று.\nஉண்மையில் ஆமாம். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் கண்டறிதல் முதலில் சிரமமாக இருக்கலாம்.\nபக்க விளைவுகள் தற்போது வெவ்வேறு வாடிக்கையாளர்களால் அறிவிக்கப்படவில்லை ...\nBauer Nutrition நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையானது ஒரு சில முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது: அத்துடன். இது Erogan விட சிறந்தது.\nகலவையை முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு வலுவான அஸ்திவாரமாக இருப்பதால், எந்தவொரு விஷயத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறது.\nஅடிப்படையில், அது அளவு அளவு, ஆனால் தயாரிப்பு முற்றிலும் வேறுபட்டது.\nஆனால் ஆரம்பத்தில் நான் ஏன் ஒரு போதை மருந்தைப் பற்றி ஒரு பிட் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதும், இப்போதே இந்த பொருள் ஒரு கவர்ச்சியான பணியை கவர்ச்சிகரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று மீண்டும் ஒரு சிறிய விசாரணையைத் தொடர்ந்தேன்.\nலேபல் மற்றும் ஒரு சில வார ஆய்வு ஆய்வில் ஒரு நெருங்கி��� பார்வைக்கு பிறகு, நான் சோதனைக்கு சிறந்த முடிவுகளை Bauer Nutrition அடைய முடியும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது.\nBauer Nutrition பயன்படுத்தும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது என்ன\nதெளிவானது என்ன என்பதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்: தயாரிப்பாளரின் வழிமுறைகளை கவனியுங்கள்.\nமேலதிக வாசிப்பு மற்றும் உட்கொண்ட ஒரு தோராயமான படத்தை பெறுவது அவசியம் இல்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று பொதுவாக ஒவ்வொரு நாளும் மற்றும் எல்லா இடங்களிலும் அதைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எங்குமே எங்குமே இல்லை.\nபல்வேறு அறிக்கைகள் மற்றும் சோதனைகள் இந்த உண்மையைக் காட்டுகின்றன.\nமீதமுள்ள கவலையைப் பொறுத்தவரையில், இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் உண்மையான வலைத்தளத்திலும் தயாரிப்பு பற்றிய பொதுவான தகவல்கள் உள்ளன.\nவிரைவில் மேம்பாடுகளை காண முடியுமா\nமுதல் தடவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் கவனித்ததாக சில வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். சில வாரங்கள் முன்னேற்றம் பதிவு செய்யப்படுவதற்குப் பிறகு அது அடிக்கடி நடக்கும்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் பயனர்கள் ஒரு உறுதியான விளைவை வழங்கப்பட்டது, இது ஒரு குறுகிய காலத்தில் மட்டுமே நீடித்தது. நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படும் போது, இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, அதனால் பயன்பாட்டிற்கு பிறகு கூட, முடிவுகள் தொடர்ந்து இருக்கின்றன.\nஆச்சரியப்படத்தக்க வகையில், நுகர்வோர் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவை பல கட்டங்களாகப் பயன்படுத்துவதன் மூலம் Bauer Nutrition பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கு உறுதியளிக்கப்பட்டால், சோதனை மிகவும் அதிகமான செல்வாக்கை அளிக்க அனுமதிக்கும் ஒரு நல்ல யோசனையல்ல. வாடிக்கையாளரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றும் வரை இது முற்றிலும் வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nBauer Nutrition பற்றிய செய்திகளின் அறிக்கைகள்\nBauer Nutrition போன்ற ஒரு தீர்வை அதன் வேலை செய்துகொள்கையில், மற்றவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறவும், மற்றவர்களிடமிருந்து வருமானங்களைப் பெறவும் அது தீங்கு செய்யாது. துரதிருஷ்டவசமாக, மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் மிகவும் விலையுயர்ந்தவை, பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nமதிப்பீடுகள், பாரபட்சமற்ற சோதனைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், நான் Bauer Nutrition வெற்றிகரமாக இந்த தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது:\nஇந்த வளர்ந்த தயாரிப்புடன் சிறந்த முடிவுகள்\nஎதிர்பார்த்தபடி, இவை சில மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆயினும், அவை முற்றிலும் குறிப்பிடத்தக்கவை என்று நான் நினைக்கிறேன்.\nபின்வரும் உண்மைகள் பற்றி அந்த தயாரிப்பு கண்டுபிடிக்க மகிழ்ச்சி:\nதயாரிப்பு - என் இறுதி முடிவு\nசிந்தனையுடனான இசையிலிருந்து வழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்ட வெற்றிகளுக்கு நன்கு திட்டமிட்ட வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு. இது எப்போதும் VigRX Plus விட சிறந்தது.\nகாலப்போக்கில் \"பரவலாக\" ஆராயப்பட்டு பல தயாரிப்புகளை பரிசோதித்து, இந்த தயாரிப்பு சந்தையில் மிகச் சிறந்தது என்பதை நான் உறுதிப்படுத்த முடியும்.\nஎங்கள் சுருக்க கருத்து: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் செய்யப்பட்ட வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, அது நிச்சயமாக ஒரு சோதனை மதிப்பு.\nமேலும், எளிமையான பயன்பாடானது ஒரு பெரிய சொத்து ஆகும், இது நீங்கள் நேரத்தை இழக்கவில்லை.\nநீங்கள் தலைப்பில் ஆர்வம் இருந்தால், தயாரிப்பு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. முக்கிய விஷயம் என்னவென்றால் உற்பத்தியாளர்களிடமிருந்து எப்போதுமே Bauer Nutrition வாங்குவதே. சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.\nBauer Nutrition இருந்து வரிசைப்படுத்தும் முன் செய்ய விஷயங்கள்\nஎந்தவொரு சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் ஸ்டோரிடமிருந்தோ அல்லது வேறு எந்த மூலத்திலிருந்தோ மருந்து வாங்குவதற்கு நிச்சயமாக அறிவுறுத்தப்படவில்லை.\nஉறுப்புகள் அனைத்தையும் இழந்து, உறுப்புகளை அழித்துக் கொண்டிருக்கும் தவறான தயாரிப்புகளால் நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள். அந்த மேல், வாடிக்கையாளர்கள் தவறான சிறப்பு சலுகைகள் ஈர்த்தது, ஆனால் கடந்த ஒரு இன்னும் அகற்றி உள்ளது.\nவேகமான மற்றும��� ஆபத்து-இல்லாத முடிவுகளுக்கு, நீங்கள் ஒரு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாக மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும்.\nஇது அசல் உருப்படி, சிறந்த வாடிக்கையாளர் சேவை தொகுப்பு மற்றும் வசதியான கப்பல் விருப்பங்களை சிறந்த ஒப்பந்தங்கள் - நீங்கள் அனைத்து உலகங்கள் சிறந்த கொடுக்கிறது ஏனெனில் இந்த தயாரிப்பு வாங்க மிகவும் விவேகமான விருப்பத்தை நிரூபிக்கிறது.\nதற்போதைய சலுகைகள் பெற எப்படி\nஇங்கே எங்கள் குழுவால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்களே பொறுப்பற்ற ஆராய்ச்சி முறைகளை சேமிக்கவும். எங்கள் ஆசிரியர்கள் சிக்லிக்கலுக்கான சலுகையை கட்டுப்படுத்துகிறார்கள், அதனால் விலை, விநியோகம் மற்றும் நிலைமைகள் எப்போதும் சிறந்தவை.\nஇது எப்போதும் Green Coffee விட சிறந்தது.\nநீங்கள் Bauer Nutrition -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nBauer Nutrition க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31973-2016-12-05-02-19-07", "date_download": "2020-11-28T02:27:41Z", "digest": "sha1:7BN7TJPRANOSEYKFKMEAWVWJMFPBYUX3", "length": 25787, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "தேசிய கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nநக்சல்பாரியின் 50 வது ஆண்டு - புதிய அரசியல் ஆற்றல் தேவையாக இருக்கிறது இப்போது\nபிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’\nவரலாற்றை எழுதுவதற்கும், இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள் பற்றி இர்ஃபான் ஹபீப்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2016\nதேசிய கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா\nஇனி திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவாராய் ஆகியோர் அடங்கிய தேசபக்தர்கள் பெஞ்சு இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தேச பக்தி என்ற உணர்வை இதற்குமேல் யாரும் சொச்சைப்படுத்த முடியாது. திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றாலே தேசபக்தி பீறிட்டுக் கொண்டு கிளம்பும் என்று ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி நினைக்கின்றார் என்றால் அவரின் சமூக அறிவு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’, ‘மது உடல் நலத்திற்குத் தீங்கானது’ போன்ற விளம்பரங்கள் எந்த ஒரு விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்தாத போது இது போன்ற யோசனைகள் எப்படித்தான் நீதிபதிகளுக்கு ஏற்படுகின்றது என்று தெரியவில்லை.\nஎப்படி சாராய ஆலை அதிபர்களிடமும், புகையிலை தயாரிக்கும் பெரு நிறுவனங்களிடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நிதியாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்படும் மக்களின் கோபத்தை மட்டுப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களை செய்கின்றதோ, அதே போலத்தான் விரல்விட்டு எண்ணத்தக்க கார்ப்ரேட்கள் இந்த நாட்டை கொள்ளையடிப்பதை மூடி மறைப்பதற்கே இந்த தேசபக்தி கோசம் பயன்படுகின்றது. தேச பக்தி என்பது ஏதோ அருவமான வெற்றிடத்தில் இருந்து பிறப்பெடுக்கும் உணர்வு அல்ல. அது தான் வாழும் நாட்டில் ஆட்சியாளர்கள் தன் குடிமக்களின் மீது கொண்டுள்ள தார்மீக அறநெறிகளில் இருந்து முகிழ்த்து எழுவது. குடிமக்கள் அனைவருக்கும் இந்த நாட்டின் வளங்களில் சம அளவு பங்குள்ளது, அதை பிரித்துக் கொடுப்பது மட்டுமே தனது பணி என்று நினைப்பதில் இருந்து பெருமிதத்தோடு வருவது. தன் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மட்டும் அல்லாமல், சமமான கல்வி முறை, தரமான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், மூளை உழைப்புக்கும், உடல் உழைப்புக்குமான வேறுபாடுகளை ஒழித்தல், அவர்களை பண்பாட்டு தளத்தில் வளர்தெடுக்க முழு கருத்துச்சுதந்திரம் போன்றவற்றை வழங���குவதன் மூலம் கீழ் இருந்து பேரார்வத்தில் பற்றிப்படர்வது தேசபக்தி என்பது. அதை ஒரு போதும் மேல் இருந்து திணிக்க முடியாது.\nஆனால் இந்தியாவைப் பொருத்த மட்டும் இது போன்று கீழ் இருந்து முகிழ்த்து எழும் தேசபக்தி என்பது ஒரு போதும் சாத்தியம் அற்றது. பன்னாட்டு பெருமுதலாளிகளையும், இந்திய தரகு முதலாளிகளையும் தவிர சாமானிய இந்திய குடிமக்கள் அனைவரையும் சுடுகாட்டிற்கு அனுப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பணம் தின்னிப் பேய்கள் வாழும் ஒரு நாட்டில் எப்படி தேசபக்தி உணர்வு என்பது கீழ் இருந்து எழும் அப்படி சாமானிய மக்களால் தேசபக்தி உணர்வு கொண்டாடப்படுகின்றது என்றால், அது அரசியல் தெளிவில் இருந்து தோன்றியதாக இருக்காது. உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் மதவாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நம்புவதன் வாயிலாக மட்டுமே இருக்கும். அது போன்ற தேசபக்திகள் அற்பத்தனமானது. அது தன்னை மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கக்கூடியது.\nஆனால் நீதிபதிகள் தான் பங்கேற்று இருக்கும் இந்த அரசு இயந்திரம் சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கும் நடைமுறை உண்மையைக் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் சங் பரிவராத்தின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொடுக்கப்பட்டது போன்று இருக்கின்றது. அரசு நம்முடைய நிலங்களை பறித்துக்கொண்டு வீடுகளை தீவைத்துக் கொளுத்தி, நம்முடைய பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக பிச்சைக்காரர்கள் போன்று வாழ நிர்பந்தித்தாலும், நமக்கு தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், மருத்துவத்தையும் கொடுக்காமல் நம்மை துடிதுடிக்க சாகவிட்டாலும் அதை செய்துகொண்டு இருக்கும் அமைப்புக்கு ஆதரவாக தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்கின்றது. எவ்வளவு அற்பத்தனமானது இத்தகைய சிந்தனை. தனக்கு எதுவுமே செய்யாத ஓர் அரசுக்கு ஒருவன் எதற்காக மரியாதை செலுத்த வேண்டும். நீதிபதி தேசபக்தி என்பது தாகூரின் பாட்டில் தொத்திக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைச் சொல்லி என்ன பயன் அவரும் இந்த சமூக அமைப்பின் விளைபொருள் தானே. கடவுள் தனக்கு எதுவுமே செய்யவில்லை என்ப���ைத் தெரிந்துகொண்டே அதற்கு காவடி தூக்கி, கோசம் போடும் ஒரு மட்டமான பக்தனின் மனநிலை என்று இதைச் சொல்லலாம். இல்லை, கணவன் என்னதான் ஊர்மேய்ந்தாலும் மனைவி மட்டும் பதிவிரதையாக இழுத்து மூடிக்கொண்டு அடக்கம் ஒடுக்கமாக கணவன் பேச்சைத் தட்டாமல் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணாதிக்க பிற்போக்கு சனாதானியின் மனநிலை என்று இதை சொல்லலாம். அப்படியும் இல்லை என்றால், முதலாளி எவ்வளவு தான் குறைவான கூலி கொடுத்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் அவன் முன் தொழிலாளி சாஸ்டாங்கமாக விழுந்து ‘கும்பிடுறேன் சாமி’ என்று சொல்லவேண்டும் என நினைக்கும் ஒரு ஆண்டை முதலாளியின் மனநிலையாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒரு மனநிலையில் இருந்தே நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றார்.\nநீதிபதிக்கு வேண்டும் என்றால் ஒரு நல்ல அரசு வருமானம் வருவதால் அந்த விசுவாசத்தை வெளிப்படுத்த அவர் திரையரங்கத்தில் என்ன கழிப்பறையில் கூட எழுந்து நின்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தலாம். முடிந்தால் வந்தே மாதரமோ, இல்லை பாரத்மாதா கீ ஜேயோ சொல்லலாம். ஆனால் இந்த அரசால் பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ நிர்பந்திக்கப்பட்ட வீடற்ற, உடுத்த நல்ல ஆடையற்ற, சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் நாய்களைப் போல வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடாண கோடி மக்களை தேசபக்தியை வெளிப்படுத்தச் சொல்வது கீழ்த்தரமானது. நீதிபதிகளின் இந்த உத்திரவால் திரையரங்குகளில் இனி என்ன நடக்கும். போர்னோகிராபி படங்கள், போர்னோகிராபி மற்றும் காமெடி கலந்த படங்கள், போர்னோகிராபி மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்கள், போர்னோகிராபியும் பேய்களும் வரும் படங்கள், போர்னோகிராபியும் நல்ல கதைகளும் கலந்துவரும் படங்கள் இப்படி பலதரப்பட்ட படங்களைப் பார்க்கவரும் தேசபக்தர்கள் முதலில் தங்களுடைய தேசபத்தியை உணர்ச்சி பொங்க எழுந்து நின்று தெரிவித்துவிட்டு, அதே தேசிய உணர்வு கொஞ்சமும் குறையாமல் ‘போர்னோகிராபி மற்றும் பிளஸ்’ படங்களை பார்ப்பார்கள். தேசபக்தியைப் பரப்ப இதைவிட வேறு சிறந்த இடம் எது இருக்க முடியும். போர்னோகிராபி படங்கள், போர்னோகிராபி மற்றும் காமெடி கலந்த படங்கள், போர்னோகிராபி மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்கள், போர்னோகிராபியும் பேய்களும் வரும் படங்கள், போ���்னோகிராபியும் நல்ல கதைகளும் கலந்துவரும் படங்கள் இப்படி பலதரப்பட்ட படங்களைப் பார்க்கவரும் தேசபக்தர்கள் முதலில் தங்களுடைய தேசபத்தியை உணர்ச்சி பொங்க எழுந்து நின்று தெரிவித்துவிட்டு, அதே தேசிய உணர்வு கொஞ்சமும் குறையாமல் ‘போர்னோகிராபி மற்றும் பிளஸ்’ படங்களை பார்ப்பார்கள். தேசபக்தியைப் பரப்ப இதைவிட வேறு சிறந்த இடம் எது இருக்க முடியும்\nவந்தே மாதரம் பாட மறுப்பவர்கள், பாரத் மாதா கீ ஜே சொல்ல மறுப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்ற சங்பரிவாரத்தின் கருத்தை வரும் காலங்களில் நீதிமன்றங்களே சொல்ல ஆரம்பித்துவிடும் போல் நிலைமை இருக்கின்றது. திரையரங்குகளில் மட்டும் அல்லாமல் டாஸ்மாக் பார்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள், சூதாட்ட கிளப்புகள் போன்ற எல்ல இடங்களிலும் இனி தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கலாம். இந்தக் கருமத்தை எல்லாம் நாம் வாழும் காலங்களில் பார்க்க வேண்டி இருக்கின்றதே... என்ன செய்வது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muelangovan.wordpress.com/", "date_download": "2020-11-28T02:19:44Z", "digest": "sha1:WGT2VDQDBG6IZHDSX2KVV46JUIFTWIDE", "length": 104852, "nlines": 286, "source_domain": "muelangovan.wordpress.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan – தமிழோடு நான்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் yarlpavanan\nதஞ்சைச் செலவுநயப்பு… இல் Parithi Ramaswamy\nபேராசிரியர் மா.இராமலிங்கம் (எழ… இல் Parithi Ramaswamy\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்… இல் Parithi Ramaswamy\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்… இல் Nadarajah Kannappu\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nதமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர் சண்முக. செல்வகணபதி அவர்கள் இன்றும் இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nமுனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். திருவீழிமிழலை என்னும் பாடல்பெற்ற ஊரில் 15. 01. 1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் கி. சண்முகம், குப்பம்மாள் ஆவர். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையில் பயின்றும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியில் பயின்றும் பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றும் தமிழ்ப்புலமையை வளர்த்துக்கொண்டவர்.\nடாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.\n05.12.1974 இல் திருச்சிராப்பள்ளி – திருவெறும்பூர் நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றவர்.\nதஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்( 2007-2009) பணியாற்றித் தமிழ் நாட்டிய ஆசிரியர்களின் இந்தியப் பண்பாட்டுப் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வேடு வழங்கிய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் என்ற ஆய்வேட்டை உருவாக்கி வழங்கியவர்.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள்என்ற தலைப்பில் ஆய்வேட்டை ஒப்படைத்துள்ளார(2011, நவம்பர்).\nபேராசிரியர். சண்முக. செல்வகணபதி அவர்கள் ���ல்வேறு கல்விநிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ள்ளார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.\nஇராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்(2009 சூன் முதல் 2009 ஆகத்து முடிய). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும்(90 பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் திருமுறைப்பொழிவுகளும்(110) திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64 பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில்(38) பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.\nபேராசிரியர் சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்ப்பணியையும் இசைப்பணியையும் போற்றிய பல்வேறு இலக்கிய அமைப்புகள் செந்தமிழ் அரசு, விரிவுரை வித்தகச் செம்மல், முத்தமிழ் நிறைஞர், தமிழிசைச்செம்மல், செந்தமிழ் ஞாயிறு, திருப்புகழ்த் தமிழாகரர், உயர்கல்விச்செம்மல், இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர், செந்தமிழ்ச்செம்மல், தமிழ்ச்சுடர், தமிழ்மாமணி, முத்தமிழ்ச்செம்மல், குறள்நெறிச் செம்மல், பண்ணாய்வுப்பெட்டகம், தொல்காப்பியர் விருது, பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு) உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.\nபேராசிரியர் சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்க்கொடை:\n· ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்\n· மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்\n· கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்\n· வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்\n· தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு\n· தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்\n· பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு\n· ஒப்பிலக்கிய வரம்பும் ��ெயல்பாடும்\n· தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)\n· அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்\n· இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்\n· சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்\n· பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.\n· மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3 பாடங்கள்)\n· இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1\n· இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்\n· தஞ்சை தந்த ஆடற்கலை\n· அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை\n· கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)\n· தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்\n· திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)\nகுறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், நூல் எழுதுவோர் இக்குறிப்புகளை, படத்தை எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டுக.\nதிகதி ஜூன் 20, 2014\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு விருதுக்கு இந்தியா, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nநாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் உரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக உரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nபுதினம்(நாவல்), கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை, மொழி பெயர்ப்பு, ஆகிய நான்கு பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப்பெற்ற இலக்கியங்களுக்குச் சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.\nமுதன்மை விருதுக்குத் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாவிட்டால், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒரு இலட்சம் உரூபாய் பண முடிப்பு வழங்கப்படும்.\nஇந்த அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nநூல்களின் முதல் பதிப்பு 2011, சனவரி 1-ஆம் தேதி முதல் 2013, திசம்பர் 31-ஆம் தேதிக்குள் வெளிவந்திருக்க வேண்டும்.\nபடைப்புகளின் இரு படிகளுடன், தாமே உருவாக்கிய விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\n6-175, கே.ஜி.போஸ் அஞ்சல் நகர்,\nபோதுப்பட்டி கிளை அஞ்சல், நல்லிப்பாளையம் (வழி),\nநாமக்கல் –637 003, தமிழ்நாடு\nஎன்ற முகவரிக்கு ஆகத்து 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.\nகாலங்கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நூல்களுடன் எழுத்தாளர்கள் சார்ந்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நூல்களைப் படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் அனுப்பலாம். படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என்று டாக்டர் பொ. செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nதிகதி ஜூன் 18, 2014\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nகலைமாமணி சு. கோபகுமார் (தண்ணுமைக் கலைஞர்)\nபுதுவை மாநில அரசு அறுமுகனம் என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.\nகலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் – இராசம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.\nசு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராஜம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராஜம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்தி��ன் மிகுதியாக இருந்தது.\nசு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர் கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.\nசு. கோபகுமார் அவர்கள் கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nசு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.\nஅறுமுகனம் இசைக்கருவியுடன் சு. கோபகுமார்(பழைய படம்)\nஇதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது .இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.\nஇந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.\nசு. கோபகுமார் அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.\nஇவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.\nஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.\nசு. கோபகுமார் அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.\nமேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர். கீர்த்தனம், தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு, ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய ஜதியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.\nஇவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமின்னணு இசைக���கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார் அவர்கள் விரும்புகின்றார்.\nபுள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.\nதமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.\nபொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.\nகுடந்தை ப.சுந்தரேசனார் பாடல்களுக்கு இசை அமைப்பது குறித்த கலந்துரையாடலில் சு. கோபகுமார், மு.இளங்கோவன்\nகலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்\nஎண் 98, ஆறாம் குறுக்கு,\nபுதுச்சேரி– 605 005, இந்தியா\nகலைமாமணி சு. கோபகுமார் அவர்களின் இணையதளம் செல்ல இங்குச் சொடுக்குக.\nகலைக்களஞ்சியம் உருவாக்குவோர். நூல் எழுதுவோர், கட்டுரை வரைவோர் இக்கட்டுரைக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்ட மகிழ்வேன்.\nதிகதி ஜூன் 16, 2014\nதமிழகத்தின் கல்வி வரலாறு பல்லாயிரம் பேராசிரியர்களைக் கண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் பல்துறைப் பங்களிப்பாலும் இந்த வரலாற்றின் பக்கங்களில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திப் பல நூறு மாணவர்கள் தமிழாராய்ச்சித்துறையில் கால்பதிக்க வழிகண்ட பெருமை அறிஞர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்களுக்கு உண்டு.\nசங்க இலக்கியம், சமய இலக்கியம், சமகால இலக்கியம் எனப் பல்துறையிலும் சுடர்மிகு அறிவுபெற்ற பேராசிரியர் மா. இரா. அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையிலும் ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளவர். புதினத்துறையில் ஆய்வுகள் பல நடைபெற இவர் காரணமாக இருந்தவர். தமிழ் மரபுப்பாடல்கள், புதுப்பாக்கள் வரைந்தவ���். தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரின் புதிய உரைநடை என்னும் அரிய நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு இவருக்குக் கிடைத்தது. தமிழ் இலக்கிய உலகில் இந்த நூலுக்கு என்றும் தனிமதிப்புண்டு.\nமாணவர்களை விடுதலையாகச் சிந்திக்கச் செய்து, தானே நீச்சலடித்துக் கல்விக்கடலைக் கடக்கச் செய்யும் அதிசய ஆற்றல் மா. இரா. அவர்களுக்கு உண்டு. இவர் உரையாற்றும்பொழுது புதுமைப் பாதைகள் சிலவற்றை அடையாளம் காட்டுவார். செக்குச் சுழற்சிகள் கொண்ட சிந்தனைகளைத் தவிர்த்து, புதிய ஒளிக்கீற்றுகள் இவர் எழுத்தில் மின்னும். அலுவல்சார் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மா.இரா. அவர்கள் இப்பொழுது விருப்பமான பணிகள் செய்வதை வேள்வியாக்கிக்கொண்டுள்ளார். தமிழ்த்தவம் செய்யும் இப்பெருமகனாரை அண்மையில் அவர் இல்லில் கண்டு உரையாடி அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பெற்றுவந்தேன். தமிழுலகின் பார்வைக்கு அவரின் வரலாற்றையும் பெருமிதப் பணியையும் மாணாக்கனாகிய யான் பணிந்து வைக்கின்றேன்.\nபேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5 – 10 – 1939 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வ. மாணிக்கம் திருமதி மா. இராமாமிருத அம்மையார். உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.\n1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணிஓய்வு பெற்றவர்.\nமா. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:\n· நாவல் இலக்கியம் (1972)\n· இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்(1973)\n· அகிலனின் கலையும் கருத்தும்(1974)\n· பனிப்பாற���யும் சில தீப்பொறிகளும்(1990)\n· நாளைக்கும் இதே கியூவில்(1985)\n· நிச்சய தாம்பூலம்( 2008)\n· கபீரின் நூறு பாடல்கள்(2011)\n· கிழக்கு– மேற்கு பாகம்1(அச்சில்)\n· உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்(2000)\n· உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்\n· பகவத் கீதை வெண்பா(2004)\nமா.இராமலிங்கம் அவர்கள் பெற்ற விருதுகளும் சிறப்புகளும்:\nமா.இரா அவர்களின் புதிய உரைநடை நூலுக்கு1982 இல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1988-92), செயற்குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய விடுதலைக்குப் பின் தமிழ்ச்சிறுகதைகள் என்ற நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1991 இல் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புக்கான நல்லி குப்புசாமி செட்டி, திசை எட்டும் விருதினைப் பெற்றவர். பாண்டித்துரைத் தேவர் விருதினையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் இவருக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருதினை வழங்கி2006 இல் பாராட்டியுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் திறனாய்வுக்குரிசில், சிலம்பாய்வுச்செல்வர், தமிழ்மாமணி விருது, ஆய்புல அண்ணல் விருது, குறள் ஞாயிறு விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளன.\nமா.இரா. அவர்கள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள மலேசியா, யுகோசுலேவியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், பணிமனைகளில் ஆயுவுரைஞராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளார்.\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் நடத்திய தமிழகப் புலவர் குழு என்னும் அமைப்பில் இருபதாண்டுகள் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ஓங்குதமிழ் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். புவனேசுவர் நகரத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் இருந்து பணிசெய்தவர். இவர்தம் கவிதைகளை ஆராய்ந்து மலைச்சாரலும் நெருப்பு அருவிகளும் என்னும் தலைப்பில் திரு. செல்வசேகரன் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.\nEAST – WEST என்னும் புதினத்தின் இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்து முடிக்கும் நிலை���ில் உள்ளார். மேலும் வட இந்திய ஞானியான சுவாமி இராமதீர்த்தர் என்பவரின் வாழ்வும் பணியும் குறித்த பெரிய நூலொன்றை எழுதி வெளியிடும் திட்டத்துடன் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் செயல்பட்டு வருகின்றார். நிறைவாழ்வு ஐயா அவர்களுக்கு அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nபேராசிரியர் மா.இரா. அவர்களின் முகவரி:\nதமிழ்க்குடில், எண் 4, பவானி நகர், தஞ்சாவூர்– 613 004\nகலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், இலக்கிய வரலாறு எழுதுவோர் இக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்.\nதொடர்புடைய பதிவுக்கு : இங்குச் செல்க\nதிகதி ஜூன் 15, 2014\nமு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்)\nதஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இருக்கும் பழைய தமிழ்ப்பொழில் ஏடுகளைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பலவாண்டுகளுக்கு முன்பே கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றிருந்தாலும் இப்பொழுது செல்வதில் சிறப்பு இருந்தது. நண்பர் கரந்தை செயகுமார் அவர்கள் அங்குப் பணியில் இருப்பதால் அவரைச் சந்திக்கலாம் என்பதே சிறப்பிற்குக் காரணம். அவர் வழியாக நூலகத்தில் தேவைப்படும் உதவிகளை எளிதில் பெறலாம் என்று அவருக்குப் பேசி, என் வருகையை உறுதி செய்தேன்.\nஅறிவன் (புதன் 11. 06. 2014) கிழமை இரவு தொடர்வண்டியில் சென்று தஞ்சையில் இறங்கிய என்னை அழைத்துச் செல்வதற்கு மேலைப்பெருமழை திரு. சிவபுண்ணியம் அவர்கள் காத்திருந்தார். அவர்களின் இல்லம் சென்று நடுஇரவு வரை உரையாடினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழுந்து, கடன் முடித்தேன்.\nமுதற்பணியாகப் பழைய நண்பர் தஞ்சை திரு. கபாலீசுவரன் ஐயா அவர்களின் இல்லத்திற்கு முகவரி தேடிச் சென்று சேர்ந்தோம். முன்பே திட்டமிட்டபடி பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் தமிழ் பாலாவும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். திரு. சிவபுண்ணியம் அவர்களுக்கு அப்பொழுது விடைகொடுத்தோம், அண்ணன் சிவபுண்ணியம் அவர்கள் தம் சேலம் செலவை எனக்காகச் சற்றுத் திருத்திக்கொண்டு காலத்தாழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார். இவர் மேலைப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலைப்பெருமழையில் நட்பாகக் கிடைத்த பெரியவர்களுள் அண்ணன் ச��வப்புணியம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். கடும் உழைப்பாளி. எளிய நிலையிலிருந்து இன்று உயர்நிலைக்கு வந்துள்ளவர். கட்டடம் கட்டி, அதனை நேர்மையான விலையில் மக்களுக்கு வழங்கும் அறநெறித்தொண்டைச் செய்துவருபவர்.\nதிரு. கபாலீசுவரன் அவர்களின் இல்லத்தில் நுழைந்தபொழுது அவர்களின் துணைவியார் வரவேற்றார். திரு. கபாலீசுவரன் அவர்களின் தாயார் வாயிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். என்னை இருபதாண்டுகளுக்கு முன்னர் வரவழைத்துப் பார்த்து, அன்பு பாராட்டிய அந்தப் பாட்டி இப்பொழுது தொண்ணூறு அகவையில் என்னை அடையாளம் தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஓய்வில் ஒயர்கூடை பின்னுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு வேலைகளைச் செய்துவருவதாகத் திரு. கபாலீசுவரன் துணைவியார் அவர்கள் சொன்னார்கள்.\nஎன்னை இருபதாண்டுகளுக்குப் பிறகு திரு.கபாலீசுவரன் அவர்களின் துணைவியார் பார்ப்பதால் என்னை நினைவிருக்கின்றதா என்று கேட்டேன். என்னை நினைவுக்குக் கொண்டுவரத் தயங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் படித்த வரலாற்றைச் சொன்னதும் அம்மாவுக்குப் பழைய நினைவுகள் வந்தன. ஐயா எங்கே என்று கேட்டேன். சுவரில் கண்ணாடியிட்டு மாட்டப்பெற்றிருந்த திரு. கபாலீசுவரன் அவர்களின் படத்தைக் காட்டி, கண்ணீர் விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திரு. கபாலீசுவரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கை எய்திய செய்தியைச் சொல்லி அழுதார்கள். அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைப் பகர்ந்து நான் இனித் தஞ்சை வரும்பொழுது அனைவரையும் வந்து பார்ப்பதாகவும், ஆறுதல் பெறுங்கள் என்றும் சொல்லி சிறிது நேரம் உரையாடி, குடும்பநலம் வினவி விடைபெற்றுக்கொண்டோம் ( திரு.கபாலீசுவரன் அவர்கள் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர். நேர்மைக்குப் பெயர்பெற்றவர். அமைதி வழியினர். அறவழியினர். பல்வேறு காவல்துறை முற்றுகைகளில் பங்கேற்று முதலமைச்சரின் பாராட்டுகள். சிறப்புகளைப் பெற்றவர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அவர் என்னைச் சந்திக்க நேர்ந்த தனிக்கதையைப் பிறகு சொல்வேன்).\nதிரு. கபாலீசுவரன் ஐயா இல்லத்தில் நான் உரையாடிக் கொண்டிருந்தபொழுதே தம்பி பாலா என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களிடம் உரையாடி, என் வருகையைச் சொல்லி சந்திக்க இசைவு பெற்றார். நீண்டநாள் இடைவெளி��்குப் பிறகு என் பேராசிரியரைச் சந்திக்கச் செல்ல உள்ளதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். கையுறையாகச் சில பழங்களை வாங்கிக்கொண்டு, பேராசிரியரின் தமிழ்க்குடிலுக்குச் சென்றோம். மாடியிலிருந்து இறங்கி வந்து, பேராசிரியர் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் படிக்கச் சென்றபொழுது விரும்பிச் சென்று இவரிடம் ஆய்வுமாணவனாக இணைந்துகொண்டேன்(1993). பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய நெறிப்படுத்திய பெருமகனார் இவரே. விடுதலையாக ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு நல்கியவர். தமிழகத்தின் முன்னணிக்கவிஞர்களான உவமைக்கவிஞர் சுரதா, பாவலர் முடியரசன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர். என் அறிவுலக வாழ்க்கை இவ்வாறு செழுநீரோட்டமாகச் செல்வதற்கு வழிகோலியவர் இவர்களே\nபேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் எழில்முதல்வன் என்ற பெயரில் அனைவருக்கும் அறிமுகமானவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவர். திறனாய்வு உலகில் கொடிகட்டிப் பறந்தவர். மொழிபெயர்ப்புப் பணிகளில் விருப்பமுடன் இப்பொழுதும் இயங்கி வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து எம்போலும் மாணவர்களுக்கு ஆதரவு காட்டியவர் (இவர்களின் சிறப்புகளைத் தனித்து எழுதுவேன்).\nபேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் ஒரு தந்தையாரைப் போல் கனிவுடன் என் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் வினவினார்கள். தம் துணைவியார் திருவாட்டி கமலா அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். அண்மைக்காலப் பணிகளை வினவினார்கள். இணையத்தில் ஈடுபாடு வந்தது எப்படி என்று ஆர்வமுடன் கேட்டார்கள். தம்மிடம் இருந்தபொழுது கணினி பற்றி உரையாடியதே இல்லையே என்று வியந்தார்கள். நானும் படிப்படியாக எனக்குக் கணினி அறிமுகம் ஆன வரலாற்றைக் கூறினேன்.\nகுடந்தை ப சுந்தரேசனார் ஆவணப்பட முயற்சி பற்றி சொன்னபொழுது மகிழ்ந்தார்கள் என்றாலும் ஒரு தந்தையாருக்கு உரிய கண்டிப்புடன் பணத்தால் நான் இடர்ப்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நம் குடும்ப நிலைகள், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, எதிர்கால வாழ்க்கை இவற்றை நினைவூட்டிப் பரிவுடன் கூறிய சொற்களை மறைமொழிபோல் கவ���மாகக் கேட்டுக்கொண்டேன். ஐயாவிடம் உரையாடி, நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொள்ள இசைவு கேட்டேன். மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். அவர்களிடம் விடைபெற்றோம்.\nஇரு நகரப் பேருந்துகள் பிடித்துக் கரந்தைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக நல்லாசிரியர் கரந்தை செயகுமார் காத்திருந்தார். அன்பொழுக வரவேற்றார். பள்ளியாசிரியர்களிடம் எங்களை அறிமுகம் செய்தார்கள்.\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திற்குச் சென்று முப்பதாண்டுகள் வெளியான தமிழ்ப்பொழில் ஏடுகளைக் கேட்டு அனைத்தையும் பார்த்துத் தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டோம். இடையில் பகலுணவுக்கு நண்பர் செயகுமார் அழைத்தார். ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து ஆட்டுக் கறியில் அமைந்த புலவுச்சோற்றினை விரும்பி உண்டோம். குடற்கறி நன்றாக இருந்தது.\nமீண்டும் படிப்பு. குறிப்பு எடுத்தல். பருந்துப் பார்வையாக நூலகத்தைப் பார்வையிட்டோம். அனைத்தும் நிறைநிலைக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.\nதிருவையாறு அரசர் கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பணிசெய்துள்ளார் என்பதாலும் ஐயாறப்பர் கோயிலைப் ப.சு. அவர்கள் விரும்பி வழிபட்ட இடம் ஆதலாலும் அவ்வூருக்கு ஒரு நகர்() வண்டியில் புறப்பட்டோம். அங்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம். திருவையாற்றின் புகழ்பெற்ற அல்வாக் கடைக்குச் சென்று அங்கு அமர்ந்து அல்வா உண்டோம். பின்னர் அங்கிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வந்துசேர்ந்தோம்.\nபேராசிரியர் சண்முக செல்வகணபதி அவர்களின் இல்லத்திற்குப் பேராசிரியர் பாலா அழைத்துச் சென்றார். பேராசிரியர் அவர்கள் ஒரு சமயச் சொற்பொழிவுக்காக வெளியில் புறப்பட அணியமாக இருந்தார். எங்களுக்காக அரைமணிநேரம் ஒதுக்கினார். பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய நூல் எழுதியவர். இவர், தமிழிசை, நாட்டியம், கலை குறித்த பேரறிவு பெற்றவர். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகக் கலைகுறித்துப் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய நித்திலம் இதழின் ஒரு படியை இவர் இல்லத்தில் பார்த்தேன். அதனைப் படமாக்கிக்கொண்டேன். ஐயாவிடம் விடைபெற்று, பேராசிரியர் மது. ச. விமலானந்தம் இல்லம் ந��க்கித் தானியில் புறப்பட்டோம்.\nபேராசிரியர் மது.ச. வி. அவர்களின் இடையர்தெரு இல்லம் தேடி அலைந்து, ஒருவழியாக இல்லத்தை அடையாளம் கண்டோம். பேராசிரியர் மது. ச. வி. அவர்கள் உறவினர் இல்லம் சென்றிருப்பதாகத் தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.\nதஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் என்னை விட்டுவிட்டு தம்பி பாலா பூண்டிக் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். நான் உழவன் தொடர்வண்டிக்குரிய சீட்டினைப் பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்தேன். ஒர் உழவனைச் சுமந்துகொண்டு உழவன் விரைவாகச் சென்னையை நோக்கிப் புறப்பட்டான்.\nதிகதி ஜூன் 14, 2014\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nதனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவரும் தூய தமிழில் உரையாற்றி மாணவர்களின் உள்ளத்தில் தமக்கான ஓர் இடத்தைப் பெற்றிருப்பவரும், நெல்லைத் தனித்தமிழ்க்கழகத்தின் நிறுவுநருமான முனைவர் பா. வளன் அரசு அவர்களின் பவள விழா திருநெல்வேலி, சானகிராம் உணவகத்தின் மிதிலை அரங்கில் 15.06.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதுபெரும் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.\nதிகதி ஜூன் 11, 2014\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள்\nகொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வளங்கொழிக்கும் ஊராக விளங்குவது திருமழபாடி என்னும் ஊராகும். பாடல்பெற்ற திருக்கோயிலும், திருமழபாடித் தமிழ்ச்சங்கமும் பெரும் பேராசிரியர் ஆ. ஆறுமுகம் ஐயா அவர்களும் இவ்வூரின் அளப்பரும் சொத்துக்களாகும். இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் பெருமக்களுள் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மெய்யன்பராக விளங்கும் மா.திருநாவுக்கரசு அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். பல நூறு தமிழ்த்திருமணங்களை முன்னின்று நடத்திய பெருமகனார். திருக்குறள் வகுப்பு, பெரிய புராண வகுப்புகளை அச்சிற்றூரில் மாதந்தோறும் ஏற்பாடு செய்து அவ்வூர் மக்களுக்குத் தமிழறிமுகம் செய்வதைத் தலையாயப் பணியாகச் செய்து வருபவர்.\nதிருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக அமை��ியாகத் தமிழ்ப்பணி செய்யும் மா. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ப. சுந்தரேசனார் அன்னம் விடு தூது என்னும் நூலை நான் மாணவப்பருவத்திலேயே கற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. எங்கள் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் ஐயா இந்த நூலை வழங்கிப், படிக்கும்படி அறிவுறுத்தினார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அண்மையில் கங்கைகொண்ட சோழபுரத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் சிறப்புச் செய்யும் சூழல் அமைந்தது. அதன் பிறகு திருமழபாடிக்குக் களப்பணியின் பொருட்டு அண்மையில் சென்றபொழுது குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் இவர்களுக்குமான அன்பு அறிந்து மகிழ்ந்தேன். மேலும் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியப் பணியறிந்து அவர்களை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன். மரபுக்கவிதையை மறையவிடாமல் தொடர்ந்து பாடலியற்றும் இவர்களைப் போன்றவர்களைத் தமிழுலகும் எதிர்பார்க்கின்றது.\nஇன்றைய ஆரவார ஆர்ப்பாட்ட ஊடக உலகில் இப்பெருமக்களின் பணிகள் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவர்கள் எந்த வட்டத்துக்குள்ளும் அடங்காதவர்கள். பரிசுகளுக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் ஆள் பிடித்து அலையும் போலி ஆர்ப்பாட்ட மாந்தர்கள் மலிந்து கிடக்கும் இற்றை உலகில் உண்மையான தமிழ்ப்பணியாற்றும் இப் பெருமகனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வைப்போம் என்று ஐயா மா. திருநாவுக்கரசு அவர்களின் எளிய தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டை என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். இடைநிலைத் தமிழாசிரியராக அரசு பள்ளிகளில் 32 ஆண்டுகள் தமிழ்ப்பணி செய்தவர்.\nதிருமழபாடி அப்பர் அருள்நெறி மன்றத்தின் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் பெருமைக்குரிய செயலாளராக 1980 முதல் இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணி புரிபவர். திருமழபாடி பெரிய கோயிலில் நான்கரை ஆண்டுகள் சமய வகுப்புகள் நடத்தியவர். அப்பர் அர��ள்நெறிக்கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையில் அப்பர் ஐம்பொன் சிலை நிறுவத் துணைநின்றவர்.\nதிருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர். வானொலி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு வழங்கிய தமிழ்க்கொடை:\nபண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார் அன்னம்விடுதுதூது(1991)\nமருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)\nநல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)\nதிருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)\nஅருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது\nகப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)\nபெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் பெற்ற சிறப்புகள்:\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அரியலூர் மணிமன்றம் தூதிலக்கியத் தோன்றல்(1997) என்னும் சிறப்பினை வழங்கியும், திருத்தவத்துறை அறநெறிக் கழகம் மரபுக்கவிமணி என்னும் பட்டம் வழங்கியும்(1989), திருவையாறு ஔவைக்கோட்டம் புலவர் மாமணி(2009) எனும் பட்டம் வழங்கியும், குடந்தை புனிதர் பேரவை சிற்றிலக்கியச் செல்வர்(2008) என்னும் பட்டம் வழங்கியும், திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம் சைவத் தமிழறிஞர் விருது அளித்தும், சூரியனார் கோயில் ஆதீனம் சிவநெறி வித்தகர்(2012) என்னும் பெருமை தந்தும் பாராட்டியுள்ளன. புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர்தம் படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையாருடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் மூவருமாக ஈன்றெடுத்துப் புகழ்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.\nபுலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் முகவரி:\n4/82 நடுத்தெரு, திருமழபாடி – 621851\nகுறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை படைப்போர், நூல் எழுதுவோர் இக்கட்டுரைப் பகுதியை எடுத்தாள நேரும்பொழுது எடுத்த இடம் சுட்டின் மகிழ்வேன்.\nதிகதி ஜூன் 11, 2014\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவுநாள் (09.06.1981)\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தர���சனார்\nதமிழின மீட்சிக்கு உழைத்த தந்தை பெரியார் போலவும், தமிழ்மொழி மீட்சிக்கு உழைத்த மொழிஞாயிறு பாவாணர் போலவும், தமிழிசை மீட்சிக்கு உழைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்தில் பாடிக்காட்டி விளக்கிய இப்பெருமகனாரை அவரின் நினைவுநாளில் நினைவுகூர்வோம்.\nகுடந்தை ப. சுந்தரேசனார் பாடிய பாடல்களைப் பரப்புவோம். அவர் நூல்களை அறிஞர் உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். மீண்டும் தமிழகத்தில் தமிழர் இசைமுழக்கம் கேட்க வழிசெய்வோம்.\n“தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்னும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம்.\nதிகதி ஜூன் 9, 2014\nதிருமுருகாற்றுப்படையைக் கற்போர் முருகப்பெருமானின் அருளுருவம் காண்பர். அவ்விறைவனின் அறப்பண்பும், மறப்பண்பும் நினைவூகூரப்பெறுவர். அருட்புலவர் நக்கீரர் அற்றைநாள் இயற்கைக் காட்சிகளை இந்நூலில் காட்டும் பாங்கினை எம் போலும் இயற்கையில் திளைப்போர் எண்ணியெண்ணி வியப்பர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் முருகப்பெருமான் அருள்பெற்றவர் போல் இத் திருமுருகாற்றுப்படையை எண்ணி, எண்ணி உருகிப் பாடியதை அவர் குரலில் கேட்டதிலிருந்து , திருமுருகாற்றுப்படையின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்.\nஅதற்காகப் “பலர்புகழ் ஞாயிறு” கடலிலிருந்து தோன்றி, உலக உயிர்களை ஊக்கம்பெறச் செய்யும் காட்சியைச் சுவைக்கப் பல நாள், பல ஊர்களிலிருந்து, ஒவ்வொரு மணித்துளியாகக் கடற்காட்சியைக் கண்டுள்ளேன். இன்று புதுச்சேரியை அடுத்துள்ள சிற்றூர்களிலிருந்து சில கடற்காட்சிகளைக் காணும் வாய்ப்பு அமைந்தது. கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைப் பார்த்ததுடன் மட்டும் அமையாமல் கடலையொட்டிய ஆற்றங்கரையிலிருந்தும் கதிர்த்தோற்றம் காண முடிந்தது.\nதிகதி ஜூன் 7, 2014\nசிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் விளக்கமும்…\nபுலவர் நா. தியாகராசன்( தலைவர், மாதவி மன்றம், பூம்புகார்)\nசிலப்பதிகாரம் குற���த்தும் அதன் கதையமைப்பு, இசைக்கூறுகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பலர் அளிக்கும் விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு அவ்வப்பொழுது மகிழ்வதுண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதியார். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது “பத்தாண்டுகள் படித்தேன். சிலப்பதிகாரம் கொஞ்சம் விளங்கியது. அறுபதாண்டுகளாகப் படிக்கின்றேன். இன்னும் சில இடங்களில் ஐயம் உள்ளது” என்றார்.\nசிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு உரைக்கும் நூல் மட்டுமன்று. தமிழர்களின் மலையளவு இசையறிவை விளக்கும் ஒப்பற்ற நூலாகும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலத்திற்குமான இசையைப் பொருத்தமாக அங்கங்கு இளங்கோவடிகள் வைத்துள்ளார். ஒவ்வொரு பாடலடிகளிலும் மிகப்பெரிய உண்மைகளைப் பொதிந்துவைத்துள்ளார். சிலப்பதிகாரத்தை வல்லார்வாய் கேட்கும்பொழுது அரிய உண்மைகள் வெளிப்படும்.\nபலவாண்டுகளாக அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசையுரைகளை நாடாக்களிலிருந்து வட்டாக்கிக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பூம்புகார் சென்றபொழுது புலவர் நா. தியாகராசன் அவர்கள் பழைய ஒலிநாடா ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் காட்டி, இந்த நாடாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய கானல்வரிப் பாடல்கள் உள்ளன என்றார். அதனை உடனே கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.\n1971 ஆம் ஆண்டு காவிரிப்புகும்பட்டினத்தின் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளில் இந்த நாடாவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது என்ற குறிப்பையும் புலவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனைக் கேட்கமுடியாத அமைப்பில் அந்த நாடா இருந்தது. spool tape recorder இருந்தால் நம் கையினுக்குக் கிடைத்த ஒலிநாடாவைக் கேட்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஐயாவிடம் அந்த நாடாவைப் பெற்று வந்தேன். புதுச்சேரி முழுவதும் அலைந்து பார்த்தோம். இந்த வகைக் கருவி கிடைக்கவில்லை. முகநூலில் இதுகுறித்த உதவி கேட்டபொழுது திரு. எஸ். வி. சேகர் உள்ளிட்ட நம் நண்பர்கள் பலவகையில் வழிகாட்ட முன்வந்தனர்.\nஇதனிடையே ஒலிப்பொறியாளர் ஒருவரைப் பற்றி அண்ணன் தேவா நினைவூட்டினார். கடந்த வெள்ளியன்று சென்னைக்குச் சென்று என் கையில் இருந்த ஒலிநாடாவைக் கொடுத்து எம் பி. 3 வடிவில் மாற்றித் தரும்படி அந்த ஒலிப்பொறியாளரைக் கேட���டோம். அவர் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வட்டில் மாற்றி, இன்று(04.06.2014) வழங்கினார். ஒலித்தூய்மை செய்து கேட்கும் தரத்தில் என் கையினுக்கு நாடா இன்று கிடைத்தது. அரிய புதையல் ஒன்று கிடைத்த மன மகிழ்வைப் பெற்றேன். இரண்டு வட்டில் முதற்படியும், அடுத்த இரண்டு வட்டில் ஒலித்தூய்மை செய்த வடிவும் கிடைத்தன.\nஒரு வட்டில் 25 நிமிடமும் இன்னொரு வட்டில் 45 நிமிடமும் என சற்றொப்ப 70 நிமிடங்கள் சிலப்பதிகாரக் கானல்வரிக்குக் குடந்தை ப. சுந்தரேசனார் விளக்கம் சொல்கின்றார்.(எஞ்சிய சில மணித்துளிகள் அறிஞர் மு. வ. அவர்களின் பேச்சு உள்ளது). சிலப்பதிகாரத்தை ஐயா ப.சு. அவர்கள் எவ்வளவு நுட்பமாகப் படித்துள்ளார் என்பதும் எவ்வளவு பெரிய இசைப்பேரறிவு அவர்களுக்கு இருந்துள்ளது என்றும் இந்த நாடாவைக் கேட்டு வியப்புற்றேன். மரபு வழியான விளக்கங்களைத் தகர்த்தெரிந்து இசை நுட்பம் கலந்த விளக்கம் தருவது பாராட்டும்படியாக உள்ளது. இந்த இசை உண்மைகளை விளக்க மற்ற நூல்களிலிருந்து விளக்கம் காட்டுவது ப. சு. வின் பேரறிவுக்குச் சான்றாகும்(எ.கா. சங்கதி= இயைபு).\nகானல்வரியை விளக்கும்பொழுது திங்கள் மாலை வெண்குடையான், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, கரிய மலர் நெடுங்கண், கயலெழுதி வில்லெழுதி, தீங்கதிர் வாள்முகத்தாள், நுளையர் விளரி நொடி தருதீம் பாலை எனும் பாடல்களுக்கும் கட்டுரைப்பகுதிகளுக்கும் அளித்துள்ள விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.\nதமிழிசையின் மேன்மையை விளக்கும் சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் அளித்த விளக்கத்தை நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாக, கங்காரு தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்துத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்ட புலவர் நா. தியாகராசன் அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெருமகனார் ஆவார். இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு, அன்னார் நிறைவாழ்வுவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.\nமாதவி மன்றத் தலைவர் புலவர் நா. தியாகராசனுடன் மு.இ, (பூம்புகாரில் படப்பிடிப்பின்பொழுது, 20.05.2014)\nதிகதி ஜூன் 4, 2014\nமுனைவர் மு.இளங்கோவன் – Muelangovan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.delta-engineering.be/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-28T02:14:55Z", "digest": "sha1:INE62XQPQUBNOHOT7GVLY5FQTZRX2SDF", "length": 18753, "nlines": 317, "source_domain": "ta.delta-engineering.be", "title": "ரோட்டரி - டெல்டா பொறியியல் பெல்ஜியம்", "raw_content": "\nஒப்பீட்டு செலவு பை அட்டை\nசுற்று பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nசதுர பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nஆபரேட்டர் பணிச்சுமை நேர ஆய்வு\nமொத்த பிளாஸ்மா செலவு கணக்கீடு\nகசிவு சோதனை / எடை\n21 டிசம்பர் 2017 வியாழன் by கிறிஸ்டினா மரியா சுனியா\nUDK616 என்பது 8 அல்லது 16 சோதனை தலைகளுடன் கட்டமைக்கக்கூடிய ஒரு மட்டு சாதனமாகும்.\n►அடி மோல்டிங்கில் வெப்ப பரிமாற்றம்\n© டெல்டா-பொறியியல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் முதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நு��ைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங்கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/monuments-to-liberation/", "date_download": "2020-11-28T01:29:46Z", "digest": "sha1:7ITUTZ7UUPC2S2DX2O3A22M5F26AUI6M", "length": 29284, "nlines": 313, "source_domain": "thesakkatru.com", "title": "விடுதலைக்கான அடையாளம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 27, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து\nபனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் இருக்கின்றன. இவற்றோடு சில இடங்களில் அன்னியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. நகரங்களில் குருட்டு மணிக்கோபுரங்கள் இருக்கும் இவைதான் பொதுவாக எங்கள் ஊர்களினதும் நகரங்களினதும் பொது அடையாளங்களாக இருக்கின்றன.\nஅமெரிக்காவை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவின் சுதந்திர சிலையும் வெள்ளை மாளிகையும் இரட்டைக் கோபுரமும் இருக்கின்றன. பிரான்சுக்கு ஈபிள் கோபுரமும், இத்தாலிக்கு ரோமபுரி நகரின் மாடங்கள், சீனாவுக்கு பெருஞ்சுவர், இந்தியாவிற்குத் தாஜ்மஹாலும் இந்தியா கேட�� என்ற பெரிய கட்டியமும் இருக்கன்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றோ பலவோ சிறப்பு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கூட இப்படிச் சிறப்படையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்கள் சிலது இயற்கையாக அமைந்து விடுகின்றன. சிலவேளை மனிதர்களின் வியக்கத்தக்க சாதனைகளாலும், கடுமையான உழைப்பாலும் உருவாகிவிடுகின்றன.\nயாழ்ப்பாணம் என்றால் யாருக்கும் உடனே பனைமரங்களும் யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் முருகன் கோவிலும் குருட்டு மணிக்கூட்டுக் கோபுரமும் தான் ஞாபகத்திற்கு வரும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடி யோசித்தால் செம்பாட்டு மன்தொட்டங்களில் மரவள்ளியும் வெங்காயமும் புகையிலையும் மிளகாய்ச் செடியும் நிற்பது நினைவுக்குவரும். தோட்ட வெளிகளில் நிலமட்டத்திற்கு இருக்கும் கிணறுகள் கடற்கரையோரங்களில் இப்போது கவிழ்க்கப்பட்ட படகுகளும் கோடிப் புறத்தில் தொங்கும் வலைகளும் முட்கம்பி வேலிகளும் காவலரண்களும் தான் காட்சியாகியுள்ளது. ஒழுங்கைகளும் சிறுதெருக்களும் நிரம்பிய ஊர்களில் அங்கங்கே உயரமாக இருப்பவை பணிகளும் கோவில் கோபுரங்களும் தான். இதைவிட்டு இன்னும் யோசித்தால் வல்வைவெளி, முள்ளிவெளி, கப்பூதுவெளி, உயனை வெளி, கல்லுண்டாய் வெளி, கைதடி வெளி, நாவற்குழி வெளி, செம்மணி வெளி, மண்டைதீவு வெளி, வேலணை வெளி, வளலாய் வெளி, மாவிலங்கை வெளி என்ற தரவைகள் நினைவில் எழும். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றால் நாற்சார் வீடுகளும் கேணிகளும் ஆவுரஞ்சிக் கற்களும் துலாக் கிணறுகளும் பெரிய சங்கடப் படலைகளும் நினைவில் வரலாம். சங்கிலியன் தோப்பு, கந்தரோடைச் சின்னங்கள், புத்தூர் மழவராயனின் மேடம் அல்லது சத்திரம் போன்றவை ஞாபகத்திற்கு வரும் அதையும் கடந்து இன்னும் யோசித்தால் நீர்வேலிப் பக்கத்து வாழைத்தோட்டங்க்களும் அளவெட்டி தொடக்கம் பலாலி வரையுமான மரவள்ளித் தோட்டங்களும் நிலாவரைக் கிணறும் தோன்றும். வேம்பிராய், கோப்பாய், கைதடி, ஆவரங்கால், புத்தூர் பக்கத்தில் கற்குவாறிகள் இருப்பது நினைவில் வரும். நெடுந்தீவென்றால் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் கல்வெளிகளும் இருக்கும். அந்தப் பெரிய தரவை வெளிகளில் குதிரைகள் நிற்கும் காட்சியை யாராலும் எப்போதும் மறக்கமுடியாது. இதைப்போல இயக்கச்சி, பளை ��ச்சிலைப் பள்ளிப் பகுதியில் பனங்கூடல்களும் தென்னந்தோப்புகளும் கலந்திருக்கின்றன. தென்னையும் பனையும் இங்கு கலந்திருப்பது போல வேறெங்கும் காண்பது அரிது.\nஇப்படித்தான் பொதுவாக எங்கள் ஊர்களின் அடையாளங்களும் நகரங்களின் முகமும் இருந்தன. இன்றும் அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொது அடையாளங்கள். ஆனால் இந்த அடையாளங்களுடன் கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் தாயகத்தில் வேறு புதிய அடையாளங்கள் வந்து விட்டன. மாவீரர் நினைவு தூபிகள், அவர்களுடைய நினைவு மண்டபங்கள், சிலைகள், எனப் புதிய அடையாளங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வந்துவிட்டன. வல்வெட்டித்துறையில் தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப்புலி மாவீரர்களின் நினைவுத்தூபி கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றது. இதேபோல போராளிகளின் போராட்ட உறுதிப்பாட்டைச் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கே இருந்தது. படையினர் அதை உடைத்து விட்டார்கள். இதைப் போல நல்லூருக்கு வரும் போது திலீபனின் நினைவு தூபியை பார்க்காமல் யாரும் போக முடியுமா, அல்லது திலீபன் உன்னாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த இடத்தை நல்லூர் வீதியை மறக்கத்தான் முடியுமா, கொடிகாமத்தில் ஆனையிறவுப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட அந்த அழகிய பெரிய நினைவு மட்டபம் இருந்தது. ஆனால் படையினர் அதனையும் இடித்தழித்து விட்டார்கள். நெல்லியடியில் கரும்புலி மில்லரின் சிலையும் இடித்தழிந்த நெல்லியடி மகாவித்தியாலயமும் புதிய அடையாளங்களாகிவிட்டன. முத்திரைச் சந்தியில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா. பருத்தித்துறையில் சித்தப்பா பூங்கா. இப்படி ஏராளம் புதிய அடையாளங்கள். இதெல்லாத்தையும் விடவும் பெரிய புதிய அடையாளங்களாக எங்கள் மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று கண்ணில் தோன்றுகின்றன. நினைவில் பெரும் சுவடுகளாக விரிந்து நிற்கின்றன. இந்தத் துயிலுமில்லங்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல. தமிழீழ தேசமெங்கும் புதிய அடையாளமாக இவை இன்று ஆகிவிட்டன. இவைதான் விடுதலைக்கான அடையாளங்களாகவும் ஆகியுள்ளன.\nநன்றி: எரிமலை இதழ் (நவம்பர், 2008).\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← ஜனனமும் மரணமும் விடுதலைக்காக\nஒளியின் கண்ணீரும் கதையின் கத���யும்… →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-11-28T02:17:49Z", "digest": "sha1:THRR4E67XHV3GBICHEBP7C5UCDHVAMJT", "length": 16940, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "பிரான்ஸ் | பிரான்ஸ் அரசு (இம்மானுவேல் மக்ரோன்) முஸ்லிம் தொண்டு பராகாசிட்டியை மூடு. | 26 நாடுகளில் 2 மில்லியன் மக்களுக்கு வேலை செய்யும் இஸ்லாமிய தொண்டு மூடப்பட்டது; இம்ரான் கூறினார் - முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யுஸ்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/World/பிரான்ஸ் | பிரான்ஸ் அரசு (இம்மானுவேல் மக்ரோன்) முஸ்லிம் தொண்டு பராகாசிட்டியை மூடு. | 26 நாடுகளில் 2 மில்லியன் மக்களுக்கு வேலை செய்யும் இஸ்லாமிய தொண்டு மூடப்பட்டது; இம்ரான் கூறினார் – முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்\nபிரான்ஸ் | பிரான்ஸ் அரசு (இம்மானுவேல் மக்ரோன்) முஸ்லிம் தொண்டு பராகாசிட்டியை மூடு. | 26 நாடுகளில் 2 மில்லியன் மக்களுக்கு வேலை செய்யும் இஸ்லாமிய தொண்டு மூடப்பட்டது; இம்ரான் கூறினார் – முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்\nபாரிஸ்5 மணி நேரத்திற்கு முன்பு\nநாட்டின் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பயங்கரவாத தடுப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு)\nபிரான்சில் ஒரு வரலாற்று ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், இஸ்லாமிய நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. புதன்கிழமை, பரகாசிட்டி என்ற இஸ்லாமிய தொண்டு அமைப்பு மூடப்பட்டது. இந்த அமைப்பு 26 நாடுகளில் சுமார் 2 மில்லியன் மக்களுக்கு வேலை செய்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் கண்டிப்பாக தாக்கப்படும் என்று பிரெஞ்சு அரசாங்கமும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தனர்.\nமறுபுறம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையும் பிரான்சில் இஸ்லாத்தை அவமதித்ததற்கு எதிராக வந்தது. பிரான்சில் இஸ்லாத்திற்கு எதிராக என்ன நடக்கிறது என்பதை எதிர்த்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கூறினார்.\nபராசிட்டி தனது ட்விட்டர் கணக்கில், பிரெஞ்சு அரசாங்கம் தொண்டு நிறுவனத்தை உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தனக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கும் நாட்டிலிருந்து இப்போது செயல்பட விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனத்தின் நிறுவனர் இட்ரிஸ் ஷிமெடி, துருக்கிய ஜனாதிபதி எர்டோவிடம் உதவி கோரியுள்ளார். இட்ரிஸ் ட்வீட்டில் கூறியது- நானும் எனது குழுவும் உங்கள் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற விரும்புகிறோம். ஏனெனில், பிரான்சில் நாங்கள் பாதுகாப்பாக இல்லை.\nபிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மனியன் பராசிட்டிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கூறினார்- எங்கள் அரசாங்கம் சரியான முடிவை எடுத்துள்ளது. பராசிட்டி பிரான்சில் வெறுப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பரப்பியது. பயங்கரவாதிகளின் செயல்களை அவர் புக��்ந்து பேசினார். அத்தகைய எந்தவொரு அமைப்பிற்கும் இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை. இருப்பினும், ஜெரால்டின் குற்றச்சாட்டுகளை நிறுவனம் நிராகரித்தது. கூறினார்- உங்கள் புலனாய்வு அமைப்புகள் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஷிமாடி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப் படையினரால் அவர் நிறைய தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் அவர் அவர்களிடம் கூறினார் – பிரான்சில் முஸ்லிம்களுக்கு எதிராக நடப்பது உலகில் இஸ்லாமோபோபியாவை பரப்புவதற்கான சதி. அதற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட வேண்டும். இது குறிப்பாக ஐரோப்பாவில் தேவைப்படுகிறது. பிரான்சில், முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை சமீபத்தில் ஒரு சிறுவன் ஒரு வரலாற்று ஆசிரியரை கழுத்தை நெரித்தபோது தொடங்கியது. வகுப்பில் இஸ்லாத்தை அவமதிக்கும் படத்தைக் காட்டியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nREAD கோவிட் -19: போரிஸ் ஜான்சன் மீண்டும் வேலைக்குச் செல்லும் வழியில், டிரம்ப் மற்றும் ராணியுடன் பேச - உலகச் செய்தி\nபுதிய கார்பன் உமிழ்வு திட்டத்தில் ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது – உலக செய்தி\nவைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் தகவலை தைவான் எங்களுக்கு வழங்குகிறது\nஇரண்டாவது பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் 4 ஆண்டுகளுக்குள் விபத்துக்குள்ளானது – உலக செய்தி\nகொரோனா வைரஸ் நெருக்கடியின் போது ‘ப்ராக்ஸி’ வாக்குகளை அனுமதிக்க யு.எஸ். ஹவுஸ் வாக்களிக்கிறது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 நெருக்கடியால் நிதியுதவியும் அணுகலும் பசியைத் தடுக்க முடியும் என்று ஐ.நா உணவுத் திட்டத்தின் தலைவர் கூறுகிறார் – உலக செய்தி\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/photo-story", "date_download": "2020-11-28T02:07:43Z", "digest": "sha1:ZVSEP3623D5FZCN3VBKLDUB3LTKNXVQC", "length": 8755, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பேசும் படங்கள் - Photo Story", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nபொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி... மதுரை - அவனியாபுரத்தில் சுங்குடி புடவை தயாரிப்பு தற்போது (27.11.2020) மும்முரமாக...\nசாம்ராஜின் பேசும் படங்கள்: நிலைகுலைய வைத்த நிவர் புயல்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-ministers-team-appointed-to-prevent-corona-in-chennai-edappadi/", "date_download": "2020-11-28T02:22:51Z", "digest": "sha1:RWKIERMCTTPQWBOVC5UYHRGXXWYKEMGE", "length": 14027, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் கொரானாவை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் கொரானாவை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு…\nசென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார்.\nசென்னையில் நேற்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறு���ியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையாறு மண்டலங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்து உள்ளது. அந்த குழுவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்,விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளனர்.\nவடசென்னை பகுதிகளான மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென்சென்னை பகுதிகளான அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய சென்னை பகுதியான தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில் இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும்,“ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் எடப்பாடி\nPrevious வீர, தீரப் பெண்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழகஅரசு\nNext புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என��று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-and-amit-shah-stopped-mentioning-demonetisation-in-their-election-speech/", "date_download": "2020-11-28T02:53:51Z", "digest": "sha1:7SXN4VIYNNPQPXHXXPQOZMFIBB27W4PP", "length": 14286, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பணமதிப்புக் குறைப்பை தேர்தல் பிரசாரத்தில் சொல்வதை கை விட்ட மோடியும் அமித் ஷாவும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்புக் குறைப்பை தேர்தல் பிரசாரத்தில் சொல்வதை கை விட்ட மோடியும் அமித் ஷாவும்\nசமீபத்திய தேர்தல் பிரசார உரைகளில் பணமதிப்புக் குறைப்பு பற்றி மோடியும் அமித்ஷாவும் கூறுவதில்லை.என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவிக்கிறது.\nகடந்த வருடம் நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். நாட்டில் பெரும்பாலான கறுப்புப் பணம் இந்த நோட்டுக்களில் இருப்பதால் இது கறுப்புப் பண முதலைகளுக்கு ஒரு மாபெரும் அடி என பலராலும் புகழப்பட்டது. கடந்த வருடம் நடந்த உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரத்தில் இந்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையே முக்கியமாக சொல்லப்பட்டது. பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட ஆண்டறிக்கையில் மொத்தமுள்ள ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளில் 99% க்கு மேல் வங்கிக்கு திரும்ப வந்தது தெரிந்தது.\nஅதன் பிறகு தற்போதைய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடியும் அமித் ஷாவும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையைப் பற்றி கூறுவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர். இது குறித்து ஒரு ஆங்கில நாளேடு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅந்த ஆங்கில நாளேட்டின் அறிக்கையில் “பணமதிப்புக் குறிப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஃபிப்ரவரி 27 வரையில் மோடியும் அமித் ஷாவும் தங்கள்து 24 உரையில் 54 முறை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போதைய குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பிரச்சார 14 பேரணிகளில் மூன்று முறை மட்டுமே இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வந்ததும் அது பற்றிக் குறிப்பிடுவதை குறைத்துக் கொண்ட இருவரும் தற்போது பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை பற்றி பேசுவதே இல்லை” என தெரிவித்துள்ளது.\nடவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல் அக்பர் சாலையின் பெயரை மாற்ற பா.ஜ.க. போர்க்கொடி காவிரி: குடியரசு தலைவரை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்\nPrevious பண மதிப்பிழப்பு: வைரலாகும் ராகுலின் ட்விட்டர் போட்டோ\nNext ‘பண மதிப்பிழப்பு’ மோடியின் ‘சிந்தனையற்ற செயல்’: ராகுல்காந்தி டுவிட்\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்ச��்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/people-may-become-angry-due-to-heavy-fine-as-per-new-motor-vehicle-act/", "date_download": "2020-11-28T03:18:13Z", "digest": "sha1:L5OIR35MRKOU4RET6KP4PHRNKACWJDJ4", "length": 16541, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மோட்டார் வாகன புதிய சட்ட அபராதத்தினால் மக்கள் கோபம் அடைவார்கள் : காவல்துறை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோட்டார் வாகன புதிய சட்ட அபராதத்தினால் மக்கள் கோபம் அடைவார்கள் : காவல்துறை\nமோட்டார் வாகன புதிய சட்டத்தின் அறிவித்துள்ள அதிக அபராதத்தால் மக்கள் கோபம் அடைவார்கள் என டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வர உள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதம் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.. இரு சக்கர வாகனங்களின் தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமலும் செல்வோருக்கான அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 ஆக்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி ஓட்டுவோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ. 5000 ஆக்கப்பட்டுள்ளது.\nஅது மட்டுமின்றி அதிக வேகத்தில் செல்வோருக்கு அபராதம் ரூ.400லிருந்து ரு.2000 ஆகவும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ2000லிருந்து ரூ.10000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக அபராதம் விதிப்பதால் குற்றங்கள் குறைந்து அதன் விளைவாக விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து டில்லி போக்குவரத்து காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். காவலர் ஒருவர், “நாங்கள் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் விதிக்கும் போது பலர் அதை ஏற்காமல் வாதிடுவார்கள். அவர்களிடம் ரூ. 100 மற்றும் ரு.500 அபராதம் வசூலிக்கவே கடும் பிரச்சினையாக இருக்கும். இந்நிலையில் இந்த அபராதம் 10 மடங்கு அதிகரிக்கும் போது அவர்கள் கோபம் இன்னும் அதிகமாகும். இவை அனைத்தையும் நாங்கள் தான் எதி��்கொள்ள வேண்டி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பெண் காவலர், “பல நேரங்களில் இவ்வாறு விதிமீறல் செய்யும் பெண் பயணிகள் அவசரத்தில் இருப்பார்கள். அவர்களிடம் இவ்வளவு பணம் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அவர்களுக்கு நீதிமன்ற சலான் அளிக்க வேண்டி வரும் . அவர்கள் அதை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்று வழக்கை எதிர்கொள்ள வேண்டும். இது தேவையற்ற வழக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் இருவருக்கு மாறாக மற்றொரு காவலர், “அபராதத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குற்றத்துக்கு அபராதத் தொகை 10 மடங்கு அல்லது 5 மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் துயருறுவார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த அபராதம் காரணமாகப் போக்குவரத்து விதிமீறல் குறைவதோடும் விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிக அளவில் குறையும் என்னும் அரசின் கருத்து சரியானது” எனத் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 1 முதல் மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் அமல்: நிதின் கட்கரி அறிவிப்பு அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டம்: ஹரியானாவில் ஓரே நாளில் பலருக்கு அபராதம் விதிப்பு மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை குறைத்த கேரள அரசு\nPrevious டேராடூன் : காப்பகத்தில் உள்ள 100 பசுக்கள் பிளாஸ்டிக்கை தின்றதால் மரணம்\nNext தேசிய குடியுரிமைப் பட்டியல் : கார்கில் போர் வீரர் பெயர் மிஸ்ஸிங்\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mt4indicators.com/ta/range-2/", "date_download": "2020-11-28T02:05:59Z", "digest": "sha1:QUZIK76AZYH23KIYL3WB6FPIQDEYBNPU", "length": 6621, "nlines": 80, "source_domain": "mt4indicators.com", "title": "சரகம் - MT4 குறிகாட்டிகள்", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 28, 2020\nமுகப்பு MT4 குறிகாட்டிகள் சரகம்\nமூலம் ஜோஷ் வெள்ளை -\nMT4 குறிகாட்டிகள் – ஓடியாடி\nRange is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உ��்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT4 குறிகாட்டிகள் கீழே பதிவிறக்கம்:\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1.html", "date_download": "2020-11-28T01:34:58Z", "digest": "sha1:A5PFHESG6ISL7NIQYZKMISM5K7L3WJCR", "length": 17404, "nlines": 132, "source_domain": "oorodi.com", "title": "வரதர் ஐயாவின் புதிய முயற்சி", "raw_content": "\nவரதர் ஐயாவின் புதிய முயற்சி\nஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது.\nஅறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ள���. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.\n29 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 20 பின்னூட்டங்கள்\nஉங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி »\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n11:01 பிப இல் கார்த்திகை 29, 2006\nவரதர் ஐயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், ஏதாவது செய்யவேண்டும் என்றால் எனது மெயிலுக்கு தனிமடல் போடுகிறீர்களா\nகடந்த முறை யாழ் சென்றபோது வரதர் ஐயாவைப் படம் எடுத்து, வானொலிக்காகப் போட்டி எடுப்பதாகவும் சொல்லியிருந்தேன், ஆனால் இன்னும் சந்தர்ப்பம் கைகூட முடியாமல் நாட்டு நிலமை மாறிவிட்டது.\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n3:27 முப இல் கார்த்திகை 30, 2006\nவரதர் ஐயாவின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், ஏதாவது செய்யவேண்டும் என்றால் எனது மெயிலுக்கு தனிமடல் போடுகிறீர்களா\nகடந்த முறை யாழ் சென்றபோது வரதர் ஐயாவைப் படம் எடுத்து, வானொலிக்காகப் போட்டி எடுப்பதாகவும் சொல்லியிருந்தேன், ஆனால் இன்னும் சந்தர்ப்பம் கைகூட முடியாமல் நாட்டு நிலமை மாறிவிட்டது.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:31 முப இல் கார்த்திகை 30, 2006\nநன்றி கானா பிரபா. உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் ஊக்கப்படுத்த. வருகைக்கு நன்றி\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:31 முப இல் கார்த்திகை 30, 2006\nநன்றி கானா பிரபா. உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் ஊக்கப்படுத்த. வருகைக்கு நன்றி\nKanags சொல்லுகின்றார்: - reply\n9:58 முப இல் கார்த்திகை 30, 2006\nவரதர் ஐயாவின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரபா, வரதர் ஐயா அவர்களை விரைவில் பேட்டி கண்டு எமக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nKanags சொல்லுகின்றார்: - reply\n11:31 முப இல் கார்த்திகை 30, 2006\nவரதர் ஐயாவின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரபா, வரதர் ஐயா அவர்களை விரைவில் பேட்டி கண்டு எமக்கு அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:35 முப இல் கார்த்திகை 30, 2006\nkanags வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. கானா பிரபா நீங்கள் கேள்விகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை பேட்டியாக எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:35 முப இல் கார்த்திகை 30, 2006\nkanags வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. கானா பிரபா நீங்கள் கேள்விகளை எழுதி எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை பேட்டியாக எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n11:47 முப இல் கார்த்திகை 30, 2006\nஇதை வானொலிக்காக ஒலிவடிவில் தான் செய்ய இருக்கிறேன், வரதர் ஐயா தன் ஆனந்தா அச்சகத் தொலைபேசி எண் தந்தவர், ஆனால் எமது நேர வித்தியாசத்தில் அவரைத் தொலைபேசியில் பிடிப்பது கடினம் என்றி நினைக்கிறேன்.\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n4:49 பிப இல் கார்த்திகை 30, 2006\nஇதை வானொலிக்காக ஒலிவடிவில் தான் செய்ய இருக்கிறேன், வரதர் ஐயா தன் ஆனந்தா அச்சகத் தொலைபேசி எண் தந்தவர், ஆனால் எமது நேர வித்தியாசத்தில் அவரைத் தொலைபேசியில் பிடிப்பது கடினம் என்றி நினைக்கிறேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:11 பிப இல் கார்த்திகை 30, 2006\nம்……….. அதுவும் இப்போது. கடினம்தான்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:11 பிப இல் கார்த்திகை 30, 2006\nம்……….. அதுவும் இப்போது. கடினம்தான்.\njohan-paris சொல்லுகின்றார்: - reply\n6:17 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅவர் முயற்சி வெற்றியடையட்டும். 2 புத்தகங்கள் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.\nடிசே தமிழன் சொல்லுகின்றார்: - reply\n6:48 பிப இல் கார்த்திகை 30, 2006\nவரதர் என்றவுடன் எனக்கு அவரது அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகள் தான் நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆவலாக எப்போது வரும் என்று எதிர்பார்த்து வாசிக்கும் சஞ்சிகை அது. போர்க்காலச் சூழ்நிலையில் என்னைப்போன்றவர்களை வாசிப்பை நெசிக்கச் செய்ததற்கு அறிவுக்களஞ்சியத்துக்கும் நங்கூரத்திற்கும் பெரும்பங்கு உண்டு. வரதரின் விருப்புக்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.\njohan-paris சொல்லுகின்றார்: - reply\n3:44 முப இல் மார்கழி 1, 2006\nஅவர் முயற்சி வெற்றியடையட்டும். 2 புத்தகங்கள் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.\nடிசே தமிழன் சொல்லுகின்றார்: - reply\n3:44 முப இல் மார்கழி 1, 2006\nவரதர் என்றவுடன் எனக்கு அவரது அறிவுக்களஞ்சியம் சஞ்சிகைகள் தான் நினைவுக்கு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்தவரை ஆவலாக எப்போது வரும் என்று எதிர்பார்த்து வாசிக்கும் சஞ்சிகை அது. போர்க��காலச் சூழ்நிலையில் என்னைப்போன்றவர்களை வாசிப்பை நெசிக்கச் செய்ததற்கு அறிவுக்களஞ்சியத்துக்கும் நங்கூரத்திற்கும் பெரும்பங்கு உண்டு. வரதரின் விருப்புக்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:54 முப இல் மார்கழி 1, 2006\nயோகன் டி.சே தமிழன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n3:54 முப இல் மார்கழி 1, 2006\nயோகன் டி.சே தமிழன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nவெற்றி சொல்லுகின்றார்: - reply\n6:27 முப இல் மார்கழி 1, 2006\nபெரியவர் வரதர் ஐயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபகீ, யார் இந்த வரதர் ஐயா முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவேன், அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு[என்னையும் சேர்த்து] பயனுள்ளதாக இருக்கும்.\nவெற்றி சொல்லுகின்றார்: - reply\n6:32 முப இல் மார்கழி 1, 2006\nபெரியவர் வரதர் ஐயாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபகீ, யார் இந்த வரதர் ஐயா முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கோவேன், அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு[என்னையும் சேர்த்து] பயனுள்ளதாக இருக்கும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/my-computer/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2020-11-28T01:56:52Z", "digest": "sha1:FSGKKTOH6GJ2NY7FWHH2O7J642V3WNCX", "length": 4358, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "அனைவருக்கும் மடிக்கணினி", "raw_content": "\nஅனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.\nஇதன் பிரதான விடயங்கள் வருமாறு\nமேலதிக விடயங்களுக்கு அவர்களின் இணையத்தளத்தை பாருங்கள்.\n28 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« அடொப்பின் பெண்களுக்கான வெளியீடு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/flutter%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-11-28T01:46:01Z", "digest": "sha1:MQURQYSP26MV7QOK5Q7EIKZRA7VUZNIH", "length": 29493, "nlines": 234, "source_domain": "www.kaniyam.com", "title": "Flutterஎன்பதன் துனையுடன் கைபேசி பயன்பாட்டை எளிதாக உருவாக்கிடுக – கணியம்", "raw_content": "\nFlutterஎன்பதன் துனையுடன் கைபேசி பயன்பாட்டை எளிதாக உருவாக்கிடுக\nஉலகெங்கிலும் உள்ள கைபேசி பயன்பாடுகளின்மேம்படுத்துநர்கள் மத்தியில் தற்போது Flutter என்பது ஒரு பிரபலமான வரைச்சட்டத்திற்கான செயல்திட்டமாகும். இந்த வரைச்சட்டத்திற்காக ஆர்வமுள்ள ஒரு பெரிய, நட்பு சமூகம் ஒன்றும் உள்ளது, நிரலாளர்கள் தங்களுடைய செயல்திட்டங்களை கைபேசிக்கு கொண்டு செல்ல இந்த Flutter உதவுவதால் இது தொடர்ந்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது. இந்த கட்டுரை யானது Flutter உடன் கைபேசி பயன்பாட்டினை எவ்வாறு மேம்படுத்திடுவது என்பதற்கான வழிகாட்டியாக உதவிடும். இந்த கட்டுரையை படித்த பிறகு, திறன்பேசிகள், மடிக்கணினிகள் பிற தளங்கள் ஆகியவற்றிற்கான குறிமுறை வரிகளை எழுதத் துவங்குவதற்காக இந்த வரைச்சட்டத்தை எவ்வாறு விரைவாக நிறுவுகைசெய்வது என்பதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளமுடியும். நம்முடைய கணினியில் Android Studio நிறுவப் பட்டிருப் பதாகவும், அதனுடன் பணிபுரிவதற்கான ஒரு சில அனுபவங்க���ை நாம் பெற்றுள்ளதாகவும் கொள்க. இந்நிலையில் Flutter என்றால் என்ன எனும் கேள்வி நம்மனதில் எழும் நிற்க.\nFlutter என்பது ஆண்ட்ராய்டு மேக், லினக்ஸ் ,ஐஓஎஸ் ஆகிய பல்வேறுதளங்களில் செயல்படும் திறன்கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்காக உதவுகின்ற ஒரு வரைச்சட்டமாகும் , இவற்றுள் மேக் , லினக்ஸிற்கான ஆதரவு துவக்கநிலையில் உள்ளது, அதே நேரத்தில் இணைய ஆதரவு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் இப்போது அதன் திறன்களை நாம் முயற்சி செய்யலாம் என்பதாகும்\nஇங்கு உபுண்டு 18.04 இன் நிறுவுகை செயல்முறை விளக்கப்படுகின்றது இந்த செயல்முறையானது Arch அல்லது Mint .போன்ற மற்ற லினக்ஸ் விநியோகங்களுடன் ஒத்திருக்கிறது, முதலில் Snapd உடன் இதனை நிறுவுகை செய்திடும் பணியை துவங்கிடுக தொடர்ந்து இந்த Snapd ப் பயன்படுத்தி உபுண்டுவில் அல்லது இதே போன்ற வேறு லினக்ஸ் விநியோகங்களில் Flutterஐ நிறுவுகை செய்திட, பின்வரும் குறிமுறைவரிகளை ஒரு முனைமத்தில் உள்ளிடுக:\nபின்னர் flutter எனும் கட்டளையைப் பயன்படுத்தி அதை செயல்படுத்திட துவங்கிடுக. துவக்கத்தில், இந்த வரைச்சட்டமானது கணினியில் பதிவிறக்கம் செய்கிறது:\nதொடர்ந்து Flutterஆனது இயங்கதுவக்குகிறது. அதன்பின்னர் storage.googleapis.com/flutter_infra […]என்ற இணையதளமுகவரியிலிருந்து இதற்கான கோப்பினை பதிவிறக்கம்செய்கிறது. இந்த பதிவிறக்கம் செய்திடும் பணி முடிவடைந்ததும், Flutter ஆனது துவக்கப் பட்டுள்ளதாக கூறும் அறிவிப்பு செய்தியைக் திரையில் காணலாம்:\nநம்மிடம் snapd இல்லை அல்லது லினக்ஸ் விநியோகமான உபுண்டு இல்லையென்றால், நிறுவுகை செயல்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். அவ்வாறான நிலையில், குறிப்பிட்ட இயக்க முறைமைக்கு பரிந்துரைக்கப்பட்ட Flutter இன் பதிப்பைப் பதிவிறக்கம் செய்திடுக பின்னர் அதை home directory எனும் அடைவில் பிரித்தெடுத்திடுக.\nநமக்கு பிடித்த உரை திருத்தியில் .bashrc எனும் கோப்பை home directory. எனும் அடைவில் (அல்லது .zshrc Z shell ஐப் பயன்படுத்தி திறந்திடுக. இது ஒரு மறைக்கப்பட்ட கோப்பு என்பதால், முதலில் கோப்பு மேலாளரில் மறைக்கப்பட்ட கோப்புகளைக் காண்பிப்பதை இயக்க வேண்டும் அல்லது முனைமத்திலிருந்து திறக்க வேண்டும் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:\nகோப்பின் முடிவில் பின்வரும் கட்டளைவரியைச் சேர்த்திடுக:\nதொடர்ந்து இந்த கோப்பினை சேமித்து மூடிடுக. home directory.எனும் கோப்பகத்தைத் தவிர வேறு எங்காவது flutter ஐப் பிரித்தெடுத்தால், Flutter SDK விற்கான பாதை வித்தியாசமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க. முனைமத்தை மூடிவிட்டு மீண்டும் திறந்திடுக, இதனால் புதிய உள்ளமைவு ஏற்றப்படும். மாற்றாக, இதன் மூலம் நாம் உள்ளமைவை ஆதாரமாகக் கொள்ளலாம்அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:\nதிரையில் பிழைஎதையும் காணவில்லை என்றால், எல்லாம் நன்றாக இருக்கிறது என அர்த்தமாகும். இந்த நிறுவுகைசெயல் முறை snapd கட்டளையைப் பயன்படுத்துவதை விட சற்று கடினமானது, ஆனால் இது மிகவும் பல்வேறு துறைகளிலும் எந்தவொரு விநியோகத்திலும் கட்டமைப்பை நிறுவுகைசெய்திட அனுமதிக்கிறது.. தொடர்ந்து நிறுவுகைபணியை சரிபார்த்திடுக. அவ்வாறு நிறுவுகைசெய்திடும்பணியின் முடிவைச் சரிபார்க்க, முனைமத்தில் பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுக:\nஉடன் நிறுவுகைசெய்யப்பட்ட கூறுகள் பற்றிய தகவலை திரையில் காணலாம். பிழைகள் ஏதேனும் திரையில் கண்டால் கவலைப்பட வேண்டாம். Flutter SDK உடன் பணிபுரிய எந்த IDE செருகுநிரல்களையும் இதுவரை நிறுவுகைசெய்யவில்லை. என்பதை நினைவில் கொள்க அதனால் IDE செருகுநிரல்களை நிறுவுகை செய்திடுக நம்முடைய ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலில் (IDE) செருகுநிரல்களை நிறுவுகைசெய்திட வேண்டும், இது Flutter SDK, உடன் இடைமுகப்படுத்தவும், சாதனங்களுடன் தொடர்பு கொள்ளவும் . குறியீட்டை உருவாக்கவும் உதவுகின்றது.\nFlutter மேம்பாட்டிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய IDE கருவிகள் IntelliJ IDEA (Community Edition), Android Studio, VS Code (அல்லது VSCodium) ஆகியவைகளாகும் . இந்த கட்டுரையில் Android Studio பயன்படுத்தப்படுகின்றது, ஆனால் படிமுறைகள் IntelliJ IDEA ( (சமூக பதிப்பு) இல் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் போலவே இருக்கின்றன, ஏனெனில் அவை ஒரே மேடையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nமுதலில், Android Studioவைத் செயல்படுத்திடுக. உடன்தோன்றிடும் திரையில் Settings ஐத் திறந்து செருகுநிரல்(Plugins) பலகத்திற்குச் சென்று, Marketplace எனும் தாவலைத் தேர்ந்தெடுத்திடுக. தேடல் வரியில் Flutter ஐ உள்ளீடு செய்து Install என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Dart எனும் செருகியை நிறுவுகைசெய்திடும் வாய்ப்பினை திரையில் காணலாம்; அதனை ஏற்றுக்கொள்க. இந்நிலையில் Dart எனும் வாய்ப்பினை காணவில்லை எனில், மேலே உள்ள படிமுறைகளை மீண்டும் செய்வதன் மூலம் அதை கைமுறைய���க நிறுவுகைசெய்திடுக. இந்நிலையில் Rainbow எனும் அடைப்புக்குறி செருகியை பயன்படுத்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது, இது குறிமுறைவரிகளின்வழிசெலுத்தலை எளிதாக்குகிறது. அவ்வளவுதான் நமக்கு தேவையான அனைத்து செருகுநிரல்களையும் நிறுவுகைசெய்துவிட்டோம். முனைமத்தில் பழக்கமான பின்வரும் கட்டளைவரிகள உள்ளிடுவதன் மூலம் இதனை சரிபார்க்கலாம்:\nதொடர்ந்து வழக்கமான முதன்முதலானநம்முடைய “அனைவருக்கும் வணக்கம்” எனும் பயன்பாட்டை உருவாக்கிடுக. இதற்கான புதிய செயல்திட்டத்தைத் துவங்க, Flutterஎனும் வரைச்சட்டத்தில் பதியதொரு செயல்திட்டத்தை உருவாக்கிடுக:அதற்காக\n1. New => New Flutter project=>. என்றவாறு கட்டளைவரிகளை செயற்படுத்திடுக.\n2. அதனைதொடர்ந்து சாளரத்தில், நாம்விரும்பும் செயல்திட்ட வகையைத் தேர்வுசெய்க. இந்த வழக்கில், நமக்கு Flutter Application என்பதுதேவையாகும்.\n3. அந்த புதிய செயல்திட்டத்திற்கு “அனைவருக்கும்_வணக்கம்” என்றவாறு பெயரிடுக. பெயரின் எழுத்துகள் ஒன்றிணைந்ததாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க, எனவே காலி இடைவெளிக்கு பதிலாக அடிக்கோடிட்டுப் பயன்படுத்திகொள்க. SDK க்கான பாதையையும் குறிப்பிட வேண்டியிருக்கலாம்.\n4. பின்னர் தொகுப்பு பெயரை உள்ளிடுக.தற்போது நாம் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டோம் இப்போது நாம் அதை ஒரு சாதனத்தில் அல்லது முன்மாதிரியைப் பயன்படுத்தி துவங்கலாம்.\n5. நாம்விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுத்து Runஎனும் கட்டளையை செயல்படுத்திடுக. உடனடியாக ஒரயொரு நொடியில், இதன்முடிவைக் காணலாம்.இப்போது நாம் ஒரு இடைநிலை செயல்திட்டத்தில் பணி புரிய ஆரம்பிக்கலாம். இணையத்திலும் Flutter ஐ முயற்சிக்கலாம்\nஅவ்வாறு இணையத்திற்கான Flutterஇன் கூறுகளை நிறுவுகை செய்திடுமுன், இணைய பயன்பாடு களுக்கான Flutterஇன் ஆதரவு இந்த நேரத்தில் மிகவும் கசப்பானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இதை இன்னும் சிக்கலான செயல்திட்டங்களுக்கு பயன்படுத்திடவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.\nஇணையத்திற்கான Flutter இயல்பாக அடிப்படை SDK இல் செயலில் இல்லை. அதை இயக்கbeta channel.இற்குச் செல்க. இதைச் செய்ய, முனைமத்தில் பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுக:\nஅடுத்து, பின்வரும் கட்டளைவரியைப் பயன்படுத்தி பீட்டா கிளைக்கு ஏற்ப flutterஐ மேம்படுத்திடுக:\nஇணையதளபணிக்கு flutter உருவாக்கிடுக, அதற்காக பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுக:\nநம்முடைய IDE ஐ மறுதொடக்கம் செய்க; இது ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ குறிமுறைவரிகளுக்கு புதிய IDE, சாதனங்களின் பட்டியலை மீண்டும் ஏற்ற உதவுகிறது. நாம் பல்வேறு புதிய சாதனங்களைக் காண வேண்டுமெனில்,Chrome ஐத் தேர்ந்தெடுப்பதற்காக இணைய உலாவியில் ஒரு பயன்பாட்டைத் துவங்குகிறது, அதே நேரத்தில் இணைய சேவையகம் நம்முடைய இணைய பயன்பாட்டிற்கான இணைப்பை வழங்குகிறது, அதை நாம் எந்த இணைய உலாவியிலும் திறக்க முடியும்.இருப்பினும், நம்முடைய தற்போதைய செயல்திட்டம் இணையத்தை ஆதரிக்காததால், மென்பொருட்களின் மேம்பாட்டிற்கு விரைந்து செல்ல வேண்டிய நேரம் இதுவன்று. அதை மேம்படுத்த, செயல்திட்டத்தின் மூலம் முனைமத்தைத் திறந்து பின்வரும் கட்டளைவரியை உள்ளிடுக:\nஇந்த கட்டளைவரியானது இணைய ஆதரவைச் சேர்த்து செயல்திட்டத்தை மீண்டும் உருவாக்குகிறது. ஆயினும் ஏற்கனவே இருக்கும் குறிமுறைவரிகள் எதுவும் நீக்கப்படாது.\nதற்போது இதற்கானtree மாறிவிட்டது, இப்போது “web” எனும் கோப்பகத்தைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்க:\nஇப்போது நாம் நம்முடைய பணியை செயல்படுத்தலாம். இதற்காக Chrome எனும் இணையஉலாவியைத் தேர்ந்தெடுத்து Run எனும் கட்டளையை செயற்படுத்திடுக. ஒருசிலநொடிகளில்,நம்முடைய பயன்பாட்டுடன் இணைய உலாவியின் சாளரத்தைக் திரையில் காணலாம். வாழ்த்துக்கள்\nநாம் இப்போது இணைய உலாவிக்கான ஒரு செயல்திட்டத்தைத் துவங்கிவிட்டோம், வேறு எந்த இணையதளத்தையும் போலவே இதில் தொடர்ந்து பணியாற்றலாம்.\nஇவை அனைத்தும் ஒரே codebase இலிருந்து வந்தவை, ஏனென்றால் கைபேசி தளங்கள், இணையம் ஆகிய இரண்டிற்கும் ஒரே குறிமுறைவரிகளை எழுதுவதை இந்த Flutter ஆனது சாத்தியமாக்குகிறது.\nமாதிரிகாட்சி( demo)வேறு நடைமுறை செயல்பாடு வேறு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தம��ழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80420/Australia-regains-top-T20-ranking-with-five-wicket-win-over-England", "date_download": "2020-11-28T02:09:49Z", "digest": "sha1:ZJHJ2ZZNAAWB6YBCG7HMSS6CYCQGAYSJ", "length": 8625, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி20 தரவரிசை : தொடரை தோற்றாலும் ஆஸ்திரேலியா முதல் இடம்..! | Australia regains top T20 ranking with five wicket win over England | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடி20 தரவரிசை : தொடரை தோற்றாலும் ஆஸ்திரேலியா முதல் இடம்..\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை நழுவவிட்டது. இருப்பினும் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. 275 ரேட்டிங்குடன் ஆஸ்திரேலிய முதலிடத்திலும், 271 ரேட்டிங்குடன் இங்கிலாந்து அணி 2ஆம் இடத்திலும் உள்ளது. அதைத்தொடர்ந்து 266 ரேட்டிங்குடன் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது.\nஅத்துடன் சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 877 ரேட்டிங்குடன் அவர் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து 2ஆம் இடத்தில் பாபர் அசாமும், 3ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்-ம் உள்ளனர்.\nமுன்னதாக, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில், முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் 55 (44) ரன்கள் எடுத்தார். 2வது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.\nஹேக்கிங் மூலம் சிறுமிகளுக்கு வலை : ஆபாச போட்டோக்களை கேட்டு மிரட்டியவர் கைது\nசினிமா பட பாணியில் ஓடும் லாரியில் தார்ப்பாயை கிழித்து கொள்ளையடித்த மர்மகும்பல்\nமதுரையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமா பட பாணியில் ஓடும் லாரியில் தார்ப்பாயை கிழித்து கொள்ளையடித்த மர்மகும்பல்\nமதுரையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/800%20movie?page=1", "date_download": "2020-11-28T02:34:21Z", "digest": "sha1:CNBD3BK66Y3B63RGRLMOGIP7OFCXJBF7", "length": 4458, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 800 movie", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n800 படத்தை கைவிடுங்கள்... முரளித...\n800 படத்தை கைவிடுங்கள்... முரளித...\n800 பட சர்ச்சை... முரளிதரன் கூறி...\nமுதலமைச்சர் தாயார் திருவுருவப் ப...\n\"800 படத்தில் இருந்து விலகிக் கொ...\n‘காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத...\n‘காந்தி படத்தை போல ஹிட்லர் படத்த...\n‘காந்தி படத்தை போல ஹிட்லர் படத்த...\n‘காந்தி படத்தை போல ஹிட்லர் படத்த...\n\"அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதர...\n“என்னை தமிழினத்திற்கு எதிரானவன் ...\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்...\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்...\n800 திரைப்படத்தில் இருந்து விஜய்...\nஇன உரிமைக்காகக் கலை உரிமையை விட்...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக��கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/chinese-woman-heated-yuvan-currency-in-microwave-due-to-corona-fear/", "date_download": "2020-11-28T01:54:23Z", "digest": "sha1:MHN6B3NIX6F4SNIDR7A6DLNOXF5SKURE", "length": 16016, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா அச்சம்.. மைக்ரோவேவ் அவனில் பணத்தை வைத்து சூடாக்கிய சீனப் பெண்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா அச்சம்.. மைக்ரோவேவ் அவனில் பணத்தை வைத்து சூடாக்கிய சீனப் பெண்..\nஉயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. தோல் நோய்களுக்கும் அருமருந்து.. மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி வெளியான பரபரப்பு தகவல்.. பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. புலம்பும் 90's கிட்ஸ்.. எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்.. எவ்வளவு தெரியுமா “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்.. சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்.. சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்.. உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..\nகொரோனா அச்சம்.. மைக்ரோவேவ் அவனில் பணத்தை வைத்து சூடாக்கிய சீனப் பெண்..\nபணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தில், சீனப் பெண் ஒருவர், பணத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவிலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் சீனாவின் யுவான் மூலமாக கொரோனா பரவக்கூடும் என்ற அச்சத்தில் பெண் ஒருவர், பணத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின், ஜிகான்சு மாகாணத்தைன் ஊக்ஸி என்ற பகுதியை சேர்ந்த பெண், 3000 யுவான் நோட்டுகளை மைக்ரோவேவ் அவனில் வைத்துள்ளார். அடுப்பின் சூட்டில் கொரோனா வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும் என்று கருதி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.\nஎனினும் தீயின் சூட்டில் பணம் கருகியதால், அதனை வெளியே எடுத்த பெண், பணத்தை மாற்ற வங்கிகளுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு சில சோதனைகளுக்கு பிறகு பணத்தை வங்கி அதிகாரிகல் மாற்றி கொடுத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபெண்கள் டி20 உலக கோப்பை; இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தி���ா, ஆஸ்திரேலியா அணியும் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று நடக்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான […]\n20 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 18 பேர் பலியான சோகம்..\nஒவ்வொருவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் : பிரதமர் மோடி பேச்சு..\nதகாத உறவு: ஒரு கொலையை மறைக்க நேர்ந்த 9 கொடூர கொலைகள்\nதமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்.. வடமாநிலங்களில் இருந்து வரவில்லை.. தமிழக அரசு தகவல்..\nபொருளாதார ரீதியிலான தாக்குதலை முன்னெடுத்த இந்தியா..உலகின் மாபெரும் சந்தையை இழக்கும் சீனா\n#Breaking : ஏர் இந்தியா விபத்து அப்டேட் : பிளாக் பாக்ஸ் மீட்பு.. டிஜிட்டல் ரெக்கார்டர் கருவிகளை டெல்லிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டம்..\n\"எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்..\" பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி..\nமூதாட்டியை ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தை கடத்தல்…\n“உலகில் எங்குமே இதுபோன்ற அலட்சியமான அரசை பார்க்க முடியாது..” டாஸ்மாக் திறப்புக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nமாஸ்டர் பட ரிலீஸ் குறித்து வெளியான புது அப்டேட்..\n\"உலகிற்கு இந்தியா தந்த அற்புதமான பரிசு யோகா\" – நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர்\n4 நாட்களில் பதவி விலகிய பட்னாவிஸ் ..\nஉயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி\nவீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம்\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..\nஉலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-figo/long-term-review-of-my-car-118725.htm", "date_download": "2020-11-28T03:07:32Z", "digest": "sha1:EV4R6EA23323IIKLHDEQJFOPPABOCMYO", "length": 10322, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "long term விமர்சனம் of my car. - User Reviews போர்டு ஃபிகோ 118725 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோபோர்டு ஃபிகோ மதிப்பீடுகள்Long Term Review அதன் My Car.\nபோர்டு ஃபிகோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n300 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஃபிகோ டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ டைட்டானியம் blu டீசல்Currently Viewing\nஃபிகோ ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ டைட்டானியம் bluCurrently Viewing\nஎல்லா ஃபிகோ வகைகள் ஐயும் காண்க\nஃபிகோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 608 பயனர் மதிப்பீடுகள்\nbased on 198 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3390 பயனர் மதிப்பீடுகள்\nbased on 676 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2944 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/04/19/customs.html", "date_download": "2020-11-28T02:40:24Z", "digest": "sha1:FZDWOATBD22TJTF2MJYH2FQNCVYS66ED", "length": 10868, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராதாகிருஷ்ணன்: சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை | Radhakrishnans medical test completed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nMovies அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்தி�� மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராதாகிருஷ்ணன்: சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை\nகாம வெறியன் ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணனுக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.\nசிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி சீரழித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்ராதாகிருஷ்ணனுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.\nமாலை 3.15 மணிக்கு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர் மனோகரன், ஆண்மைப்பரிசோதனையை மேற்கொண்டார். சுமார் 1 மணி நேரம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.\nமுன்னதாக ராதாகிருஷ்ணனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த பிரேமா, ஆனந்தி,வேண்டா ஆகிய 3 சிறுமிகளும் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால் சட்டம் சார்ந்த மருத்துவ இயல் பிரிவில் பெண் மருத்துவர்கள் இல்லாததால், வெறும் வயது சான்றிதழ் மட்டும்வழங்கப்பட்டது.\nபின்னர் 3 சிறுமிகளும் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t43484-topic", "date_download": "2020-11-28T01:32:55Z", "digest": "sha1:5R4CPRTD7RIIWUQW4RAN5NYEYOFNHNAF", "length": 17208, "nlines": 142, "source_domain": "usetamil.forumta.net", "title": "பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nபிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nபிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nபிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் நல்ல விதமாக நடந்து கொள்ள (சேவை செய்ய)அனைவரை விடவும் உரிமை ப���ற்றவர் யார் நான் நல்ல விதமாக நடந்து கொள்ள (சேவை செய்ய)அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்\nஅதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள்.\n என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள்.\nஅம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார் என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள்.\nநான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார் எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள்.\n நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக” என்று கூறிப் பிரார்த்திப்பீராக” என்று கூறிப் பிரார்த்திப்பீராக\nRe: பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nRe: பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nஇன்றைய காலத்தில் பலரும் இதை செய்வதில்லையே\nRe: பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்........\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--��ாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2682", "date_download": "2020-11-28T02:41:23Z", "digest": "sha1:37ITZLQ6WRSR2BH5USFBWWLL4XS7MV3N", "length": 24270, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "பிறந்த தேதி பலன்கள் : மே 25 முதல் 31 வரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிறந்த தேதி பலன்கள்\nபிறந்த தேதி பலன்கள் : மே 25 முதல் 31 வரை\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்பத்ல தடைகள்லாம் நீங்கி, நீண்ட நாளைய கனவான சில சுபவிசேஷங்கள் சிறப்பாக நடந்தேறுமுங்க. புது உறவுகள் முளைக்கும், மகிழ்ச்சியும் தருமுங்க. அதே சமயம், குடும்பத்தாரோடு வாக்குவாதம் வேண்டாங்க. பெற்றோர், பிற பெரியவங்க உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. எண்ணி யதெல்லாம் ஈடேறுமுங்க. ஆக்கபூர்வமான எந்த முயற்சியும் வெற்றி தருமுங்க. வியாபாரம், தொழிலில் சாதித்துக் காட்டுவீங்க. போட்டிகள், தடைகளை யும் மீறி, லாபமும் வளர்ச்சியும் சந்தோஷம் தருமுங்க. உத்யோகத்ல புதுப்புது யோசனைகளால் புது உயரத்தை எட்டுவீங்க. தேடிவரும் புது பொறுப்பு களையும் எளிதாக நிறைவேற்றி, பெருமை தேடிப்பீங்க. பாரம்பரிய நோய் அறிகுறி தெரிசா, உடனே மருத்துவர் யோசனையைக் கேட்டுக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்; குடும்பத்தில் மதிப்பு உயரும். ஞாயிற்றுக்கிழமை அம்மனை வழிபடுங்க: அரவணைத்துக் காப்பாள் அன்னை.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகூர்மையான நோக்கு, புது யோசனைகளால நீங்களும் மேம்பட்டு, குடும்பத்திலும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் நல்மதிப்புப் பெறுவீங்க. நீங்க சொல்ற தீர்வு எல்லோருக்கும் நன்மை தருமுங்க. பிள்ளைங்க நடவடிக்கைகளில் கவனம் வையுங்க. அவங்க பாதை மாறிப் போறதாகத் தெரிஞ்சா, நிதானமா விசாரிங்க. நேரடியாகவே அவங்ககிட்ட பேசி, சில விஷயங்களை சரிபண்ணிக்கலாமுங்க. பொதுவாகவே பேச்சிலும் சாப்பிடுவதிலும் கட்டுப்பாடு வேணு முங்க. இது குறிப்பா, விருந்து, கேளிக்கையின் போது மிக அவசியமுங்க. வியாபாரம், தொழிலிடத்தில் நிதானமாகப் பேசி நன்மைகளைப் பெறுங்க. உத்யோகத்ல மேலதிகாரி என்ன சொன்னாலும், ‘சரி சரி’னு சொல்லிட்டுப் போய்கிட்டே இருங்க. சளி, சுவாசக் கோளாறு, எலும்பு தேய்மானம்னு உபாதைகள் வரலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் குதர்க்கமாகப் பேசி சூழ்நிலையை மோசமாக்காதீங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; புதுமை நலம் பெறுவீங்க.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎடுத்தேன் கவிழ்த்தேன்ங்கற அடாவடித்தனத்திலேர்ந்து விடுபடுங்க. குறிப்பாகப் பெரிய முதலீடு ஏதாவது செய்யறதுன்னா சரியா ஆலோசிச்சு, உங்க மேல அக்கறை உள்ள பெரியவங்க யோசனையைக் கேட்டுக்கோங்க. தடைகள்லாம் விலகி சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்குமுங்க. முயற்சிகள் வெற்றியாகும். இப்படி காரியம் ஜெயமாகும்போது அனாவசியமா பழிவாங்கற எண்ணத்தையும் தேவையில்லாம வளர்த்துக்கறீங்களே, அது ஏன் உய ரத்துக்குப் போகும்போது நல்லதையே நினைக்கறதுதான் சறுக்கி விழாதபடி காக்கற பற்றுக் கோல்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. ஒவ்வாமை உபாதை யால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படலாம். உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. உத்யோகத்ல உருவான பிரச்னை முடிவாகி, அதனால இடமாற்றம் கிடைச்சா, அமைதியா ஏற்றுக்கோங்க; நல்லது.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு புது உறவால சந்தோஷம் உண்டுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்க; ஆனந்தம் நிலைக்கும்.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்பத்ல சங்கடங்கள் மாறி, சந்தோஷம் பூக்குமுங்க. படிப்பு, தொழில் அல்லது உத்யோக நிமித்தமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவங்க மறுபடி ஒண்ணு சேருவீங்க. உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவை வெறுத்துப் போனவங்களும் குடும்பப் பெரியவங்க முயற்சியால மறுபடி ஒண்ணு சேர்ந்து நல்ல மனமாற்றம் பெறுவீங்க. மனச்சோர்வு நீங்கிடுமுங்க. மனதில் நம்பிக்கை உறுதியாகி, எதிர்கால பயங்களெல்லாம் நீங்கி, தெளிவு பெறு வீங்க. சரியான எண்ணங்களும் அதன்படி சரியான செயல்களுமாக பல புது பலன்களை அடைவீங்க. உத்யோகஸ்தர்களுக்குத் தடை நிவர்த்தி ஏற்படு முங்க. வியாபாரம், தொழில்ல எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவீங்க. தினமும் சிறிய அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த சங்கடங்கள் எல்லாம் தீருமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மகிழ்ச்சி மேலோங்கும்.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவியாபாரம், தொழில்ல பழைய பாக்கிகள்லாம் எளிதாக வசூலாகிடுமுங்க. புது ஒப்பந்தங்களால பல நன்மைகளை அடைவீங்க. உத்யோகத்ல உங் களுக்குப் பிந்தியவங்க பெற்ற சலுகைகளைப் பார்த்து வருந்திய உங்களுக்கு, பதவி, வருமான உயர்வுகள் தேடி வருமுங்க. இந்த வாரம், வாகனப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்க. எந்தச் சிறு பழுதையும் அலட்சியமா விட்டுடாதீங்க. வாகனத்தையே நம்பி தினசரி நடவடிக்கைகள்ல ஈடுபடற வங்க, நன்றி தெரிவிக்கற வகையில, அந்த வாகனக் குறைகளைத் தீர்த்து வையுங்க வேற்று மொழியினர், வேற்று நாட்டினரால திடீரென்று நன்மைகள் ஏற்படுமுங்க. படைப்பாளிகளுக்கு விருது, சன்மானம், அங்கீகாரம் எல்லாம் கிடைக்குமுங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயைப் பரிசோதிச் சுக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்குப் புதுப் பொருள் சேரும்; மாதவிடாய்க் கோளாறு ஏற்படலாம். சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க; சங்கடங் கள் விலகும்.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபெற்றோர், கூடப் பிறந்தவங்க, பிள்ளைகளோட உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. அனாவசிய கற்பனைகளால நீ��்களே மனச்சோர்வை வள ர்த்துக்காதீங்க. குடும்பத்துப் பெரியவங்க, வாழ்க்கைத் துணையின் யோசனை கேட்டே எதையும் செய்ங்க. விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றிடுங்க. அதேபோல நீத்தார் கடன் பாக்கியிருந்தா அதையும் நிறைவேற்றுவதோடு, வருடந்தவறாம அந்த சாங்கியத்தை மேற்கொள்றதாக உறுதி எடுத்துக்கோங்க. வழக்குகளை உங்க நேரடி கவனத்துக்குக் கொண்டுவாங்க. வியாபாரம், தொழில் எல்லாம் நல்ல மாதிரியாகத்தான் போய்கிட் டிருக்கு. உத்யோகத்ல உடன் வேலை செய்யறவங்களை விமர்சிக்காதீங்க. நரம்பு உபத்திரவம், அடிபடுதல்னு ஏற்படலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலார் வீட்டு விஷயங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க; மூக்கு உடைபட்டுக்காதீங்க. வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபடுங்க; வெற்றி உங்க பக்கம்தான்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nதொழில், உத்யோகத்தில் ஏதேனும் மாற்றம் வருமானா அதை உடனே ஏற்றுக்கோங்க; எதிர்கால நன்மைகளுக்கு கேரண்டி. சிலர் உபதொழிலையும் மேற்கொள்வீங்க. இதுக்குத் தேவையான மூலதனம், உற்சாகம், உடல் சக்தி எல்லாமும் தாமே கூடி வருமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க, தங்க ளோட திறமைகளுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கக்கூடிய வேறு வேலையைத் தயங்காம ஏற்கலாமுங்க. ஆனா என்ன காரணமா இருந்தாலும் தாய் நிறுவனத்துக்குத் திரும்ப வேண்டாங்க. தந்தையார் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கோங்க. வீடு, நிலம் வாங்கறவங்க அதுக்கான ஆவணங்களை உன்னிப்பாக சரி பாருங்க. குடும்பத்ல வசதிகள் அதிகரிக்குமுங்க. ஒற்றைத் தலைவலி, காது-மூக்கு-தொண்டைப் பகுதிகள்ல உபாதை வரலாமுங்க. கண் பரிசோதனை செய்துக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு யோகமான காலமுங்க; செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துன்பம் எது வுமே அண்டாது.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஅரசுத்துறை அலுவலர்கள் எந்த கையெழுத்தைப் போடுமுன்னும் நன்றாகப் படித்து, புரிந்து கொண்டு, அப்புறம் போடுங்க. குடும்ப விவகாரங்கள்ல அந்நியர் யாரையும் அனுமதிக்காதீங்க. எந்த அனுதாபத்துக்காகவும் அவங்க பஞ்சாயத்தை நீங்க எதிர்பார்த்தீங்கன்னா, அவங்க உங்க அவஸ்தையில குளிர்காய்வாங்களே தவிர, எந்த நற்பயனும் விளையப் போகிறது இல்லீங்க. இதனால அனாவசியமா உங்க குடும்பத்தாரோட மதிப்பிலேர்ந்து நீங்க இறங்கவும் கூடும். வியாபாரம், தொ���ில்ல ஏதேனும் பெரிய முதலீடு செய்யறீங்கன்னா வீட்டாரை யோசனை கேட்டுக்கோங்க. பயணங்கள்ல எச்சரிக் கையா இருங்க, உடமைகள் பறி போகலாம். ஏற்கெனவே முதுகு எலும்பு உபாதை இருக்கறவங்க எச்சரிக்கையா இருங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் குடும்பப் பிரச்னையை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாங்க; இதனால அவமானம்தான் மிஞ்சும். திங்கட்கிழமை சிவன்-பார்வதியை வழிபடுங்க. சிக்கல் எல்லாம் சீராகும்.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஏற்றுமதி-இறக்குமதி தொழில்ல ஈடுபட்டவங்களுக்கு அரசு சலுகைகள் பெரிய ஆறுதலாக இருக்குமுங்க. புது ஒப்பந்தங்கள் லாபம் தரும். தைரியமாக பெரிய முதலீடுகளைச் செய்யலாமுங்க; தள்ளிப்போடாதீங்க. பெரிய மனிதர் சந்திப்பு பல நன்மைகளைத் தருமுங்க. குறிப்பாக உங்க பிள்ளைகளோட எதிர்கால சந்தோஷத்துக்கு அந்த நட்பு உதவுமுங்க. சிலர் வசதியான, புதிய வாகனம் வாங்குவீங்க. பழைய வாகனத்தையும் நல்ல விலைக்கு விற்க முடியுமுங்க. தொலைதூரப் பயணங்களால மகிழ்ச்சி உண்டுங்க. சில விஷயங்கள்ல குடும்பத்தார் யோசனையைப் புறக்கணிச்சு நண்பர் யோசனை யைக் கேட்காதீங்க. குடும்பத்தாரைவிட யாரும் உங்க மேல அதிக அக்கறை கொள்ள முடியாதுங்க. கழுத்து, மூட்டுப் பகுதிகள்ல வலி ஏற்படுமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்களோட கனவுகள் நனவாகுமுங்க. பெற்றோர் ஆதரவோடு காதல், கல்யாணமாகக் கைகூடுமுங்க. ஞாயிற்றுக்கிழமை பிள்ளை யாரை வழிபடுங்க; பிரகாசமாகும் வாழ்க்கை.\nபிறந்த தேதி பலன்கள் : மே 25 முதல் 31 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை\nபிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/nov/10/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3502372.html", "date_download": "2020-11-28T02:11:58Z", "digest": "sha1:25PWR6KWQOA4APQ4DQD6FNLV25WXDXRQ", "length": 10239, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடுதல் கட்டணம் வசூல்: பொது சேவை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகூடுதல் கட்டணம் வசூல்: பொது சேவை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு\nகாரைக்காலில் உள்ள பொது சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா்.\nசான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, காரைக்காலில் உள்ள பொது சேவை மையங்களில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.\nகாரைக்காலில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் ஜாதி, குடியிருப்பு, வருமான சான்றிதழ்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து பெறும் முறை அமலில் உள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இணைய வசதி மூலமோ அல்லது பொது சேவை மையம், தனியாா் கணினி மையங்களில் பெறுகிறாா்கள்.\nபொது சேவை மையம், இணைய தனியாா் மையங்களில் விண்ணப்பிக்க வருவோரிடம், அரசு நிா்ணயித்துள்ளதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது.\nஇதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், வருவாய்த்துறை துணை வட்டாட்சியா் மதன்குமாா் தலைமையிலான அலுவலா்கள், பொது சேவை மையம், தனியாா் கணினி மையங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.\nஅப்போது, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம், சான்றிதழ் பிரிண்ட��� மற்றும் ஸ்கேன் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கவேண்டும். வசூலித்ததற்கு ரசீது தரப்படவேண்டும். அரசுத்துறை நிா்ணயம் செய்த தொகையைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.\nஇதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/09/08160104/1865817/Bottle-Gourd-Halwa.vpf", "date_download": "2020-11-28T03:08:56Z", "digest": "sha1:CL3WMDZYB36OVXXQEIWQ27UG4HMG6ZAE", "length": 5655, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bottle Gourd Halwa", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 08, 2020 16:01\nநாம் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இன்று சுவை மிகுந்த சுரைக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுரைக்காய் - 3 கப்\nநெய் - 3 டேபிள் ஸ்பூன்\nபால் - 3 கப்\nஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nசர்க்கரை - 3/4 கப்\nமுதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.\nஅடுத்து வாணலியில் நெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் பால் ஊற்றி, வேக விட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.\nசுரைக்காய் வெந்ததும் இறுதியாக சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து இறக்கினால், சுரைக்காய் அல்வா ரெடி\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு மு��ுங்கைக்காய் சாம்பார்\nமழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா\nசப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா\nஇட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்\nவீட்டிலேயே செய்யலாம் மஸ்கோத் அல்வா\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nசூப்பரான மூங்கில் அரிசி பாயாசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/500rs-new-arrived-chennai-monday-distribution/", "date_download": "2020-11-28T03:20:01Z", "digest": "sha1:C5STH7GYWC7NNF3HFJ66B5SA63ZP7WDD", "length": 16296, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய 500ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன! திங்கள் முதல் புழக்கத்திற்கு வரும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதிய 500ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன திங்கள் முதல் புழக்கத்திற்கு வரும்\nபுதிய 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக இன்னும் ஒரிரு நாளில் பணத்தட்டுப்பாடு நிலைமை சீராகும் என தெரிய வருகிறது.\n14டன் அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகட்டுகள் ராணுவ விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு ராணுவ ஹெலிக்காப்டர், விமானங்கள் மூலம் பணத்தை மாநில தலைநகருக்கு டெலிவரி செய்து வருகிறது.\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை கடந்த 8ந்தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன் குவிந்தனர்.\nஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லாமல் தட்டுப்பாடு அதிகரித்தது. புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு இதுவரை வரவில்லை. இதன் காரணமாக சில்லரைகளுக்காவும், டெபாசிட் செய்யவும் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 15 நாட்களாக இந்த நிலை நீடித்து வந்தது.\nஇதைத்தொடர்ந்து பணம் அச்சடிக்கப்படும் இடமான, நாசிக்கில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.\nமொத்��ம் 14 டன் நோட்டுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய நோட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். வரும் திங்கள்கிழமை முதல் வங்கி, ஏ.டி.எம். மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது ஒருசில மாநிலங்களில் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கரூர் வைஸ்யா வங்கியில் வினியோகிக்கப்பட்டன.\nசென்னையில் வியாழக்கிழமை மட்டும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் புதிய 500 ரூபாய் பொதுமக்களுக்கு கிடைத்தன. ஆனால், இதர வங்கிகளிலோ, பிற ஏ.டி.எம். மையங்களிலோ புதிய 500 ரூபாய் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானம் மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.\nபின்னர் அவை 2 கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் நாட்டில் நிலவி வரும் பணப்பிரச்சினை ஓரளவுக்கு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் சென்னை: கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா…\nTags: 500rs new note, arrived chennai, distribution, india, Monday, இந்தியா, சென்னை, திங்கள் முதல், நோட்டுகள், புதிய 500ரூபாய், புழக்கத்திற்கு வரும், வந்தன\nPrevious இந்தியா: ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த 67 பேர் கைது\nNext பொய்களை பரப்பும் மோசமான அரசியல்வாதி மோடி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karl-lagerfelds-pet-cat-to-be-richest-in-the-world-with-rs-1400-crore-wealth/", "date_download": "2020-11-28T01:53:27Z", "digest": "sha1:M4PQ47HDTCVMSNWIIG7YZZYOL4L2HBB5", "length": 13291, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "Karl Lagerfeld's pet cat to be richest in the world with Rs 1,400 crore wealth? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ.1,400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனை\nரூ.1400 கோடி சொத்துக்கு அதிபதியான உலகின் பணக்கார பூனை ஜெர்மனியில் உள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் தன் செல்லப்பிராணி பூனை மீது அதீத வைத்த பாசத்தின் விளையால் தன் சொத்தை அதன் மீது எழுதி வைத்துள்ளார்.\nஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட் தன் வீட்டில் சௌபீட் என்ற பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். அந்த பூனை மீது கார்ல் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தார். அதன் மீதான பாசத்தின் மிகுதியால் தன் செல்லப்பிராணியான சௌபீட்டை திருமணம் செய்துக் கொள்ள தராயாக இருப்பதாக ஒருமுறை கார்ல் நகைச்சுவையாக கூறியிருந்தார்.\nஅந்த அளவிற்கு பூனை மீது பாசம் வைத்திருந்த கார்ல் தான் இறப்பதற்கு முன்பு தன் சொத்தொன் ஒரு பகுதியை சுமார் ரூ.1,400 கோடியை சௌபீட் மீது எழுதி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து கார்ல் கடந்த 19ம் தேதி உயிரிழந்தார். கார்லின் இறப்பை தொடர்ந்து அவருக்கு சொந்தமான சொத்து விவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.\nஅப்போது தன் செல்லப்பிராணி சௌபீட் மீது ரூ.1400 கோடியை கார்ல் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. தான் உயிருடன் இருக்கும் வரை தனது செல்லப்பிராணியை பாதுகாத்து வந்த கார்ல் லாகர்ஃபெட் தனது மறைவிற்கு பின்னர் அதேபோல் கண்ணும் கருத்துமாக வாழ வேண்டும் என்னும் ஆசையில் அதன் மீது தன் கோடிக்கணக்கான சொத்தை எழுதி வைத்துள்ளார்.\nஒரு பூனை மோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஜெர்மனி: கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார் ஒலிம்பிக் போட்டி: பதக்க விவரம் ஒலிம்பிக் போட்டி: பதக்க விவரம் ஹார்வர்டு தமிழ் இருக்கை மோசடி: அமெரிக்க வாழ் தமிழர் பகிரங்க குற்றச்சாட்டு\nPrevious காகத்தை உண்ணும் மலைப்பாம்பு : வைரலாகும் வீடியோ\nNext ”இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றை தணிக்க உதவுங்கள் “ – ஐ.நா.வை நாடும் பாகிஸ்தான்\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mumbai-police-arrested-arnab-goswami/", "date_download": "2020-11-28T03:19:16Z", "digest": "sha1:4QOPH3XQ6Q5B57H4WMCWJXIEAYQERX62", "length": 12265, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மும்பை காவல்துறையினரால் அர்னாப் கோஸ்வாமி கைது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமண��்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்பை காவல்துறையினரால் அர்னாப் கோஸ்வாமி கைது\nஆர்கிடெக்ட் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர்.\nஅன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிர் இழந்தார்.\nஅவர் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டுள்ளார்\nஎனவே ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் எழுந்துள்ளது\nஇதையொட்டி மும்பை போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.\nஇந்த செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு : முன்னாள் குடியரசுத் தலைவர் மகள் கைது பாஜக ஆதரவு ஊடகவியலருடன் வாக்குவாதம் : நடிகருக்கு 6 மாதம் இண்டிகோ விமானப் பயணத் தடை டில்லி வன்முறை : உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது\nPrevious இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83.12 லட்சத்தை தாண்டியது\nNext நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலு��் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-11-28T02:27:34Z", "digest": "sha1:K5VHNW7PC7UOTR6LMGAEGUS4CTMVJZ23", "length": 10714, "nlines": 61, "source_domain": "oorodi.com", "title": "நானும் கணினியும்", "raw_content": "\nநான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் செலவாக தொடங்கியது. 2003 இல் (பாடசாலையின் இறுதிக்காலம்) நான் வாங்கிய மேசைக்கணினி���ுடன் (வின்டோஸ் எக்பி இயங்குதளத்துடன்) பகுதிநேர தொழிலாக கூட அது மாற்றமடைந்தது.\nஅத்தோடு எனது நோண்டிப்பார்த்தல் என்கின்ற விடயமும் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக கிராஸ் ஆகின்ற இயங்குதளம் என்கின்ற வகையிலேயே என்னால் வின்டோஸ் எக்பி பதிப்பினை அடையாளப்படுத்த முடிந்ததால் வேறு வேறு இயங்கு தளங்களை பரிசோதிக்க ஆரம்பித்தேன். முதலில் 2004 இன் இறுதியில் என்று நினைக்கின்றேன், மான்ரேக் லினிக்ஸினை (மான்ரேவ் என் பெயர் மாற்றப்பட முன்னர், அனேகமாக பதிப்பு 9 அக இருக்க வேண்டும்) பரிசோதிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாளர் இலகுத்தன்மையை கணிப்பதற்காக எனது நண்பர்கள் அனைவரினையும் அதனை நிறுவுமாறு கேட்டுக்கொண்டதோடு சிலரின் கணினியில் நானே நிறுவிவிடும் வேலையையும் பார்த்துக்கொண்டேன். (இதனால் நண்பர்களின் பிரத்தியேக கோப்புகள் பல அழிந்து போனதெல்லாம் வேறு விடயம்).\nஅப்போதய எனது கணினி அறிவு குறைவாயும் எனது கணினியின் தேவைகள் மான்ரேக் தருவதைவிட அதிகமாகவும் இருந்ததனால் அதனை விட்டு மீண்டும் வின்டோஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இருந்தாலும் தமிழில இருந்த பின்னர் டேபியன் லின்டோஸ் (அப்போது லின்டோஸ், பிறகு தான் “லின்ஸ்பயர்” பெயர் மாத்தினவங்கள்) என்று தொடர்ந்த எனது நோண்டிப்பார்த்தால் உபுந்துவில வந்து நிக்கக்க 2007 தொடங்கீற்றுது.\nஇடையில நாட்டுப்பிரச்சனைகளால கொம்பியூட்டருக்கு கிட்டயே போகேலாமல் போன காலமும் உண்டு. என்னோட தேவைகளுக்கு உபுந்து போதுமானதா இருந்ததோட என்னால அதற்குரிய மென்பொருள்களையும் எடுத்துக்கொள்ளக் கூடியதா இருந்துது. ஆனா என்ர போதாத காலம் எண்டு அந்த நேரம் பாத்து விஸ்ரா வெளிவந்துது. ஏன் விடுவான் எண்டு அதை எடுத்து உடனேயே நிறுவினா திருப்பியும் பிடிச்சுது சனி. ஏகப்பட்ட கிராஸ் அத்தோட பழைய மென்பொருட்களோட அது காட்டின ஒத்திசைவு, முக்கியமா மென்பொருட்களின்ர உதவிப்பக்கங்களை பாக்கிறது எல்லாத்திலயும் பிரச்சனைதான். கணினிய மூடுறதுக்கு எடுக்கிற நேரத்தில வேற வேலையே பாக்கலாம் போல இருந்துது.\nகடைசியா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு முக்கியமா வின்டோசை விட்டுட்டு முதன்முறையா ஒரு மக்புக்(Macbook) வாங்கிட்டன். கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. அதோட நானும் அதுக்கு பழக்கமாகிட்டன். (அலுவலக கணினியில கூட றைற் கிளிக் பண்ண ctrl ப���த்தானை அழுத்திறன் எண்டா பாருங்கோவன். அது வின்டோஸ்). என்ர நண்பர் ஒருவர் கொழும்பில இருந்து தேவையான மென்பொருட்களை தரவிறக்கி அனுப்பியிருந்தார். இப்பதான் முதல்முதலா ஒரு பிரச்சனையில்லாத இயங்குதளத்தை பாவிக்கிறன் எண்ட எண்ணம் வந்திருக்குது. இதைப்பாத்திட்டு என்ர நண்பர்கள் சில பேரும் மக் இற்கு மாறுவமோ எண்டு யோசிக்கினம். வருகிற ஐப்பசியில சிறுத்தை உறுமும் எண்டு அப்பிள் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இப்பவே போதும் எண்டு இருக்கு. அதுவும் வரட்டும் பாப்பம்.\n9 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nபணம் பண்ணலாம் வாங்க.. »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4.html", "date_download": "2020-11-28T02:25:20Z", "digest": "sha1:5X4AJANEWFKMC4ZTIJ5NJC3PA5V2YOJJ", "length": 3255, "nlines": 57, "source_domain": "oorodi.com", "title": "உரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்....", "raw_content": "\nஅனைவருக்கும் ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n1 தை, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஉரிமைகள், ஆவணங்கள் உங்களால் உதவ முடியுமா\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ���களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_193709/20200516085248.html", "date_download": "2020-11-28T01:39:58Z", "digest": "sha1:UE4OOVDIHT4UX6ZFNIXNJUAQYXV7HFDT", "length": 13260, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சு கிடையாது: ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற டிரம்ப் முடிவு", "raw_content": "சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சு கிடையாது: ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற டிரம்ப் முடிவு\nசனி 28, நவம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சு கிடையாது: ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற டிரம்ப் முடிவு\nசீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்றும், அந்த நாட்டில் இருந்து ஓய்வூதிய முதலீடுகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகப்போர் உருவானது. சீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பரஸ்பர வரிவிதித்தன. இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கின. நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா-சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த நிலையில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் அமெரிக்காவை முற்றிலும் நிலைகுலைய செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனாவுக்கு கூடுதல் பலன்களை தரும் வகையில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சீனா கூறி வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா அதிபர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதில் அளித்து பேசியதாவது:- வர்த்தக ஒப்பந்தத்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சீனர்கள் எங்கோ சொன்னார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்0போவதில்லை.சீனா செய்த காரியங்கள் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை. சீனா எப்போதும் அமெரிக்காவின் அறிவுசார் பொருட்களை திருடுகிறது. இதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.\nசீனாவுக்கு எதிராக நாங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நாங்கள் நினைத்தால் சீனாவுடன் முழு உறவையும் துண்டிக்க முடியும். எனக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது நான் அவருடன் பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.\nஇதற்கிடையில், சீனா மீதான அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவில் அமெரிக்க ஓய்வூதிய நிதி முதலீடுகளாக உள்ள பல நூறு கோடி டாலர்கள் நிதியை திரும்ப பெற டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி டிரம்ப் கூறியதாவது: சீனாவின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்துள்ள பல நூறு கோடி டாலர்கள் முதலீட்டை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளேன். அதே போல் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கு அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்.\nஉதாரணமாக அலிபாபா போன்ற பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் காட்டுவது போல் இவர்கள் தங்கள் வருவாய் கணக்குகளை காட்டுவதில்லை. எனவே பட்டியலிடுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால் இதைச் செய்வதில் பிரச்சினைகள் உள்ளன. நாம் விதிமுறைகளை கடுமையாக்கினால் சீனா லண்டன் பங்கு சந்தைக்கோ அல்லது வேறு நாட்டு பங்குச் சந்தைக்கோ செல்லும்.\nநாம் கடுமையாக இருக்க விரும்புகிறோம், அனைவருமே கடினமாகவே இருப்பார்கள். நான் மிகவும் கடினமானவன். ஆனால் சீனா என்ன செய்யும் ‘சரி நாங்கள் லண்டன், அல்லது ஹாங்காங் பங்குச்சந்தைக்குச் செல்கிறோம்’ என்று கூறும். என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய ���ருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்: அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு: அர்ஜென்டினாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு\nபாகிஸ்தானில் பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்\nதேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப் : ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்\nஊரடங்கிலிருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் திட்டம் ஆபத்தானது: மருத்துவ சங்கம் எச்சரிக்கை\nசீனாவில் 3 நகரங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு: பரிசோதனை பணிகள் தீவிரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166854/news/166854.html", "date_download": "2020-11-28T02:40:17Z", "digest": "sha1:T4GKZSBJNA5JJKTSWIRQ6QQUDFGK3MWT", "length": 13482, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக சிந்தியுங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக சிந்தியுங்கள்..\nஆரோக்கியத்திற்கு மையமாய், விளங்குவது இதயம் தான். எனவேதான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது விலை மதிப்பற்றது, மிக மிக முக்கியமானது. நன்கு, தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டு, சீராக இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு மெளனமாக செயல்படும் இதயத்திற்கும், அதன் பராமரிப்பிற்கும் சரியான கவனமும், ஆய்வுகளும், சிறந்த முயற்சிகளும் மிக அவசியம்.\nஇதய ஆரோக்கியம் என்பதைப் பற்றி ஓரளவு ஆழமாகத் தெரிந்து கொண்டால்தான், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியம் புரியும் அதற்கான முயற்சிகளையும் எடுக்க முடியும் வருமுன்னர் காப்பது என்பது மிக முக்கியம் ; சொல்லப் போனால் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட முக்கியமானது. நியாயமான, அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும், ”நமது இதயத்தை தூண்கள் போல் தாங்குபவை எவை எதனால் இதயம் வலுவிழக்கிறது இதயத்தின் எதிரிகளை எப்படி அறிவது எப்படித் தடுப்பது இவற்றையெல்லாம் சரியாக செய்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்’ என்பது போன்ற பல கேள்விகள் எழுவது நிச்சயம்.\nஆரோக்கியமான ���தயத்தைத் தாங்கும் முதல் அடிப்படைத் தூண், சரியான ஆரோக்கியமான உணவு தான். இதய ஆரோக்கியத்திற்கான சரியான உணவினால் என்ன கிடைக்கும் உணவு என்பது காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதன் பல்வேறு முகங்களும் காலத்திற்கேற்ப தேவைகளுக்கேற்ப மாறி வருகின்றன. ஆயினும் எப்போதும் மாறாமல் இருப்பது ஒன்றுதான்.\nசரிவிகித உணவு (பேலன்ஸ்டு டயட்) என்பது எப்போதும் சிறந்தது. அங்கங்கே அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு எவ்விதமான சத்தையும் ஒரேயடியாகக் குறைத்துவிடாமல் தயாரிக்கப்படும் உணவே என்றும் சிறந்தது. பாதுகாப்பானது. சத்துணவு ஆலோசகர்கள் இதற்கு உதவலாம். அடுத்த தூண் சரியான உடற்பயிற்சி.\nஉடலுக்கும் உள்ளத்திற்கும் நாம் அளிக்கும் சரியான பயிற்சிகள் தான் உண்மையிலேயே நம்மை நீண்ட நாள் வாழ வைக்கின்றன. இது காலத்தை வென்ற ஓர் உண்மை ; யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆரோக்கியமான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உடலை உருவாக்கும். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மெதுவாக ஓடினால் (ஜாக்கிங்) உங்கள் பேரக் குழந்தைகளுடன் நடக்க முடியும்\nஉங்கள் பேரக் குழந்தைகளுடன் நடந்தால், கொள்ளுப் பேரன்களுடன் விளையாடவும் முடியும் உங்கள் உடலை அன்புடனும், கனிவுடனும் பாதுகாக்கும் விதத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து துன்பங்களை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். மூன்றாவது தூண், ஆபத்துக் காரணிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் இது சற்று சிக்கல்கள் நிறைந்த தூண். இவற்றுக்கான எதிரிகளை நாம் முதலில் பட்டியலிட வேண்டும் பிறகு வெல்ல வேண்டும்.\nஉயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக சர்க்கரை, உயர்ந்த அளவு இரத்தத்தில் கொலஸ்ட்ரால், புகை பிடித்தல், அதிக உடல் பருமன், மிகவும் சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, மன இறுக்கம் போன்ற எல்லாமே இதற்கு எதிரிகள் தான். இவற்றை எதிர்த்து நமது இதயத்தைக் காக்கும் போரில், உணவும் உடற்பயிற்சியும் நமக்கு உறுதுணையாக நிற்கும். உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்தால் வெற்றி உறுதி. சரியான இடைவெளிகளில் பரிசோதனைகளையும் (மெடிக்கல் செக்கப்களும்) செய்து கொள்வது அவசியம்.\nபுகைபிடித்தலை தவிர்ப்பது அவசியம். அதே போல் புகை பிடிப்பவர்களை, புகை பிடிக்கும்போது தவிர்ப்பதும் அவசியம். சமூகப் ���ொறுப்புணர்வோடு அனைவருமே புகைபிடித்தலைத் தவிர்த்தால், சமூகமே ஆரோக்கியமாக மாறும். சுறுசுறுப்பில்லாத மந்தமான வாழ்க்கையும், அதிக மன அழுத்தமும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. எல்லாத் துறைகளையும் போல், இதிலும் சரியாக, சமச்சீராக அனைத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம். வேலையோ, அதிக வேலையோ என்றுமே ஒருவரையும் கொன்று விடாது. ஆனால் விருப்பமின்றி உற்சாகமின்றி செய்யும் வேலையினால் ஆபத்தே அதிகம். தான் செய்யும் வேலையை விரும்பி சந்தோஷமாக செய்வதை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇத்தனை முயற்சிகளுடன் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால், என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம் கட்டாயமாக நீண்ட ஆயுள் கிடைக்கும் கட்டாயமாக நீண்ட ஆயுள் கிடைக்கும் நல்ல துடிப்பான நன்கு செயல்படக் கூடிய, சவால்களை எளிதில் சந்திக்ககூடிய ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் நல்ல துடிப்பான நன்கு செயல்படக் கூடிய, சவால்களை எளிதில் சந்திக்ககூடிய ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் அது மட்டுமின்றி, இவ்வாறு உள்ள ஒருவரைப் பார்த்து பலர் உற்சாகமாகப் பின்பற்றுவதால், சமுதாயமே ஆரோக்கியமான, துடிப்புள்ள சமுதாயமாக மாறுவது உறுதி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுகம் வெள்ளையாக சில இயற்கை வழிமுறைகள் \nமோசடி வலையில் சிக்கிய Vijay Tv Pugazh ஐயோ பாவம்\nநியாயத்தை தட்டிக் கேட்ட Bravo க்கு நடந்த அநீதி \nRoman reigns கதை முடிஞ்சி போச்சு இனி இவர் WWE விளையாடவே முடியாது இனி இவர் WWE விளையாடவே முடியாது \nபல நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை ஏன் இந்த பகுதியின் மேல் மட்டும் விமானம் பறப்பதில்லை \nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42907/Finance-Minister-Arun-Jaitley-to-meet-RBI-Officials-today", "date_download": "2020-11-28T03:03:48Z", "digest": "sha1:F67FQCIGM3GCYGAOQHPWVXOEQBY5VIM2", "length": 11436, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை | Finance Minister Arun Jaitley to meet RBI Officials today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை\nமத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆர்பிஐ அதிகாரிகளுடன் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.\n2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகித்த பியுஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக கருதப்பட்ட ஒரு விஷயம் மாத சம்பளம் பெறுவோரின் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்பதுதான். இந்நிலையில் தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருமானத்தில் நிரந்தர கழிவு வரம்பு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து சில வருமான வரி சலுகைகள் அறிவித்த நிதியமைச்சர் அதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‌விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அன்றாட வருமானத்தை சார்ந்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாதம் ‌100 ரூபாய் செலுத்தினால் 60 வயதிற்கு பிறகு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவர். பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண உதவி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் 5‌ சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசுக்கு இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\n\"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்\" அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது: பிசிசிஐ-க்கு வலியுறுத்தல்\nடிசம்பர் மாத பொதுமுடக்க தளர்வுகள்: முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nகொரோனா தடுப்பூசி: ஆராய்ச்சி மையங்களை நேரில் பார்வையிடவுள்ள பிரதமர் மோடி\nஅணு விஞ்ஞானி படுகொலை: இஸ்ரேலுக்கு தொடர்பு என ஈரான் குற்றச்சாட்டு\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"விபத்து பகுதிகளுக்கு இனி 8 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் செல்லும்\" அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது: பிசிசிஐ-க்கு வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_910.html", "date_download": "2020-11-28T01:16:28Z", "digest": "sha1:YESQKW57MPW34CGPJVX7RFXWMXTT4324", "length": 6733, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "கிளிநொச்சியில் கொரோனா அபாயம்! மக்களே அவதானம்!! சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!!!", "raw_content": "\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்���ின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.\n“ம்பஹாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருடைய சகோதரி கடந்த 8 ஆம் திகதி கம்பஹாவில் இருந்து தொடருந்து மூலம் மதவாச்சி வரையிலும், மதவாச்சியில் இருந்து கிளிநெச்சி வரையும் பேருந்திலும் பயணம் செய்திருப்பதனால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருத்தல் வேண்டும்.\nஅதே நேரத்தில் கொரோனாப் பெருந்தொற்று அபாயம் மீண்டும் தோன்றியிருப்பதனால் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுதல், அவசியமின்றி பொது இடங்களில் கூடாதிருத்தல், அவசியமற்ற பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளல் போன்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, தற்போது நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் மூக்கு, வாய் என்பவற்றை மூடிக்கொள்ளும் வகையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ளவேண்டும்” என்றும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/what-is-the-court-statement-in-this-case-is-our-positio", "date_download": "2020-11-28T02:09:01Z", "digest": "sha1:NF55A6C25WYECDLKZIWDGLMP3NWZOO4N", "length": 13055, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதுதான் எங்கள் நிலைப்பாடு - பிரேமலதா விஜயகாந்த்...", "raw_content": "\nஇந்த விஷயத்தில் நீதிமன்றம் என்ன சொல்லுதோ அதுதான் எங்கள் நிலைப்பாடு - பிரேமலதா விஜயகாந்த்...\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதுதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்று திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\nதே.மு.தி.க. சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நேற்று பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்தார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர் செய்தியாளர்களிடம், \"ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி, பிரியங்கா கூறி இருக்கிறார்கள்.\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்ட ரீதியில் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அதை தான் தே.மு.தி.க. ஆதரிக்கும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ, அதுதான் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு.\nதற்போது உலக மகளிர் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.\nதலைகவசம் போட வேண்டும் என்ற சட்டத்தை மதிக்க வேண்டும். ஆனால், அதற்காக தலைகவசம் போடவில்லை என்று ஒரு ஆய்வாளர் விரட்டி சென்றதால் அப்பாவி பெண் உஷாவின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதனை உண்மையிலேயே யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅந்த ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமின்றி, அவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது. மேலும், உஷா பலியானதை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது காவலாளர்கள் வழக்கு போடக்கூடாது. மக்கள் தங்கள் உணர்வை தான் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களை மன்னித்துவிட வேண்டும்.\nதமிழகத்தில் தினம், தினம் ஒரு கட்சி வருகிறது. தினம் ஒரு தலைவர் வருகிறார். கடைசியில் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும்.\nகாவிரி பிரச்சனை நீண்டநெடிய நாட்களாக ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. முதல் முறையாக ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதுதான். இதுவரை கர்நாடகாவில்தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்கள். தமிழகத்தில் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி இருப்பதை வரவேற்கிறோம்.\nநிச்சயமாக இந்த ஆண்டாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nமணல் என்பது இயற்கை வளம். அதை கொள்ளையடிப்பது தவறான விஷயம். எம்.சாண்ட் மணலின் உறுதித்தன்மை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை\" என்று அவர் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் உள்ள உஷாவின் உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு உஷாவின் கணவர் ராஜாவுக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது தே.மு.தி.கவினர் பலர் உடனிருந்தனர்.\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nநிவர் பாதிப்பு... உடனே 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க... எடப்பாடி அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nபிரிட்டன் பிரதமருடன் அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை உறுதி செய்த மோடி..\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்க���ய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-28T03:03:11Z", "digest": "sha1:AHHRZ6KPU2MGS3ZATLGPLJWQBL7RDSVD", "length": 9884, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹோட்டல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nநீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nஎன்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா.. அரசு போட்ட புது ரூல்ஸ்\nசிலைகளை தொடக் கூடாது.. ஒரு மெனு கார்டு ஒரு முறை மட்டுமே.. வெளியானது கோவில்கள், உணவகங்களுக்கு ரூல்ஸ்\nமும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது\nகொரோனாவுக்கு முன் சின்ன ஹோட்டல்தான்.. ஆனால் இப்ப மிகவும் பிரபலம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nஎன்னாது புடவைக்கு கெட்அவுட்டா.. ட்விட்டரில் முறையிட்ட பெண்.. மன்னிப்பு கேட்ட டெல்லி ஓட்டல் நிர்வாகம்\nகொத்தாக பலியான சீன மக்கள்.. முடியாத சோகம்.. கொ��ோனா கண்காணிப்பு முகாம் ஹோட்டல் சரிந்து 10 பேர் பலி\nகொரோனா கண்காணிப்பு முகாம் ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளுக்குள் சிக்கியதால் பரபரப்பு\nகொடுமை.. சுடு தண்ணீர் சுற்றி வளைத்தது.. ஹோட்டல் அறையில் 5 பேர் உயிரோடு வெந்து சாவு\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகூவத்தூர், கூர்க் பார்முலாவை பின்பற்றும் சிவசேனா.. மகாராஷ்டிரத்தில் சூடுபிடித்த ரிசார்ட் அரசியல்\nமதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி\nவாழைப்பழத்துக்கு ரூ. 442 வாங்குனது சரி தான்.. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தடாலடி\nஓ இதுக்குப் பேர்தான் சன்ரைஸா.. மாடி வழியாக எட்டிப் பார்த்து ரசித்த கருப்புக் கரடி\nபாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.. இந்த டிக்டாக் தொல்லை தாங்க முடியலையே\nசென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/mothers-day-special-famous-amma-songs-in-tamil-movies/articleshow/75654340.cms", "date_download": "2020-11-28T02:55:02Z", "digest": "sha1:XH7LXS3SZXY5DBF243TSV2HRCXHE6EM4", "length": 11106, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nhappy mothers day: ரசிகர்கள் கொண்டாடும் அம்மா பாடல்கள்\nஅன்னையர் தினமான இன்று அம்மாவை கொண்டாடும் சில கோலிவுட் பாடல்களை பார்ப்போமா\nஉலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் படங்களில் அம்மாவை கொண்டாடி வைக்கப்படும் பாடல்கள் எப்பொழுதுமே சூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. அம்மாவை கொண்டாட வைக்கப்பட்ட பாடல்களில் சிலவற்றை பார்க்கலாம்.\nநடிப்பு ராட்சசனான எஸ்.ஜே. சூர்யா படத்தில் நிச்சயம் ஒரு அம்மா பாட்டு இருக்கும். அது சூப்பர் ஹிட்டாகிவிடும். படத்தில் சொல்லும் மேட்டர் எப்படி இருந்தாலும் அம்மா பாட்டால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் சூர்யா. நியூ படத்தில் வந்த காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா பாடல் என்றும் ரசிகர்களின் ஃபேவரைட்.\nஎஸ்.ஜே. சூர்யா, தமன்னா, சீதா உள்ளிட்டோர் நடித்த வியாபாரி படத்தில் வந்��� ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா என்கிற பாடல் குட்டீஸ்களை பாட வைத்த பாடல் ஆகும்.\nஜீவா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த ராம் படத்தில் வந்த ஆராரிராரோ பாடல் இன்றும் ரசிகர்களை கவர்ந்த அம்மா பாடலாக உள்ளது.\nசில வீடுகளில் தந்தையே தாயாக உள்ளார்கள். அத்தகைய தாயுமானவர்களுக்காக இந்த பாடல்.\nரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில் வந்த அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் எவர்கிரீன் அம்மா பாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nMothers day அன்னையர் தின ஸ்பெஷல்: கோலிவுட் கொண்டாடும் சூப்பர் அம்மாக்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMothers day அன்னையர் தின ஸ்பெஷல்: கோலிவுட் கொண்டாடும் சூப்பர் அம்மாக்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅம்மா பாடல்கள் அம்மா அன்னையர் தினம் Mothers Day Amma Songs amma\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nகிரகப் பெயர்ச்சிசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nதமிழ்நாடுஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு..\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/rajini-will-not-meet-any-media-till-he-comes-to-politics/cid1553634.htm", "date_download": "2020-11-28T01:39:52Z", "digest": "sha1:X4DBRMPDL346TMPAX6TYUW2JPQ34VA3K", "length": 6801, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "ரஜினிக்கு அரசியலுக்கு வரும்வரை ஊடகத்தையும் சந்திப்பதில்லை", "raw_content": "\nரஜினிக்கு அரசியலுக்கு வரும்வரை எந்த ஊடகத்தையும் சந்திப்பதில்லை: தமிழருவி மணியன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி அவர்கள்‌ அரசியல் சார்ந்து செயற்படும்வரை எந்த ஊடகத்திலும்‌ என்‌ கருத்தை வெளிப்படுத்துவதில்லை என காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதிரு தொல்‌. திருமாவளவனைத்‌ தாக்‌கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன்‌கீழ்‌ என்‌ படத்தையும்‌ எந்த மனநோயாளி போட்டிருக்கிறார்‌ என்று தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேல்‌ அரசியல்‌ களத்தில்‌ இயங்கும்‌ நான்‌ எந்த நிலையிலும்‌ எவ்வளவு தவறான மனிதரையும்‌ தனிப்பட்ட முறையில்‌ தரம் தாழ்ந்து ஒரு வார்த்தையைக்‌ கூடப்‌ பேசியதுமில்லை; எழுதியதுமில்லை. சமூக ஊடகங்கள்‌ ஏன்‌ இந்த அளவு பாழ்பட்டுக்‌ இடக்கின்றன என்று எனக்குப்‌ புரியவில்லை.\nகழிப்பறை எழுத்துகள்‌ விமர்சனம்‌ என்ற பெயரில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படுவதும்‌ யாரும்‌ யாரையும்‌ இழிந்த வார்த்தைகளில்‌ கீழிறங்கி விமர்சிக்கலாம்‌ என்ற நிலை நாளுக்கு நாள்‌ வளர்ந்து வருவதும்‌ சமூக ஆரோக்‌கியத்தையே முற்றாகச்‌ சிதைத்துவிடும்‌ என்ற அச்சம்‌ என்னை அலைக்கழிக்கிறது. வெறுப்பு அரசியல்‌ எல்லை மீறிவிட்ட நிலையில்‌ இந்த இழிந்த அரசியல்‌ களத்தை விட்டே முற்றாக விலகி விடுவதுதான்‌ நல்லது என்ற எண்ணம்‌ என்னுள்‌ எழுகிறது. எந்த வகையிலும்‌ மக்களுக்கு நன்மை தராத, சமூக நல்லிணக்கத்தைப்‌ பாதிக்கிற ஒரு தேவையற்ற பிரச்சனையை ஏன்‌ திருமாவளவன்‌ ஊதி‌ பெருநெருப்பாக வளர்த்தெடுக்கிறார்‌ என்று புரியவில்லை. இதற்குள்‌ நுண்ணரசியல்‌ இருக்கக்கூடும்‌.\nரஜினி அவர்கள்‌ அரசியல் சார்ந்து செயற்படும்வரை எந்த ஊடகத்திலும்‌ என்‌ கருத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதில்‌ நான்‌ உறுதியாக இருக்கிறேன்‌. காந்திய மக்கள்‌ இயக்க முகநூலில்‌ என்‌ கையொப்பத்துடன்‌ இடம்‌ பெறும்‌ கருத்துகள்‌ மட்டுமே என்னைச்‌ சார்ந்தவை. எந்தக்‌ கேவலத்திலும்‌ கீழிறங்‌க எவரையாவது பழிதூற்ற வேண்டும்‌ என்ற மன அரிப்பு என்னுள்‌ என்றும்‌ எழுந்ததில்லை. இழிந்த வாழ்க்கை வாழ்வதற்காக நான்‌ அரசியலில்‌ அடியெடுத்து வைக்கவில்லை.\nஇவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/araam-arivu/544557-corona-virus.html", "date_download": "2020-11-28T01:43:36Z", "digest": "sha1:4PMHDIGEEJSA4ZHKL6WOMFHNJEC7NVNV", "length": 21352, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "நோய்த்தொற்று அறிவியல்: எப்படிப் பாதிக்கிறது கரோனா? | Corona Virus - hindutamil.in", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nநோய்த்தொற்று அறிவியல்: எப்படிப் பாதிக்கிறது கரோனா\nஆறு வகையான கரோனா வைரஸ்கள் மனிதர்களைப் பாதிக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. சிலவற்றால், பொதுவான சளித் தொந்தரவு ஏற்படுகிறது, இரண்டு வகை வைரஸ்கள் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இப்போது வேகமாகப் பரவிவரும் கோவிட்-19, கரோனா குடும்பத்தின் ஏழாம் வைரஸ்.\nகிரீடம் போன்ற கூர்முனைகள், இதன் மேற்பரப்பிலிருந்து வெளியேறுவதால், இதற்கு கரோனா என்று பெயரிடப்பட்டது.கொழுப்பு எண்ணெய் மூலக்கூறுகளான குமிழியால், இந்த வைரஸ் சூழப்பட்டுள்ளது. சோப்புடன் தொடர்பு ஏற்படும்போது, கொழுப்புக் குமிழிலிருந்து இந்த வைரஸ் தனியே உதிர்ந்துவிடும்.\n2. பாதிக்கப்படக்கூடிய செல்லுக்குள் நுழைதல்\nமூக்கு, வாய், கண்கள் ஆகியவற்றின் வழியாகவே இந்த வைரஸ் மனிதர்களின் உடலினுள் நுழைந்து, காற்றுப்பாதைகளில் உள்ள ACE2 எனப்படும் புரதத்தை உருவாக்கும் செல்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. இந்த வைரஸ், வௌவால்களிருந்து தோன���றியதாகக் கருதப்படுகிறது. அங்கும் இந்த ACE2-ஐஒத்த புரதத்துடன் அது தன்னை இணைத்திருக்கலாம்.\n3. ஆர்.என்.ஏவை வெளியிடும் கரோனா\nகொழுப்பு எண்ணெய் மூலக்கூறுகளான குமிழியைச் செல்லின் சவ்வுடன் இணைப்பதன் மூலம் இந்த வைரஸ் நமது உடலில் உள்ள செல்லைப் பாதிக்கிறது. செல்லுக்குள் நுழைந்ததும், ஆர்.என்.ஏ. எனப்படும் மரபணுப் பொருளின் துணுக்கை கரோனா வைரஸ் வெளியிடுகிறது.\nநம்முடைய மரபுத்தொகை (Genome), 30 லட்சத்துக்கும் அதிகமான மரபணு எழுத்துக்களைக் கொண்டது. ஆனால், கரோனா வைரஸின் மரபுத்தொகையோ 30,000-க்கும்குறைவான மரபணு எழுத்துக்களையே கொண்டுள்ளது. நமது உடலின் பாதிக்கப்பட்ட செல், இந்த வைரஸின் ஆர்.என்.ஏ.வைப் படித்து, புரதங்களைத் தயாரிக்கத் தொடங்குகிறது. இந்தப் புரதம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் கண்களில் மண்ணைத் தூவி, வைரஸின் புதிய நகல்களை ஒன்றுதிரட்ட உதவுகிறது.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotic) பாக்டீரியாவை மட்டுமே கொல்லும். அவை வைரஸ்களுக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாது. வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படாது. இந்த வைரஸ் புரதங்களுக்கு இடையூறு விளைவித்து, நோய்த்தொற்றை நிறுத்தக்கூடிய வைரஸ் தடுப்பு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது பரிசோதித்துவருகின்றனர்.\n5. புரதங்களை உருவாக்கும் வைரஸ்\nநோய்த்தொற்று வீரியமடையும்போது, அதன் செல்கள், புதிய கூர்முனைகளையும் புரதங்களையும் வெளியேற்றத் தொடங்குகின்றன. இவை கரோனா வைரஸின் கூடுதல் நகல்களை வேகமாக உருவாக்குகின்றன.\n6. ஒன்று திரட்டப்படும் நகல்கள்\nவைரஸின் புதிய நகல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, செல்லின் வெளி விளிம்புகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.\nபாதிக்கப்பட்ட ஒவ்வொரு செல்லும் இறப்பதற்கு முன்பாக சீர்குலைந்து, வைரஸின் லட்சக்கணக்கான நகல்களை வெளியேற்ற முடியும். இந்த வைரஸ்கள் அருகிலுள்ள செல்களைப் பாதிக்கலாம். அல்லது நுரையீரலிலிருந்து தப்பித்துக் காற்றுப் பாதை வழி வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவலாம்.\n8. நோயெதிர்ப்பு அமைப்பின் எதிர்வினை\nஇந்த வைரஸை அழிக்க மனிதர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு போராடுவதால், பெரும்பாலான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. தாக்குதல் தீவிரமடையும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு மிகையாக எதிர்வினையாற்றி, நுரையீரல் செல்களையே தாக்கத் தொடங்குகின்றன. சளியாலும், இறக்கும் செல்களாலும் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதால், சுவாசிப்பது கடினமாகிறது. ஒரு சிறிய சதவீத நோய்த்தொற்றுகள், கடும் சுவாசக் குறைபாட்டை (acute respiratory distress syndrome) ஏற்படுத்தி, மரணத்துக்கு வழிவகுக்கின்றன.\n9. உடலை விட்டு வெளியேறுதல்\nஇருமும்போதும் தும்மும்போதும், வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் அருகிலுள்ள மனிதர்கள் மீதும், பொருட்கள் மீதும் படலாம். பொருட்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் இந்த வைரஸ், பல மணி முதல் பல நாட்கள்வரை உயிருடன் இருக்கும். முகக்கவசத்தை அணிவதன் மூலம் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும். வைரஸால் பாதிக்கப்படாதவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும் அவர்களைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் முகமூடி அணிய வேண்டியது அவசியம்.\nவருங்காலத்தில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள், SARS-CoV-2 வைரஸைக் குறிவைக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்திசெய்யவும் மனித செல்களைப் பாதிக்காமல் தடுக்கவும் உதவும். ஃபுளு காய்ச்சலுக்குப் போடப்படும் தடுப்பூசியும் இவ்வாறே செயல்படுகிறது. ஆனால், ஃபுளு காய்ச்சல் தடுப்பூசியிலிருந்து உருவாகும் ஆன்டிபாடிகள் கரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாக்காது.\nநன்றி: தி நியூ யார்க் டைம்ஸ்\nCorona VirusCoronaநோய்த்தொற்றுநோய்த்தொற்று அறிவியல்கரோனாஆறு வகைகரோனா குடும்பம்ஏழாம் வைரஸ்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nகுஜராத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் கேடில்லா ஆலைக்கு பிரதமர் இன்று வருகை\nகரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள மாட்டேன்: பிரேசில் அதிபர்\nகரோனா: ஈரானில் அரசு அலுவலங்கள் மூடல்\nதொழிலில் ஏற்றம் காண தேவை டிஜிட்டல் மாற்றம்\nஒளிரும் நட்சத்திரம்: புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன்\nஇயக்குநரின் குரல்: செல்லாத வாழ்க்கை.. சொல்லாத க��ை\nதிரைப் பார்வை: மூன்று மனிதர்களின் ‘மர்ம’ உலகம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇந்தியாவில் 10 கோடி 'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் ரஷ்ய அரசு...\nமும்பை, அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: ரூ.24,000 கோடி ஒப்பந்தத்தில் எல் அண்ட்...\nஅடையாள அட்டை அணியாதவர்கள் மீது நடவடிக்கை; விழுப்புரம் ஆட்சியரின் உத்தரவை பொருட்படுத்தாத அரசு...\nகரோனா: பாமக நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் ரத்து; பார்வையாளர்கள் ராமதாஸை சந்திக்கத் தடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/amith-shah-speech-about-modi-politics-and-corruption-dm", "date_download": "2020-11-28T01:18:47Z", "digest": "sha1:FF7JH43OB3SMWPWVM5R6ECBS7SFPIF3Y", "length": 8825, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "#Breaking: மோடி அரசியலுக்கு வந்ததும் இதைத்தான் செய்தார்.. ஊழல் திமுகவை வறுத்தெடுத்து அமித் ஷா பேச்சு.! - Seithipunal", "raw_content": "\n#Breaking: மோடி அரசியலுக்கு வந்ததும் இதைத்தான் செய்தார்.. ஊழல் திமுகவை வறுத்தெடுத்து அமித் ஷா பேச்சு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னை விமான நிலையத்திற்கு வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, \" நீண்ட காலத்திற்கு பின்னர் சென்னை வந்துள்ளதால், அரசியல் குறித்தும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nமோடி அரசியலுக்கு வந்ததும் குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், ஜாதிய அரசியல் போன்றவற்றை ஒழிக்க விரும்பினார். குடும்ப அரசியலுக்கு பல மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு தேர்தலில் பாஜகவிற்கு செலுத்தப்படும் வாக்குகளால் உறுதியாகியுள்ளது. இதனை தமிழக மக்களும் செய்வார்கள்.\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு அருகதை இல்லை. 2 ஜி விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதாக குரல் கொடுக்கிறார்கள். ஊழல் குற்றசாட்டை வைப்பதற்கு முன்னதாக குடும்பத்தை திரும்பி பார்த்தால், ஊழல் எது ஊழல் இன்மை எது என்று புரியும் \" என்று பேசினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nபுலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nஉரிய பதில் வரவில்லை என்றால், இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரை... டி.என்.பி.எஸ்.சிக்கு மதுரை நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை.\n#Breaking: நிவர் புயல் பாதிப்புகள்; இழப்பீடு மற்றும் பயிர்காப்பீடு அறிவித்த எடப்பாடி.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/av-ramanan-22-12-2014.html", "date_download": "2020-11-28T02:15:03Z", "digest": "sha1:GHCND7MLNN76RNUSCG5VPNOFJYJAST4F", "length": 25768, "nlines": 62, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஓட்டை சைக்கிள்! ஒரு ரூபாய் சம்பளம்!! ஏவி ரமணனுடன் ஒரு சந்திப்பு!!", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\n ஏவி ரமணனுடன் ஒரு சந்திப்பு\nஇசையோடு வாழ்கிறார் பாடகர் ஏவி ரமணன். சென்னையில் மியூசியானோ என்ற மெல்லிசைக் குழுவைத் தொடங்கி 40…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n ஏவி ரமணனுடன் ஒரு சந்திப்பு\nஇசையோடு வாழ்கிறார் பாடகர் ஏவி ரமணன். சென்னையில் மியூசியானோ என்ற மெல்லிசைக் குழுவைத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவரும் அவரை அந்திமழைக்காக சந்தித்தோம். அற்புதமான சந்திப்பாக அது அமைந்தது.\n“நான் பாடவந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன.” என்று புன்னகைத்தவாறு பேசத் தொடங்கினார். “ஆரம்பத்தில் மயிலை சண்முகம் குழுவில் பாடிக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் காமேஷ் ராஜாமணியின் குழுவில் பாடினேன். காமேஷ் ராஜாமணி குழுவினர் நாடகங்களுக்கு இசை அமைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து மெல்லிசைக் குழு ஒன்றைத் தொடங்கினோம். ஒல்லியா ஒரு பையன் பாடுவானே. அவன் வருவானாப்பா என்று கேட்டுதான் கச்சேரி புக் செய்வார்கள். ஒரே நாளில் இரண்டு மூன்று கல்யாணங்களும் அமைந்துவிடும். அதன் பின்னர் இரவில் கோயில் நிகழ்ச்சிகூட ஒப்புக்கொண்டுவிடுவார்கள். என்னிடம் அப்போது ஒரு ஓட்டை சைக்கிள்தான் இருந்தது. சென்னையில் தி.நகரில் ஒரு நிகழ்ச்சி மாலையில் என்றால் இரவில் பதினோருமணிக்கு வட\nசென்னையில் எங்கோ ஒரு மூலையில் எதோவொரு கோவிலில் இரவு நிகழ்ச்சி இருக்கும். இதை முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை மிதித்துகொண்டு அங்கே போய்ச்சேருவேன். 71 இறுதியில்தான் ஸ்கூட்டர் வாங்கினேன்.\nபல இடங்களில் மேடை இருக்குமா என்றால் அது ஒருபெரிய காமெடி. உதாரணத்துக்கு ஒன்று\nசொல்கிறேன். வட சென்னையில் ஒரு கோவிலில் நிகழ்ச்சி. அங்கு பாடப்போயிருந்தேன். குறுகலான\nசாலையில் பாடவேண்டும் என்றார்கள். அதெல்லாம் சரி. எங்கே மேடை என்றேன். பொறுங்க சார் வரும் என்றனர். என்னது வருமா என்று கேட்டு அமைதியாகிவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து சாலையில் ஒரு பக்கமிருந்து பின்னோக்கி ஒரு மாட்டுவண்டி வந்தது. எதிர்த்திசையிலிருந்து இன்னொரு மாட்டுவண்டியும் பின்னோக்கி வந்து சேர்ந்தது. இரண்டையும் இணைத்து நிறுத்தி இதுதான் மேடை என்றார்கள். அப்புறமென்ன என்று கேட்டு அமைதியாகிவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து சாலையில் ஒரு பக்கமிருந்து பின்னோக்கி ஒரு மாட்டுவண்டி வந்தது. எதிர்த்திசையிலிருந்து இன்னொரு மாட்டுவண்டியும் பின்னோக்கி வந்து சேர்ந்தது. இரண்டையும் இணைத்து நிறுத்தி இதுதான் மேடை என்றார்கள். அப்புறமென்ன சாலையில் இந்த நீளத்தில் இரண்டாயிரம் பேர், அந்தப் பக்கம் இரண்டாயிரம் பேர் கூடியிருக்க அன்றிரவு பாடினேன். ரொம்ப நாள் நிகழ்ச்சிகளில் பாட ஒரு ரூபாய்தான் கிடைத் தது. பின்னர் இரண்டு ரூபாயாகி, அது 5 ரூபாய் ஆனது.”\nரமணன்தான் தென்னிந்தியாவிலேயே முதல்முதலில் மேடையில் மைக்கை கையில் பிடித்துக்கொண்டு பாடிய முதல் மேடைப் பாடகர். எழுபதுகளில் அவர் பாட வந்தபோது மேடையில் கீழே அமர்ந்துதான் பாடுவது வழக்கம். ரமணனும் அப்படித்தான் ஆரம்பத்தில் பாடினார். வட இந்தியாவில் கிஷோர்குமார், உஷா உதூப் போன்றவர்கள் நின்றுகொண்டே மைக்கை கையில் வைத்துப் பாடத் தொடங்கியிருந்த அந்த சமயத்தில் ரமணனும் மைக்கைக் கையில் பிடித்தார். “அப்போ மைக் ���ிலை 90 ரூபாய் இருக்கும். மைக்கை கையில் எடுத்துப் பாட எனக்கு ஆசை. ஆனால் மைக் செட்காரர்கள் அதைத் தொடக்கூடாது, 90 ரூபா விலை தெரியுமா ’ என்று எகிறுவார்கள். மெதுவா ஒருவரைக் கெஞ்சிக் கூத்தாடி கையில் மைக் பிடித்து பயிற்சி எடுத்து ஒருநாள் பாடியே விட்டேன்.. பிறகு என்னைப் பார்த்து மெல்ல மற்ற குழுக்களில் பாட ஆரம்பித்தார்கள்”\nமேடையில் அப்போது இந்திப்பாடல்களும் அதிகமாக பாடப்படும். இந்தி எதிர்ப்புப் போரில் ரமணன் பள்ளியில் படிக்கும்போது கைதானவர். ஆனாலும் மேடையில் இந்திப்பாடல்களை மிகச்\nசிறப்பாகப் பாடுவார். 78க்கு முன்புவரை சென்னையில் பல தியேட்டர்களில் காலை நேரங்களில் இசைக் கச்சேரிகள்தான் நடக்கும். பயங்கரமான கூட்டம் வரும். ரமணன் மெல்லிசை மேடைகளில் நாயகனாக இருந்தார். “இரண்டரை ஆண்டுகள் காமேஷ் ராஜாமணி குழுவில் இருந்தேன். பின்னர் 1973-ல் நானே தனியாக பட்டதாரி கலைஞர்களுடன் சேர்ந்து மியூசியானோ இசைக்குழு ஆரம்பித்துவிட்டேன். என்னுடன் மேடையில் பாட நிரந்தரமான பெண் பாடகிகள் யாரும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக மாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் சந்தித்தவர்தான் உமா. அவருடன் மேடைகளில் மூன்றாண்டுகள் பாடிய நிலையில் 1976-ல் அவர் என் வாழ்க்கைத் துணை ஆனார். 76-ல் கமல்ஹாசனின் மன்மதலீலை படத்தில் நேற்று ஒரு மேனகை, இன்றொரு ஊர்வசி பாடலைப் பாடச் சென்றேன். அதில் இடம் பெற வேண்டிய இந்தி வரிகளை நீயே போட்டுக்கோ என்று உரிமையுடன் சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார் கவிஞர் கண்ணதாசன். நானே தான் அவற்றை நிரப்பிப் பாடினேன்” உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் ரமணன்.\nமேடைக்கச்சேரிகளில் கிடைத்த புகழ் சினிமா வாய்ப்புகளையும் தந்தது. நீரோட்டம், சம்சாரம் என்பது வீணை, காதல், காதல், காதல் போன்ற படங்களில் நடித்தார். பல படங்களிலும் பின்னணி பாடினார். உமா ரமணனும் பல வாய்ப்புகளைப் பெற்று மிகச்சிறந்த பின்னணிப் பாடகர் தம்பதியாக பெயர்பெற்றனர்.\n1975-ல் தினமணிக்கதிரின் அட்டையில் தன் படம் வந்ததும் ஒரு காபி விளம்பரத்துக்காக நாடுமுழுக்க தன் படம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டதும் ரமணனின் சந்தோஷமான நினைவுகளில் நிறைந்திருக்கின்றன. மீசை வைத்த இளைஞராக மைக்குடன் படங்களில் புன்னகைக்கிறார் ரமணன்.\n“இந்த சமயத்தில் என்னைப் பெரிதாக எப்படி மார்க்கெட் பண்ணிக்கிறது என்று நான் யோசிக்கவில்லை. நான் பாட்டுக்கு ரயில்ல ஏறிட்டேன். டிக்கெட் எடுக்கணும்னு தெரியலை. வழியில் டிக்கெட் பரிசோதகர் பிடிச்சு இறக்கி விடுகிறார். மீண்டும் ஏறுறேன்... திருப்பி எறக்கிவிடுறார்.. இப்படியே போய்க்கொண்டிருக்கிறேன்” தத்துவார்த்தமாகப் பேசுவது ரமணனின் இன்னொரு முகம்.\n“ஆனா எது நடந்ததோ இல்லையோ என்னுடைய மேடை நிகழ்ச்சிகள் மட்டும் நிற்கலை. போனவாரம் கூட என்னுடைய நிகழ்ச்சியைக் கேட்டுட்டு இதுவரைக்கும் இப்படியொரு நிகழ்ச்சியை நான் கேட்டதே இல்லை. என்ன அழகா பண்றீங்கன்னும் ஒருத்தர் பாராட்டிட்டுப் போறார். என் நெஞ்சு நிறைந்திருக்கிறது. எத்தனையோ பெரிய தலைவர்கள், பெரும் கலைஞர்கள் என் நிகழ்ச்சியை அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். ஒருமுறை முதல்வர் எம்ஜிஆர் என் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் எப்போது வந்தாலும் முழுமையாக இருந்து கேட்டுவிட்டுத்தான் போவார். அன்று இடையிலேயே போகவேண்டியதாயிற்று. எனவே மேடைக்கு வந்து என்னிடம் ஒரு துண்டு சீட்டில் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதால் இடையிலேயே செல்கிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது எவ்ளோ பெரிய கௌரவம் தெரியுமா அவர் மரணமடைவதற்கு இருபது நாள் முன்பு கூட என் நிகழ்ச்சி நடந்த மண்டபத்துக்கு வந்தவர் என்னை அழைத்து மறுநாள் வீட்டுக்கு வந்து பார் என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வை என்னால் மறக்கவே இயலாது.” என நெகிழ்கிறார்.\nஇதுவரை 6000 நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருக்கிறார். ரமணனும் உமாவும்தான் பாடுவார்கள். சுமார் 20-25 பாடல்கள் பாடுவார் ரமணன். நிகழ்ச்சி முடியும்வரைக்கும் மிகுந்த உற்சா கமாக கொஞ்சம்கூட தொய்வில்லாமல் பாடுவது அவரது இயல்பு. சென்னையில் நாரதகான சபா, வாணிமகால் போன்ற அரங்குகள் மெல்லிசைக் கச்சேரிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது ரமணின் இப்போதைய வருத்தம். “இத்தனைக்கும் நாரதகான சபா கட்டும்போது 500 ரூபாய் நானும் கூட நிதி வழங்கியிருக்கிறேன்.” என்கிறார். சன் தொலைக்காட்சியில் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாகப் பங்கேற்றிருந்தார். “சில காரணங்களால் ஒரு நாள் திடீரென வேண்டாம் என்று விலகிவிட்டேன். அந்நிறுவனத்தின் எம்.டி. மனது வைத்திருந்தால் இன்றைக்கெல்லாம் 20 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி தொடர்ந்திருக்கும்”\n“பொதுவா என் நிகழ்ச்சியில சுமார் 35 பாடகர்களின் பாடல்களைப் பாடுவேன். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று நளினமாகப் பாடிவிட்டு, ‘ஆஹ்ஹ்ஹ்ஹேங் வந்திருச்சி ஆசையில் ஓடிவந்தேன்’ என்று பாடவேண்டும். அதாவது ஒரு மயில் தோகை விரிக்கிறமாதிரி பல மொழிப் பாடல்கள். தெலுங்கில் கண்டசாலாவின் பாடல்கள்.. ‘அந்தமே ஆனந்தம்.. ஆனந்தமே ஜீவித மகரந்தம்..’ அவருடைய மாஸ்டர் பீஸ் அது.. பாடுவேன். பஞ்சாபி, பெங்காலி, கன்னட பாடல்கள் என்று பெரும் கலவையாக இருக்கும். சந்திரபாபு பாட்டு..‘ஏ பம்பரக்கண்ணாலே’ பாட்டை எடுத்துவிடுவேன். ‘சம்பளத் தேதி ஒண்ணுல இருந்து இருவது வரைக்கும் சம்பளம் வந்தா கொண்டாட்டம்.. கொண்டாட்டம்..’ அப்படின்னும் என் எஸ் கே பாட்டு. ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்.. தங்கம்..’ இப்படி ஒரு கிளாசிக் பாடல்.. இப்ப வந்திருக்கும் பாடல்களான ‘பாக்காதே.. பாக்காதே..’,‘கூடை மேல கூடை வெச்சு கூடலூரு போறவளே..’ ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..’- இதுமாதிரி பாடல்களையும் பாடுவேன்.” ஒவ்வொரு பாடலையும் உருகிப் பாடிக் காண்பிக்கிறார். நாங்கள் அமர்ந்திருந்த அறை இசையால் நிரம்புகிறது.\n“திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடப் போகிறவர்கள் சாப்பிட்டு திரும்பிவந்து என் பாடல்களைக் கேட்கிறார்களா என்று கவனிப்பேன். இப்போது கட்டாயம் வந்துவிடுகிறார்கள். என்றைக்காவது நாற்காலிகள் காலியாக இருக்கும் காலம் வந்தால் அன்று நான் ஓய்வு பெற்றுவிடுவேன்.” முடிக்கிறார் ரமணன்.\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mullaitivu.dist.gov.lk/index.php/si/", "date_download": "2020-11-28T01:31:07Z", "digest": "sha1:ONDAMNX3LI24P4MWB72IWWQ2RGG43WZS", "length": 10741, "nlines": 179, "source_domain": "mullaitivu.dist.gov.lk", "title": "දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය - මුලතිවු", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து சமுர்த்திப்...\nசிங்கள - தமிழ் புதுவருட...\nசிங்கள - தமிழ் புதுவருடத்தை கொண்டாடுமுகமாகவும் சனாதிபதி அலுவலகத்தின் ”புனரோதயம்” சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத் தொடரின் முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 30.05.2019 அன்று...\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் - தேசிய நிகழ்ச்சித்திட்ட நான்காம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் 03.06.2019...\nஇலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (08.06.2019) முல்லைத்தீவுக்கு...\n2019ம் ஆண்டுக்கான 2ம் கட்ட பட்டதாரிப்பயிலுனர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்...\nஉற்பத்தி திறன் கள விஜயம்...\nவடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் இன்று (02.08.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு உற்பத்திதிறன்...\nஅரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் - 2019க்கான விளையாட்டுப்போட்டிகள் 03.09.2019...\nமேலதிக அரசாங்க அதிபர் இட...\nஎமது மேலதிக மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம்பெற்று செல்லும் நிலையில்...\nசர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21...\nகௌரவ ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண வீதிப்பாதுகாப்பு சபை என்பன இணைந்து...\nநாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் 2020ம் ஆண்டுக்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு...\nஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கற்சிலைமடு கிராமசேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பத்துக்கண் பாலத்தினை மக்கள்...\nஇலங்கையின் 72ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (04) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில்...\nமுல்லைதீவில் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள துரித இலக்கம் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152080/", "date_download": "2020-11-28T01:35:40Z", "digest": "sha1:JDWSHXBVXYPGBDJXZ2GGURLPUL2TEV2H", "length": 8551, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார் ம���ிவண்ணன்: தெரிவித்தாட்சி அலுவலர் அறிவிப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nயாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார் மணிவண்ணன்: தெரிவித்தாட்சி அலுவலர் அறிவிப்பு\nசட்டத்தரணி வி.மணிவண்ணன் அங்கம் வகித்த யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக யாழ் மாநகரசபை தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளர்.\nசடடத்தரணி வி.மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்குவதாக அகில இலங்க தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொ.கஜேந்திரகுமார், தெரிவித்தாட்சி அலுவலகரிற்கு அனுப்பி வைத்த கடிதத்தின் அடிப்படையில், மணிவண்ணனது உறுப்புரிமை வறிதாகியது.\nஇதற்கான வர்த்தமானி விரைவில் வெளியாகும்.\nநாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்\nகுடும்பத்தில் 3 பேரை உயிர்க்கொடையளித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி: நினைவு ஏற்பாடுகளை பிடுங்க வைத்த பொலிசார்\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\nநாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்\nநாவற்குழி பாலத்திற்கு அணண்மையில் இன்று நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர் பணிச் செயலகத்தின் ஏற்பாட்டில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.\nஈரானின் முதன்மை அணுவிஞ்ஞானி சுட்டுக்கொலை: இஸ்ரேல் கைவரிசை\nகுடும்பத்தில் 3 பேரை உயிர்க்கொடையளித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி: நினைவு ஏற்பாடுகளை பிடுங்க வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/02/21/periyava-golden-quotes-495/", "date_download": "2020-11-28T02:34:17Z", "digest": "sha1:O65WVQE522CEDRJSKHNNQ6S5EFEJCFL5", "length": 8386, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-495 – Sage of Kanchi", "raw_content": "\nலௌகிக பிற்காலத்தில் மதம் என்பதில் யஜ்ஞகர்மா குறைந்துவிட்டது. லாபங்களுக்காகவே வேறுவித அநுஷ்டானங்களைக் காரியமாக கொடுப்பது தொடர்ந்திருக்கிறது. “ராமேஸ்வரத்துக்குப் போ, அரச மரத்தைச் சுற்று, பிள்ளை பிறக்கும். ஸுர்ய நமஸ்காரம் பண்ணு, நேத்ர ரோகம் ஸரியாகப் போகும். கனகதாராஸ்தவம், சொல்லு ரூபாய் வரும்” என்றெல்லாம் லௌகிக பலன்களுக்காகவே பல காரியங்களை சாஸ்த்ரம் சொல்கிறது. இந்தப் பலனில் உள்ள பற்றினாலேயே பெரும்பாலான ஜனங்கள் இதுகளைப் பண்ணுகிறார்கள். இவர்கள் வாஸ்தவத்தில் உயர்ந்த அறிவு பெறாத ‘அவித்வான்’கள்தான். இவர்களைத்தான் “ஸக்தா:கர்மண்யவித்வாம்ஸோ” என்கிறார் பகவான். இவர்களிடம் “இப்படி அல்ப பலனையெல்லாம் நினைக்காதீர்கள். ஈஸ்வராநுபவம் என்ற உசந்த லக்ஷ்யத்தையே நினையுங்கள்” என்று உபதேசம் பண்ணினால் எடுபடாது. அவர்களுடைய ஸம்ஸ்காரக் குறைவு காரணமாக, அவர்களை இப்போது இருக்கிற இடத்திலிருந்தே அவர்களுடைய மனஸை அநுஸரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேலே கொண்டு போக வேண்டும். இதற்கு அவர்களைப் பக்குவப்படுத்துவதற்காகத்தான் சாஸ்திரங்களே அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆத்ம ஸம்பந்தமில்லாத காரியங்களையும் கொடுக்கிறது. பலனுக்காகத்தான் அவர்கள் இவற்றைப் பண்ணுகிறார்கள். பண்ணிவிட்டுப் போகட்டும். ஆனால் இப்படிக் காரியம் பண்ணுவதால் என்ன ஏற்படுகிறதென்றால் இவர்கள் உத்தேசித்த பலன் உண்டாவதோடு கூட, இவர்கள் உத்தேசிக்காமேலே கொஞ்சங் கொஞ்சமாகச் சித்தசுத்தி என்ற பெரிய பலன் உண்டாக ஆரம்பிக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamizhcholai.com/music/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-11-28T02:45:06Z", "digest": "sha1:LGT4ISAFREUUGFR6B42YLOGZHZF7B7FV", "length": 8727, "nlines": 143, "source_domain": "tamizhcholai.com", "title": "கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் - தமிழ் சோலை", "raw_content": "\nHomeMusicDevotionalகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் [Kanne Navamaniye Karpagame Lyrics] : பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பிரபல ���ண்ணன் தாலாட்டு பாடல்.\nபாடல்: கண்ணே நவமணியே கற்பகமே\nபாடியவர் : பம்பாய் ஜெயஸ்ரீ\nஉனக்கு பால் வார்க்கும் கையாலே\nஉனக்கு பால் வார்க்கும் கையாலே\nஉனக்கு மை தீட்டும் கையாலே\nஉனக்கு மை தீட்டும் கையாலே\nதுரையே நீ கண் வளராய்\nதூயவளே நீ கண் வளராய்\nஅரசே நீ கண் வளராய்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nசோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nதாய் மண்ணே வணக்கம் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து\nஆனை முகத்தான் அரன் | சீர்காழி கோவிந்தராஜன்\nபிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு | சீர்காழி கோவிந்தராஜன்\nஹாலிவுட் நடிகர்களின் பிறந்தநாள் பட்டியல் | Hollywood Actors Birthday List\nபிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்\nசோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t44058-topic", "date_download": "2020-11-28T02:24:11Z", "digest": "sha1:KKS2FTAL45CDPXZROFDL2VGRCFWSRDRJ", "length": 14496, "nlines": 135, "source_domain": "usetamil.forumta.net", "title": "அல்லாஹ் என்ன பெரிய ஆளா ...????", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nஅல்லாஹ் என்ன பெரிய ஆளா ...\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nஅல்லாஹ் என்ன பெரிய ஆளா ...\nRe: அல்லாஹ் என்ன பெரிய ஆளா ...\nRe: அல்லாஹ் என்ன பெரிய ஆளா ...\nRe: அல்லாஹ் என்ன பெரிய ஆளா ...\nTamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--ப���துஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/03/12200909/News-Head-lines.vid", "date_download": "2020-11-28T02:37:04Z", "digest": "sha1:R5TRUHYK4ARBYDK45Y7NSOZCQQDNSBGI", "length": 4243, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்", "raw_content": "\nஅர்த்தமுள்ள கேள்விகள்... ஆணித்தரமான பதில்கள் - கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nவீடியோவில் பார்த்து பிரசவம் - இளம்பெண், குழந்தை உயிரிழப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nஅரவிந்த்சாமி நடிப்பில் படமாகும் பொள்ளாச்சி விவகாரம்\nகெட்டவன் கொடூரமாக இருப்பான் என்பது பொய் - உதாரணம் பொள்ளாச்சி சம்பவம்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்- பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் - கோர்ட் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/over-45000-affected-in-north-due-to-rains-floods/", "date_download": "2020-11-28T02:05:31Z", "digest": "sha1:Q6HKCXABQPQMAXN6FTYNUNA3LLMOOH75", "length": 12727, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "Over 45,000 affected in North due to rains, floods | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇலங்கையில் ஏற்பட்ட கனமழையில் 45,000 பேர் பாதிப்பு\nஇலங்கை வடக்கு மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 45ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஓரிரு நாட்களாக இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனிய மற்றும் ஜாப்னா உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.\nகனம்ழையினால் சுமார் 45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 52 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியில் உள்ள சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. அதேபோல், கிளிநொச்சி பகுதியில் உள்ள மதகுகளின் கதவுகள் திறந்து விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் வேறு இட்டங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டு ��ருகின்றனர்.\nமுஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை ஆஸ்திரேலியா: விமான விபத்தில் 5 பேர் பலி குவைத்தில் 2 மாதத்தில் 28 இந்தியர் உயிரிழப்பு\nPrevious எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 168 ஆக உயர்வு\nNext இந்திய அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்துக்கு எரிவாயு அளிக்க மறுக்கும் பாகிஸ்தான்\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கே���லி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-tamilnadu-temple-executive-officers-council-joint-pettion-in-the-chennai-highcourt-to-support-of-the-tamil-nadu-government-cbi-inquiry/", "date_download": "2020-11-28T02:44:12Z", "digest": "sha1:7KX46PFCRYEPEUAVI7WCHGKUXT47V7PN", "length": 13390, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு ஆதரவாக கோவில் அதிகாரிகள் சார்பில் மனுதாக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு ஆதரவாக கோவில் அதிகாரிகள் சார்பில் மனுதாக்கல்\nதமிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் மற்றும் சிலைகள் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.\nதமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது சரிதான் என்று, தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் மற்றும் சிலை செய்ததில் நடை பெற்ற முறைகேடுகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, தமிழக அரசு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அரசாணை வெளியிட்டது.\nஇதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nசிலை கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து டிராபிக் ராமசாமி மனு எம்.ஜி.ஆருக்கு பாதகம் செய்யும் ஜெயலலிதா: கருணாநிதி குமுறல் மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது தடியடி\nPrevious 10வது முடித்தவர்கள் நேரடியாக பிளஸ்2 தேர்வு எழுதும் திட்டம் ரத்து: பள்ளிக்கல்வித் துறை\nNext தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/whatsapp-stopped-suddenly-for-an-hour/", "date_download": "2020-11-28T03:19:08Z", "digest": "sha1:NAKHBALEO26NQFII7YYWKP7WGKKO7UGF", "length": 12221, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ் அப் செயலி திடீர் என ஒரு மணி நேரம் முடக்கம் : இப்போது செயல்படுகிறது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவாட்ஸ் அப் செயலி திடீர் என ஒரு மணி நேரம் முடக்கம் : இப்போது செயல்படுகிறது\nவாட்ஸ் அப் செயலி திடீரென சில நிமிடங்களுக்கு முடங்கியது\nஉலகெங்கும் உள்ள பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது. பலரும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இயலாமல் தவித்தனர். இதற்கான காரணத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை.\nசிறிது நேரத்தில் சேவை மீண்டும் துவங்கி உள்ளது. இந்த தற்காலிக முடக்கம் மேற்கு ஐரோப்பா, ஆசியா ஆகிய இடங்களில் முழுவதுமாக நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் உலகின்பல பகுதிகளிலும் இந்த முடக்கம் நிகழ்ந்ததாக தகவல்கள் வந்துள்ளது.\nஇந்த சேவை மீண்டும் துவங்குவதற்குள் பலர் டிவிட்டர் மூலம் இது குறித்து புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்த முடக்கம் இந்திய நேரப்படி பகல் 1.45 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.\nபயங்கரவாதிகளிடம் இருந்து 20 இந்தியர் மீட்பு இன்ஸ்டாக்ராம் ஸ்டோரீஸ்- டெஸ்க்டாப்பில் பார்ப்பது எப்படி உலகம் முழுவதும் மொழிகளுக்குள் அடிப்படை தொடர்பு: நிபுணர்கள் கண்டுபிடிப்பு\nPrevious சீனாவின் இரட்டை வேடம் : இந்தியாவுக்கும் ஆதரவு பாகிஸ்தான் தீவிரவாதிக்கும் ஆதரவு\nNext இந்தியாவின் பணமதிப்பிழப்பு உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariyalion.blogspot.com/2009/06/", "date_download": "2020-11-28T02:14:27Z", "digest": "sha1:F3WAUAHQS3XSQ2KCV7WTSMXYSAET2ZBA", "length": 4759, "nlines": 99, "source_domain": "ariyalion.blogspot.com", "title": "புல்லட்டின் *டுமீல்*: June 2009", "raw_content": "\nபுல்லட்டின் கையில் பிரபஞ்சம்: ஓர்கானிக் சூப்\nசீரியஸ் மாட்டரை கையிலெடுத்து கட்டயில போகப்பார்த்து கடைசியா ஒரு முடிவெடுத்தேன்..... எனக்கெல்லாம் எதுக்கு போர்த்தேங்காய் :( என்னைப் பற்றி அறிய\nகடுப்பை க்கிளப்பும் பெண்கள் பாகம் 3 ஐ பெருவெற்றியாக்கிய அனைவருக்கும் அப்பாவி ஆண்கள் சமூகம் சார்பாக நன்றிகள்.. :p\nபுல்லட்டின் கையில் பிரபஞ்சம்: ஓர்கானிக் சூப்\nஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\n2010 - 140 எழுத்துக்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8331:2012-01-27-21-00-15&catid=360&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2020-11-28T02:14:48Z", "digest": "sha1:745W254DFONZZWYAE2D7IRCJVJZA6R7F", "length": 6102, "nlines": 11, "source_domain": "tamilcircle.net", "title": "மாணவர் விடுதியா?அரசின் வதைமுகாமா?பு.மா.இ.மு. தலைமையில் மாணவர்களின் மறியல் போராட்டம்!!", "raw_content": "பு.மா.இ.மு. தலைமையில் மாணவர்களின் மறியல் போராட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2012\nபுழுத்த அரிசி, அழுகிய காய்கறிகள், வேகாத சோறு, நீர்மோர், பருப்பே இல்லாத சாம்பார், துர்நாற்றமடிக்கும் உணவுக்கூடம் இவைதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளின் அவலம். தமிழகத்தில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 மாணவர்கள் சுகாதாரமற்ற தரமற்ற இந்த உணவைத்தான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.\nதிருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வரும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரமற்ற உணவும் சுகாதாரமற்ற விடுதியும் பற்றி பலமுறை விடுதிக் காப்பாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமுறிக் கொண்டிருந்த மாணவர்கள், கடந்த 13.12.2011 அன்று ஜெகதீசன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பு.மா.இ.மு.தோழர்களின் தலைமையில், விடுதியின் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாடு தட்டு மற்றும் பாத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, மாவட்ட உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் போலீசாரும் ஓடோடிவந்து பேச்சு வார்த்தை நடத்தினர். விடுதிக் காப்பாளர் தொடங்கி மேலதிகாரிகள் வரை ஊழலில் ஊறித்திளைப்பதை பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரவர்க்கத்திடம் தலைமையேற்ற தோழர்கள் சாடினர். அரண்டுபோன அதிகாரிகள் இந்நிலைமைகளை சீரமைப்பதாகவும், மாணவர்களின் 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.\nவிடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை ரூ.750ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள பாசிச ஜெயா அரசின் அறிவிப்பு வெறும் பித்தலாட்டம் என்பதையும், அரசின் சலுகைகள் அதிகரிப்பதற்கேற்ப அதிகார வர்க்கத்தின் ஊழலும் கொள்ளையும் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் இப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டியது. தமிழகமெங்கும் மாணவர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டிவரும் பு.மா.இ.மு., அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/potruvom-potruvom/", "date_download": "2020-11-28T02:10:35Z", "digest": "sha1:A7JMAOAK2EIQKYMYPCXU7XQPPE7EIMMQ", "length": 10627, "nlines": 193, "source_domain": "www.christsquare.com", "title": "Potruvom potruvom Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை\nஇயேசுவின் நாமமே நமது மேன்மையே\nவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட\nராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ\nநம் இதயம் கூட இன்று\nஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே\nஉலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே\nஎந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே\nஇருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே\nஇன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே\nபாவங்கள் போக்கிடவே மண்��ில் பிறந்தாரே\nபரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே\nநம்மை தேடி வந்த தெய்வம்\nஉயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/11/19/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-28T02:13:25Z", "digest": "sha1:7RVFSZ24WJONZBPULS5HAOLZUMHB6L66", "length": 5502, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "அம்மையே அப்பா! முருகா முத்துக்குமரா! – Sage of Kanchi", "raw_content": "\nஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “ஜநித்ரீ பிதா ச” என்ற ஸ்லோகத்தில் முருகப் பெருமானையே அம்மாவாகவும் அப்பாவாகவும் துதித்து, பிழை பொறுத்து, அருள வேண்டுகிறார். அந்த ஸ்லோகத்தின் பொருளை இங்கே காணலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\n“குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த” என்று தொடங்கும் முருகனுடைய பதினோரு நாமாவளிகளை கொண்ட இன்னொரு ஸ்லோகத்தை, நாம மந்திரமாக மஹான்கள் போற்றுவார்கள். அதன் பொருளையும் முருக நாம மஹிமையும் இங்கே கேட்கலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – பத்தொன்பதாவது ஸ்லோகம் – முருக நாம ஜபத்தால் மனமும் இந்த்ரியங்களும் அடங்கும்\nTags: எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ, குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த, skanda sashti festival\nவேலை வணங்குவது எமக்கு வேலை\nஇன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/?p=19514", "date_download": "2020-11-28T01:42:29Z", "digest": "sha1:VX44F6SBAZRTKLEFI4E5BOYTA34KKOOD", "length": 7992, "nlines": 75, "source_domain": "newjaffna.com", "title": "கிளிநொச்சியில் உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை! மேலும் இருவருக்கு தொற்று உறுதி - NewJaffna", "raw_content": "\nகிளிநொச்சியில் உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் இருவருக்கு தொற்று உறுதி\nகிளிநொச்சி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநேற்றைய தினம் திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து அவருடைய மகள் வருகை தந்திருந்தார்.\nஅவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில��� இருக்கும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\n← வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nயாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்புக்கோட்டை; சிக்கிய இளைஞர் →\nயாழ் வல்வெட்டித்துறை பாஸ்கரன் தலைகீழாக நின்று செய்த வேலை\nயாழில் ரயில் மோதி பெண் சம்பவ இடத்திலேயே சிதறிப் பலி\n பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-devotees-calls-for-corona-test-due-to-temple-butter-has-coronavirus-positive/22383/", "date_download": "2020-11-28T03:03:04Z", "digest": "sha1:DK67GGMCO3FMVZWZJUL255TF5EGG764X", "length": 41207, "nlines": 345, "source_domain": "seithichurul.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா.. பக்தர்கள் பரிசோதனைக்கு அழைப்பு! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா.. பக்தர்கள் பரிசோதனைக்கு அழைப்பு\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\n���ிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்\nமீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்\nமீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்\nநிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்\nகரையைக் கடந்த நிவர்.. தமிழக வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்\nபீகார்: பாஜக கூட்டணி முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு.. பதவியேற்பது எப்போது\nதீபாவளியன்று டெல்லியில் ஏற்பட்ட 206 தீ விபத்துகள்\nகுறையாத கொரோனா இறப்புகள். அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்\nபிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் குற்றம்\nதேர்தல் தோல்வி எதிரொலி.. ட்ரம்ப்பை விவாகரத்து செய்யும் காதல் மனைவி மெலானியா\n#Breaking: அமெரிக்காவின் 46-வது அதிபரனார் ஜோ பைடன்\nதனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா\nகால்பந்து விளையாட்டின் கடவுள் மரடோனா காலமானார்\nதன் மீது கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என குறிப்பிட்டேன்.. பிவி சிந்து விளக்கம்\nஎனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nஎனக��கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nதனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nபூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்\nவிஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nதனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nவிஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்\nபாஜகவில் அடுத்து இணையும் பிரபல நடிகர் இவர்தான்\nசூரிக்காக புதிய கதையை ரெடி செய்த வெற்றிமாறன்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nபூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்\nநடிகை தர்ஷா குப்தா – ஹாட் புகைப்பட கேலரி\nப்ரியா பவானி ஷங்கர் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகொஞ்சி பேசிட வேணடாம்.. ரம்யா நம்பீசன் க்யூட் போட்டோ கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nசசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nமீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு\nஏர் ஓட்டுபவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றாரா சூர்யா.. சூரரைப் போற்று – விமர்சனம்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nமூக்குத்தி அம்மன�� படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி 65 இயக்க போவது இவர்தானா\nஷாருக் கானுக்கு அட்லி சொன்னது அந்த பட கதையா\nவிஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்\nகூகுள் பே-ல் பணம் அனுப்பக் கட்டணம்\nநவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nலஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதலிடம் யார்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா\nநவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும் உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\n👑 தங்கம் / வெள்ளி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா.. பக்தர்கள் பரிசோதனைக்கு அழைப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டு வந்தது.\nஆனால், கொரோனா பாதிப்புகளுக்கு முன்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர், வெளிநாடு சென்று வந்துள்ளார். ஆனால் அதை அவர் வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஎனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள், ஊரடங்கிற்கு சில வாரங்கள் முன்பு வரை சென்று வந்த பக்தர்கள், பட்டரின் குடும்பம், கோவிலின் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துள்ளனர்.\nமேலும் பட்டரின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nRelated Topics:ButtercoronavirusFeaturedMadurai Meenakshi Amman templeஅழைப்புகொரோனா வைரஸ்பக்தர்கள்மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nதமிழகத்தில் எந்த பணிகளுக்கு எல்லாம் ஊரடங்கில் இருந்து தளர்வு.. அரசாணை வெளியீடு\nசென்னையில் 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\nஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nநிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று தகவல்களை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.\nமாநில பேரிடர் மேலாண்மைத் துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பின் நிவாரணத்திற்காக முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி கேட்க இருக்கிறோம்.\nமொத்த இழப்பீடு 400 கோடி ரூபாயாக இருக்கும் என்று உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்த பிறகு புயல் நிவாரணத்திற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.\nகேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.\nஇந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் கற்றுத்தரப்படாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்குத் தமிழ் படிக்க விருப்பம் இருந்தால் அவர்களுக்கு மட்டும் கற்றுத்தரப்படும். இதற்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇது ஏற்புடையது அல்ல. கேந்திர வித்தியாலயா கல்வி நிறுவனம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குக் கீழ் தான் வருகிறது, மேலும் தமிழகத்தில் உள்ள தமிழ் கற்றல் ஆகிய விதிகளுக்கு எதிராக இது உள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் மாணவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏற்படையது அல்ல. எனவே கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஆசியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை மதுரை பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக அறிவித்தது எப்படி என்று மனுதாரர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.\nகேந்திரிய வித்தியாலயா பள்ளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காகதான் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களிள் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களாக உள்ளனர். எனவே தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங���களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைத்து பிராந்திய மொழிகளுக்காகவும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இப்படியே சென்றால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.\nதாய் மொழியில் கற்கும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. வழக்கு குறித்த விரிவான தீர்ப்பை வழங்க, நாளை மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.\nமீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்\nஅதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல், இன்று காலை கரையைக் கடந்து வலுவிழந்தது.\nஇந்நிலையில் அடுத்த சில நாட்களில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.\nநிவர் புயல் வந்த பின் சென்னையின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. ஆனால் இன்னும் டெல்டா மாவட்டங்களில் தேவையான அளவிற்கு மழை பெய்யவில்லை.\nஅடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாறுமா, அது டெல்டா மாவட்டங்கள் பக்கம் கரையைக் கடக்குமா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்,\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/11/2020)\nதமிழ் பஞ்சாங்கம்8 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/11/2020)\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nவைரல் செய்திகள்11 hours ago\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nசினிமா செய்திகள்12 hours ago\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மா���ியம் தொடரும்\nவேலை வாய்ப்பு16 hours ago\nவேலை வாய்ப்பு17 hours ago\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nவைரல் செய்திகள்11 hours ago\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nசசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nமீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு\nஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்\nஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவாட்ஸ்ஆப்-ல் புதிய மோசடி.. பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/11/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/here-is-the-new-update-for-ajith-fans-who-asked-for-a/cid1768364.htm", "date_download": "2020-11-28T01:28:59Z", "digest": "sha1:S2TVKHBJBBB4NXKJKLLK4QCF3DZOWLPC", "length": 5045, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இதோ புதிய அப்டேட்", "raw_content": "\nவலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இதோ புதிய அப்டேட்\nகொரோனா வைரஸ் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஆறு மாதங்களாக நின்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது என்பதும், தல அஜீத் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே\nஅஜித், வேலையில் இறங்கிவிட்டால் நல்ல நாள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்த வகையில் தீபாவளி அன்று கூட அவர் சென்னை திரும்பமால், படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து படக்குழுவினர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த்கவும் தகவல்கள் வெளிவந்தன\nதீபாவளிக்கு விடுமுறை அளிக்கலாம் என்று இயக்குனர் கூறியபோதும், அதெல்லாம் வேண்டாம், படப்பிடிப்பை முடித்துவிட்டே சென்னை செல்வதாக அஜித் கூறியதாக கூறிவிட்டாராம். அதனால் தீபாவளி கொண்டாடமல் படக்குழுவினர் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் ஐதராபாத் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும், இதனை அடுத்து அஜித் சென்னை திரும்பி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்ற நிலையில் அஜீத் இதுவரை இல்லாத அளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து ஆர்வமாக நடித்து வருவதாகவும் இந்த படம் ரசிகர்களுக்கு சரியான ஒரு ஆக்ஷன் விருந்தாக இருக்க வேண்டும் என்பதில் அஜித் முழு கவனத்துடன் நடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்\nமேலும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரைலர் உள்பட அனைத்தும் அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள்னர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26582", "date_download": "2020-11-28T02:48:31Z", "digest": "sha1:RYSAEQRHX4EUKEGJPJC6MHXZBQ2QHNRJ", "length": 20041, "nlines": 124, "source_domain": "www.dinakaran.com", "title": "கருணை முகிலின் கண்ணீர் மழை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nகருணை முகிலின் கண்���ீர் மழை\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-55\nசன்மார்க்க தீபமாக விளங்கியவர் திருவருட் பிரகாச வள்ளல் பெருமான். அவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள் ‘திரு அருட்பாவாகப் போற்றப்படுகிறது.\nஇவ்வுலகத்தினர் வாழ்க்கையில் பொருளாதாரச் சிக்கல்கள் இன்றி வாழப் பொருள் அளித்த புரவலர்கள் பொருள் வள்ளல்’’ என புகழப் பெறுகிறார்கள். அன்பும், பண்பும், அருளும் பொருந்தி அவனியோர் வாழ ஏற்ற வழிகாட்டிய ஆன்றோர்கள், அருள்வள்ளல்கள் என அழைக்கப் பெறுகின்றார்கள்.\nஅத்தகைய ஞானியர்க்குள்ளே ராமலிங்க அடிகள் சிறப்பு பெற்று விளங்குவதாலேயே ‘வள்ளலார்’ என்றே இவர் பெயர் விளங்குகின்றது. ஐம்பத்தொன்று வருடங்களே இப்பூவுலகில் வாழ்ந்த புண்ணியர் ஆற்றிய பணிகளோ அளவிடற்கரியது.\n என்று அவரிடம் கேட்டால் நாம் தெரிந்துகொள்ளும் செய்தி என்ன தெரியுமா \nஅகத் தேகருத்து புறத்தே வெளுத்திருந்த\nசகத்தே திருத்தி அவரைச் சன்மார்க்க\nமகிழ்ந்திடுதற்கு என்றே என்னை இந்த\nஅழுக்கு மிகுந்த நெஞ்சத்தையும், அலங்காரம் பொலியும் தோற்றத்தையும் கொண்டு இவ்வுலகில் பலர் வாழுகின்றனர். அப்படிப்பட்டவர்களைத் திருத்தி அறவழியில் வாழச் செய்து அவர்கள் இக உலகிலேயே இறை உலகைக் காண ஏற்ற வழி வகுத்திடவே இறைவன் என்னை அனுப்பியுள்ளான் என்கின்றார் வள்ளலார்.\nசிதம்பரத்தலத்திற்கு அருகில் உள்ள மருதூரில்தான் மகான் ராமலிங்கர் புரட்டாசி மாதத்தில் அவதரித்தார். அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் மாலை ஐந்து மணியளவில் ஐந்தாவது மகனாகத் தோன்றிய ராமலிங்கருக்கு ஐந்து மாதமே நிறைந்திருந்த பொழுதில் அன்னை தந்தையர் குழந்தையோடு சிதம்பரம் நடராஜர் தரிசனத்துக்குச் சென்றனர்.\nகோயிலில் தீட்சிதர் ஆடும் கடவுளுக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் அகப்புறம் உள்ள சிதம்பர ரகசியத்திரையை விலக்கினார். மறுவினாடி கைக்குழந்தை ‘கலகல’ என்று சிரித்தது. சின்னக் குழந்தையின் தீட்சண்யத்தைக் கண்டு தீட்சிதர் அதிசயித்தார். சின்னம்மாள் - இராமையா தம்பதிகளிடம் ‘தெய்வீகப் பிரசாதம்’ உங்கள் கைகளில் மழலையாக வடிவம் கொண்டுள்ளது என்று வாழ்த்தினார்.\nராமலிங்கரின் தந்தை காலமாகிவிடவே அண்ணனின் அரவணைப்பில் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் தான் வள்ளலார் வாழ்ந்துவந்தார். ஏழே வயதில் கண்ணாடியில் தன் உருவம் தெரியாது தணிகை ���ுருகனின் வடிவத்தைக் காணும் பெரும் பேறு பெற்றார். சென்னை கந்த கோட்ட முருகனை தினசரி வழிபட்டு ஒன்பது வயதிலேயே ‘தெய்வ மணி மாலை’ என்ற அதி அற்புதமான அருந்தமிழ் நூலொன்றை அருவியெனப்\n‘திரு ஓங்கி ’ எனத் தொடங்கும்\nவள்ளல்பெருமானைக் கருணைமுகில் என்று உருவகித்தால் அவரின் பாடல்களான திரு\nஅருட்பாவைக் ‘கண்ணீர் மழை’ என்றுதான் சொல்ல வேண்டும்.\nதந்நோய் போல் போற்றாக் கடை\nஅக்குறளுக்குத் தன் வாழ்க்கையின் மூலமே உரை எழுதியவர்தான் ராமலிங்கர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அவர் தூண்டில், கண்ணி போன்றவற்றைக் கண்டு துடித்தார். ஓரறிவுத் தாவரம் வாடியதைக் கண்டே வருத்தப்படும் அவர் பசிநோய் முற்றிலுமாக நீங்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.\nபரம்பொருளைக் கூட ‘பசித்தபோது எதிர் கிடைத்த பாற்சோற்றுத் திரளே ’என்று பாடுகிறார் என்றால் அவர் உயிர் இரக்கத்தின் உச்சியை நாம் புரிந்துகொள்ளலாம்.\nபொதுவாக ஞானிகள் அனைவருமே தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள்தான். பெரும்பாலும் அவர்களின் உபதேசம் கருணை, இரக்கம், பரோபகாரம் பற்றியேதான் இருக்கும். வள்ளல் பெருமான் உபதேசத்தோடு நின்று விடவில்லை,\n‘ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்’ என்று அழுத்தம் திருத்தமாக அறை கூவல் விடுத்த அவர் களத்தில் இறங்கிக் காரியமும் செய்தார்.\n‘அன்னமிடும் தருமச்சாலையை வடலூரில் அமைத்து ஏழைகளின் பசியாற்றினார்மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் தூய்மையுடன் துலங்க வேண்டும் மானுட இனம் என்று மொழிந்தார். செயல்வடிவிலும் அதற்கு உருவம் கொடுத்த ஒரே உத்தமராக ராமலிங்க அடிகளார் திகழ்ந்தார். திடலாக விரிந்திருந்த வடலூர்ப் பெரு வெளியில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை, சமரச சன்மார்க்க சங்கம் என்ற மூன்று அமைப்புகளை அவரே நிறுவி பொதுச் சேவையில் ஈடுபட்டார்.\nமனம் தூய்மை அடைவதற்கு சபை, வாக்கு வண்மைபெற சங்கம், ‘காயம்’ என்னும் உடற்பிணியைப் போக்க அன்னமிடும் தருமச் சாலை என முப்பெரும் அமைப்புகளை நிறுவி ‘மக்கள் பணியே மகேசன் பணி’ எனத் தானே எடுத்துக் காட்டாகித் திகழ்ந்த ஒப்பற்றவர் அடிகளார். அன்னம் இடுதலும் ஜோதி வழிபாடும் அடிகளாரின் முக்கியக் கொள்கையாக விளங்கியது.\n1872ல் தைப்பூசத்தில் ஒளி வழிபாட்டை முதன் முதலாக நிகழ்த்தினார் வள்ளலார்.அருட்பெருஞ்��ோதி தனிப்பெருங்கருணை என்ற பக்தி முழக்கம் திசை எட்டும் பரவியது.பக்தி உலகில் பல அடியார்களில் ஒருவர் வள்ளலார்.சீர்திருத்தத்துறையில் சில பேர்களில் ஒருவர் வள்ளலார் . ஜீவகாருண்யத்திலோ தனி ஒருவராகச் சுடர்விடுபவர் வள்ளலார்.இரக்கம், அன்பு, கருணை, பரிவு ஆகிய குணங்கள் ஒன்றாகி உருப்பெற்றவரே ராமலிங்கர்.\nசிறு குழந்தையாகக் கூட உருப்பெறாத ஐந்து மாத சிசுவாக இருந்தபோதே சிதம்பர ரகசியம் கண்ட அவர் இறுதிவரை சிதம்பர வெளியோடு ஒன்றியிருந்தார். அவரைப் புகைப்படம் எடுக்க சில அன்பர்கள் முயன்ற போது ஒளி உடம்பாக அவர் இருந்ததினால் வடிவம் நிழற்படத்தில் வரவில்லை.\nசில காலம் இருந்தது கருங்குழியில் \nபணத்திற்கும். புகழுக்கும் ஆசைப்படாத பண்பாளராக வள்ளலார் விளங்கினார்.அவரின் அற்புதமான பாடல்களை உடனிருந்து கேட்ட அன்பர்கள் இக் கவிதைகளை எழுத்து வடிவில் உருவேற்றிப் புத்தகமாக வெளியிட்டால் பலருக்கும் வழிகாட்டுமே என்ற போதும் அச்சுப்புத்தகம் ஆக்க அவர் அனுமதியை வழங்கவில்லை.பிறகு உண்ணா நோன்பிருப்போம் என அவர் அன்பர்கள் சொன்னதால் இரக்க சுபாவம் மிக்க ராமலிங்கர் ‘திரு அருட்பா’ நூலாக வெளிவர இசைந்தார்.\n1874ம் ஆண்டு ஜனவரி முப்பதில் தைப் பூசத்திருநாள் வந்தது. இருவருடங்களுக்கு முன்பு ஒளி வழிபாட்டை துவக்கிய தைப்பூச நன்னாளிலேயே கற்பூரம் போலத் தன் மேனியை ஒளியோடு ஒன்றிடச்செயது சித்தி பெற்றார்.வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் அவரின் சித்திவளாகத் திருமாளிகை உள்ளது. மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகானை மனதார வணங்கி அவர் காண விழைந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.\nகருணை முகிலின் கண்ணீர் மழை\nமிதுன ராசி ஆண் சுதந்திரப் பறவை\nவள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண ��ொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=343", "date_download": "2020-11-28T03:01:25Z", "digest": "sha1:PKP3URT2QLWGSYJPMB6TTP5S4LTIGMBT", "length": 4454, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு?", "raw_content": "\nHome » ஆன்மிகம் » சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்\nதினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம். மணி அடிக்கிறோம். _ ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். பாரத நாட்டின் பண்பாடும், கலாசாரமும் தொன்மை மிக்கவை. வேதகாலத்திலிருந்து முனிவர்களும், ரிஷிகளும் வகுத்துக் கொடுத்தவை. உபநிடதங்களும், புராணங்களும் நம் சிந்தனையைத் தூய்மைப்படுத்தவும், செயல்களைப் பண்படுத்தவும் பல வழிமுறைகளை விவரிக்கின்றன. இன்றும்கூட நடக்கும்போது காலில் புத்தகமோ, தாளோ மிதிபட்டால், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அடுத்தவரின் மீது நம் பாதம் பட்டுவிட்டாலும் அப்படியே செய்கிறோம். அதுமாதிரியே மாலை வேளையில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தால், பொழுது புலர்ந்து விளக்குகளை எரிய விடும்போது ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்திக்கிறோம். இப்படி பல சடங்குகள்... சம்பிரதாயங்கள். இவற்றின் அடிப்படைத் தத்துவங்களை இந்த நூலில் அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம். ஒவ்வொரு சடங்குகளையும் தொடர்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2020-11-28T02:18:33Z", "digest": "sha1:GOQQTEZ3T3MZ7X5INLJVTIEX2NI3CSEM", "length": 24741, "nlines": 342, "source_domain": "eluthu.com", "title": "சங்கீதா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 12-Nov-1990\nசேர்ந்த நாள் : 12-Dec-2012\nகவிதைகள் எழுதவும் ,படிக்கவும் மிகவும் பிடிக்கும் நான் நேசிக்கும் ஒவ்வொரு உறவுகளிடமும் நான் பெற்ற முதல் பரிசு ஏமாற்றம் மட்டுமே இந்த நொடி முதல் .....உண்மையான அன்பை தேடி...இவ்வாழ்க்கைப்பயணம்............................................................... மரணத்தை நோக்க�� என் எண்ணங்களும் வாழ்க்கையும்...........சங்கீதா.\nசங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்னையவள் அமுதமூட்ட தன் தங்கத்தை இடையில் வைத்து இரவினில் நிறைமதியே உன்\nமழலையின் எட்டி பார்க்கும் ஓரிரு\nஅந்த நிலவும் தோற்று போகுமடி\nஉன் அழகில் என வர்ணிக்கும் வார்த்தைக்கும்\nசங்கீதா - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉயிரே... செங்கதிர் கதிரவன் மெல்ல உதயமாக... செவ்விளனி மேனிகொண்ட நீ என் கரம் பற்றினாய்... நெருப்பில் குளிக்கும் கடல்நீரை ரசித்துக்கொண்டு... என் கன்னம் கடித்தாய் உன் தோல் சாய்ந்தேன்...நெற்றியில் முத்தம் பதித்தாய் உன் மடியில் தலைசாய்த்தேன்... இதழ்களோடு இதழ்கள் சேர்த்தாய்... நீரையும் நெருப்பையும் ரசித்துக்கொண்டு... மணற்பரப்பில் ஓர் நடை பயணம்... ஒருமுறை அனைத்துக்கொள்வாயா என்றாய்... காலமெல்லாம் அனைத்து கொள்வேன் என்றேன்... என் கரம் பிடித்து சொன்னாய்... இதுதான் நம் இறுதி\nசந்திப்பு என்று... சிவந்தது கீழ்வானம்\nமட்டுமல்ல... உன் உருவம் பதிந்த என் கண்களும்தான்... கார்மேகம் மேனி கொண்ட எனக்கு... என் வாழ்வும\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎன்னவளே... கோடை மழையில் குடையின்றி நனைந்தோம்... நீயும் நானும்\nகைகள் நீட்டி சந்தோசமாக... இன்று அடைமழையில் குடை இருந்தும் நனைகிறது... என் விழிகள் சிந்தும் கண்ணீரில் என் இதயம்... என் கண்ணீரை மறைக்கவே சில நேரங்களில்... தூறல் போடும் மழைமேகம்... இயற்க்கை எனக்கு கொடுத்த வரம் மழைத்துளிகள்... நீ எனக்கு கொடுத்த ஆறாத ரணம் கண்ணீர் துளிகள்.....\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே 15-Jul-2020 4:22 pm\nகாதல் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்\t14-Jul-2020 8:43 pm\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்னவளே... கோடை மழையில் குடையின்றி நனைந்தோம்... நீயும் நானும்\nகைகள் நீட்டி சந்தோசமாக... இன்று அடைமழையில் குடை இருந்தும் நனைகிறது... என் விழிகள் சிந்தும் கண்ணீரில் என் இதயம்... என் கண்ணீரை மறைக்கவே சில நேரங்களில்... தூறல் போடும் மழைமேகம்... இயற்க்கை எனக்கு கொடுத்த வரம் மழைத்துளிகள்... நீ எனக்கு கொடுத்த ஆறாத ரணம் கண்ணீர் துளிகள்.....\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே 15-Jul-2020 4:22 pm\nகாதல் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்\t14-Jul-2020 8:43 pm\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபூத்து குலுங்கும் நந்தவனத்தில்... ஒற்றை செங்காந்த மலராய் உன்னை கண்டேன்... உனக்கே தெரியாமல்\nதினம் தினம் உன்னை காணும் ஒவ்வொரு நாளும்... உனக்கே தெரியாமல் இன்பங்களை எனக்கு அள்ளி கொடுப்பாய்... மலர்களால் உனக்கு வரைந்த\nகாதல் கடிதம்... உன் புன்னகையால் நனைந்தது கடிதம்... பணமென்னும் பேய் காதலில் குறுக்கிட... செல்லரித்து போனது நம் உயிர் காதல்... அதிக இன்பங்களை எனக்கு கொடுத்தவளும் நீதான்... அளவில்லா துன்பங்களை எனக்குகொடுத்து சென்றவளும் நீதான்... நீ என் உள்ளத்தில் கலந்த உறவல்ல... என் உயிரில் கலந்த உறவு நீ... மரணம் வரை தொடரும்\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே .\t15-Jul-2020 4:14 pm\nஅருமை காதல் வரிகள் ஒவ்வொன்றும்\t14-Jul-2020 8:40 pm\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபூத்து குலுங்கும் நந்தவனத்தில்... ஒற்றை செங்காந்த மலராய் உன்னை கண்டேன்... உனக்கே தெரியாமல்\nதினம் தினம் உன்னை காணும் ஒவ்வொரு நாளும்... உனக்கே தெரியாமல் இன்பங்களை எனக்கு அள்ளி கொடுப்பாய்... மலர்களால் உனக்கு வரைந்த\nகாதல் கடிதம்... உன் புன்னகையால் நனைந்தது கடிதம்... பணமென்னும் பேய் காதலில் குறுக்கிட... செல்லரித்து போனது நம் உயிர் காதல்... அதிக இன்பங்களை எனக்கு கொடுத்தவளும் நீதான்... அளவில்லா துன்பங்களை எனக்குகொடுத்து சென்றவளும் நீதான்... நீ என் உள்ளத்தில் கலந்த உறவல்ல... என் உயிரில் கலந்த உறவு நீ... மரணம் வரை தொடரும்\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே .\t15-Jul-2020 4:14 pm\nஅருமை காதல் வரிகள் ஒவ்வொன்றும்\t14-Jul-2020 8:40 pm\nசங்கீதா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுல்லை மலராய் நீ பிறந்த சில மாதங்களில்... உன் அன்னை உனக்கு பால்சோறு ஊட்டினாள்... உன் குட்டி வயிறு நிறைந்ததா என் மகனே...\nநீ முதல் அகவை கடந்ததும்... இன்று நீயாக\nபுன்னகையுடன்... இன்றுதான் உன் குட்டி வயிறு நிரம்பியதாக உணர்கிறேன்... வலது கையால்தான் எடுத்து\nஉன்ன வேண்டுமென்று... உனக்கு சொல்லி கொடுத்தது யார்... நீ மிச்சம் வைத்த பருக்கைகளை நான் எடுத்து உண்ணும்போது... சில பருக்கையிலே என் வயிறும் மனமும் நிறைந்ததடா... உனக்கு நானும் எனக்கு நீயும் ஊட்டிவிட வேண்டும் நாளை... என் அன்பு மகனே.....\nமிக்க நன்றி தோழரே . உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் , வருகைக்கும் பதிவி���்கும் நன்றி நட்பே 15-Jul-2020 4:29 pm\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே 15-Jul-2020 4:27 pm\n தோழரே, உங்களின் வார்த்தை படைப்பு மிக அழகு என்றால், மறறொருபுரம் உங்களின் வாழ்க்கை படைப்பு (குழந்தையின் புகைப்படம்) அத்தனை அழகு, வாழ்த்துக்கள் இரு படைப்பிற்கும். 15-Jul-2020 3:48 pm\nSolla வார்த்தைகள் இல்லை மிக மிக அருமை....uyirana வரிகள் ஒவ்வொன்றும்....நம் மகனுக்கு...\t14-Jul-2020 8:38 pm\nசங்கீதா - சங்கீதா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉங்கள் வாழ்க்கை துணை வேறு கணவன்( மனைவியுடன்) அன்பாகவும் முகம் theyriyatha உறவுகள் FB WhatsApp chat என சந்தோசமாக iruthu உங்களிடம் உண்மையான அன்புடன் இல்லாமல் ஏதோ கடமை என iruthal உங்கள் மன நிலமை epti இருக்கு...என்ன முடிவு edupirgal வாழ்வில் நீங்கள்...கட்டாயம் படுத்தி பேசி அந்த உறவில் எந்த பயனும் இல்லை.....பதில் கூறுங்கள் nadpugale\nஅந்த சந்தோசமான உறவை உண்மையாக்கிவிட்டு நான் விலகிவிடுவேன்...\t14-Mar-2020 8:28 am\nசங்கீதா - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஉங்கள் வாழ்க்கை துணை வேறு கணவன்( மனைவியுடன்) அன்பாகவும் முகம் theyriyatha உறவுகள் FB WhatsApp chat என சந்தோசமாக iruthu உங்களிடம் உண்மையான அன்புடன் இல்லாமல் ஏதோ கடமை என iruthal உங்கள் மன நிலமை epti இருக்கு...என்ன முடிவு edupirgal வாழ்வில் நீங்கள்...கட்டாயம் படுத்தி பேசி அந்த உறவில் எந்த பயனும் இல்லை.....பதில் கூறுங்கள் nadpugale\nஅந்த சந்தோசமான உறவை உண்மையாக்கிவிட்டு நான் விலகிவிடுவேன்...\t14-Mar-2020 8:28 am\nசங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/life-style/natural-ways-to-protect-plants-crops-and-grains-from-grasshoppers-locusts-in-tamil/22974/", "date_download": "2020-11-28T02:15:50Z", "digest": "sha1:QUXHBYXEJJWHPEYIJEFPHANAOFETDB3A", "length": 45418, "nlines": 367, "source_domain": "seithichurul.com", "title": "வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி? – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nவெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்\nமீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்\nமீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்\nநிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்\nகரையைக் கடந்த நிவர்.. தமிழக வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்\nபீகார்: பாஜக கூட்டணி முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு.. பதவியேற்பது எப்போது\nதீபாவளியன்று டெல்லியில் ஏற்பட்ட 206 தீ விபத்துகள்\nகுறையாத கொரோனா இறப்புகள். அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்\nபிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் குற்றம்\nதேர்தல் தோல்வி எதிரொலி.. ட்ரம்ப்பை விவாகரத்து செய்யும் காதல் மனைவி மெலானியா\n#Breaking: அமெரிக்காவின் 46-வது அதிபரனார் ஜோ பைடன்\nதனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா\nகால்பந்து விளையாட்டின் கடவுள் மரடோனா காலமானார்\nதன் மீது கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என குறிப்பிட்டேன்.. பிவி சிந்து விளக்கம்\nஎனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nஎனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்��ள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nதனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nபூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்\nவிஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nதனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nவிஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்\nபாஜகவில் அடுத்து இணையும் பிரபல நடிகர் இவர்தான்\nசூரிக்காக புதிய கதையை ரெடி செய்த வெற்றிமாறன்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nபூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்\nநடிகை தர்ஷா குப்தா – ஹாட் புகைப்பட கேலரி\nப்ரியா பவானி ஷங்கர் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகொஞ்சி பேசிட வேணடாம்.. ரம்யா நம்பீசன் க்யூட் போட்டோ கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nசசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nமீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு\nஏர் ஓட்டுபவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றாரா சூர்யா.. சூரரைப் போற்று – விமர்சனம்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nமூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி 65 இயக்க போவது இவர்தானா\nஷாருக் கானுக்கு அட்லி சொன்னது அந்த பட கதையா\nவிஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்\nகூகுள் பே-ல் பணம் அனுப்பக் கட்டணம்\nநவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nலஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதலிடம் யார்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா\nநவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும் உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\n👑 தங்கம் / வெள்ளி\nவெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி\nசூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை நம்முள் பலரும் பார்த்திருப்போமா என்று தெரியாது.\nஅதில் ஒரு காட்சியில், கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தையும் தின்று அழித்துவிடும். அப்படி இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைக் கூட்டமாகச் சென்று அழிக்க தொடங்கியுள்ளன.\nஇப்படி விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழிக்கத் தொடங்கினால், உணவு பற்றாக்குறை பெரும் அளவில் அதிகரிக்கும். எனவே தமிழகத்துக்கு இது போன்ற ஒரு பாதிப்பு வருவதற்கு முன்பு அதிலிருந்து நம்மை இயற்கை முறையில் தற்காத்துக்கொள்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கல��ம்.\nபூண்டு தண்ணீரைப் பயிர்களின் மீது தெளிக்கும்போது அது வெட்டுக்கிளிகள் மட்டுமல்லாமல் பிற பூச்சிகளைக் கொல்லும். எனவே இரண்டு முழு பூண்டுக்கு 10 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு இரவு முழுவதும் அந்த நீரை வைத்திருந்து காலையில் அதை பயிர்களின் மீது தெளித்தால் வெட்டுக்கிளிகள் பயிர்களை அண்டாது.\nவிட்டில் உள்ள மாவை வைத்து வெட்டுக்கிளிகளை அளிப்பது எப்படி\nபசைக்கு பயன்படுத்தும் மாவு பொருட்களை அப்படியே பயிர்களின் மீது தூவி விடுவதன் மூலம் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதை சாப்பிடும் போது வெட்டுக்கிளிகளின் வாய் ஒட்டிக்கொள்ளும் பயிர்களை அழிக்க முடியாது.\nபறவைகள் மற்றும் கோழிகள் இயற்கையாகவே வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்பவை. எனவே அவற்றை விளை பயிர்களுக்கு இடையில் விடும் போது வெட்டுக்கிளிகளைத் தின்று அளித்துவிடும்.\nஇவை பெரும் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து எந்த அளவிற்கு அளிக்கும் என்பது மட்டும் தரவில்லை. இருப்பினும் இதுபோன்ற ஒரு மோசமான சூழல் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.\nதமிழ்நாட்டிற்கு இப்படிப் பாதிப்பு வரவில்லை என்றாலும், பயிர்களை அழித்து வரும் சில வெட்டுக்கிளிகள் மற்றும் பூச்சிகளை இப்படி அழிக்கலாம்.\nசானிடைசரை நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா சானிடைசர் / சோப் கையை சுத்தப்படுத்த எது சிறந்தது\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nஅதிர்ச்சி.. வெட்டுக்கிளிகளால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும்.. ஏன் தெரியுமா\nஉதடு சிவப்பாக எளிய டிப்ஸ்\nஉதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவவும்.\nவெள்ளரிக்காய் துண்டுகளாக வெட்டி உதட்டில் தேய்க்கவும்.\nஈரப்பதத்தைத் தொடர்ந்து தக்கவைக்கத் தேன் தடவிக் கொள்ளவும்.\nமருதாணி இலை 10, குங்குமப்பூ கால் டீஸ்பூன் இரண்டையும் மைய அரைத்துக் கொள்ளவும். பின்பு அதிகம் நீர்விடாமல் தேவைக்கேற்ப கற்றாழை சாறு எடுத்துச் சேர்த்துக்கொள்ளவும்.\nஉதட்டை சுத்தமாகக் கழுவி, பின் இந்த கலவையை உதட்டின்மீது போடுங்கள். 15நிமிடம் கழித்துக��� கழுவவும். பின்பு ஆலிவ்/ தேங்காய் எண்ணெய் போட்டு மசாஜ் செய்யவும். இது சருமத்தில் படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.\nஇவ்வாறு தொடர்ந்து செய்வதினால், பிறர் பார்த்து வியக்கும் வண்ணம் உதடு சிவப்பாக மாறும்.\nபெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு\nதினந்தோறும் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால் 3-4 மாதங்களில் மாதவிடாய் பிரச்சனை குணமாகும். தினந்தோறும் 3 வேனை சோம்பு நீரை குடித்து வந்தால் மாதவிடாய் கலத்தில் ஏற்படும் வலி குறையும். இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் பிரச்சனைகளும் குணமாகும்.\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சியைச் சரிசெய்ய, நல்ல ஆரோக்கியமான, ஊட்டசத்து மிக்க உணவை 13-17 வயதுள்ள பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் எடையை சீராக்க வேண்டும். உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, பிராய்லர் கோழி, மிகவும் பட்டை தீட்டிய அரிசி, நூடுல்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்துள்ள பேரிட்சை,செவ்வாழை, மாதுளை பழங்களை கொடுக்கலாம்.\nமாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் உணவில் அதிக அளவில் வெந்தயக் கீரையைச் சேர்த்து வருவது நல்லது.\nமாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி மட்டுமல்லாது எந்த வேலைகளையும் செய்ய முடியாது. உடல் சோர்வு, வலி ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியே செல்லாமல் வீட்டில் அல்லது மாடியில் நடைப்பயிற்சி செய்யலாம். எளிமையான யோகா செய்வதன் மூலம் ஓய்வு எடுத்து செய்ய ஏற்படாமல் தடுக்க எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.\nபெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் பொதுவான ஒன்று வயிற்றுவலி. இதற்கு காய்ந்த கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ இரண்டையும் இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும். உணவோடு தினம் 3 வேளையும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வாந்தி இருக்காது. மதிய உணவாக தயிர் சாப்பிட உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் அடங்கும்.\nகுளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் உடல்நலக் குறைபாட்டுக்கான வீட்டு வைத்தியம்\nகுளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். அவற்றுக்கு நம் வீட்டிலேயே எளிய தீர்வுகள் இருக்கும். அவை குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nசளி, ஜுரத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.\nமஞ்சளில் இயற்கையாகவே நஞ்சை முறிக்கும் தன்மையும் உள்ளது. மஞ்சளை பேஸ்ட போல் குழைத்துக்கொண்டு அதை சூடு கட்டியின் மீது பத்து போடுங்கள்ந்து. இதை தினமும் செய்தால் சூடு கட்டு நீங்கும். மஞ்சள் பொடியை எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலை மாலை சாப்பிட சளி நீங்கும்.\nமழைக்காலம் நெருங்குவதால் அனைவருக்கும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நுரையீரல் சார்ந்த நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. தூதுவளையை உலர வைத்துப் பொடி செய்து வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையைத் துவையல் அரைத்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.\nகருமிளகு இருமல், சளிக்கு மிக நல்லது. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்க்கவும். இதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து இதை பருகலாம். மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் இருமல் உடனே நிற்கும்.\nஇந்தியாவில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். ஆகையால் அது ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தேநீருக்கு ஆரோக்கியம் சேர்ப்பதில் முக்கியமானது கிராம்பு. உடலில் தொற்று நோய்கள் தாக்காமல், ஈறுகள் பிரச்சனை, அல்சர் போன்றவற்றிலிருந்து கிராம்பு பாதுகாக்கிறது. மேலும், தொண்டை புண், சளி, இருமல், தலைவலி குணமாகவும் உதவுகிறது. கிராம்பு வாங்கும்போது பெரிய கிராம்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nகர்ப்பூரவள்ளி இலையை முறையை முறைப்படி கொடுத்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற இருமல், நெஞ்சில் சளி, உள்நாக்கு அழற்சி, நீர்க்கோவை அணைத்தும் நீங்கும்.\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பசியைத் தூண்டுவதற்கு ஓமம் உதவுகிறது. நெஞ்சு சளி, வறட்டு இருமல் இருப்பவர்களுக்கு ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. வயிற்றுப் பகுதியில் புண் இருப்பவர்கள் கண்டிப்பாக ஓமம் கசாயத்தைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ���ரியாகிவிடும. செரிமான சக்தியை தூண்டுவதிலும் ஓமம் சிறந்த மருந்தாக அமைகிறது. தண்ணீரில் ஓமம், தேனை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.\nநெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தியைச் சீராகப் பராமரிக்கச் சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியைக் குணப்படுத்தும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவி செய்கிறது. அசிடிட்டியையும் குணமாக்கும். ஆனால், தினசரி சீரகம் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/11/2020)\nதமிழ் பஞ்சாங்கம்8 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/11/2020)\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nவைரல் செய்திகள்11 hours ago\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nசினிமா செய்திகள்11 hours ago\n‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்\nவேலை வாய்ப்பு16 hours ago\nவேலை வாய்ப்பு16 hours ago\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nவைரல் செய்திகள்11 hours ago\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nசசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nமீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு\nஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்\nஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவாட்ஸ்ஆப்-ல் புதிய மோசடி.. பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actresses-hesitate-romance-simbu-187390.html", "date_download": "2020-11-28T02:14:43Z", "digest": "sha1:LO5PTG3S4QK5WQX7XGEAYMLIQNJZ3Z7V", "length": 15629, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு கூடவா... ஜோடி சேர தயங்கும் நடிகைகள் | Actresses hesitate to romance Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n14 min ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\n7 hrs ago புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\n7 hrs ago அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெ���் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பு கூடவா... ஜோடி சேர தயங்கும் நடிகைகள்\nசென்னை: சிம்புவுடன் சேர்ந்து நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுவதால் நடிகைகள் அவருடன் ஜோடி சேர தயங்குகிறார்களாம்.\nசிம்புவுடன் நடித்தால் அந்த நடிகைகள் குறித்து ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது. சும்மாவே சிம்பு என்றாலே ஏராளமான கிசுகிசு எழுதுறாங்க என்று அவரே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கூறியிருப்பார். அவருக்கும், கிசுகிசுவுக்கும் அப்படி ஒரு ராசியாக உள்ளது.\nஇந்நிலையில் தான் அவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஹன்சிகா தனது காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.\nகாதலை ஒப்புக் கொண்ட ஹன்சிகா திருமணம் மட்டும் 5 ஆண்டுகள் கழித்து தான் என்று கன்டிஷனாக தெரிவித்துவிட்டார். தற்போது அவர் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.\nஹன்சிகாவை போன்று இல்லாமல் சிம்பு திருமணத்திற்கு அவசரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாம்.\nவி.டி.வி. கணேஷின் இங்க என்னா சொல்லுது படத்தில் சிறிது நேரம் நடித்துவிட்டு வந்த ஆண்ட்ரியா, சிம்பு ஆகியோருக்கு இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின.\nசிம்வுடன் நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது என்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய நடிகைகள் தயங்குகிறார்களாம். இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பை வரவு ஒருவரை நடிக்க வைக்கிறாராம்.\nசிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. பாண்டிராஜ் சிம்புவுக்காக தேவதை தேடிக் கொண்டிருக்கிறாராம்.\nஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க\nஎஸ்டிஆரின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் எப்படி.. அலசும் இளம் விமர்சகர் அஷ்வின்\nஅதர்மம் தலை தூக்கும் போதெல்லாம்.. நான் அவதரிப்பேன்.. அதிர வைக்கும் சிம்புவின் மாநாடு செகண்ட் லுக்\nஒரு பக்கம் ரத்தம்.. மூன்றாம் கண்ணாக புல்லட்.. 'மாநாடு' பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஃபேன்ஸ் உற்சாகம்\nஈஸ்வரன் பட டீசரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் அதிரடி\nஇந்த பக்கம் துப்பாக்கி.. பின்னணியில் கலவரம்.. சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக்..படக்குழு ஜில் அப்டேட்\nஅதே டைம்.. நயன்.. நயன்.. நெற்றிக்கண் டீசர் டைம்லயே நாளைக்கு மாநாடு மாஸ் அப்டேட்.. கு(சி)ம்புதான்\n'தண்ணிக்குள்ள என்ன பண்றீங்க பாஸ்..' வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்\nதினமும் கொரோனா டெஸ்ட்.. சித்த மருத்துவக் குழுவை அழைத்துச் சென்ற சிம்புவின் 'மாநாடு' படக்குழு\n'ஈஸ்வரன்' முடிந்ததும் 'மாநாடு'க்கு சென்ற நடிகர் சிம்பு.. புதுச்சேரியில் இன்று ஷூட்டிங் தொடக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹீரோயின் ஆனார் ’குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி\nயாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி\nஎங்கள ஏன் ரெஃபரன்ஸா எடுத்தீங்க ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/hot-update-varalaxmi-sarathkumar-joins-with-jayam-ravi-066141.html", "date_download": "2020-11-28T03:01:17Z", "digest": "sha1:QVZZZRUKDV5TVLCSI2HJ2G2GX3CHDA2T", "length": 18120, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாட் அப்டேட்.. ஜெயம் ரவியின் அடுத்த ஜோடி இவர் தான்! | Hot Update: Varalaxmi Sarathkumar joins with Jayam Ravi - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\n29 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\n1 hr ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி ���ந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாட் அப்டேட்.. ஜெயம் ரவியின் அடுத்த ஜோடி இவர் தான்\nசென்னை: கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்த பல படங்கள் லைனில் காத்திருக்கின்றன.\nபூமி, பொன்னியின் செல்வன், ஜன கண மன படங்களை தொடர்ந்து மற்றும் ஒரு புதிய படத்திலும் நடிகர் ஜெயம் ரவி கமீட் ஆகியுள்ளார்.\nஇந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வரலஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித் தந்துள்ளது. கோமாளி படத்தின் வெற்றி மட்டுமின்றி புதிய படங்கள் மற்றும் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது.\nமணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் மூலமாக அந்த கனவு நடிகர் ஜெயம் ரவிக்கு நிறைவேற உள்ளது. சங்கமித்ரா படத்தில் ராஜாவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nதிரைக்கதைகளையும் இயக்குநர்களையும் தேர்வு செய்வதில் ஜெயம் ரவி வல்லவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அவரது துடிப்பான நடிப்பு அந்த படத்தையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். பேராண்மை, வனமகன், டிக்டிக்டிக், பூமி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல முயற்சிகளில் ஜெயம் ரவி இறங்கி வருகிறார்.\nமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அந்த படத்தின் அடுத்த பாகமான தனி ஒருவன் 2 படத்திற்காக ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர். ஆனால், தனி ஒருவன் 2 படம் குறித்து இதுவரை அப்டேட் ஏதும் வரவில்லை.\nகோலிவுட்டில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.\nகடந்த ஆண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் அரை டஜனுக்கும் மேல் படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் நீயா 2 மட்டுமே வெளியானது. அந்த படத்திலும் அவருக்கு பெரிய அளவில் ரோல் இல்லை. இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் நடிக்கப் போகும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யா.. விஜய் சேதுபதியை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸாகும் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்\nசமத்துப் பையன் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபி-யை வெளியிட்ட பிரபலங்கள்\nதமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. ரிலீசானது ஜெயம் ரவியின் பூமி ஃபர்ஸ்ட் சிங்கிள்\nமூன்று இளம் தனி ஒருவர்களுக்கு கிடைத்த வெற்றிதான் தனி ஒருவன்.. யூ டியூபர் அஷ்வினின் அசத்தல் அனலைஸ்\nஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. திடீரென பூமி பட ஸ்டில்கள் டிரெண்டாக இதுதான் காரணமாம்\nமனிதாபிமானமற்ற செயல்.. கங்கனா ரனாவத் முதல் ஜெயம் ரவி வரை..வலுக்கும் குரல் #JusticeForJeyarajAndFenix\nசத்தமே இல்லாமல் ரைஸ் ஆகும் அந்த பிரபல நடிகர்.. அட்லியின் பார்வை இப்போ அவர் மேல தானாம்\nதிடீரென டிரெண்டான பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்..காரணம் இதுவா இருக்குமோ\nஉள்ளே ஒரு குரல் சொல்லும்.. இந்த படம் பண்ணலாமா வேணாமான்னு.. நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்\nஅப்பப்பா முடியல.. ஜிப்பை கழட்டி.. அந்த இடம் தெரிய.. என்ன ஜெயம் ரவி ஜோடி இப்படி இறங்கிட்டாரே\nபாத்ரூம்ல எதுக்குமா போட்டோஷூட்.. வைரலாகும் நிதி அகர்வாலின் ஹாட் போட்டோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎல்லாருமே இப்போ கோமாளி தான்.. கொரோனா ��லவரத்தில் வைரலாகும் மீம்.. ஜெயம் ரவி எபிக் ரியாக்‌ஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல\nகொளுத்திப்போட்ட சனம்.. நான் ஒன்னும் இங்க சமைக்க வரல.. ரியோவிடம் மல்லுக்கு நின்ற ரம்யா\nபாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/29-deepika-refused-7-5-cr-playboy-topless-offer-aid0136.html", "date_download": "2020-11-28T02:26:28Z", "digest": "sha1:NWGY2YB6T3PQ7EWRCKYNBJ446GJDCA5O", "length": 14413, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா | Deepika refused Rs 7.5 cr Playboy topless offer | பிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா - Tamil Filmibeat", "raw_content": "\n26 min ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\n7 hrs ago புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\n8 hrs ago அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளேபாய் தந்த ரூ 7.5 கோடி 'டாப்லஸ் ஆஃபர்': மறுத்தார் தீபிகா\nபாலிவுட் பிரபலங்களுக்கு அடிக்கடி மெகா ஆஃபர்கள் வரும்... எதற்காக தெரியுமா... அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் ஆட்டம் போட / போஸ் கொடுக்க. இதற்கு பல கோடிகளை அள்ளித் தரவும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் தயாராக இருப்பார்கள்.\nஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்ததும் அவர்கள் மறுப்பு தெரிவித்து அது செய்தியாக வந்ததும் தெரிந்திருக்கும்.\nஇப்போது அப்படியொரு வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை தொழிலதிபர்ளிடமிருந்தல்ல... உலகப் புகழ்பெற்ற பிளேபா.் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், பிளேபாய் செப்டம்பர் மாத இதழுக்கு அரை நிர்வாணமாக... அதாவது டாப்லெஸ்ஸாக போஸ் தர வேண்டும் என்று கேட்டார்களாம்.\nஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் தீபிகா. பிளேபாய்க்கு விளம்பர படங்கள் எடுத்துத் தரும் அந்த சர்வதேச நிறுவனம் எவ்வளவோ முயன்றும் இந்த ஆஃபரை ஒப்புக் கொள்ளவே இல்லையாம் தீபிகா.\nபிளேபாய் வாய்ப்புக்காக ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் தவம் கிடக்கையில், தீபிகா உறுதியாக மறுப்புத் தெரிவித்திருப்பது அவரை ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது சக பாலிவுட் நடிகைகளை.\nநிர்வாணத்தை எப்படி பார்க்கிறேன்.. ’பிளேபாய்’ புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் அசத்தல் பேட்டி\n'பிளேபாய்' ஹெஃப்னர் இல்லாத உலகில் வாழ்கிறோம் என நம்பவே முடியல: வாரிசு நடிகை\nஎன் இமேஜ் பிளேபாயாக டேமேஜ் ஆனது 'அந்த 2' நடிகைகளால்: ரன்பிர் கபூர்\n\"பிளேபாய்\"க்காக இப்படித்தான் படம் எடுத்தார்களாம் ஷெர்லின் சோப்ராவை... \"விளக்க\"ப் படங்கள் வெளியீடு\n23 வயதிலேயே 'இழந்துட்டேன்'... ஒரு நடிகையின் கதை\nஅல்ல, அல்ல... சாந்தி டைனமைட்தான் ஒரிஜினல் 'பிளே பாய் கேர்ள்'\n39 வயதில் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்த அமெரிக்க நடிகை\nபிளேபாய்-இந்திய நடிகைக்கு சர்வதேச அளவில் 6வது இடம்\nமுற்றும் துறந்த கிம் கர்தஷியான்\n2வது படித்த போதே ஐ லவ்யூ சொன்னேன்\nடாய்லெட்டில் பிளேபாய் அழகி அடிதடி\nப்ளேபாயை 'விர்ஜினு'க்கு விற்கும் ஹெப்னர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்த.. சிறைச்சாலை லைப்ரரியில் புத்தகம் வாசிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகைகள்\nபாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற ல��வல் ஹேண்ட்லிங்\nகையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/19-vijayakanth-movie-viruthagiri-fire-theatre.html", "date_download": "2020-11-28T02:59:12Z", "digest": "sha1:UQAMUSYCQZE3NWOURW5MIIIVIBNVZEAO", "length": 15041, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம் | Fire in the theatre showing Vijayakanth's movie | விருதகிரி தியேட்டரில் தீ-ரசிகர்ள் ஓட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\n27 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\n59 min ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் படம் ஓடும் தியேட்டரில் திடீர் தீ : ரசிகர்கள் ஓட்டம்\nத��ருச்சி: திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் கேப்டன் விஜயகாந்த் இயக்கி, நடித்திருக்கும் படம் ஓடிக்கொண்டிரு்ககையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.\nதிருச்சிக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு விஜயகாந்த் நடித்திருக்கும் விருத்தகிரி படம் திரையிடப்பட்டது.\nபடம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே தியேட்டரின் மேல்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.\nஇந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. புகை வந்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தியதால் பெரிய தீ விபத்து தவிர்கக்ப்பட்டது.\nஇந்த விபத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் நேற்று காலை காட்சி மற்றும் ரத்து செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தை ஆவலோடு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்ததுடன் வீடு திரும்பினர்.\nஇந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\n’மதுரைக்காரன்’ மன உறுதி.. கொரோனாவில் இருந்து உங்களை மீட்டெடுக்கும் கேப்டன்.. வைரமுத்து ட்வீட்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்\nரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்\nகேப்டன் விஜயகாந்துக்கு இன்று 68வது பிறந்த நாள்... கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்\nநடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்\nபிரபல திரைப்பட தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் திடீர் மரணம்.. நடிகர் விஜயகாந்த் இரங்கல்\nகோல்டன் ஹார்ட் மனிதர்ன்னா அது கேப்டன்தான்.. விஜயகாந்தை புகழ்ந்த பிரபல நடிகர்\nஇவர் தலைவர்.. உடல்நலம் மட்டும் கைகொடுத்திருந்தால்.. விஜயகாந்துக்காக உருகும் பிரபலங்கள்\nஎவ்வளவு உயர்ந்த மனிதர்.. இந்த மகா மனிதரின் மனிதநேயத்தின் முன���னால்.. விஜயகாந்தால் நெகிழ்ந்த விவேக்\nகேப்டன் மகனுக்கு திருமணம்: கோவை பெண்ணுடன் திடீர் நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்தை வீட்டில் சென்று சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றுள்ளார் வையாபுரி தன் குடும்பத்துடன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்குதான் அது பிடிக்காதே.. அப்புறம் எப்படி பண்ணீங்க.. ஷிவானி கூட ரியோவை விடல\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\nபாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-o-scene-leaked-online-046748.html", "date_download": "2020-11-28T02:47:40Z", "digest": "sha1:CSJRHALWDS2UQBYFKDECPF2HGDF4KWIJ", "length": 14806, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2.ஓ படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி! | 2.O scene leaked online - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\n47 min ago ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\n2 hrs ago அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\n7 hrs ago புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nNews இது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2.ஓ படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் 2.ஓ.\nஇன்று இப்படத்தின் காட்சிகளின் புகைப்படம் சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பரவி வருகிறது.\nஎமி ஜாக்சன் மற்றும் ரஜினி இடம்பெற்றுள்ள நடிக்கும் காட்சி அது.\nரோபோ எமி ஜாக்சன் இயக்கும் வாகனம் ஒன்றை, ரோபோ ரஜினி தள்ளுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படம் வெளியானது படக் குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n2.ஓ படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜனவரி 25ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.\nஇந்தப் படம் தள்ளிப் போகலாம் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிப் போடமாட்டோம். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வோம் என்று கூறியுள்ளது லைகா.\nஇந்திய சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு 11000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்க்கது.\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி இவர்கள்தான்\nஅவருக்கு ரெகமண்ட் பண்ணிய அனிருத்.. விஜய்யை இயக்குகிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்\nகொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் முதல்பட சம்பளம்.. பேசியது இதுதான்.. ரிலீஸுக்கு பிறகு கிடைத்தது வேறு\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரம்மாண்ட இந்தியன்\nஎழுத்தாளர்கள் \\\"சுபா \\\"... இயக்குனர் ஷங்கர் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் \nரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி\nமுதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை பகிர்ந்த ஷங்கர்\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\n'நண்பன்' ஷூட்டிங்கில்.. அதற்குப் பிறகுதான் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன்.. பிரபல நடிகை விளக்கம்\nமின்மினி படத்திற்காக காத்திருக்கும் ஷங்கர்.. ஹலிதா ஷமீமை மனம் திறந்து பாராட்டினார் \nஅம்பி, ரெமோ, அந்நியன்.. ஆக்டிங்கில் பிரித்து மேய்ந்த விக்ரம்.. டிரெண்டாகும் #15YrsOfMegaBBAnniyan\nஎன்ன இது.. என்ன நடக்குது.. இதயமே உடைந்துவிட்டது இளம் இயக்குநர் அகால மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\n'என் வாழ்க்கையை ஓடவைத்த தியேட்டர்' சிறுவயதில் படம் பார்த்த திரையரங்கில் மிஷ்கின்.. திடீர் உருக்கம்\nயாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு.. நீங்களே ரூல்ஸ பிரேக் பண்ணா எப்டி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suchithra-has-given-advise-to-rio-and-suresh-chakravarthy-076792.html", "date_download": "2020-11-28T03:22:37Z", "digest": "sha1:AK5FKUIUWY7TKL46VSX7CHUL7GWSVJRK", "length": 18412, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படி விளையாடுங்க.. சுரேஷுக்கும் ரியோவுக்கும் ஐடியா கொடுத்த சுச்சி.. கடைசியில பேக்ஃபயர் ஆயிடுச்சு! | Suchithra has given advise to Rio and Suresh Chakravarthy - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago சிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\n19 min ago காதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\n30 min ago தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\n51 min ago அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nAutomobiles சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\nNews செம எதிர்பார்ப்பு.. தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் மோடி.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த வி��ர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி விளையாடுங்க.. சுரேஷுக்கும் ரியோவுக்கும் ஐடியா கொடுத்த சுச்சி.. கடைசியில பேக்ஃபயர் ஆயிடுச்சு\nசென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரியோவுக்கு எப்படி விளையாட வேண்டும் என ஐடியா கொடுத்தார் சுச்சி.\nசுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.\nவந்த வேகத்தில் யார் யார் எப்படி விளையாடுகிறார்கள் என ஒவ்வொரு ஈமோஜியை கொடுத்தார்.\nபிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் நாமினேஷன் ஆனவர்கள் இவர்கள்தான்.. யாரை தூக்கப்போறாங்களோ\nஇதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஈமோஜிகள் குறித்து சுச்சியிடம் டவுட் கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் முதல் நபராய் ரியோ, கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் சுச்சியிடம் நீங்கள் முழுக்க ஆங்கிலத்தில் சொன்னதால் எனக்கு புரியவில்லை என்றார்.\nமேலும் நான் என்ன செய்ய வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என தெளிவாக சொல்லுங்கள் என்றும் கேட்டார் ரியோ. அதற்கு பதில் சொன்ன சுச்சி, சில சம்பவங்களை எடுத்துக் கூறி நீங்க என்ன செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும் என ஹவுஸ் மேட்ஸ் நம்புகிறார்கள்.\nஅதனால் நீங்கள் தனியாகவே முடிவு எடுக்கலாம். எல்லோருடைய பிரச்சனையிலையும் தலையிட்டு முடிவு சொல்லுங்கள். நீங்கள் இப்போது இருப்பது போன்றே இருங்கள். எல்லாரையும் கவனியுங்கள், உங்களை சார்ந்து இருப்பவர்களை தனியாக இருக்கவிடுங்கள் என்றார்.\nதொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பேசிய சுசித்ரா, கன்ஃபெஷன் ரூமிற்கு போய் வந்த பிறகு நீங்கள் மறுபிறவி எடுத்துள்ளீர்கள். அப்போது ஹர்ட்டானது தொடருகிறது.\nயாராவது தட்டிட்டா நீங்கள் அடங்கி போய்விடுகிறீர்கள் என்று கூறினார் அர்ச்சனா.\nஅதற்கு அர்ச்சனா வந்த பிறகு வேறு மாதிரியாகிவிட்டது. நான் வேற ஸ்ட்ரேட்டர்ஜியை எடுத்துள்ளேன். எல்லாவற்றையும் பின்னால் இருந்து பார்க்கிறேன்.\nஇதனால் அவர்களுக்குள் உள்ள குரூப்பிஸம் உடைகிறது என்றார் சுரேஷ்.\nஅதனைக் கேட்ட சுச்சி வெரி குட் என அவருக்கு ஹைஃபை கொடுத்தார். நேற்று முன்தினம் சுரேஷ் சக்கரவர்த்திக்கு, தலையில் பேண்டேஜ் ஒட்டிய ஈமோஜிகளை கொடுத்து நீங்கள் காயம்பட்ட கமாண்டோ போல் ஆகிவிட்டீர்கள் என்றார்.\nநேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அவ்ளோ அட்வைஸ் கொடுத்த போதும் கடைசியில் இருவருக்கும் நான் சிங்காகிவிட்டது. சுச்சி சொன்னது அவருக்கே பேக் ஃபயராகிவிட்டது. கடைசியில் சுச்சி சுரேஷை நாமினேட் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார்.\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nநிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nஆரி, ரியோவை விட ஷிவானி, கேபி, ஆஜீத் எல்லாம் என்ன பண்ணிட்டாங்க.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்\nமுதல் முறையா கேப்டனயே ஜெயிலுக்கு அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது முறையாக ஆரியும்\nநீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்ப சொல்லு பார்ப்போம்.. ஷிவானியை டார்கெட் பண்ணும் நெட்டிசன்ஸ்\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன பார்க்கணுமே\nஅர்ச்சனா மடியில் ரியோ.. தலை கோதும் நிஷா.. என்னடா பிக் பாஸ்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடுது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bigg boss tamil bigg boss 4 tamil bigg boss tamil 4 suchitra பிக் பாஸ் தமிழ் பிக் பாஸ் 4 பிக் பாஸ் 4 தமிழ் பிக்பாஸ் 4 சுசித்ரா சுரேஷ் சக்கரவர்த்தி\nபரவாயில்லையே இன்னைக்கும் புரமோ விடுறீங்களே.. திடீரென சமாதான புறாவாக மாறிய சனம்.. கடுப்பான ரியோ\nஅனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா\nஹீரோயின் ஆனார் ���குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/07/01/", "date_download": "2020-11-28T02:51:21Z", "digest": "sha1:EFIJZDOIUFZBGQ5IPLRJOTOXUTPRYHSK", "length": 8727, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 07ONTH 01, 2000: Daily and Latest News archives sitemap of 07ONTH 01, 2000 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2000 07 01\nபாகிஸ்தானிடம் பங்களாதேஷ் சரண் - அப்துர் ரஸாக் அபார பந்து வீச்சு\n2002 உலகக் கோப்பை கால்பந்து: கவுண்ட் டவுன்\" துவங்கியது\n276 ரன்கள் குவித்-த-து: -ச-தம் அ-டித்-தார் கேப்டன் ஜெயசூர்யா\n--மேட்ச் பிக்ஸிங்:முன்னாள் பிஸியோதெரபிஸ்ட் இரானியிடம் விசாரணை\nஈரோ-2000 கால்பந்து: ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் - பிரான்ஸ், இத்தாலி மோதல்\nவிம்பிள்டன் டென்னிஸ்: அகாஸி, ஹிங்கிஸ் வெற்றி\nமே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு\nடிராவை நோக்கி இலங்கை-பாகிஸ்தான் 3-வது கிரிக்கெட் டெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/puducherry-differently-abled-people-seeks-governments-help", "date_download": "2020-11-28T02:49:41Z", "digest": "sha1:QKF65J3BCWGJA73HMGRFNRB4CU6I7S53", "length": 13371, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`சொற்ப வருமானமும் இல்லை; அரசு எந்த உதவியும் செய்யவில்லை!’- கலங்கும் புதுவை மாற்றுத் திறனாளிகள் | Puducherry differently abled people seeks government's help", "raw_content": "\n`சொற்ப வருமானமும் இல்லை; அரசு எந்த உதவியும் செய்யவில்லை’ - கலங்கும் புதுவை மாற்றுத்திறனாளிகள்\nஎந்த ஒரு கோரிக்கை அரசாங்கத்துக்கு வைக்கப்பட்டாலும் அதற்கு எங்களிடம் போதிய நிதி இல்லை என்பதே அரசின் ஒருமித்த குரலாக இருக்கிறது.\nகொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவை அரசு நிவாரண உதவிகள் எதுவும் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.\nகொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு மே 3 -ம் தேதிக்குப் பிறகு, மேலும் நீட்டிக்கப்படுமோ என்ற பேச்சு மக்களிடையே நிலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்கிறார்கள்.\nஇதுபற்றி கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் மோசஸ்ராஜிடம் பேசினோம்.``புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவை அரசு நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநிலத்தைப்போல் இலவச ஹெல்ப்லைன் அறிவிக்க வேண்டும்.\nஅத்தியாவசியமான பொருள்களை மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்குச் சென்று வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வழங்கும் ரூ.3,000 மாத உதவித் தொகையை உயர்த்தி இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் ரூ. 5,000-மாக வழங்க வேண்டும்.\nஎன்னை எடுத்துக்கொண்டால் நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தஞ்சாவூர் சரபோஜி கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். அக்கா, தம்பி இருக்கிறார்கள். எங்க அப்பா எங்களை அநாதையாக்கிட்டு இறந்துப் போய்ட்டாங்க. அம்மாதான் கஷ்டப்பட்டு பஜ்ஜி கடை வைத்து வியாபாரம் செய்து ,எங்களைப் படிக்க வைக்கிறாங்க. இந்த ஊரடங்கால் அந்த சொற்ப வருமானத்துக்கும் வழியில்லை.\nஇந்த இக்கட்டான தருணத்தில் புதுவை அரசாங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று எந்த உதவியும் செய்யவில்லை. அரிசியெல்லாம் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படுகிறது. அதை உதவியாகக் கணக்குக் காட்டப்படுவது மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கொடுமையாகும். எந்த ஒரு கோரிக்கை அரசாங்கத்துக்கு வைக்கப்பட்டாலும் அதற்கு எங்களிடம் போதிய நிதி இல்லை என்பதே அரசின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு ரூபாய்கூட மாற்றுத்திறனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட விஎல்லை. எங்கள் அவல நிலை குறித்து முதல்வருக்கு 3 முறைக்கும் மேலாக ட்விட்டரில் கடிதம் எழுதியுள்ளேன். சமூக நலத்துறைக்கு உதவி கோரி மனு அனுப்பினேன், எதற்கும் பலனில்லை. மாற்றுத்திறனாளிகளின் கண்ணீரைத் துடைக்க முடியாத நிலையில், மாற்றுத்திறனாளியாக புதுவை அரசு உள்ளதா\" என்று வேதனையுடன் முடித்தார்.\nஇதுபற்றி காரைக்கால் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சத்யாவிடம் கேட்டோம். ``மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்துவது பற்றி அரசு சட்டசபையில் முடிவெடுக்க முடியும். சிவப்பு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. 3 மாத காலத்துக்குரிய 45 கிலோ அரிசிக்கு ரூ.31 வீதம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் பணி நடந்து வருகிறது\" என்று முடித்தார்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/040604_Maine.shtml", "date_download": "2020-11-28T03:19:55Z", "digest": "sha1:NH2MIWJAWDZ2GTW4NFXDUWJB6GIL2HDX", "length": 34177, "nlines": 66, "source_domain": "www.wsws.org", "title": "SEP stand against Iraq war evokes strong support in Maine The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\nவாக்குச்சீட்டில் சோசலிச வேட்பாளரை இடம்பெற வைக்கும் மனுக்கள் தாக்கல்\nMaine- பகுதியில் ஈராக் போருக்கு எதிரான சோசலிச சமத்துவ கட்சியின் நிலைப்பாடு வலுவான ஆதரவை வருவித்தது\nMaine-இரண்டாவது மாவட்டத்திலிருந்து அமெரிக்க காங்கிரசிற்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் Carl Cooly, நவம்பர் தேர்தல்களில் வாக்குச்சீட்டில் அவரது பெயரை இடம்பெறச் செய்வதற்காக பதிவு பெற்ற வாக்காளர்கள் 2,250- பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுக்களை மாகாண தலைநகரான Augusta- வில் செவ்வாயன்று தாக்கல் செய்தார்.\nமே 25-ல் முடிவடைந்த இரண்டு மாத பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்ச�� ஆதரவாளர்கள் மொத்தம் 3,000- வாக்காளர்களது கையெழுத்துக்ககளை திரட்டினர். இரண்டு பெரிய வர்த்தக கட்சிகளுக்கு மாற்று ஒன்றைத் தேடும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை சார்ந்தவர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டினர்.\nMaine-ன் தனித்தன்மை கொண்ட வாக்குப்பதிவு நடைமுறையினால், சோசலிச சமத்துவக் கட்சி முதலில் உள்ளூர் அதிகாரிகளின் சரிபார்க்கும் சான்றிதழை பெற்றாக வேண்டும். வேட்பாளருக்காக கையெழுத்திட்ட வாக்காளர் வாழ்ந்த நகரத்தின் அதிகாரிகள் சான்றிதழ் தரவேண்டும். Augusta -வில் உள்ள தேர்தல் அதிகாரிகள் 2,250 பேர்களை பதிவுபெற்ற வாக்களர்களிடமிருந்து பெற்றவை என உறுதிப்படுத்தினர், இது வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான 2,000 கையெழுத்துக்களுக்கு மேற்கூடியதாகும். இது தொடர்பாக சவால் செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ஐந்து நாட்கள் இருக்கின்றன.\nசோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குச் சீட்டில் இடம்பெறும் அந்தஸ்திற்கு தகுதிபெற்ற முதலாவது வேட்பாளர், 77 வயது நிரம்பிய கார்ல் கூலி, நியூயோர்க் வடக்கு Tarrytown லிருந்து வரும், ஒரு ஓய்வு பெற்ற Chevrolet மோட்டார் நிறுவனத்தின் தொழிலாளியும் நியூயோர்க் நகர அரசாங்க பள்ளியின் முன்னாள் ஆசிரியருமாவார், இவர் 1970களில் மெய்ன் பகுதிக்கு குடியேறினார். தற்போது பதவியில் இருக்கும் நீண்டகால ஜனநாயகக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினரும் காகிதத் தொழிற்சாலையின் தொழிற்சங்க அலுவலருமான Michael Michaud மற்றும் அதேபோல குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வர்த்தகர் பிரையன் ஹேமல் இவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறார்.\nமனுக்களுக்கு கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், Cooly- யும் அவரது ஆதரவாளர்களும் SEP ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று கோரி வருவதாகவும், குற்றகரமான போருக்கும், ஆக்கிரமிப்பிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி வருவதாகவும் எடுத்துரைத்தனர். சமுதாயத்தின் ஆதார வளங்கள் அனைத்தையும், பொதுமக்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகள், கிடைப்பதற்கும், சுகாதார சேவைகள் மற்றும் வீட்டு வசதிக்கும் திருப்பிவிடப்பட வேண்ட��ம் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.\nபிரச்சாரம் செய்தவர்கள் மாவட்டத்தின் அளவு, மிகக் குறைந்த மக்கள்தொகை, ஜனநாயகமற்ற வாக்குச்சீட்டுக் கட்டுப்பாடுகள், அதேபோல கடைவீதிகளில் மனுக்களில் கையெழுத்து வாங்குவதற்கு எதிராக தடைகள் உள்பட, பல தடைகளை வென்று வர வேண்டி இருந்தது. (பார்க்க: Maine: SEP Campaign faced arcane ballot requirements, Private Progerty restrictions\" 2, June 2004)\nCooley உலக சோசலிச வலைதளத்திற்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''ஒரு சோசலிஸ்ட், போர் எதிர்ப்பு வேட்பாளராக அமெரிக்க காங்கிரசிற்கு நான் போட்டியிடுகிறேன். ஈராக்கிலிருந்து அனைத்துத் துருப்புக்களும் உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். இதைச் சொல்லித்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நான் கையெழுத்துக்களை சேகரித்தேன். பலர் மகிழ்ச்சியடைந்தனர். தங்களது உண்மையான கவலைகளைத் தங்களைப்போன்று எடுத்துரைப்பதற்கு ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். போருக்கு எதிரான குரல் வலுவாக ஒலிக்கவில்லை என்பதில் விரக்தியடைந்தனர். அவர்கள் சோசலிஸ்ட் என்ற சொல்லை வியப்போடு பார்த்தனர், ஆனால் பயந்துவிடவில்லை. போர், வேலை வாய்ப்புக்கள் இழப்பு, இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லாத ஒரு நிலை ஆகிய தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உண்மையான பதில்களை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்''.\nஇந்த கோரிக்கைகளுக்கு பொதுமக்களது ஆதரவு திரண்டு வருவது போருக்கு அவர்கள் காட்டிவரும் எதிர்ப்பு, வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. புஷ் நிர்வாகமும், ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி-யும் ஆக்கிரமிப்பை நீடிக்க உறுதிமொழி அளித்திருப்பதால் இரண்டு கட்சிகளையுமே மக்கள் புறக்கணிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால் ஈராக்கில் பணியாற்றி வருகிற போர்வீரர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது பதில்செயற்பாடு ஆகும், அவர்களில் பலர் SEP ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி வருவதை அறிந்து ஆர்வத்தோடு உடனடியாக SEP மனுவில் கையெழுத்திட்டனர்.\nLobster- மற்றும் பிறவகை மீன்பிடிப்புத் தொழிலிலும், காகித தயாரிப்பு, மரங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் Maine- பகுதியில் இதர உற்பத்��ித்தொழில் மூடப்பட்டுவிட்டதாலும் உயர்ந்த ஊதியம் பெறுகின்ற வேலைகளை இழந்துவிட்டதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், அந்த மாகாணத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் அல்லது கல்லூரி பட்டப்படிப்பில் சேருவதற்காக இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் இராணுவப்பணிக்கு சென்றதானது, எதிர்காலத்தில் குறைந்த ஊதியத்தில் சில்லறை விற்பனைக்கடைகளில் பணியாற்றுவதையும் அல்லது டெலிமார்க்கெட்டிங் பணியை தவிர்ப்பதற்காகவும்தான். அமெரிக்க இராணுவம் மற்றும் தேசிய காவலர் இருப்புக்களில் 60-சதவீதம்பேர் மியாமிப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இப்போது ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாகாணத்தை சேர்ந்தவர்களில் குறைந்தபட்சம் 11-போர்வீரர்கள் ஈராக்கில் மடிந்திருக்கின்றனர். எந்த ஒரு குறிப்பிட்ட சூப்பர்மார்க்கெட் பட்டியலைப் பார்த்தாலும் அதில் நான்கு அல்லது ஐந்து ஊழியர்கள் தற்போது ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருப்பதைப்பார்க்க முடியும்.\nதற்போதுதான் ஈராக்கிலிருந்து திரும்பியிருக்கின்ற ஒரு கடற்படை வீரர் SEP பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம், ''அங்கே நாம் இருப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமுமில்லை, அங்கிருந்து வெளியேற வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். ஒரு இளம் பெண் Water Ville பகுதியில் SEP மனுவில் கையெழுத்திடுவதற்காக அவர்களை தடுத்துநிறுத்திக் கூறினார்: ''எனது இரண்டு சகோதரிகள் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இளைஞர்களுக்கு எதிர்காலமில்லை என்பதால்தான் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்தார்கள்''\nஉழைக்கும் மக்களது குடும்பங்களை எதிர்நோக்கியுள்ள இந்த துயரநிலையை எடுத்துக்காட்டுகின்ற வகையில் ஒரு சம்பவம் இந்தப் பிரசாரத்திற்கிடையே நடந்திருக்கிறது. ஈராக்கில் சாலையோரக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு தேசிய காவலர் ரிசேர்வ் படைவீரர் Chris Gelineau -ன் மனைவி மே 15-ல் தெற்கு Maine பல்கலைக்கழகம் தனது கணவருக்கு வழங்கிய பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் ஈராக் போருக்கு அழைக்கப்பட்ட நேரத்தில் அவரது படிப்பு பூர்த்தியாவதற்கு ஒரு மாதம் இருந்தது. கல்லூரி அதிகாரிகள் அவரது பெயரை படித்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவரை கைதட்டி, பல நிமி���ங்கள்வரை அவரை சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாண்டுவிட்ட, போர்வீரரின் தாயார் உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார், ''எனது மகன் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறவேண்டும் என்று விரும்பினார், எனவேதான் இராணுவ தேசிய காவலர்படையில் அவர் சேர்ந்தார்'' என்று கூறினார்.\n''வியட்நாம் தொடர்பாக அவர்கள் பொய் சொன்னார்கள், இப்போது மீண்டும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்\" என்று பேங்கரில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியர் கூறினார். அவர் வியட்நாம் போரின்போது இரண்டுமுறை சுழற்சிமுறையில் இராணுவ கடமையாற்றியுள்ளார். \"இப்போது எண்ணெய்காகவும், பதவிக்காகவும் அப்படி செய்கிறார்கள், புஷ் மற்றும் செனி இருவரும் பொய்யர்கள், கிரிமினல்கள்'' என்று கூறினார்.\nMaine -அழகான அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோர மாநிலமாகும். இங்கு செல்வந்தர்கள் பல மில்லியன் டாலர்களில் சொகுசு மாளிகைகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த மாகாணத்தை சேர்ந்த மிகப்பெரும்பாலான மக்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டுவரும் சங்கடங்களை சந்தித்துவருகின்றனர். இந்த மாகாண மக்களின் சராசரி வருமானம் தேசிய சராசரியை விட மிகக்குறைவாக உள்ளது. 2000-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி ஏறத்தாழ 5- வீடுகளில் ஒரு வீட்டின் சராசரி வருமானம் 15,000- டாலருக்கும் குறைவாக உள்ளது.\nமாகாண மக்களில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. 30-சதவீத வீடுகள் சமூக பாதுகாப்பு உதவித்தொகைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சராசரி வருமானம் 11,492- டாலர். அமெரிக்காவின் 50- மாகாணங்களில் 1995-கணக்குப்படி இளைஞர்கள் வீதாச்சார எண்ணிக்கையில் Maine மாகாணம் 42-வது இடத்திலுள்ளது, மற்றும் இது 2025-வது வாக்கில் 49-வது இடத்திற்கு சென்றுவிடும்.\nபழைய ஜவுளி ஆலை நகரங்களான Lewiston, Auburn, Water Ville மற்றும் Bangor -ஆகியவற்றில் SEP இயக்கத்திற்கு குறிப்பான ஆதரவு திரண்டது. 19-ம் நூற்றாண்டில் குழந்தை தொழிலாளருக்கு எதிராக Lewiston பகுதியில் தொழிலாளர் கிளர்ச்சி நடைபெற்றது, கம்பளி ஆலைகளிலும் காலனி தொழிற்சாலைகளிலும் 14-மணி நேர பணிகளுக்காக கிளர்ச்சி நடைபெற்றது. அந்தப் பகுதிகளில் இப்போது கைவிடப்பட்ட தொழிற்சாலைகள், மூடப்பட்ட கடைகள் மற்றும் சிதைந்து வரும் மரங்களால் ஆன பொது வீடுகளாகவே காணப்படு��ின்றன.\nWater Ville பள்ளிப்படிப்பிற்கு முந்திய கல்வி இயக்குநர் லிசா கூறினார் ''Maine மக்கள் தங்களது வாய்ப்பு வசதிகள் எதுவாக இருந்தாலும் அதைப்பயன்படுத்தி முன்னேற வேண்டுமென்ற ஆர்வத்துடிப்புள்ளவர்கள். ஆனால் பலருக்கு இப்போது நிலைமை கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இப்போது சிலர் தங்களது ஆற்றலை பண்டமாற்றுமுறையில் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். 'என்னுடைய தண்ணீர் பைப் வேலையை நீ செய்வாயானால், உன்னுடைய தச்சுவேலையை நான் செய்கிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்\nஇங்கே ஒரு நகரில் மருத்துவமனையை மூடிக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற வடக்கு பகுதியைச் சார்ந்தவர்கள் ஒரு மணிநேரம் அல்லது இரண்டுமணிநேரம் கூடுதலாக பயணம் செய்து முறையான சுகாதார மருத்துவ வசதியைப் பெறுவதற்கு தலைநகர் Augusta செல்ல வேண்டும்''\nMaine சமுதாய நிலைகள் இன்றைய வறுமை ஆபிரிக்க- அமெரிக்கர்கள் மற்றும் குடியேறியவர்கள், சம்மந்தப்பட்டதுதான் என்று ஊடகங்களும், மிகப்பெரும்பாலான அரசியல்வாதிகளும் கூறுகின்ற கருத்தை மறுப்பதாக அமைந்திருக்கிறது. ஆனால் Maine மாகாணத்தில் 98- சதவீதம்பேர் வெள்ளையர்கள், அப்படியிருந்தும் Appalachia மற்றும் தென்பகுதியைப் போல் இங்கே அழுக்குபிடித்த மாடிவீடுகளிலும், சிதைந்து கொண்டுவருகின்ற டிரைலர் வீடுகளிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிற் கூடங்களில் பணியாற்றிய 24,000- பேருக்கு வேலை போய்விட்ட காரணத்தினால் இந்த சமுதாய நிலைப்பாடுகள் மேலும் மோசமடைந்துள்ளன. 1978-ல் Maine மாகாணத்தில் மூவரில் ஒருவர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்தனர் ஆனால் 2004-ல் எட்டுப்பேரில் ஒருவர்தான் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.\nஉழைக்கும் மக்கள் மீது நடத்தப்படுகின்ற இந்தத்தாக்குதலில் ஒரு சிக்கலான நெருக்கடியான சம்பவம் 1987, 88-ல் நடைபெற்றது. International Paper- என்கிற உலகின் மிகப்பெரிய காகிதத் தொழிற்சாலை தனது Maine, Jay தொழிற் கூடத்தை மூடியது. 1250-தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கத்தை உடைத்தது. 16-மாதங்கள் நடைபெற்றுவந்த வேலை நிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டது, United Paper Workers, International Union- ம் AFL-CIO தொழிற்சங்க நிர்வாகமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்தன, அவை தொழிலாளர் போராட்டத்தை மக்கள் தொடர்பு வார்த்தை ஜாலங்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டனர் மற்றும் அன்றைய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் Michael Dukakis ஆதரவு இயக்கத்தில் மூடிமறைத்தனர்.\nInternational Paper வேலை நிறுத்தம் சீர்குலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்து-ஆண்டுகளில் Maine- ல் வர்த்தகம் செய்யும் காகித கம்பெனிகள் தங்களது சராசரி முதலீட்டின்மீது 44-சதவீத ஒட்டுமொத்த வருவாய் ஈட்டினர். பணவீக்கத்தை சரிக்கட்டிய பின்னரும் இந்த அளவிற்கு லாபம் கிடைத்ததென்று போர்ட்லாண்ட் செய்தி பத்திரிகைகள் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன. அதேகாலத்தில் ரொக்கவருவாய் 65-சதவீம் உயர்ந்திருந்ததாக அந்த கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே காலகட்டத்தில் Maine- பகுதியில் காகித ஊழியர்களின் மணிக்கணக்கு ஊதியம் ஒரு சதவீதம்தான் உயர்ந்தது மற்றும் வேலைவாய்ப்பு 17-சதவீதம் வீழ்ச்சியடைந்தது.\nகாகிதத்தொழில் ஒட்டுமொத்தமாக வேலையிழப்பு, தொய்வின்றி அடுத்த பத்து ஆண்டுகள் நீடித்தது. Maine- இரண்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் இது குறிப்பிடத்தக்கது. 2002- 2003-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் Great Northern காகித ஆலைகள் மூடப்பட்டதன் காரணமாக Millinocket- லும் கிழக்கு Millinocket -லும் வேலையில்லாத் திண்டாட்டம் 32- சதவீதமாக உள்ளது. மேலும் உயர்ந்துகொண்டிருக்கிறது.\nஅந்தப்பகுதி ஜனநாயகக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் MichaEL Michard, United Paper workers International யூனியன் (தற்போது PACE - Allied-Chemical and Energy Workers International Union) கிழக்கு Millinocket தொழிற்சாலையின் 152-வது முன்னாள் யூனியன் போர்டு அங்கத்தவர், அவர் தொழிற்சாலை மூடுவதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை இதனால் 5,000-பேர் வேலையிழந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது.\nதற்போது கெர்ரி-க்கும், ஜனநாயகக் கட்சிக்கும் AFL-CIO ஆதரவு தருவது மீண்டும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. ''தொழிலாளர்களின் இந்த நண்பர்கள்'' தொழிலாளர்களின் வேலையிழப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியை முடித்துவைக்க பாடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. Maine- ல் அவர்களது சாதனை அதற்கு மாறாக உள்ளது - ஏனெனில் மாகாண சட்டமன்றம் கவர்னர் பதவி மற்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.\nஇந்த சாதனையை மதிப்பீடு செய்கையில், காகித ஆலையின் தொழிலாளி Cooley -ன் மனுவில் கையெழுத்திடும்போது, ''எங்களது யூனியன் ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கிறது என்பதை நம்பமுடியவில்லை. எங்களது வேலைகளை காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை, தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தடுக்கவுமில்லை.\" எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/8748/", "date_download": "2020-11-28T02:37:45Z", "digest": "sha1:UAPL3SEUKGSJ4VRWEPQJVRVY2KDGORIB", "length": 8064, "nlines": 61, "source_domain": "arasumalar.com", "title": "தாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் – Arasu Malar", "raw_content": "\nஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள்\nநெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும் என20கோரிக்கை\nபழனியில் நேற்று போலீசாரின் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் மற்றும் முன்னாள் IPSஅதிகாரி அண்ணாமலை உட்பட 800 பேர் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகொள்ளை போன 400சவரன் நகையில் 200சவரன் நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு\nதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nபெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அக்டோபர்.27\nதிருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக பொறுப்பேற்று முதன்முதலாக தாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபின்பு சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஉடன் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர்,ஒன்றிய கழக செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார்,குண்டடம் ஒன்றிய செயலாளர் சு.சந்திரசேகரன்,நகர அவைத்தலைவர் ச.இராசேந்திரன்,துணை செயலாளர்கள்இரா.முத்துமணி,ஆ.சக்திவேல்,நகர பொருளாளர் கு.சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதிகள் துரை.சந்திரசேகரன்,அன்பு.முத்துமாணிக்கம்,எஸ்.எம்.யூசுப்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். செல்வராஜ்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ப.மாரிமுத்து,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதிமாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.உதயசந்திரன்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கு.பாப்புகண்ணன்,மாவட்ட இலக்���ிய அணி துணை அமைப்பாளர் மா.தவச்செல்வன்,நகர இளைஞர் அணி அமைப்பாளர்சு.முருகானந்தம்,துணை அமைப்பாளர்கள் த.ஆரோன் செல்வராஜ்,கி.சிந்தனைசெல்வன்,முகமது ரபீக்,நகர மாணவரணி அமைப்பாளர் பா.சசிக்குமார்,துணை அமைப்பாளர் சம்பத்குமார்,தகவல் தொழில்நுட்பஅணி முஸ்தபா,சபரிசரவணன் மற்றும் கழகதோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nHomeதாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்\nஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,\n23 நாட்கள் அரசு பொது விடுமுறை’ தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தொடர் மக்கள் பணிகளில் ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள் தொடர்ந்து...\nநெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும் என20கோரிக்கை\nநெசவாளர் அணி மகளிர் மாநில பிரதிநிதி செல்வி வெங்கடாசலம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம்கோரிக்கைமனுகொடுத்தனர்.அந்தமனுவில்கூறியதாவது, நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Giant%20spider%20?page=1", "date_download": "2020-11-28T03:04:18Z", "digest": "sha1:65TCYT6CTPJHTWGCD3FG4BT3AFCR2A5V", "length": 2917, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Giant spider", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபறவையை விழுங்கும் ராட்சத‌ சிலந்த...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=760", "date_download": "2020-11-28T01:21:40Z", "digest": "sha1:AULYAL4DVONZRYCOGFNTOHOED2SYDSJY", "length": 21758, "nlines": 205, "source_domain": "www.rajinifans.com", "title": "சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது! - Rajinifans.com", "raw_content": "\nஎந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை\nஅக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்\nரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்\nநிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி\nபாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின\nரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது\nசினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது\nதலைவர் ரஜினியன் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட நேரம்.\nஒரு பக்கம் எந்திரன் - திரோபோவின் அசத்தல் டிசைன்கள் வெளிவந்த மகிழ்ச்சி... இன்னொரு பக்கம் தலைவரைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்துள்ள விருது அறிவிப்பு.\nசினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் சிறந்த நடிகராக இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மதிப்புக்குரிய சினிமா ரசிகர்கள் அமைப்பான சினிமா ரசிகர்கள் சங்கம் இந்த விருதினை தலைவருக்கு வழங்குகிறது. முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வுசெய்து, விருது வழங்கி வருகிறது.\n2007-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் முன்னிலையில் சினிமா ரசிகர்கள் சங்க செயலாளர் பார்த்தசாரதி நேற்று வெளியிட்டார்.\nஇதில் சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகமெங்கும் புதிய வசூல் சாதனை நிகழ்த்திய தலைவரின் சிவாஜி – தி பாஸ் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.\nஅதுமட்டுமல்ல, தலைவரின் சிவாஜி – தி பாஸ் திரைப்படத்துக்கு, சிறந்த தமிழ்ப் படத்துக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.\nசிவாஜி படத்துக்கு இன்னொரு விருதும் கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி பாடகியாக சிவாஜியில் வாஜி வாஜி.. பாடல் பாடிய சின்மயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅக்டோபர் மாதம�� 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.\nபொதுவாக விருது விழாக்களில் பங்கேற்காத சூப்பர் ஸ்டார், இம்முறை விருதினைப் பெற்றுக்கொள்ள விழாவுக்கு வருகிறார் என சங்க நிர்வாகிக்கள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கெனவே இந்த சங்கத்தின் விருதினை நேரில் வந்து பெற்றுக் கொண்டவர் தலைவர். காரணம் இந்த விருது சினிமா ரசிகர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுவது.\nரசிகர்களுக்கு மரியாதை தரவேண்டும் என்பதால் இந்த விருதினை நேரடியாகப் பெற்றுக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nமீடியாவின் ஒரு பிரிவினர் தொடர்ந்து நம்மை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலும், ரசிகர்களின் மாறாத அன்பும் ஆதரவும் தலைவருக்கு எப்போதும் உண்டு என்பதை நிருபிக்கும் விதத்தில் விருதினை அறிவித்துள்ள சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/", "date_download": "2020-11-28T02:50:56Z", "digest": "sha1:KSVNKS527QVR7EUHQPX2DQU3UEEGJWZ3", "length": 9210, "nlines": 272, "source_domain": "ahlussunnah.in", "title": "அஹ்லுஸ் சுன்னா – சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடன மாத இதழ்", "raw_content": "\nஇயக்கங்களும் இளைஞா்களும் ( தலையங்கம் )\nமாநபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலமும் \nஅண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1\nஅரசியலின் அரிச்சுவடி அண்ணல் நபி (ஸல்)\nமவ்லிது ஃபத்வா சிறப்பிதழ் ஜனவரி – 2013\nநூல் அறிமுகம் / நூல் ஆய்வு\nபயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தின் முதல் இணையப் பத்திரிகை ‘அஹ்லுஸ் சுன்னா’\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா\nஆயிஷா பள்ளியில் ஆண்கள் இஹ்ராம் ஏன் அணிய கூடாது.\nடாட்டூ ஏன் போட்டுக் கொள்ளக் கூடாது\nசிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق, போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா\nகஸ்ரு தொழுகையின் சட்டம் என்ன\nஅண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1\nமாநபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலமும் \nஅரசியலின் அரிச்சுவடி அண்ணல் நபி (ஸல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=344", "date_download": "2020-11-28T02:58:45Z", "digest": "sha1:F55CTNVIFAB7S5NCI5I46GKUILIN4JTL", "length": 4183, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "திருப்பாவை", "raw_content": "\nHome » ஆன்மிகம் » திருப்பாவை\n‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் பகவத்கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது, திருப்பாவை. முப்பது பாடல்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களும் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை சொல்லிக்கொண்டு பக்தர்கள் குழுவாகச் செல்வதைப் பார்க்கிறோம். நிறைய வீடுகளில் ஒலிநாடாக்களில் திருப்பாவை ஒலிப்பதையும் கேட்கிறோம். தமிழ் மறை எனப் போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாக உள்ள திருப்பாவை பாடல்கள் பக்தியின் உச்சத்தை எடுத்துக் காட்டுபவை. தமிழ் மொழியின் கவுரவச் சின்னமாகத் திகழும் பாக்கள் அவை. இன்றளவும் வெளி மாநிலத் தலங்களிலும், வெளி நாடுகளில் உள்ள ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்கு திருப்பாவை பாசுரங்களின் தெய்வீகமும் மொழி அழகுமே காரணம். ஆண்டாள் _ ஆன்மிக ஒளி பரப்பியவள்; தமிழக பெண் கவிஞர்களில் தலையாயவள். உலகெங்கும் பக்தியின் வீர்யத்தை, தமிழின் அழகைப் பறை சாற்றியவள் என்பதால்தான், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் ஆலய கோபுரம், தமிழகத்தின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/?p=19516", "date_download": "2020-11-28T01:43:26Z", "digest": "sha1:SZWPXHKCNVDTJLXUNPVXOTNHY7DKZMFC", "length": 7207, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்புக்கோட்டை; சிக்கிய இளைஞர் - NewJaffna", "raw_content": "\nயாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்புக்கோட்டை; சிக்கிய இளைஞர்\nயாழ்ப்பாணம் வடமராட்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை- யார்க்கரு வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்று (21) முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\n← கிளிநொச்சியில் உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் இருவருக்கு தொற்று உறுதி\nயாழில் இளம் யுவதியின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம் →\nமிகக் குறைந்த வயதில் சாதனை படைத்த வவுனியா மாணவன் வட மாகாணத்திற்கு ஏற்பட்ட பெருமை\nசுமூக நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:46:20Z", "digest": "sha1:AJ54DFEL7CQ2Y7OEFD44GTUGFUSDUDLQ", "length": 14064, "nlines": 190, "source_domain": "newuthayan.com", "title": "உலகச் செய்திகள் Archives | NewUthayan", "raw_content": "\nமுடக்கப்பிரதேசத்தில் இருந்து 32 பேருடன் சென்ற பஸ் சிக்கியது\nவாசகர்கள் மனதை வென்ற சஞ்சீவி பதிப்பு நாளைய தினம் \nயாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது\nஅஜித் புகைப்படம் வெளியீடு: ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்து; நடந்தது என்ன\nசுரேன் ராகவன் இன்று பேசுவதை அன்றே செய்திருக்கலாம் – சி.வி.கே.சி\nகமலின் அடுத்த படம் “விக்ரம்”\nவாசகர்கள் மனதை வென்ற சஞ்சீவி பதிப்பு நாளைய தினம் \nநடிகை காஜலுக்கு டும்.. டும்.. டும்..\nபாபி சிம்ஹா புலிகளின் தலைவராக நடிக்கும் “சீறும்புலி”\nCategory : உலகச் செய்திகள்\nஉலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி\nலண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு\nஇலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த...\nஉலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி\nபெண்களின் சுகாதார தேவைக்கான பொருட்கள் ஸ்கொட்லாந்தில் இலவசம்\nபெண்களின் மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இலவசமாக கிடைக்கச் செய்யும் நாடாக ஸ்கொடாலாந்து மாறியுள்ளது. இதற்கான சட்டமூலம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் நேற்று (24) ஏகமனதாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள...\nஉலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி\nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ.நா சபை தவறியது – ஒபாமா\n“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது” என “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A promised land) எனும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் கூறியிருக்கிறார் முன்னாள்...\nஒக்ஸ்போர்டின் கொரோனா ஊசி வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை காட்டியது\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 60 – 70 வயதிற்கு உட்பட்ட வயதானவர்களிடையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை காண்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா காரணமாக அதிக ஆபத்தில் உள்ள வயோதிபர்களை பாதுகாக்க முடியும்...\n“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்” – ஒபாமா பெருமிதம்\n“இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா....\nவீடொன்றுக்கு சென்று இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்\nலண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு\nகரவெட்டி பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்\nமுதல் ஒருநாள் போட்டி; சிறந்த து��ுப்பாட்டதுடன் அவுஸ்திரேலியா களத்தில்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ். பல்கலை மூன்றாமிடம்\nவீடொன்றுக்கு சென்று இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்\nலண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு\nகரவெட்டி பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்\nமுதல் ஒருநாள் போட்டி; சிறந்த துடுப்பாட்டதுடன் அவுஸ்திரேலியா களத்தில்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ். பல்கலை மூன்றாமிடம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக உணவு தினம் (ஐப்பசி – 16) – சிறப்பு கட்டுரை\nதமிழைப் புதுப்பித்த ஒளிச்சுடர்; முண்டாசுக்கவி பாரதியின் நினைவுநாள் இன்று\nசுகாதார அமைச்சரின் பானை வீச்சு\n20ம் திருத்தம் – கார்டூன் கதை\n20ம் திருத்தம் – (கார்டூன் கதை)\nகரவெட்டி பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் யாழ். பல்கலை மூன்றாமிடம்\nதனிமை மையத்துக்கு சென்ற பஸ் பளையில் விபத்து; 17 பேர் காயம்\nமுடக்கப்பிரதேசத்தில் இருந்து 32 பேருடன் சென்ற பஸ் சிக்கியது\nவாசகர்கள் மனதை வென்ற சஞ்சீவி பதிப்பு நாளைய தினம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26584", "date_download": "2020-11-28T02:49:16Z", "digest": "sha1:RVKZB6SQSFICXJZE377QJSLYQLSFAPR6", "length": 26728, "nlines": 148, "source_domain": "www.dinakaran.com", "title": "பரங்குன்றுறை பெருமாளே! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nக்ஷேத்ரக் கோவைத் திருப்புகழில் அருணகிரிநாதர் ஒன்பதாவதாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் பரங்கிரி எனப்படும் திருப்பரங்குன்றம். ‘‘பரங்கிரிதனில் வாழ்வே’’ இத்தலத்தில் 14 திருப்புகழ்ப்பாக்களை இயற்றியுள்ளார்.முருகப்பெருமான் தெய்வானையை மணந்த திருத்தலம். வள்ளி தெய்வானை இருவரையும் மணந்த பின்னர் முருகப் பெருமான் இங்கு வந்து கொலுவீற்றிருந்த அழகை வர்ணித்து ‘கொலு வகுப்பு�� என்ற தனி வகுப்பையும் இத்தலத்திற்கெனப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.\nகயிலையைப் போல், அயன், அரி, அரன் முதலான சகல தேவர்களும் இங்கு வந்து கூடியதால் இத்தலத்தை ‘‘சிவ பர கிரி’’ என்று அழைக்கிறார். ‘‘சிவபரகிரியினால் ஒரு சிவன் வடிவொடு திருந்த முருகோன் இருந்த கொலுவே’’ என்று வகுப்பை நிறைவு செய்கிறார்.\nமண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்\nபுள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,\nமலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி\nஉலகு இருள் அகற்றிய பதின்மரும்,\nமருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,\nநாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,\nயாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,\nமேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்- 10\nபரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.\nநின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை\nமின் ஈன்ற விளங்கு இணர் ஊழா- 15\nபரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்’’.\n‘‘சீதள முந்து மணந்தயங்கும் பொழில்\nசூழ்தர விஞ்சையர் வந்திறைஞ்சும் பதி\nதேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறைபெருமாளே ’’\nமதுரைக் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்து ஒன்பது பேருக்கும் தலைமைத்தானம் வகித்தவர் நக்கீரர். இவர் தினமும் திருப்பரங்குன்றம் சென்று அங்கு சரவணப் பொய்கையில் நீராடி, ஐந்தெழுத்தை ஜபித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடவுளருள் சோமசுந்தரரையும், மன்னர்களுள் பாண்டியனையும் தவிர மற்றோரைப் பாடமாட்டேன் என்ற விரதம் பூண்டிருந்தார். இதைக் கேள்வியுற்ற முருகன் ஒரு திருவிளையாடல் நடத்தத் தீர்மானித்தான். உக்கிரன், அண்டாபரணன் எனும் இரு பூதகணங்களை ஏவி, நக்கீரரிடம் ஒரு குற்றம் கண்டு பிடித்து, மலைக் குகையில் சிறையிடுங்கள் என்று ஏவினான்.\nபூதகணங்கள் அரச மரத்து இலை ஒன்றைக் கிள்ளி நீரில் போட்டன. அது, பாதி நீரிலும், பாதி தரையிலுமாக விழ, நீரில் விழுந்த பாகம் மீனாகவும், தரையில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. குளக்கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த நக்கீரரின் கவனம் சிதறியது. அவற்றை இணைத்துக் கொண்டிருக்கும் நரம்பு போன்ற பாகத்தைக் கிள்ளி எறிந்து விட்டால் இரண்டுமே உயிர் பிழைக்கும் என்ற நல்லெண்ணத்துடன் அவ்வாறே செய்தார். ஆனால் அக்கணமே மீனும் பறவையும் குருதி கக்கி, துடிதுடித்து இறந்தன.\nஉடனே பூத கணங்கள், ‘எங்கள் த���ம்பன் உறையும் இத்தலத்தில் கொலை பாதகம் செய்யத் துணிந்தாயோ’ என்று கேட்டு நக்கீரரைக் கொண்டு போய் மலைகக் குகையில் அடைத்தன. அங்கு ஏற்கனவே கற்கி முகி என்ற பெண் பூதத்தால் அடைத்து வைக்கப்பட்ட 999 பேர்கள் இருந்தனர். இன்னும் ஒருவர் வந்த பின் உங்கள் ஆயிரவரையும் சேர்த்து உண்ணுவேன் என்று சொல்லியிருத்தது நக்கீரர் வந்த பின் ஆயிரம் பேராகி விட்டோமே என்று பயந்து நடுங்கினர் அனைவரும். வேலால் கிரி தொளைத்த முருகப் பெருமானுக்குக் கவிமாலை சூட்டாததால் தான் இது நேர்ந்தது என்றெண்ண தேன் சொட்டும் திருமுருகாற்றுப்படை எனும் நூலைப் பாடினார் நக்கீரர். ‘‘உலகாம் உவப்ப’’ என்று முருகப் பெருமான் அடி எடுத்துக் கொடுத்ததைப் பின் வருமாறு பாடுகிறார் அருணகிரியார்.\nஎன்றுன் அருளால் அளிக்கு கந்த பெரியோனே’’\n‘‘பழமுதிர் சோலை மலை கிழவோனே’’ என்று பாடி நினைவு செய்தார் நக்கீரர்’’ அவனிதனில் கிழவனென, வரச் சிறிது நாளாகும்’’ என்றான் முருகன் பரங்கிரிப் புராணத்தில் இது பற்றிய குறிப்பு வருகிறது.\n‘‘சுவையூறுந் தமிழ்மாலை உலகமென எடுத்தோதித் தென்னூல் ஈற்றின்\nநுவலியது ‘கிழவோனே’ எனக்கூற நெடுங்காலம் நோன்பு கோடி\nபுலியிலிளைத் தறிவரிய குமரவேள் அவன் கனவு பொருந்தத் தோற்றி\nஅவனிதனிற் கிழவனென வரச் சிறிது நாளாமென் றரைந்து போனான் ’’\nநக்கீரர் உடனே விழித்தெழுந்து ‘‘குன்றம் எறிந்தாய் குரை கடலிற்சூர்தடிந்தாய் புன்றலைய பூதப் பொரு படையாய் என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே உளையாய் என் உள்ளத்துறை’’ எனும் அருமைப் பாடலைப் பாடினார். முருகனும் நாம் எண்ணிய காரியம் நிறைவேறிற்று என மகிழ்ந்து தனது வேலாயுதத்தாற் பாறையைப் பிளந்து நக்கீரரைக் குகையினின்றும் வெளியேற்றினார் இந்த பாறைக்கு ‘வேலெறிப் பாறை’ என்ற ஒரு பெயர் இருந்தது என்பர்.\nவேல்வகுப்பில்‘‘பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொருகவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்’’ (வேல்வகுப்பு )\nகவிப்புலவன் = நக்கீரர். திருமுருகாற்றுப்\nபடையை இசை என்றதனால் அது இசையுடன் பாடப்பட்டது என்று அறிகிறோம்.\n‘‘கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு\nகீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே’’ என்கிறார்.\nதிருப்புகழில். எனவே திருமுருகாற்றுப் படையை அந்தணர்கள் வேதம் கூறுவது போன்ற இசையுடனும், நிறுத்திய உச்சரிப்புடனும் ஓத வேண்டும் என்று தெரிகிறது.\n‘‘அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி\nஅபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ’’\n‘‘எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்\nஇவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்’’\n- வேடிச்சி காவலன் வகுப்பு.\n(குதிரைகளைப் பராமரிக்கும் போர் வீரர்களை ராவுத்தன் என்று கூறுவர். இங்கு குதிரை (இவுளி) முக அரக்கியை அழித்த முருகனை ராவுத்தன் என்று அருணகிரிநாதர் அழைத்திருப்பது மிகப் பொருத்தமாய் விளங்குகிறது)கந்தர் அந்தாதியில் ‘‘தேவசேனையின் கலவி இன்பத்தைவிட நக்கீரர் சொல் உனக்கு அதிகம் தித்தித்ததோ)கந்தர் அந்தாதியில் ‘‘தேவசேனையின் கலவி இன்பத்தைவிட நக்கீரர் சொல் உனக்கு அதிகம் தித்தித்ததோ’’ என்று கேட்கிறார்.திருப்பரங்குன்றத்தில் மலைமேல் வள்ளி தெய்வானையுடனான முருகன் கோயில் இருந்தது பற்றி பரிபாடல், மதுரைக் காஞ்சி, அகநானூறு போன்ற 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nமதுரை மக்கள், பாண்டியனுடனும், சுற்றத்தாருடனும், அமைச்சர்களுடன் சேர்ந்து பெருங்கூட்டமாக மலை ஏறி அங்குள்ள முருகனை வலம் வந்ததாகப் பாடியுள்ளனர் புலவர்கள். அடிவாரத்தில் சிவாலயங்களே விளங்கின என்பர் ஆராய்ச்சியாளர்கள். சிவனும், திருமாலும் எதிர் எதிரேயும் நடுவில் முருகன் தெய்வானையுடனும், நாரதருடனும் புடைப்புச் சிற்பங்களாகவே இன்றும் விளங்குகின்றன.\nபரிவாரத் தெய்வமாகவே விளங்கிய முருகப் பெருமான் இன்று மூலவராகவே கருதப்படுகிறார் அருகே மகிஷாசுரமர்த்தினியைத் தரிசிக்கலாம். கையில் கரும்பைப் பிடித்தவாறு அபூர்வமான விநாயகர் தோற்றமும் உள்ளது. சிவலிங்கத்திற்கும் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் அருகில் சென்று பார்க்க அனுமதியில்லை; அதே போன்று தேவியருடன் விளங்குவதாகக் கூறப்படும் திருமாலையை கண்டு வணங்க முடியவில்லை.\nமுருகப் பெருமானுக்குச் சமர்ப்பிக்கிறோம் :-\n‘‘தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்\nதவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்\nதளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்\nகடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்\nகலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்\nகண���்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே’’\nஉலகத்தவர்களிடம் சென்று ‘‘உங்கள் பரந்தகை பதுமநிதி, கொடையில் நீர் மேகம் தமிழ்ப் புலவர்களுக்கு நீர் புகலிடம் ’’ என்றெல்லாம் கூறித் தவித்து, இரந்து, உள்ளம் புணிபட்டுத் தளரும் இப் பம்பரம் போன்றவனை, (அவர்கள் ஒன்றும் தராததால்) ஊஞ்சலில் வைத்த குடத்தை ஒத்து அலைபவனை, துன்பத்துக்கு ஈடாய மண் உடல் உடையவனை, உடைந்த பானை போன்றவனை, ஐந்து இந்த்ரியங்களுடன் கூடியவனை நொடிப்போதில் வந்து திருத்தி தண்டை அணிந்த உன் திருவடிகளுக்குத் தொண்டு செய்யும்படி அருள்வாயாக\n‘‘படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்\nபுரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்\nபணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்\nபரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா\nகுடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்\nகுலத்திற் கங்கைதன் ...... சிறியோனே\nகுறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்\nகுவித்துக் கும்பிடும் ...... பெருமாளே’’.\nபடைப்பதற்கு பிரமன், அழிப்பதற்குச் சங்கரன், காப்பதற்கு லட்சுமி மணாளன் என அவரவர் தொழிலை நியமித்து, சூரபத்மாதியர் குறித்த அவர்தம் பயங்களை நீக்கி, எப்போதும் மேம்பட்ட பொருளாக விளங்கும் வேலாயுதக் கடவுளே மதுரைக்கு மேற்கே அழகிய திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் மேலான கங்கா தேவியின் மைந்தனே\nகுறவர் குலப் பொற்கொடி போன்ற வள்ளியை முன்பு தினைப் புனத்தில் தனது செம்மையான கரங்களைக் குவித்துக் கும்பிட்ட பெருமாளே.\n என, வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே.)\n(வள்ளியை முருகன் கும்பிட்டார் என்பது பூரண சரணாகதி அடைந்த ஜீவாத்மாவைப் பரமாத்மா ஆட் கொள்ள வந்தது என்பதைக் குறிக்கிறது)\n‘மன்றலங் கொந்து மிசை’ எனத்துவங்கும் பாடலில் பரங்குன்றத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறார்.\nகொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.’’\nசென்று, முன்பு, மலை நிலத்தோர் வளர்த்த வள்ளியை அழைத்து வந்து, வளர்கின்ற செண்பகமும் பசும் பொன் மலரும் நெருங்கி நிற்கும் சோலையானது, சந்திரனும், சூரியனும், மேகங்களும் தங்கும்படியாக உயர்ந்துள்ள அழகிய திருப்பரங்குன்றத்தில் உறையும் பெருமாளே \n‘‘உன் சிலம்பும் தனக தண்டையும் கிண்கிணியும்\nஒண் க���ம்பும் புனையும் அடி சேராய்’’\n(திருவடியில் சேர்த்தருளுக) என்றும் பரங்கிரி முருகனை வேண்டுகிறார்.\nமிதுன ராசி ஆண் சுதந்திரப் பறவை\nவள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/8956/", "date_download": "2020-11-28T01:36:34Z", "digest": "sha1:RGIMD2EHYEJAE6PKCTSI7XNY3BIKBJGH", "length": 4379, "nlines": 58, "source_domain": "arasumalar.com", "title": "Besra- Rufous treepie is asking Besra-why are you killing by good friend Oriental magpie? – Arasu Malar", "raw_content": "\nஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள்\nநெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும் என20கோரிக்கை\nபழனியில் நேற்று போலீசாரின் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் மற்றும் முன்னாள் IPSஅதிகாரி அண்ணாமலை உட்பட 800 பேர் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகொள்ளை போன 400சவரன் நகையில் 200சவரன் நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு\nதண்டபாணி சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா\nசமூக ஊடக பயிற்சிப் பாசறையை நான் தொடங்கி வைத்து உரையாற்றினர் கனிமொழி.\nஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தொடர் மக்கள் பணிகளில் ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவராகனும் திறமையான நம் தமிழகத்து மாணவ செல்வங்கள் தொடர்ந்து...\nநெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும் என20கோரிக்கை\nநெசவாளர் அணி மகளிர் மாநில பிரதிநிதி செல்வி வெங்கடாசலம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம்கோரிக்கைமனுகொடுத்தனர்.அந்தமனுவில்கூறியதாவது, நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும்,நிவாரணதொகை மாதம்தோறும்ரூ2,000வழங்கவேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/100-3/", "date_download": "2020-11-28T01:30:17Z", "digest": "sha1:7KEH4A5FHI6MH3BWPWHKTTQZYMICYCKT", "length": 7026, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "இஸ்ரோவின் 100வது விண்வெளிதிட்டம் வெற்றி |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nஇஸ்ரோவின் 100வது விண்வெளிதிட்டம் வெற்றி\nஇஸ்ரோவின் 100வது விண்வெளிதிட்டம் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nசந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் ��ுணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalamnewstv.live/?p=13773", "date_download": "2020-11-28T01:39:20Z", "digest": "sha1:KQVD3EBLYXYOYDRUMTZD6N3MTABS6LXZ", "length": 9421, "nlines": 99, "source_domain": "www.kalamnewstv.live", "title": "மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை -", "raw_content": "\nராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்\nதிமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு\nதனுஷ்கோடிக்கு பக்தர்களை அனுமதிக்க கோரி இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கிள்ளியூர் தொகுதி வேட்பாளர்களாக மீனவர்களை நிறுத்த திட்டம்.\nவிரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முல்லைப் பெரியாறு ஐந்து மாவட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர் தேவர் அறிவிப்பு\nதமிழகத்திலிருந்து கேரளாவிற்க்கு சென்று வர இனி இ.பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பால் ஏலத்தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை விழிப்புணர்வு முகாம்\nமதுரை அருகே செக்கானூரணியில் குற்றப்பத்திரிகையில் பெயர் நீக்குவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது\nHome / செய்திகள் / மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கால்வாய்களில் குப்பைகளை அகற்ற சிஐடியு கட்டுமான த��ழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை\nஅகற்ற சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை\nசிஐடியு கட்டுமான தொழிற்சங்க மதுரை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்\nவில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகில் கால்­வாய் வழியாக கழிவுநீர் கடந்து ஜீவா நகர் கடை­சி பகுதியில்\nஉள்ள கண்­மா­யில் கழிவுநீர் தேங்­கி கு­ள­ம் போல் உள்­ளது.\nமதுரை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் உடனடியாக தடுப்பு சுவரை சரி\nசெய்து கால்­வா­யில் உள்ள குப்பை­களை அகற்றுவதோடு\nகுளத்தையும் சுத்­தம் செய்து மழை நீரை தேக்கி வைக்க நட­வடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிற்சங்­கம் சார்­பாகவும்,\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்­பாகவும், அப்பகுதி பொதுமக்கள் சார்­பாகவும் கேட்டுக்கொள்கி­றோம் என கூறினார்.\nகலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்\nPrevious திருநெல்வேலியில், “கொரோனா”வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த, காவல் சார் ஆய்வாளர் உடல், அரசு மரியாதையுடன் தகனம்\nNext திருநெல்வேலியில், பாரதியாரின் 99-ஆவது நினைவு தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில், புகழ் அஞ்சலி\nராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் போராட்டம்\nராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவர் சேர்க்கை போராட்டம் …\nபழனியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/11/blog-post_557.html", "date_download": "2020-11-28T01:40:10Z", "digest": "sha1:FLYQXCG64JYG6MVXBQKE75SKUOIB2ZQO", "length": 8711, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"மாராப்பை விலக்கி விட்டு அது தெரியும் படி போஸ்..\" - இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை சித்து..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Chithu \"மாராப்பை விலக்கி விட்டு அது தெரியும் படி போஸ்..\" - இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை சித்து..\n\"மாராப்பை விலக்கி விட்டு அது தெரியும் படி போஸ்..\" - இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை சித்து..\nமக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல���லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.\nடிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.\nசித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.தற்போது சின்னத்திரை நடிகைகள் அனைவரும் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nமேலும் கவர்ச்சி என்றால் அவர்களுக்கு மட்டும் தான் காட்டத் தெரியுமா என்ற வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகள் எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டி வருகிறார்கள்.\nஅந்த வகையில், தற்போது மாராப்பை விளக்கி விட்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.\n\"மாராப்பை விலக்கி விட்டு அது தெரியும் படி போஸ்..\" - இணையத்தை சூடேற்றிய சீரியல் நடிகை சித்து..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\n\"இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\" - ரம்பா-வை மிஞ்சிய கேத்ரீன் தெரேசா..\n\"சூரரைப் போற்று\" வாய்ப்பு சும்மா ஒன்னும் கிடைக்கல - போட்டு உடைத்த அபர்ணா முரளி..\nசன்னி லியோன் மாதிரி ஆகிடீங்க - காருக்குள் கவர்ச்சி உடையில் இந்துஜா - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியனில் உள்ளாடை தெரிய போஸ் - இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்ட சுஜி பாலா..\n\"பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது..\" - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:13:46Z", "digest": "sha1:TEBOKO4PTVA7XLBB6PK7IRPU6GFKZ3QQ", "length": 61151, "nlines": 657, "source_domain": "abedheen.wordpress.com", "title": "புத்தகம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஅப்பாக்களின் நாட்கள் – போகன் சங்கர்\n21/07/2020 இல் 12:00\t(அமேஜான், போகன் சங்கர்)\n’போக புத்தகம்’ நூலில் இருந்து..\nநன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்\nநேற்று ஒரு நண்பர் திடீரென்று அழைத்து, தான் அடைந்த அவமானங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் வாழ்க்கை அவமானங்களின் கூடை. அவருடன் வாழ மறுத்துப்போன அவர் மனைவி சொன்னதாக அவர் ஒன்று சொன்னார். எந்த மனிதனையும் வீழ்த்திவிடும் ஒரு சொல். நான் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கேன்’ என்றார். அவர் என்னை அழைத்துப் பேசினதற்கு ஒரு காரணம் உண்டு. அவரைப்போலவே நான் இன்னுமொரு அவமானங்கள் நிரம்பி வழியும் கூடை என்பதே அது. ஆனால் பெரிய அவமானங்கள் இல்லை . பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.\nடிவியில் சினிமா பார்க்க என்னையும் தன்னுடன் கூட்டிப் போன நண்பனின் அக்காவிடம், இவனைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியலியே. இவனை இனிமேல் கூட்டிட்டு வராதே’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சொன்னது, கார்க் கதவை இப்படி சத்தமாச் சாத்தக்கூடாது என்று பணக்கார நண்பன் முகம் சுளித்தது, வேலை நிமித்தமாகப் போ�� இடத்தில் பேருந்து இல்லாமலாகிவிட ஆட்டோ வரவழைத்த பெண் உயரதிகாரி பின்னால் வேறு ஆளே இல்லாதபோதும் என்னை முன் சீட்டில் டிரைவரோடு உட்காரப் பணித்தது (நான் மறுத்து 6கிமீ நடந்தே ஊருக்கு வந்தேன்) போன்ற சிறியதுபோலத் தோற்றமளிக்கும் நுட்பமான அவமானங்கள்.\nஇந்த அவமானங்களைச் செய்கிறவர்களைக் கவனித்திருக்கிறேன். தெரிந்தே பலர் செய்வார்கள். ஒரு வகையில் அவை உன் இடம் இது’ என்று நமக்கு சுட்டிக்காட்டுவது. சிலர் இயல்பாகவே அவர்களையும் அறியாமல் தங்கள் வர்க்கத்தால், சாதியால், பதவியால் இந்த அவமானங்களை மற்றவருக்குச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். இது மாதிரி சமயங்களிலெல்லாம் ஏனோ நான் என் அப்பாவைத் தான் நினைத்துக்கொள்வேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதுபோல. இப்படிப் பூஞ்சையாய் வளர்த்து என் னைத் தெருவில் விட்டாயே என்பதுபோல. தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருக்கச் செய்வது அல்லவா\nநான் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம் அப்பா மிகுந்த பதற்றமும் துயரமும் அடைந்து இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அது நேரடியாக என் வாழ்வு மட்டுமல்ல, அவர் வாழ்வும் ஒரு தோல்விதான் என்று சுட்டிக் காட்டும் செயல் என்பது இப்போது புரிகிறது. பின்னர் அவர் மனச் சிதைவில் விழுந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று உணர்கிறேன். நான் மெல்ல மெல்ல என் தோல்விகளால் அவரை உடைத்தேன். தன் மகன் இந்நேரம் யார் முன்னால் குறுகி நிற்கிறானோ என்ற பதற்றத்திலேயே அவர் கடைசிக் காலங்களில் இருந்தார்.\nசில வாரங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என் வீட்டுக்கு எதையோ விற்க வந்தார்கள். ஏதோ ஒரு வணிகப் படிப்பின் மாணவர்கள். அவர்களை களப் படிப்பு என்று கூறிப் பொருட்களை விற்க அனுப்புவது இங்கொரு வழக்கமாக உள்ளது. நான் மறுத்தேன். அவர்கள் விடாது வற்புறுத் திக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, வெளியே போங்கலே’ என்று கத்திவிட்டேன். அவர் கள் ஒருகணம் ஸ்தம்பித்து பிறகு, சாரி சார்’ என்று விலகிப் போனார்கள். மனைவி அருகில் வந்து என்னாச்சு’ என்றாள். உண்மையில் எனக்கே எனது எதிர்வினை அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் செய்தது சற்று அதிகம்தான். ஆனால் இளைஞர்கள��. அவர்களுக்கு இவ்வளவு விற்றால்தான் மதிப் பெண் என்ற இலக்குகள் எல்லாம் உண்டு. எல்லாம் நான் அறிவேன். இருந்தாலும்….\nநான் மிகுந்த குற்றமாய் உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் தாள முடியாது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிப் போனேன். தபால் ஆபீஸ் அருகே உள்ள டீக்கடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் சற்று மிரண்டார்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்தப் பொருளை வாங்கிக்கறேன் தம்பி’ என்றேன்.\nஇன்று காலை அவர்களில் ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். என்னைப் பார்த்ததும், பொருள் விக்க வரலை சார்’ என்றான் அவசரமாக . பிறகு தயங்கி, படிப்பு முடிஞ்சு போச்சு. ஊருக்குப் போறேன் சார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போணும்னு தோனுச்சு.’ நான் சற்று வியப்படைந்து அவனை உள்ளே வரச் சொன் னேன். ‘உன் ஊர் எங்கே\nதிருநெல்வேலிப் பக்கம் செய்துங்க நல்லூர் சார்.”\nதெரியும் சார். பேச்சிலே கண்டுபிடிச்சேன். சற்று நேரம் மௌனம்.\nஅவன் திடீரென்று , அன்னிக்கு ஏன் சார் தேடி வந்தீங்க\nநான் சற்றுத் தடுமாறி, ‘உங்களை ரொம்பத் திட்டிட்டதுபோல தோனுச்சு.’\nஅவன் அதைக் கேட்காமல் கண்கள் தூரமாகி, எங்க அப்பா வும் இப்படித்தான் சார்’ என்றான். அவர் வாத்தியார். பள்ளிக் கூடத்திலே யாரையாவது அடிச்சிட்டா, ராத்திரிலாம் எழுந்து அழுதுகிட்டிருப்பாரு என்றவன், நீங்க பரவால்ல சார். இங்கே சில வீட்டுல நாயை ஏவி விட்டுடறாங்க.’\nநான் மிகுந்த தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். மன்னிச்சுக்கோ தம்பி. ரொம்ப மோசமா நடந்துகிட்டேன் அன்னிக்கி.’\nஅவன், ‘ஐயோ சார்’ என்றான். பிறகு எழுந்து, வரேன் சார்.”\nநான், இரு, உன்னியக் கொண்டுவிடறேன்’ என்று அவன் மறுக்க மறுக்க அவனை வண்டியில் ஏற்றி குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டேன். டீ சாப்பிடறியாடே.’\nநாங்கள் டீ சாப்பிட்டோம். பஸ் வந்தது.\n” அவன், பரவால்லை சார்.’\nஊருக்குப் போக பைசா வச்சிருக்கியா\nநான் தயங்கி, உங்க அப்பாவைக் கேட்டதாச் சொல்லு.’\nஅவன் புன்னகைத்து, அவரு செத்துப் போயிட்டாரு சார்’ என்றபடி பேருந்தில் தாவி ஏறிக்கொண்டான். ‘ஊருக்கு வந்தாக் கட்டாயம் வாங்க சார்.’\nநான் ஏனோ மிகுந்த தளர்வாய் உணர்ந்தேன். சற்றுநேரம் அங் கேயே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.\nவீடு வந்ததும் மனைவியிடம் அவசரமாக, கீர்த்தி எங்கே’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே’ அவள், ‘நான் உளறலை. நான் தான் உன் கண்ணைப் பார்த்தேனே. நீ கீர்த்தியை மட்டும் ஒருமாதிரி தலையை சாய்ச்சி, நாடியை உயர்த்திப் பார்ப்பே. அந்தப் பையன் பேசப் பேச, நீ அதேமாதிரி அவனைப் பார்த்தே’ என்றாள். நான் சற்றுநேரம் அசையாது அப்படியே நின்றிருந்தேன். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு, “ச்ச்ச்சே’ என்றேன். பிறகு கீர்த்தி நினைப்பும்தான். ஆனா அதைவிட அப்பாவோட நினைப்பு.\nஅவள் இன்னும் நெருங்கி, ஒன்னு தெரியுமா” என்றாள். ‘என்ன’ “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கு அப்பாவோட திதி.’\nKindle Book : ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’\n13/03/2020 இல் 08:30\t(அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு, அமேஜான், ஆபிதீன்)\nஎனது மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’ இப்போது அமேசான் கிண்டிலில். ஆதரவு தாருங்கள். சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG\nநன்றி: திண்ணை, பதிவுகள், வார்த்தை, விமலாதித்த மாமல்லன் & அஷ்ரஃப் சிஹாப்தீன்.\nசால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்\n11/12/2019 இல் 12:00\t(அமேஜான், பிரம்மராஜன், மீட்சி, Salvador Dali)\nபிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..\nபெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரு��் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.\nஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.\nபிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.\n1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன \nசால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து… – நன்றி : யுவன் பிரபாகரன்\n01/12/2019 இல் 10:00\t(கடற்காகம், முஹம்மது யூசுப்)\n’கனவுப் பிரியன்’ முஹம்மது யூசுப்-ன் இரண��டாம் நாவலான கடற்காகம் பற்றி நண்பர் அ.மு.நெருடா மிகச்சிறப்பாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார் . பிரியத்திற்குரிய நூருல் அமீன்பாய் உள்பட பலரும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து அதையே மூன்றாவது நாவலாகக் கொண்டுவரும் திட்டம் தம்பி யூசுபிற்கு உண்டு என்று நன்றாக அறிவேன். அது இருக்கட்டும், இப்போது பிரபல புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களின் நிக்கான் பார்வையை இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB\n“நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” –(21: 30) அல் குர் ஆன்…\nகடற்காகம் முன்னுரையில் இப்படித்தான் தொடங்குகிறார் முஹம்மது யூசுப் .\nஎதோ தண்ணீர் பிரச்சனையை தான் எழுதி இருப்பார் என நினைத்தேன் .\nடெல்மாதீவு அபுதாபிக்கு சொந்தமானது தானே ஆமாண்ணே முன்னே அது ஈரானை சேர்ந்து இருந்திச்சி .. அதை பற்றியும் எழுதி இருக்கேன்\n ஆமா அதை பற்றியும் எழுதி இருக்கேன் ,\nMSF அமைப்பு அப்படின்னா என்ன ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்\n ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்.\nஇப்படி நான் எதைக் கேட்டாலும் ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்னுதான் கடந்த எட்டு மாசமா சொல்லிகிட்டே இருந்தார். எதை எங்கே கோர்க்கப்போறார்.புரியாமல் மண்டையை பிச்சிகிட்டு இருந்தேன்.\nகடற்காகம் கடல் பற்றி சொல்கிறது,கடலாடிகள் பற்றி சொல்கிறது,கரைமடிகள் பற்றி சொல்கிறது,கபட நாடகம் பற்றிச் சொல்கிறது, காதல் சொல்கிறது .காமம் சொல்கின்றது.கவிதை சொல்கிறது ,திருட்டு பற்றி சொல்கின்றது, திருந்தச் சொல்கிறது, சரித்திரம் சொல்கின்றது, ,நினைவுகளை சொல்கின்றது,மருத்துவம் சொல்கிறது .மருத்துவர் ,மருத்துவ உபகரணங்கள் பற்றி சொல்கிறது. யுத்தம் சொல்கிறது,பறவைகளின் இதமான சத்தமும் சொல்கிறது, . மரணம் ,ஜனனம் சொல்கிறது,சூது ,சூன்யம் , அழகியல் ,கோபம்,தாபம்.பரிவு,பாசம் நேசம் ,வெட்கம்,துக்கம்,மதம் ,மார்க்கம் கூடவே விரசம் கலக்காத சரசமும் சொல்கிறது .\nஇணையம் புத்தன் தருவையில் தொடங்கி அபுதாபி,டெல்மா தீவு ,பெசன்ட் நகர் கடற்க்கரை ,தூத்துக்குடி,ராமநாதபுரம் ,கீழக்கரை,பெரியப் பட்டினம் ,ஈரான் ,பாலஸ்தீன் என உலகெல்லாம் பறந்து வரலாற்றினையும் உலக அரசியல் பற்றியும் சொல்கிறது இறுதியாக சிரியாவின் அலீப்��ோ நகரின் Al Quds மருத்துவமனையில் “இவங்க எல்லாம் ஏன் முஸ்லீமா பிறந்தாங்க சத்யா.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா…. இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா…. என்று நம்முள் இறங்குகிறது .\nதாரிக்,சத்யா,அய்டா,முவாசின்,சமீரா,மர்வான்,செல்வராஜ்,அன்வர் ராஜா ,சுல்தானா,அலவிக்குட்டி , காசர்கோடு ஹமீது,டேனி,எஸ்தர் என மறக்க முடியாத பாத்திரங்கள்.\nஒரு சிறிய தீவில் நடக்கும் சம்பவங்களில் ஒருவருக்கொருவர் பேசிகொண்டிருக்கும் போதே சுவையாக உலக அரசியல் சொல்கிறார். ஷியா பிரிவு எப்படி தோன்றியது என்பதையும்,இஸ்லாமியர்களை பிரிக்க நடந்த ( நடந்து கொண்டிருக்கும்) சதிகள் பற்றியும் ,Haarp எனும் அதி நவீன வானிலை ஆயுதம் பற்றியும்.\nசவக்காடு ஹமீது தாரிக்கிடம் “நபி நூஹுவோட காலத்துலே வந்த பிரளயம் பத்தி அல் குர் ஆன் பேசுது. இந்துக்களின் யுகத்தில் கலியுகம் என்பது நூஹு நபியின் வெள்ளப்பிரளய காலத்தில் துவங்குது.அவர்கள் அதை ஜலப் பிரளயவான் நீர் பெருக்குன்னு குறிப்பிடுவாங்க.’மனு’ மனித குலத்தின் வழிகாட்டியாகவும் , நிகரற்றவராகவும் இருந்தார் .அனைத்துமனித குலத்தின் தந்தையாகவும், மனித ஜீவராசிகளின் வாழ்கையை முறைப்படுத்தும் சட்டங்களைத் தோற்றுவிப்பவாரகவும் இருந்தார் (ரிக்வேதம் 1-13-4 ) ன்னு அவுங்க வேதம் கூறுது “மனித இனம் முழுமையாக அழிந்து போய் விட்டது . ஏழு பிரபலமான ரிஷிகளளாகிய வணக்கஸ்தர்களை தவிர எழு ரிஷிகளும் ஒரு கப்பலில் ஏறி உலகளாவிய அந்த அழிவில் இருந்து தப்பினர் .விஷ்ணு அக்கப்பலை செலுத்தினார் .இன்னொரு மகத்தான மனிதரும் அந்த அழிவில் இருந்து தப்பித்தார் அவர் “மனு”வாகும்ன்னு மார்க்கண்டேய புராணத்திலும் இந்த சம்பவம் வருது “ என சொல்லும் போது பிரான்ஸ் நாட்டின் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த படகும் மனிதர்களுமே நினைவுக்கு வந்தார்கள்.\nதாரிக்கும் ஜானுவும் கொஞ்சி குலவும் நேரம்\n“துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே\nதுணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்”\nஎன்ற பாடல் நினைவுக்கு வந்தது .\nடேனியல், எஸ்தர் இடையே நடக்கும் சம்பாஷனைகளில் வரிகளில் யூசுபை மற��்தேன் சுஜாதா நினைவுக்கு வந்தார் .சிறந்த சொல்லாடல் .\nஎத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத் நிழல் போல் எப்போதும் தொடரும்,கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள். என்பதைப்போல அருமையான நிறைய உவமானங்கள் . செறிவான\nநடை . நிறைந்த தகவல்களோடு சிறப்பாய் நகர்கிறது நாவல் .\nயோவ் ..எங்கே போய் இவ்வளவு தகவல் சேகரித்தீர். வாழ்த்துக்கள் நண்பா .\nஎன் போன்ற தகவல் கொண்டாடிகளுக்கு பெரும் பொக்கிஷம். தமிழ் இலக்கிய உலகத்தில் சிறப்பான இடம் இந்த ”கடற்காகம்” நாவலுக்கு உண்டு . மீண்டும் வாழ்த்துக்கள் முஹம்மது யூசுப் .\nதொடர்புடைய காணொளி : யூசுப் ஏற்புரை (@ ஷார்ஜா புத்தகத் திருவிழா – 2019)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/24", "date_download": "2020-11-28T02:30:38Z", "digest": "sha1:W6UWTYLS3YZ4P3LIKQGMGEWTFW4QXGKI", "length": 4601, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ஆயுத பூஜை தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Ayutha Poojai Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ஆயுத பூஜை\nஆயுத பூஜை தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங���கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/5027/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-10-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:51:11Z", "digest": "sha1:QYFYECYKBANZTEM2JSTWFXRDXAUZXQSM", "length": 4673, "nlines": 106, "source_domain": "nellainews.com", "title": "இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்", "raw_content": "\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்\n“நான் புகழுக்காக நடிக்கவில்லை” -நடிகர் சூர்யா\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடெல்லி அணியை பந்தாடியது ஐதராபாத் வார்னர், சஹா அரைசதம் விளாசினர்\n‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா ஐதராபாத்\nவாட்சப்-ல் இனி மறைந்துபோகும் செய்திகள் புதிய அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்\nஇரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டியது\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/who-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-11-28T01:49:10Z", "digest": "sha1:P4LGKPSJYOONKDXHGBI4K55JSXYFW3HX", "length": 8504, "nlines": 93, "source_domain": "thetamiljournal.com", "title": "WHO நீண்ட காலமாக எங்களுடன் கொரோனா வைரஸை எச்சரிக்கிறது- Live | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nமாவீரர் நாலைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லேசர் லைட் கார்த்திகைப்பூ அலங்கரிக்கப்பட்டது\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nWHO நீண்ட காலமாக எங்களுடன் கொரோனா வைரஸை எச்சரிக்கிறது- Live\nஉலகெங்கிலும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்\n← The Tamil Journal சக எழுத்தாளர்களில் ஒருவரான கனடா மூர்த்தி கலந்து கொள்ளும் “ஆவணப்படங்களில் தமிழ் இலக்கிய முகங்கள்” என்ற தலைப்பிலான நேரடி ஒளிபரப்பு\nமத்திய அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் COVID-19 update வழங்குகிறார்கள் →\nசீனா 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கையில் முதலீடு செய்கிறது – 300 இளைஞர்களுக்கு சீனாவில் தொழிற்பயிற்சி OR \nஇலங்கையில் தலை தூக்கும் எலிக்காய்ச்சல்\nகன்சர்வேடிவ் தலைவராக Erin O’Toole தனது முதல் காகஸ் உரையை நிகழ்த்தினார்- Live\nEvents – சமூக நிகழ்வுகள்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம், இலங்கை. இணையவழி உரையாடல் – 34\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nமாவீரர் நாலைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லேசர் லைட் கார்த்திகைப்பூ அலங்கரிக்கப்பட்டது\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்��ை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2015/09/21114658/Vil-Ambu-Movie-Single-Track-Launch.vid", "date_download": "2020-11-28T01:21:20Z", "digest": "sha1:4WGZXTVOMSKGRMCW4N3CR7X42EI7G3PH", "length": 3954, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "வில் அம்பு படத்தின் நீயும் அடி நானும் பாடல் வெளியீடு", "raw_content": "\nரஜினியை முதன் முதலில் வாழ்த்தினேன் சின்னி ஜெயந்த் பெருமிதம்\nவில் அம்பு படத்தின் நீயும் அடி நானும் பாடல் வெளியீடு\nஎனது ஆசை சந்தானம் மூலமாக நிறைவேறியது - நடிகர் சேது\nவில் அம்பு படத்தின் நீயும் அடி நானும் பாடல் வெளியீடு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 லட்சத்தை தாண்டியது\nபதிவு: அக்டோபர் 01, 2020 11:36 IST\nஅதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே நடந்தது-\nபதிவு: செப்டம்பர் 29, 2020 16:30 IST\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 16:58 IST\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது\nபதிவு: செப்டம்பர் 27, 2020 12:48 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/11/namakkoru-meetpar-pirandullar.html", "date_download": "2020-11-28T02:37:04Z", "digest": "sha1:UZAECYNBQOYA6QEC4BLD6G4DK3KMYZOH", "length": 2964, "nlines": 117, "source_domain": "www.christking.in", "title": "Namakkoru Meetpar Pirandullar - Christking - Lyrics", "raw_content": "\nநமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்\nஇளம் தளிர் காலை அரும்பிடும் வேளை\nஇனி அச்சம் என்பது இல்லை\nபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்\nநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்\nஅவர் பாதம் பற்றும் நாட்கள்\nஅன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்\nகாலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்\nமனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்\nஎழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்\nஇது அன்பின் காலம் எங்கும்\nபுது பாதைகள் விரியும் எங்கும்\nஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/21185227/1996184/diwali-bonus-announcement-for-central-government-employees.vpf", "date_download": "2020-11-28T03:10:09Z", "digest": "sha1:6EFLLLAQJV2FK7VAH3RSVF2ECFIGQRIC", "length": 14807, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு || diwali bonus announcement for central government employees", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 21, 2020 18:52 IST\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர்.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசிட்னி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 66 ரன்னில் தோல்வியை சந்தித்தது\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்\nகுண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதா\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை முயற்சி\nகர்நாடகத்தில் புதிதாக 1,526 பேருக்கு கொரோனா\nபாஜக மாநில தலைவர் நளின்க��மார் கட்டீல் விரலை கடித்த பசுமாடு\nஎடியூரப்பாவின் முடிவுக்கு தடை போட்ட அமித்ஷா\nசர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு\nஆயுர்வேத முதுகலை மாணவர்களுக்கு ஆபரேஷன் செய்ய பயிற்சி - மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு\nரூ.22 ஆயிரம் கோடி வரி விவகாரம் - வோடபோன் வழக்கில் மத்திய அரசு காலஅவகாசம் கேட்கிறது\nஇயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடைந்த 6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி நிதி உதவி\nவீடு வாங்குவோருக்கு சலுகை - மத்திய அரசு அறிவிப்பு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/?p=17339", "date_download": "2020-11-28T01:53:02Z", "digest": "sha1:VYGXOWY4DHZ4JZFETJCVI7DGLSOOHYBK", "length": 8941, "nlines": 79, "source_domain": "newjaffna.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது! சி.வி.விக்னேஸ்வரன் - NewJaffna", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். <த���டர்ந்தும் பேசிய அவர்,\n“இலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nதங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிடார்கள். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம்.\nஅவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி கேட்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.\n2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் ஆவர்.\nஅவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.\n← விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் – விமல்\nமதவாச்சியில் குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை →\nவேண்டுமென்றே தமிழர்களை பழிவாங்குகிறது நல்லாட்சி அரசு: அனந்தி குற்றச்சாட்டு\nஇதுவரை யாழில் இல்லாத நடைமுறை – பிரதமருக்காக செய்த யாழ் மாணவர்கள்\nயாழில் அங்கஜனின் கூட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு, டக்ளஸ், விக்கி, விஐயகலா\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்���ிகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/156117/", "date_download": "2020-11-28T02:28:21Z", "digest": "sha1:UPIKHFT5GHEXD4CUDU576A4BRP4SHSUL", "length": 16873, "nlines": 145, "source_domain": "www.pagetamil.com", "title": "குடும்பத்தினரையே சுட்டுக்கொன்ற மருமகள் தலைமறைவு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகுடும்பத்தினரையே சுட்டுக்கொன்ற மருமகள் தலைமறைவு\nசென்னையில் கணவர் குடும்பத்தினர் மீதான ஆத்திரத்தில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த மருமகள் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nசென்னை, சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலில் சந்த் (74). ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் என்ற கிராமம். இவரின் மனைவி புஷ்பா பாய் ( 70), மகன் சீத்தல் (38). இவர்கள் 3 பேரும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு நேற்றிரவு ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். தலில்சந்தின் மகள் கொடுத்த தகவலின்பேரில் யானைக்கவுனி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், விசாரணை நடத்தினார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதனிப்படை போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் உள்பட 6 பேர், தலில் சந்த் வீட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. சில மணி நேரத்துக்குப்பிறகு அவர்கள் வெளியில் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்த போலீஸார் தலித் சந்த்துக்கு தெரிந்தவர்களே இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதினர். அதுதொடர்பாக விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், தலில்சந்த் அவரின் மகன் சீத்தல் மற்றும் அவரின் குட��ம்பத்தினர் ஆகியோர் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். சீத்தலுக்கு ஜெயமாலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தைகளும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் ஜெயமாலா குடும்பத்தினர் தலித்சந்த், சீத்தலிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில்தான் தலித்சந்த் அவரின் மனைவி புஷ்பா பாய் மகன் சீத்தல் ஆகிய மூன்று பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனையில்தான் எத்தனை குண்டுகள் துளைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரும். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்தபோது இந்தக் கொலை சம்பவத்தில் சீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயமாலா, புனேயில் குடியிருந்து வருகிறார். அதனால் அவரைத் தேடி ஒரு டீம் போலீஸார் புனேவுக்குச் சென்றுள்ளது.\nதலித் சந்த் மற்றும் அவரின் மனைவி, மகன் துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தோம். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் மழை அதிகமாக பெய்தது. அதனால் தெருவிலும் நடமாட்டம் இல்லை. மேலும் வீடுகளும் பூட்டப்பட்டிருந்துள்ளன. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுவந்துள்ளது. தலித் சந்த் மற்றும் அவரின் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடப்பட்டபோது பட்டாசு வெடிக்கிற சத்தம் என்றே அந்தப்பகுதியில் உள்ளவர்கள் கருதியுள்ளனர்.\nஜெயமாலாவிடம் விசாரித்ததால்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். தலில்சந்த் குடும்பத்தினர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரித்துவருகிறோம். கொலையாளிகளுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரணை நடந்துவருகிறது. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றனர்.\nசவுகார்பேட்டையில் துப்பாக்கி சூடும் சத்தம் கேட்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன் 2011, 2016 ஆ��ிய ஆண்டுகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.\nமூன்று பேர் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து மீடியாக்கள், பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இறந்தவர்களின் சடலங்களைக்கூட யாரும் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துவிடக்கூடாது என்பதில் போலீஸ் டீம் கவனமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.\nடில்லியில் உழவு இயந்திரங்களோடு போராட்டத்தில் குதித்த விவசாயிகள்\nதமிழகத்தை உழுக்கியது நிவர் புயல்\nபுட்டுக்கு அதிக ருசியை அளிப்பது என்ன\nமன்னார் ஆசிரியர் கைது: பழிவாங்க மாட்டி விடப்பட்டிருக்கலாமென சந்தேகம்\nஎல்.பி.எல் முதல் ஆட்டத்தில் கண்டியை வீழ்த்தியது கொழும்பு\nகிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும்: வறுமை சாதிக்க தடையல்ல என்பதனை உணர்த்திய சகோதரிகள்\nஒல்லியாக மாறியதால் மறுத்த நடிகை\nஜப்பானிலிருந்து தொழிலதிபரின் 15 வயது மகளை கடத்தி வந்த இளைஞனிற்கு வலைவீச்சு\nயாழ் யுவதி மரணம்: வெளிநாட்டிற்கு அனுப்புவற்காக காதலை கைவிட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா\nமினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 19,000ஐ எட்டுகிறது\nஇலங்கையில் நேற்று 473 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்று 22,501 ஆக உயர்ந்தது. நேற்று அடையளம் காணப்பட்டவர்களில் 472 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்....\nமாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு; மேலும் ஒரு குண்டு மீட்பு: பளை சம்பவத்தை...\nபுதுக்குடியிருப்பு காட்டுக்குள் வெடிபொருட்களுடன் 2 இளைஞர்கள் கைது: 2 பேர் தப்பிச் சென்றனர்\nநேற்று 8 கொரோனா மரணங்கள்\nநாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=762", "date_download": "2020-11-28T02:57:08Z", "digest": "sha1:XS2KRYK3IHUQXAYTIREAPQAT5RXU52T5", "length": 35334, "nlines": 165, "source_domain": "www.rajinifans.com", "title": "1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! - Rajinifans.com", "raw_content": "\nகுசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது\nசினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ���.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது\nஎந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை\nஅக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்\nரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்\nநிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி\nபாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின\nரோபோ கோடானுகோடி ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து படைக்கப் போகிறது\nபடம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.\nரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்\nதிரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.\nவிரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.\nபிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போத���,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....\nஇவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.\nரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.\nநடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.\nரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதா�� போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..\nபள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.\nஅதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்\nகல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு\nகல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.\nபெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு.. சோற்றுக்கு\nஇவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார���.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.\nபுதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.\nஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.\nதீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.\n'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.\nநடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.\nஇப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.\nஅரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகர���ட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.\nரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.\n1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/06/76-9572", "date_download": "2020-11-28T02:17:25Z", "digest": "sha1:B7R6XPXVQZNLK6HBYOJKIWQHQAHWKQBV", "length": 8391, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வலது குறைந்தோருக்கான 06 மாதகால சுயதொழில் பயிற்சி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் வலது குறைந்தோருக்கான 06 மாதகால சுயதொழில் பயிற்சி\nவலது குறைந்தோருக்கான 06 மாதகால சுயதொழில் பயிற்சி\nகண்டி மாவட்டத்தை சேர்ந்த வலது குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சி வழங்குவதற்கு மத்திய மாகாண சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 16-40 வயதிற்கு இடைப்பட்ட வலது குறைந்த ஆண் பெண் இரு பாலாரும் இவ் சுயதொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஇங்கு ஆறு மாதகால பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் உணவு, தங்குமிட வசதியுடன், பயிற்சி ப���ரும் காலத்தில் அவர்களுக்கான கொடுப்பணவு ஒன்றும் வழங்கப்படவுள்ளது.\nபயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்து வெளியேறுபவர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிப்பதற்காக 10000ம் ரூபாய் வரை இலகு கடன் வசதியும் செய்து கொடுக்கவுள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇடியுடன் கூடிய மழை சாத்தியம்\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/tgte-10-downing-street.html", "date_download": "2020-11-28T01:37:58Z", "digest": "sha1:LBIJNWUC6OJ7LXSWTGHPKZBNZC3TRA3B", "length": 4583, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்இன்று நடைபெற்றது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்இன்று நடைபெற்றது\nபிரித்தானியாவில் கானாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (28.08.2016 )இன்று ஒழுங்கமைக்கப்பட்டது\nஇன்று மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரித்தானியாவின் பிரதமர் வாசத்தளமான 10 Downing Street, London நடைபெற்றது.\nஇதில் பெருமளவில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் காணமல் போன உறவுகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/?p=19518", "date_download": "2020-11-28T01:45:11Z", "digest": "sha1:O2HOKE3LS377FCDFLMVY467EQKPFW7NY", "length": 6818, "nlines": 73, "source_domain": "newjaffna.com", "title": "யாழில் இளம் யுவதியின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம் - NewJaffna", "raw_content": "\nயாழில் இளம் யுவதியின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்று (21) பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் குறித்த யுவதி துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.\n← யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்புக்கோட்டை; சிக்கிய இளைஞர்\nவவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் →\nபிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிறார் இலங்கைத் தமிழர்\n“இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்து கொள்வதற்கான நேர்முக தேர்வு”\nகிளிநொச்சியில் புத்தெழில் கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vck-president-thirumavalavan-on-vel-yatra-and-tamil-nadu-government-qjbwyo", "date_download": "2020-11-28T02:04:37Z", "digest": "sha1:2NKAMJT5SLXTNSQRW435NDDMW2JKYWAB", "length": 12367, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேல் யாத்திரைக்காக பாஜக நீதிமன்றமே போனாலும் கறாரா இருங்க.. தமிழக அரசுக்கு திருமாவின் கோரிக்கை..! | VCK President Thirumavalavan on Vel yatra and Tamil nadu government", "raw_content": "\nவேல் யாத்திரைக்காக பாஜக நீதிமன்றமே போனாலும் கறாரா இருங்க.. தமிழக அரசுக்கு திருமாவின் கோரிக்கை..\nவேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக உச்ச நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தமிழ்நாட்டில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையில், அரசியல் நடவடிக்கைகளை அரசு அனுமதிக்காத சூழலில் இந்த வேல் யாத்திரைக்கான அறிவிப்பு செய்யப்பட்டது.\nஇதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல்துறை தலைமை இயக்குனரை சந்தித்து அவரிடம் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என கடிதமும் அளிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் வெவ்வேறு ஊர்களில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களை மதக்கலவரமாக மாற்றுவதற்கு எப்படியெல்லாம் பாஜக முயற்சித்தது, அவற்றைக் காவல்துறை எவ்வாறு தடுத்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டதுடன், பாஜகவின் நோக்கம் தமிழ் நாட்டில் மத ரீதியான கலவரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் என்பதையும், அதற்கு இந்த சம்பவங்களே சான்றுகளாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தால் மீண்டும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரக்கூடும். அப்போதும் அனுமதி கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தையும் அவர்கள் நாடக் கூடும். அங்கெல்லாம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஎம்.பி. தேர்தல் போல எம்.எல்.ஏ. தேர்தலிலும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு தோல்வி உறுதி... திருமாவளவன் சாபம்..\nபாஜகவின் வேல் யாத்திரைக்கு ஆட்கள் திரட்டும் அதிமுக.. பாஜக -அதிமுகவின் நாடக யாத்திரை.. திருமாவளவன் கடுங்கோபம்\nதமிழகத்துக்கு பாஜகவின் துரோகம் போதாதா.. அதிமுக அரசும் தாரை வார்க்கணுமா.. அதிமுக அரசும் தாரை வார்க்கணுமா..\nஇந்து மக்களின் முதல் எதிரி பிரதமர் மோடியா..\nசுழலில் சிக்கிய சூரப்பா... பதவியை விட்டு தூக்குங்கப்பா... திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nவட இந்தியாவில்தான் பாஜக அழுத்தம்.... தமிழகத்திலுமா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nசென்னையில் மிச்சம் மீதி மரங்களையும் வேருடன் பிடுங்கிய நிவர்.. இதுக்கு நிலம், கஜா, நாடா, தானே எவ்வளவோ மேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/my-twitter-account-hacked-do-not-worry-if-the-message-comes-from-me-said-actress-trisha/", "date_download": "2020-11-28T02:24:11Z", "digest": "sha1:ZYGBDU3BUT6MVI4VZ2Q2I5N643XM43IN", "length": 12852, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "என்னிடமிருந்து மெஸேஜ் வந்தா கண்டுக்காதீங்க!: த்ரிஷா வேண்டுகோள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன்னிடமிருந்து மெஸேஜ் வந்தா கண்டுக்காதீங்க\nதனது ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்துவிட்டதால் தன்னிடமிருந்து மெஸேஜ் ஏதும் ��ந்தால் பொருட்படுத்த வேண்டாம் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.\nநடிகை த்ரிஷா கடந்த ஒருமாதமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகறார். இதற்குக் காரணம் 96 திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படம் குறித்தும், அதில் தான் வரும் காட்சிகள் குறித்தும் பதிவிட்டு வருவதோடு படங்களையும் பதிந்து வருகிறார்.\nஇந்தப் படத்தில் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடை தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. பலரும் அந்த ஆடையை வாங்கி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ எனது கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளனர் என நினைக்கிறேன். தயவுசெய்து எனது இன்பாக்ஸில் இருந்து ஏதேனும் மெசெஜ் வந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம்” என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார்\nகவலை வேண்டாம் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் ரோடு ஆக்கிரமிப்பு: நடிகர் சங்கத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் பிடிவாரண்டு எதிரொலி: கோர்ட்டில் சரணடைந்தார் நடிகர் ஜெய்\nPrevious வடசென்னை படத்துக்கு மீனவ அமைப்பு எதிர்ப்பு\nNext எளிமையாக நடத்தப்பட்ட நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம்\nராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வால் நட்சத்திரம்’…..\n‘மாஸ்டர்’ போஸ்ட்டரை அச்சுஅசலாக நியூஸ்பேப்பர்களில் பெயிண்ட் அடித்து உருவாக்கிய ரசிகர்…..\nவாணி போஜனின் ‘கேசினோ’ படம் குறித்த தகவல்…..\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE/page/2/", "date_download": "2020-11-28T01:57:37Z", "digest": "sha1:YXOK7KVKWDKJZUFGIG7JJZNMMP3HXFZC", "length": 12796, "nlines": 346, "source_domain": "www.tntj.net", "title": "நான் முஸ்லிம் தஃவா – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"நான் முஸ்லிம் தஃவா\" (Page 2)\nபிறமத சகோதரர்களிடம் இஸ்லாமிய அழைப்பு பணி\n“3” பிறசமயத்தவர்களிடம் தஃவா – MS நகர் கிளை\n“1” பிறசம��த்தவர்களிடம் தஃவா – M.S.நகர் கிளை\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – M.S.நகர் கிளை\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – M.S.நகர் கிளை\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – பம்மல்\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – M.S.நகர் கிளை\n“” மருத்துவமனை தஃவா – கீழக்கரை தெற்கு கிளை\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – செங்கல்பட்டு\n“50-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n“50-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2018/04/blog-post_30.html", "date_download": "2020-11-28T01:21:40Z", "digest": "sha1:SUE5QXODETL7AY7OI2I5O46ESCF22T4M", "length": 60657, "nlines": 1008, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: கொரியாவிலும் தைவானிலும் சீனாவும் அமெரிக்காவும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகொரியாவிலும் தைவானிலும் சீனாவும் அமெரிக்காவும்\nஒரு புறம் வட கொரிய மற்றும் தென் கொரியத் தலைவர்கள் கட்டிப்பிடித்து மகிழந்து கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம் அமெரிகாவின் B-52 போர் விமானங்கள் சீனக் கடற்கரையில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் பரீட்ச்சார்த்தப் பறப்புக்களை மேற்கொண்டிருந்தன. கொதிநிலையில் இருந்த கொரியத் தீபகற்ப்பம் தணி நிலையை நோக்கி நகர்கையில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பிரதேசம் கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டில் பதவிக்கு வந்ததில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா மீளப் புதுப்புக்கப்படும் எனச் சொல்லி வருகின்றார். அதற்கான பொருளை 2018-ம் ஆண்டு சீனப் பாராளமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து அறிந்து கொள்ளலாம். “பிளக்கப்பட்டதும் உடைக்கப்பட்டதுமான ஒரு நாடு முன்னேறவோ அபிவிருத்தியடையவோ முடியாது” என்பது அவரது உரையின் முக்கிய வாசகம். அவர் ஹொங்கொங்கை முழுமையாக சீனாவின் பொதுவுடமை முறைமைக்குள் கொண்டு வரவும் தைவானை சீனாவின் ஒரு மாகாணமாக்கவும் விரும்புகின்றார் என வியாக்கியானம் கொடுத்தது ஒரு ஹொங்கொங் ஊடகம். ஆனால் அவர் அத்துடன் மட்டும் நிற்கின்றாரா அல்லது கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், கொரியத் தீபகற்பம் ஆகியவையும் சீனாவின் பகுதிகளாக நினைக்கின்றாரா என்பதை எண்ணிப் பா��்க்க வேண்டும். சீன விரிவாக்கக் கனவு எல்லையற்றது என்பதை சீனாவின் முத்துமாலைத் திட்டம், கடல்வழிப்பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை, வட துருவப் பட்டுப்பாதை ஆகிய திட்டங்கள் எடுத்து இயம்புகின்றன.\nகோழியை அடிக்க குரங்கு திருந்தும்\nசீனாவில் ஒரு பழமொழி உண்டு கோழிக்கு கொடுக்கும் அடியில் குரங்கு பயப்பட வேண்டும் என்று. ஹொங்கொங்கைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் Benny Tai Yiu-ting சீனா தைவான் என்ற குரங்கை மிரட்ட ஹொங்கொங்கைக் கோழியாகப் பாவிக்கின்றது என்றார். ஆனால் தைவானியர்கள் ஹொங்கொங் மக்களின் குடைப்புரட்சியை தாம் சீனாவில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகப் பார்க்கின்றார்கள். ஹொங்கொங்கிற்கே வேண்டாத சீனா தைவானுக்கு எதற்கு என அவர்கள் சிந்திக்கின்றார்கள். தைவானியர்களும் சீனர்களும் ஒரே இனக்குழுமமாகக் கருதப்பட்டாலும் அவர்களுடைய மொழி சற்று வேறுபடுகின்றது. வாழ்க்கை முறை என்று பார்க்கும் போது சீனாவிலும் பார்க்க தைவானில் பெண்களுக்கு அதிக உரிமை உண்டு.\nசீனாவுடன் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட டிரம்ப்\nடொனால்ட் டிரம்ப் தைவான் தொடர்பாக அவருக்கு முன்னர் இருந்த அமெரிக்க அதிபர்களிலும் பார்க்க தீவிரமான கொள்கையைக் கடைப்பிடித்தார். 2016 நவம்பரில் வெற்றி பெற்ற பின்னர் தைவான் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதுடன் அதைப் பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் சீனாவுடனான பேரம் பேசுதலுக்கு தைவான் தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு பாவிக்கப்படும் எனவும் பகிரங்கமாக அறிவித்தார். இது ஒரு புறமிருக்க தைவான் சுதந்திரத் தனிநாடாக வேண்டும் என்ற கொள்கை முன்பு இல்லாதவகையில் தைவானில் பிரபலமடைகின்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு முன்னர் இருந்த தலைவர்களிலும் பார்க்க தைவானை சீனாவின் ஒரு மாகாணமாக இணைக்க வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கின்றார். தைவானியர்களில் 70விழுக்காட்டினர் சீனா தமது நாட்டை ஆக்கிரமித்தால் அதற்கு எதிராகப் படையில் இணைந்தோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ போராடத் தயாராக இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. தைவானியர்கள் தமது எனக் கருதும் வான் மற்றும் கடற்பரப்புக்களில் சீனாவின் விமானங்களும் கப்பல்களும் அத்து மீறுவது தைவானிய இளையோரை ஆத்த��ரப்படுத்தியுள்ளது. முன்பு சீனாவுடன் இணைய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பலர் ஹொங்கொங்கில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கொண்டு தமது மனங்களை மாற்றிக் கொண்டனர். தற்போது 1.5விழுக்காடு தைவானியர்கள் மட்டுமே சீனாவுடன் தைவான் இணையவேண்டும் எனக் கருதுகின்றார்கள். 2018 ஏப்ரில் 18-ம் திகதி சீனக் கடற்படையினர் தைவானை அச்சுறுத்தும் வகையில் தமது போர் ஒத்திகையை தைவான் நிரிணையில் மேற்கொண்டிருந்தனர்.\nசீனா தொடர்ச்சியாக தைவானை மையப்படுத்தி பல படைத்துறைப் பயிற்ச்சிகளையும் ஒத்திகைகளையும் செய்கின்றபடியால் தைவான் ஒரு சீன ஆக்கிரமிப்பை எப்படி எதிர் கொள்வது என்ற போர் ஒத்திகையை தைவான் 2018 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் ஒத்திகைகளில் பொதுமக்களையும் தைவான் ஈடுபடுத்துகின்றது. பொதுமக்கள் பாவிக்கும் ஆளில்லா விமானங்களும் பெருமளவில் ஈடுபடுத்தப் படவிருக்கின்றன. தைவானின் கரையில் வைத்து ஆக்கிரமிப்பாளர்களை ஒழித்துக் கட்டுவதுதான் இந்தப் போர் ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். இவ் ஒத்திகையின் கட்டுப்பாட்டகம் கணினி மயப்படுத்தப் பட்டதாக இருக்கும்.\nதைவான் பயணச் சட்டம் 2018.\n2018 மார்ச் 16-ம் திகதை தைவான் பயணச் சட்டத்தில் (Taiwan Travel Act) கையொப்பமிட்டார். அச்சட்டம் அமெரிக்க அரசு தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அரச அதிகாரிகள் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்கின்றது. இது சீனாவை சினம் கொள்ள வைத்துள்ளது. அது போதாது என்று அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோவும் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி ஃபில் டேவிட்சனும் தைவானுடனான உறவு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான படைக்கலன்கள் விற்பனை செய்ய வேண்டும் கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அமெரிக்கப் பாதுகாபுத் துறை ஆலோசகர் ஜோன் போல்டன் தைவானுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.\nகடுகு சிறிது காரம் பெரிது\nகடந்த பல பத்தாண்டுகளாக் தைவான் சீன ஆக்கிரமிப்பு எதிரான போருக்கான ஒத்திகையைத் தொடர்ந்து செய்து வருவதுடன் தனது படைவலிமையையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. 23மில்லியன் மக்களைக் கொண்ட தைவான் 180,000 படையினரைக் கொண்டுள்ளது. இத்தொகை பெரிய நாடுகளான ஜேர்மனிக்கும் ஜப்பானுக்கும் இணையானது. தைவான் நூறு அமெரிக்க F-16 போர்விமானங்களையும் மேலும் நூறு உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட F-CK-1A/C போர்விமானங்களையும் கொண்டுள்ளது. அதன் கடற்படை எட்டு நாசகாரிக் கப்பல்களையும் 20 ஃபிரிக்கேற் வகைக் கப்பல்களையும் கொண்டுள்ளது. தைவானின் வான் மற்றும் கடல் வழியிலான எதிர்ப்பு ஏவுகணை முறைமைகளையும் கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் மேலாக சீனாவைத் தாக்கக் கூடிய ஏவுகணைகள் பல நூற்றுக் கணக்கில் தைவானுடன் உள்ளன. இவை சீனாவில் பெரும் சொத்தழிவையும் ஆளணி ஏற் ஏற்படுத்தக்கூடிவை. சீனாவில் இருந்து புறப்படும் சீனப் படையினர் தைவான் நீரிணையைக் கடந்து சென்று தைவானில் தரையிறங்க ஏழு மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இந்த நேர அவகாசத்தில் தைவானியப் படைகள் போதிய தயார் நிலை நகர்வுகளைச் செய்து விடலாம். தைவானிய கடற்கரையில் 10 விழுக்காடு மட்டுமே ஆக்கிரமிப்புப் படையினர் கடல்வழியாகச் சென்று தரையிறங்க உகந்தவை. தைவானில் இருக்கும் பல மலைத் தொடர்கள் ஆக்கிரமிப்புப் படையினருக்கு பிகவும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவை. சில படைத்துறை நிபுணர்களின் கணிப்புப் படி நான்கு இலட்சம் படையினரை சீனா தைவானை ஆக்கிரமிக்க களத்தில் இறக்க வேண்டியிருக்கும். இச்சூழலில் கடுமையான இழப்புக்களுக்கு மத்தியிலேயே சீனாவால் தைவானை ஆக்கிரமிக்க முடியும். ஆக்கிரமித்து அதைப் பேணுவதிலும் பல இழப்புக்களை சீனா சந்திக்க வேண்டியிருக்கும்.\n1995-இல் சீனா தைவானை ஆக்கிரமிக்க ஆயத்த வேலைகள் செய்த போது அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அதன் பரிவாரங்களுடன் தைவானைப் பாதுகாப்பதற்கு அனுப்பிய போது சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. அதே போல் அமெரிக்கா இனியும் செய்யும் என்பதைச் சீனா அறியும். தைவானை ஆக்கிரமிக்கச் செல்லும் சீனக் கடற்படைக் கப்பல்களில் நாற்பது விழுக்காட்டை அமெரிக்க நீர்முழ்கிக் கப்பல்களால் அழிக்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகின்றது. தைவானும் அமெரிக்காவும் இணைந்து சீன ஆக்கிரமிப்பு முயற்ச்சியை முறியடிக்க முடியும். அது சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் சீனாவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.\nஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சீன மாணவர்கள் அங்கு சீனப் பொதுவு��மைக் கட்சியின் கிளைகளை அமைப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளன. 1970களின் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்று கல்வி பயில்வோர்களின் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அவர்களில் பெரும்பான்மையானோர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் பிள்ளைகள். அதனால் இவர்கள் முதலாளித்துவக் கட்டமைப்பால் கவரப்பட்டு அதை சீனாவில் புகுத்த முயல்வார்களா என்ற அச்சம் கட்சியின் உயர்பீடத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைத்தது. அந்த நிலைமையை சீனா இப்போது மாற்றி அமைக்க முயல்கின்றது. அமெரிக்காவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் மூலம் அமெரிக்காவில் பொதுவுடமை வாதத்தைப் பரப்ப முயல்கின்றது.\nவட கொரியாவிட்டுக் கொடுப்பு சீனாவை ஓரம் கட்டுகிறதா\nவட கொரியா ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் பரீட்சிப்பதை நிறுத்துவேன் அறிவித்தமை பலரை ஆச்சரியப் படுத்துகின்றது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க் அதிபர் டிரம்ப் ரொக்கெட் மனிதன் என அழைத்ததும் அதற்கு பதிலடியாக இவரை அவர் டுவிட்டர் மனிதன் என அழைப்பதுமாக ஓராண்டுகள் போட்டி போட்டுக் கொண்டு ஓராண்டைக் கழித்த இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டதும் இன்னும் ஓர் இரகசியமாகும். முதலில் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் வட கொரியாவின் பொருளாதாரம் பெருதும் பாதிக்கப்பட்டதால் கிம் ஜொங் உன் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனச் செய்திகள் வெளிவந்தன. பின்னர் வட கொரியா ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் பரிசோதிக்கும் மலைப்பகுதி தொடர்ச்சியான அதிர்வுகளால் வெடித்துச் சிதைந்து விட்டது. மேலும் பரிசோதனைகள் செய்ய முடியாத நிலையில்தான் வட கொரியா பேச்சு வார்த்தை மேசைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது எனவும் சில அரசியல் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். இந்த சூழலைப் பயன் படுத்தி தென் கொரிய அதிபர் மூன் தனது நாட்டில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரிய விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றுவதற்கான முழுச் செலவையும் தென் கொரியா ஏற்றுக் கொண்டது. அதற்கு வந்த வட கொரிய அதிபரின் சகோதரியை நல்ல முறையில் நடத்தி அவரிடம் வட கொரியாவில் ஓர் ஆட்சியாளர் மாற்றம் செய்ய அமெரிக்கா முயலாது என்பதை உறுதி படத் தெரிவித்தார் தென் கொரிய அதிபர். அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளில் இரு கொரியாவினதும் தலைவர்கள் முதலிலும் பின்னர் அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. வட கொரியா இது வரை விதித்து வந்த முன் நிபந்தனைகளில் இரண்டு முக்கியமானது. ஒன்று தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் படைப் பயிற்ச்சிகளை நிறுத்துவது. மற்றது அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்பது. இவையிரண்டும் வட கொரியாவுலும் பார்க்க சீனாவிற்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையிரண்டும் வலியுறுத்தப் படாமை சீனா வட கொரியாவுடனான சமாதான முன்னெடுப்பில் ஓரம் கட்டப்படுவதாக நம்பப்படுகின்றது. கிம் ஜொங் உன் வட கொரியாவைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார். வட கொரியாவை அணுக்குண்டு அற்ற நாடாக மாற்றினால் அது அந்தப் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது சீனாவிற்குப் பாதகமாக அமையலாம்.\nஒரு கொரியாவை விரும்பாத ஜப்பான்\nகொரியத் தீபகற்பத்தின் சமாதானத்திற்கு முக்கியமானது இரு கொரியாக்களும் ஒன்றிணைவதாகும். அதை ஜப்பான் விரும்பவில்லை. இணைப்பு தென் கொரியர்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையைக் கொண்டு வரும் என்பதால் அவர்களும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் இணைந்து ஓர் அமெரிக்க சார்பு நாடாக உருவெடுக்கலாம் என்ற கரிசனையினால் சீனாவும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் பிளவு பட்டு நின்றால்தான் அமெரிக்கப் படைகள் அங்கு தொடர்ந்து நிலை கொள்ள முடியும் என்பதால் அமெரிக்காவும் விரும்பவில்லை. இரு கொரியாக்களும் இணையும் சாத்தியம் இப்போது இல்லவே இல்லை. வட கொரியாவும் ஒரு அமெரிக்க சார்பு நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வதில் சீனா அதிக கவனம் செலுத்தும். அது எந்த வகையில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கும் என்ற கேள்விக்கான பதில் அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nLabels: சீனா, தென் கொரியா, வட கொரியா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தை���ும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/12-nov-2013", "date_download": "2020-11-28T02:57:55Z", "digest": "sha1:ZH5YTEFVRZRS7LJENCSHRT43QEHZJLFN", "length": 10309, "nlines": 288, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 12-November-2013", "raw_content": "\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-09-16-06-10-40/", "date_download": "2020-11-28T02:26:57Z", "digest": "sha1:BUV4YJHKWFLRIPNOKA4MY6IWWFFGMDB2", "length": 12930, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும் |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nடீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும்\nடீசல் மற்றும் சமையல் எரிவாயுக் கட்டணங்களின் கிடுகிடு உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வேளாண்மைத் துறை, டீசல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படும். நாடு முழுவதும் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையால்\nலட்சக்கணக்கான விவசாயிகள் வயலுக்கு நீர்பாய்ச்ச டீசல் பம்புசெட்டுகளையே நம்பியுள்ளார்கள். இந்த ஐந்து ரூபாய் விலையுயர்வு என்பது முன்னுதாரணமில்லாதது. இந்த விலையுயர்வு டிராக்டர்கள் வாடகைக் கட்டணத்தையும் ஏற்றி, விவசாய மக்களுக்கு பெரும் சுமையையும் ஏற்படுத்திவிடும்\n. ஏற்கனவே வேளாண்மைத் தொழில் என்பது லாபமற்றதாக மாறிவருகிறது. ஏனெனில் வேளாண்மை இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் விவசாயத்தை விட்டு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலையுயர்வு அறிவிப்பு, நாட்டின் வேளாண்மை சமூகத்தினரின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் பொருட்களின் விலையுயர்வு மேலும் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவுகள் மற்றும் கட்டணங்களின் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். இது சாதாரண குடியானவனைக் கடுமையாகப் பாதிக்கும்.\nஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிலிண்டர்தான் கொடுக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர மக்களை நேரடியாகப் பாதிப்பதாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் சராசரித் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மேல் வாங்குபவருக்கு லெவிக் கட்டணமாக ஒரு சிலிண்டருக்கு 746 ரூபாய் விதித்திருப்பது குரூரமான நகைச்சுவையாகும். இது இந்நாட்டில் நடந்தேயிராத ஒன்றாகும். விலைவாசி உயர்வால் கடுமையாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை இது.\nகாங்கிரஸ் மக்களுக்கு இப்படி வாக்குறுதி அளித்த்து. “காங்கிரஸின் கை சாமானிய மனிதனோடு இணைந்திருக்கும்”. இதை இனி இப்படி மாற்றுவதே பொருத்தமாக இருக்கும்: “காங்கிரஸின் கை சாமானிய மனிதனின் முதுகில் குத்தும்” விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலத்தை முன்னிட்டு டீசல் விலை உயர்வு மற்றும் சிலிண்டர்கள் கட்டுப்பாடு என்ற இரண்டு முடிவுகளையும் அரசு வாபஸ் பெற வேண்டும்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், மக்களோடு நின்று கட்டண உயர்வை வாபஸ் பெறுவதற்கு வற்புறுத்துகிறார்களா அல்லது அதிகாரத்துக்காக்க் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசின் முடிவுகளை ஆதரிக்கப் போகிறார்களா என்பதைக் கண்டுகொள்ளும் சோதனை இது. வெறுமனே வாய் வார்த்தையாக்க் கோரிக்கைகளை விடுத்து, முதலைக் கண்ணீர் வடிப்பது மட்டும் போதாது. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தேசிய அளவில் போராட்டங்களை நடத்தும்.\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள்…\nபாரிசில் உயருகிறது இந்தியாவில் குறைகிறது\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nஉயர்வால், டீசல், துறை, விலைL, வேளாண்மைத்\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆ ...\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த ச� ...\nநாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்கள� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/03/httponlinepj.html", "date_download": "2020-11-28T02:08:54Z", "digest": "sha1:7NFIBL4BBLW4QDCVB2EJJZYGUV6BXKDG", "length": 16195, "nlines": 224, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)", "raw_content": "\nபீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)\nகேள்வி: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் செயல்படுவதாகவும், ஒருவர் சுப்பிரமணியசாமி, மற்றவர் பீ.ஜைனுல் ஆபிதீன் எனவும் இவ்விருவரும் தமிழினத் துரோகிகள் எனவும் இருவரின் படங்களுடன் ஒரு செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nசுப்பிரமணியசாமி கடைந்தெடுத்த கழிசடை என்ற கருத்து நாட்டு மக்களிடம் பரவலாக இருப்பதால், அவருடன் என்னை ஒப்பிட்டுக் காட்டி அவருடன் சேர்த்துவிடலாம் என்று கருதி இவ்வாறு பரப்புகின்றனர்.\nஇது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.\nசுப்ரமணியசாமி ராஜபக்சேயை ஆதரிக்கிறார் என்றால் இருவருக்கும் நெருக்கமான உறவு உண்டு. ராஜபக்சேயை சந்தித்து அளவளாவும் அளவிற்கு அந்த நெருக்கம் அமைந்துள்ளது. ராஜபக்சேயின் ஆதரவு மூலம் சுப்பிரமணியசாமிக்கு பல ஆதாயங்கள் கிடைக்கலாம். தனது உண்மையான எஜமானன் அமெரிக்காவே ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் நிலையிலும் அவர் ராஜபக்சேவிற்கு ஆதராவாக இருக்கிறார். அந்த அளவிற்கு ஏதோ ஆதாயம் இருக்கலாம்.\nஆனால் நான் ராஜபக்சேயை சந்தித்ததுமில்லை. அவரது ஆதரவாளனும் இல்லை. சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் இலங்கை அரசை நான் எதிர்ப்பதற்குத்தான் காரணங்கள் உள்ளன.\nஇந்தியாவில் இருந்து எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். அவர்களில் யாருடைய விசாவும் கேன்சல் செய்யப்பட்டு அனுப்பப்படவில்லை. ஆனால் நான் இலங்கை சென்றபோது, எனக்கு அளிக்கப்பட்ட விசாவை ரத்து செய்து, இரவோடு இரவாக இந்தியாவிற்கு என்னை அனுப்பி வைத்தனர். இதற்குப் பழிவாங்குவதற்காக இலங்கை அரசுக்கு எதிராகத்தான் நான் நடக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் நான் எடுத்திருக்கவேண்டும்.\nஅந்த அளவிற்கு இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு இருந்தும் புலிகளை நான் ஆதரிக்க முடியாததற்குக் காரணம் அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள்தான்.\n***எனக்கு இலங்கை அரசு செய்த அநியாயத்தைவிட, பிரபாகரன் என்னுடைய சமுதாயத்திற்கு அதிகமான அநியாயம் செய்தவர் என்ற காரணத்துக்காகவே, புலிகளை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன்.\n***சுப்பிரமணியசாமி தனது நண்பருக்கு ஆதரவாகக் கருத்து சொல்கிறார்.\n***நான் எனது சமுதாயத்திற்கு புலிகள் செய்த கொடுமைகளையும், படுகொலைகளையும் மறக்கமுடியாமல் எதிர்த்து குரல் கொடுக்கிறேன்.\n***புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்\nவிஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தபோது, எழுத்தாளர்கள் என்ற பெயரில் சிலர் அப்படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டு சங்பரிவாரத்தினரும் குரல் கொடுத்தனர். இவர்கள் இருவரும் ஒன்று என நாம் சொன்னால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா\nசங்பரிவாரத்தினர் கருத்துச் சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தில் இதில் தலையிடவில்லை. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தும் படம் என்பதால், மூக்கை நுழைத்தார்கள். இந்துத்துவாவுக்கு எதிரானதாக உள்ளது என்று அப்படம் தடை செய்யப்பட்டு இருந்தால், அப்போது இவர்கள் கருத்து சுதந்திரம் என்று பேச மாட்டார்கள். இதுபோன்ற வித்தியாசம்தான் எனக்கும் சுப்பிரமணியசாமிக்கும் இடையே உள்ளது.\nஎவ்வளவு பெரிய தீயவர்களும் சில நேரங்களில் சில பிரச்சினைகளில் நல்லவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். அதனால் இருவரையும் சமமாக அறிவுள்ள மக்கள் கருதமாட்டார்கள்.\nபிரபாகரனின் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டியடித்தாலும், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறித்துக் கொண்டாலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பல ஊர்களில் தொழுது கொண்டிருந்தவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தாலும், முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் தலைமையும் தங்கள் வசம்தான் இருக்கவேண்டும் என்று கூறி இந்து தமிழர்களுக்கு உள்ள அதிகாரம் முஸ்லிம் தமிழர்களுக்கு இல்லை என புலிகள் மறுத்தாலும், அவைகளை பெரிதுபடுத்தக்கூடாது என்று இங்குள்ளவர்கள் கூறுவதுதான் சுப்பிரமணியசாமியின் கொள்கைக்கு ஒப்பானது என்பதுதான் எனது பதில்.\nவிடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல் குறித்து அறிய:\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபீ.ஜைனுல் ஆபிதீன் (கேள்வி பதில்)\n”கமல் படம் எடுக்க வில்லை அமெரிக்க அரசியல் செய்துள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42505/Computer-theft-in-thiruvarur-district-collector-office", "date_download": "2020-11-28T02:13:16Z", "digest": "sha1:I3VGOEHHA5WKEJOC6IY5C22RPA3OZBDP", "length": 7991, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து கணினி திருட்டு | Computer theft in thiruvarur district collector office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து கணினி திருட்டு\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கணினி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கருவூல அலுவலகத்தில் இருந்த கணினி திருடு போயுள்ளது. மேலும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் ஒன்றையும் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். மோட்டார் பைக் இருந்த இடத்தின் அருகாமையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறையும் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த அறைக்குள் தீ பரவாமல் வாக்கு இயந்திரங்கள் தப்பித்து உள்ளன.\nவாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் 4 போலீசார் அந்த அறையை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கருவூல அறையிலிருந்த கணினியை திருடி, மோட்டார் பைக்கை எரித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எங்கே சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாஜகதான் வெற்றிபெறும்; மோடி தான் மீண்டும் பிரதமர் - உ.பி. துணை முதலமைச்சர்\nகடைசி டி20 போட்டி: மந்தனா போராட்டம் வீண், இந்திய மகளிர் அணி தோல்வி\nசபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கடுமையாக்கப்படும் சோதனை நடைமுறைகள்\nநாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வ��ப் பகுதி: மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகதான் வெற்றிபெறும்; மோடி தான் மீண்டும் பிரதமர் - உ.பி. துணை முதலமைச்சர்\nகடைசி டி20 போட்டி: மந்தனா போராட்டம் வீண், இந்திய மகளிர் அணி தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-28T01:15:49Z", "digest": "sha1:6LFFWKVCKYZXENHAKOBV7OI3CJRGBJC4", "length": 6086, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nரஜினியை அரசியலுக்கு யாரும் அழைக்கவில்லை: சீமான் கருத்து\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரத் தேவை யில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் அழைக்க வில்லை. பட்டாசு வெடிக்கும் போது பயத்தில் ��ிற்போம். அப்போது, சில பட்டாசுகள் புஸ் என ஆகிவிடும். அப்படித்தான் ரஜினி அரசியலுக்கு வந்தால் புஸ்வாணமாகி விடுவார். அரசியலுக்கு வந்தால், அவரும் மற்ற அரசியல்வாதிகள் போலத் தான் இருப்பார்.\nதமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்று தேவைப்படவில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள்தான் தேவைப்படுகின்றனர். மக்கள், சினிமா நடிகர்களை எதிர்பார்க்க வில்லை. ஜீவானந்தம், சிங்கார வேலு போன்றவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-11-28T02:05:31Z", "digest": "sha1:EPT3PVQVSCNQN3VYBWCZIKJE4YYG2XME", "length": 9649, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய நாடுகள் சபை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐக்கிய நாடுகள் சபை செய்திகள்\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nகலாம் பிறந்த நாளை சர்வதேச மாணவர் தினமாக ஐநா சபை அறிவிக்கவில்லை.. ஐநா அதிகாரி கடிதம்\nகாஷ்மீர் பற்றி ஐ.நா.வில் பிரச்சினை கிளப்பிய சீனா.. இந்தியா பதிலடி\nதீவிரவாதிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பவர்கள் நீங்க.. இம்ரான் கானின் அணு ஆயுத மிரட்டலால் இந்தியா ஆவேசம்\nஐ.நா. கூட்டத்தில், ஒரே நாளில் பேசப்போகும் மோடி, இம்ரான் கான்.. பெரும் எதிர்பார்ப்பு\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொட��்பை துண்டித்தது இந்தியா\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு வெற்றி\nசீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா.. மசூத் அசாருக்கு எதிரான வரைவு தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல்\nஇது 4-வது முறை.. மசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா\nமீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம்\nஐக்கிய நாடுகள் சபையில் புகார் அளித்த தமிழ் பெண்களுக்கு மிரட்டல்.. பாதுகாப்பு வழங்க கோரிக்கை\n''இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ளது''- அமெரிக்கா\nகுப்பைகளை உண்பது.. ஒரு நாள் விட்டு மறுநாள் உணவு... சிரியா குழந்தைகளின் அவல நிலை\nகாணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க முதல்முறையாக இலங்கை செல்கிறது ஐ.நா குழு\nஇலங்கையின் போர்க்குற்றங்கள்.. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக ஏற்பு\nபஞ்சாயத்து கலையலாம்.. ஐ.நா. பொதுச்செயலாளரே சொல்லிட்டாரு யோகாசனம் நல்லதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/nri-people-no-need-to-file-returns-finance-minister-nirmala-sitaraman/articleshow/75639337.cms", "date_download": "2020-11-28T03:06:19Z", "digest": "sha1:HYGU5L5R2J5WKV76RPZIELQ5ZG4VZDN4", "length": 13048, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன்.ஆர்.ஐ. தகுதியை இழக்க மாட்டீர்கள்... வரியும் கட்டவேணாம் : ஆஃபரை அள்ளித் தெளித்த நிதியமைச்சர்\n120 நாட்களுக்கு மேலாகவும் இந்தியாவில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஎன்.ஆர்.ஐ இந்தியர்களுக்கு வரி விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகோவிட்-19 பிரச்சினையாலும், வான்வழிப்போக்குவரத்துகள் தடைபட்டுள்ளதாலும் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி ஏதும் விதிக்கப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகடந்த 120 நாட்களுக்கும் இந்தியாவில் என்.ஆர்.ஐ மக்கள் பலர் தங்கியுள்ள நிலையில் அதற்காக வரி விதிக்கப்படுமோ என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துவந்த நிலையி���் இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\n120 நாட்களுக்குக் குறைவாக இந்தியாவில் இருக்கும் “வெளிநாடு வாழ் இந்தியர்கள்” எந்த வரியும் கட்டத் தேவையில்லை மற்றும் கணக்குகளைப் பதிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், கோவிட்-19 தொற்றால் 120 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு இந்தியர்களுக்கு உதவும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்.\nஇதுகுறித்து நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி,\nநிதியாண்டு 2019-20 க்கான வரிக்கணக்கை என்.ஆர்.ஐ. இந்தியர்கள் இந்திய அரசுக்குக் காட்ட வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nமார்ச் 22 க்கும் முன்னதாக இந்தியா வந்து மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் திரும்ப முடியாமல் போன தனிநபர்களுக்கு (வெளிநாடு வாழ் இந்தியர்) இது பொருந்தும். மேலும் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களும் (என்.ஆர்.ஐ) இதில் அடங்குவர்.\nமீட்புக்கான விமானம் மூலம் நாடு செல்ல வேண்டும் அல்லது இந்தியாவிலேயேதான் இருக்க வேண்டும் என்ற நிலையில் வேறு வழியின்றி இந்தியாவில் அதிக நாட்கள் தங்கியிருக்கும் என்.ஆர்.ஐ மக்களுக்கும் இது பொருந்தும். அவர்களும் வரிக்கணக்கைப் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n10 கிராம மக்கள், ஒரு கோடி செலவில் இரண்டே ஆண்டில் பாலம் அமைத்தனர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிருதுநகர்கௌசிக ஏகாதசி: குளிர்காலத்தில் ஆண்டாளுக்கு 108 போர்வை சாற்றல் வைபவம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபாலிவுட்2 வருஷமா படமே இல்ல, குண்டாகிட்டேன்: இளம் நடிகரின் சோகக் கதை\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1011-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-28T02:49:28Z", "digest": "sha1:NNGXNQSJCKPS5ALYDX2577XPSBQPXYIV", "length": 14998, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "சென்செக்ஸ் டாங்கிகள் 1,011 புள்ளிகள் முடிவடைந்து 30,636; நிஃப்டி 280 புள்ளிகள் குறைந்து 8,980 ஆக உள்ளது - வணிகச் செய்தி", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யு��்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/Economy/சென்செக்ஸ் டாங்கிகள் 1,011 புள்ளிகள் முடிவடைந்து 30,636; நிஃப்டி 280 புள்ளிகள் குறைந்து 8,980 ஆக உள்ளது – வணிகச் செய்தி\nசென்செக்ஸ் டாங்கிகள் 1,011 புள்ளிகள் முடிவடைந்து 30,636; நிஃப்டி 280 புள்ளிகள் குறைந்து 8,980 ஆக உள்ளது – வணிகச் செய்தி\nசெவ்வாயன்று சென்செக்ஸின் பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு 1,011 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கார் கவுண்டர்களில் ஏற்பட்ட பெரும் இழப்புகளால், வரலாற்று எண்ணெய் சரிவு ஏற்கனவே நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சந்தைகளுக்கு அதிக அமைதியைக் கொடுத்தது கொரோனா வைரஸின்.\nகுறைந்தபட்சம் 30,378.26 ஐ எட்டிய பின்னர், 30-பங்கு குறியீடு 1,011.29 புள்ளிகள் அல்லது 3.20%, 30,636.71 ஆக முடிவடைந்தது.\nஅதேபோல், என்எஸ்இ நிஃப்டி 280.40 புள்ளிகள் அல்லது 3.03% சரிந்து 8,981.45 ஆக இருந்தது.\nசென்செக்ஸ் தொகுப்பில் இன்டஸ்இண்ட் வங்கி 12% க்கும் அதிகமாக மூழ்கியது, பஜாஜ் நிதி, ஐசிஐசிஐ வங்கி, அச்சு வங்கி, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி மற்றும் மாருதி ஆகியவை தொடர்ந்து உள்ளன.\nமறுபுறம், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை வெற்றி பெற்றன.\nவர்த்தகர்களின் கூற்றுப்படி, மொத்த பங்குகளின் தோல்வி உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களின் உணர்வைத் தாக்கியதால், உலகளாவிய பங்குகள் கலைக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு சந்தை சரிந்தது.\nமே டெலிவரிக்கான அமெரிக்க குறிப்பு எண்ணெய் வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (டபிள்யூ.டி.ஐ) ஒரு பீப்பாய் 1.10 டாலராக உயர்ந்தது.\nஎண்ணெயைச் சேமிக்க அதிக இடம் இல்லாததால், மே மாதத்தில் வழங்குவதற்கான WTI – செவ்வாய்க்கிழமை எதிர்கால ஒப்பந்தங்கள் முடிவதற்கு முன்பு ஒரு பீப்பாய் 37.63 டாலராகக் குறைந்தது – லாபத்திற்காக பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போது அவள்.\nஜூன் மாதத்தில் வழங்குவதற்கான ப்ரெண்ட் எண்ணெய் ஒ��்பந்தங்கள் 20.30% குறைவாக, ஒரு பீப்பாய் 20.38 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டன.\nவோல் ஸ்ட்ரீட்டில், யு.எஸ். எண்ணெய் விலை திங்களன்று முதல் முறையாக எதிர்மறையாக மாறிய பின்னர் பங்குகள் சரிந்தன.\nஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் ஆகிய பாடநெறிகள் குறிப்பிடத்தக்க இழப்புகளுடன் முடிவடைந்தன.\nஐரோப்பாவின் பங்குச் சந்தைகளும் 2% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டன.\nகூடுதலாக, கோவிட் -19 இன் வழக்கு கட்டமைப்பைப் பற்றிய கவலைகள் முதலீட்டாளர்களை பதட்டப்படுத்தியுள்ளன, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.\nதொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 590 ஆகவும், நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை 18,601 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஉலகளாவிய தொற்று எண்ணிக்கை 24.7 லட்சத்தைத் தாண்டியது, 1.70 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். இதற்கிடையில், டாலருக்கு எதிராக 30 நாடுகளில் ரூபாய் மிகக் குறைந்த நாளாக 76.83 (தற்காலிக) ஆக நிர்ணயிக்கப்பட்டது.\nREAD தொழில் மற்றும் பங்கு முதலீட்டாளர்களை பணத்துடன் விட்டுவிட TDS கட்டணத்தை குறைத்தல் - வணிகச் செய்திகள்\nரெனால்ட் கிகர் முதல் நிசான் மேக்னைட் வரை 6 லட்சத்துக்கு கீழ் இந்தியாவில் வரவிருக்கும் சுவிஸ் ஆகும்\nநாட்டின் இந்த தொழில்நுட்ப நிறுவனம் ஊழியர்களுக்கு பரிசை வழங்கியது சம்பளம், சிறப்பு போனஸ் மற்றும் 100% மாறி ஊதியம் | வணிகம் – இந்தியில் செய்தி\nடி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், நிதியாண்டில் ரூ .13.3 கோடிக்கு 16% க்கும் குறைவாக செலுத்துகிறார் – வணிக செய்தி\nபொருளாதார தொகுப்பின் 4 வது தவணையின் கவனம் கட்டமைப்பு சீர்திருத்தங்கள்: எஃப்.எம். நிர்மலா சீதாராமன் – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் வங்கித் தலைவர்களைச் சந்தித்து பொருளாதார நிலைமையை ஆய்வு செய்கிறார் – வணிகச் செய்திகள்\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இ��்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/10/23191215/1996646/corona-infection-venkatesan-mp.vpf", "date_download": "2020-11-28T03:01:58Z", "digest": "sha1:HMSZ2N2RTZOA7O6AQ565K34XNVK2MJWO", "length": 6257, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: corona infection venkatesan mp", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று\nபதிவு: அக்டோபர் 23, 2020 19:12\nமதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏழை, எளியவர்கள் முதல் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், மதுரை தொகுதி எம். பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nஇன்று எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.\nமனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை- தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nமதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றம்\nதொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nகர்நாடகத்தில் புதிதாக 1,526 பேருக்கு கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியை கடந்தது\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா- சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி\nபாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Brand+at.php?from=in", "date_download": "2020-11-28T01:48:10Z", "digest": "sha1:4EMOJHXQUX4SACN3PLZWNQNNYGSSSWWZ", "length": 4334, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Brand", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Brand\nமுன்னொட்டு 5559 என்பது Brandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Brand என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Brand உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 5559 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Brand உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 5559-க்கு மாற்றாக, நீங்கள் 0043 5559-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/sunny-leone-deady-bear-photos", "date_download": "2020-11-28T02:14:03Z", "digest": "sha1:2R3IVBUAPY3EIGURL4MFCISYLLYBGB4I", "length": 8186, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "றெக்கை மட்டும் இருந்தா தேவதை சார்..! சன்னி லியோனால் சிறகடிக்கும் ரசிகர்கள்,! - Seithipunal", "raw_content": "\nறெக்கை மட்டும் இருந்தா தேவதை சார்.. சன்னி லியோனால் சிறகடிக்கும் ரசிகர்கள்,\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபாலிவுட்டில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். உலக அளவில் சன்னிலியோனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது.\nசன்னி லியோன் தற்போது நல்ல கதை இருக்கும் கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வருகின்றார் என தெரிவித்துள்ளார். மேலும், அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.\nசன்னி லியோன் வீரமாதேவி என்னும் திரைப்படத்தில் இளவரசியாக நடித்து வருகின்றார். மேலும் காமசூத்ரா என்ற வெப் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது\nஇந்நிலையில், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன் தற்போது மிகவும் அழகாக ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\n 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை.\nநேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி.. அளித்த வாக்குறுதி.\nபுலன் விசாரணை விஜயகாந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/amith-shah-chennai-kalaivanar-arangam-speech-full-list", "date_download": "2020-11-28T02:40:03Z", "digest": "sha1:J7XUS7UR5VT7Z76NQX2XEBRVMD437B4A", "length": 19174, "nlines": 129, "source_domain": "www.seithipunal.com", "title": "வணக்கத்தில் ஆரம்பித்து, ஊழல் காங்கிரஸ் - திமுகவை கழுவி ஊற்றி, மக்களுக்கு நன்றி வரை.. அமித்ஷா பேச்சு முழு விபரம்.! - Seithipunal", "raw_content": "\nவணக்கத்தில் ஆரம்பித்து, ஊழல் காங்கிரஸ் - திமுகவை கழுவி ஊற்றி, மக்களுக்கு நன்றி வரை.. அமித்ஷா பேச்சு முழு விபரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்த அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பு அளித்தனர்.\nஇதன்பின்னர், தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், மாலை தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, \" அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி தொடரும். தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியில் பேச முடியாததற்கு எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது.\nவளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில், இந்தியா கொரோனாவுடன் போராடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், முதல்வர், துணை முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மீட்சி விகிதம் அதிகளவு உள்ளது. தமிழகத்தில் வேலூர் மற்றும் கரூர் மாவட்ட ��ிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பல தடைகளை அகற்றவே, மோடியின் தலைமையிலான அரசு சீர்திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு இதற்கு அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2022 ஆம் வருடத்திற்குள் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து திட்டத்திலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது. 13 கோடி மக்களுக்கு மானிய விலையிலான எரிவாயு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. நீர்ப்பாதுகாப்பு, நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nவிவசாயிகளுக்காக வருடத்திற்கு ரூ.6000 செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.95 ஆயிரம் கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இறுதி 10 வருடங்களில் என்னதான் செய்தார்கள். தமிழகத்தில் 45 இலட்சம் விவசாயிகளுக்கு நாங்கள் பணம் செலுத்தியுள்ளோம்.\nதமிழக அரசின் நல்லாட்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் உள்ள மக்களின் இல்லங்களில் நல்ல குடிநீர் சென்று சேர்க்கும் திட்டத்தை 2024 ஆம் வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். சாகர்மாலா திட்டத்தின் கீழ் 2.25 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசாலைகளுக்காக ரூ.57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1.25 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்த படியாக, தமிழகத்தில் தான் இராணுவ பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டியுள்ளோம். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசு அநீதி இழைப்பதாக தெரிவித்தார்கள்.. கடந்த 10 வருடங்களாக மத்திய அரசுடன் திமுக ஆட்சியின் போது இணைந்து பணியாற்றியுள்ளது. அவர்கள் செய்ததை பட்டியல் போட முடியுமா.. நான் பட்டியல் போட்டு காட்டுகிறேன்.\nஎடுத்துக்காட்டுக்காக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 13 மற்றும் 14 ஆம் நிதியாண்டு திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.11,520 ஆயிரம் கோடி வரைவு திட்டத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. நாங்கள் ரூ.32 ஆயிரம் கோடிக்கணக்கான திட்டத்தை அறிவித்துள்ளோம். இதனைப்போன்று பல திட்டங்களுக்கு தமிழகத்திற்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழை மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்திய அரசு, தமிழக அரசு தோளோடு தோல் நின்று பணியாற்றுவோம். நீண்ட காலத்திற்கு பின்னர் சென்னை வந்துள்ளதால், அரசியல் குறித்தும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nமோடி அரசியலுக்கு வந்ததும் குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், ஜாதிய அரசியல் போன்றவற்றை ஒழிக்க விரும்பினார். குடும்ப அரசியலுக்கு பல மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தமிழக மக்களும் செய்வார்கள்.\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு அருகதை இல்லை. 2 ஜி விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதாக குரல் கொடுக்கிறார்கள். ஊழல் குற்றசாட்டை வைப்பதற்கு முன்னதாக குடும்பத்தை திரும்பி பார்த்தால், ஊழல் எது ஊழல் இன்மை எது\nஏழைகளின் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தை மோடி மாற்றி அமைத்துள்ளார். யாழ்ப்பாணம் சென்ற மோடி, வீடுகளை இழந்த 50 இலட்சம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.\nநமது பாதுகாப்பு படையினர் 4 தீவிரவாதிகளை சுட்டு கொன்றனர். பெரும் சதி இதனால் தவிர்க்கப்பட்டது. மோடி அரசு பாதுகாப்பு படையினரின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வணக்கங்கள் \" என்று பேசினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\nதமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..\n 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் எச்சரிக்கை.\nநேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி.. அளித்த வாக்குறுதி.\nபுலன் விசாரணை விஜ��காந்த் போல ஸ்டாலின் வேஷம்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\nஎவரும் அறியாத நிவர் புயல் சேதங்கள்.\nபூவே பூச்சூடவா சீரியல் நடிகை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதி.\n கிளாமர் போஸால் வியந்த நெட்டிசன்கள்.\nஊர்வசிக்கு இப்படி ஒரு பொண்ணா.\nநவரச நாயகன் கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலையா. பிரபலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்.\nநான் மட்டும் பழைய ராஜேந்திரனாக இருந்திருந்தால்.... டி.ராஜேந்தர் உச்சக்கட்ட கொந்தளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/welfare-of-the-curd", "date_download": "2020-11-28T02:21:06Z", "digest": "sha1:OUO342SUZOC2C6YVBU6EGLMVTJK63X4F", "length": 3397, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "நலன் காக்கும் தயிர் - www.veeramunai.com", "raw_content": "\nதயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது. தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த \"அருமருந்தின்\" அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.\n*மஞ்சள் காமலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமலை படிப்படியாக குறையும்.\n* சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும்.\nஇரவில் மட்டும் தொடர்ந்து இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம். கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/10/blog-post_25.html", "date_download": "2020-11-28T01:35:01Z", "digest": "sha1:HC3PCV3XKR6MBR6KBV7UU3OS7BJP2HUV", "length": 5916, "nlines": 80, "source_domain": "www.sooriyantv.ca", "title": "ஒன்ராறியோ மாகாணத்திற்கு மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புCanadaஒன்ராறியோ மாகாணத்திற்கு மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு\nஒன்ராறியோ மாகாணத்திற்கு மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு\nஒன்ராறியோ மாகாணத்திற்கு இந்த வார இறுதியில், சில பிராந்தியங்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் என்பதால், நாள���(26) திங்கட்கிழமை மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.\nமாற்றியமைக்கப்பட்ட நிலை 2க்குச் செல்லக்கூடிய பகுதிகள் ஹால்டன் மற்றும் டர்ஹாம் ஆகியன ஆகும். ஹால்டனின் நிலைமை குறித்து அவர் மிகவும் கவலை கொண்டுள்ளதாக ஃபோர்ட் கூறினார்.\nரொறன்ரோ, ஒட்டாவா, பீல் மற்றும் மிக சமீபத்தில் யோர்க் உள்ளிட்ட பல ஒன்ராறியோ பகுதிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட நிலை 2க்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், உட்புற உடற்பயிற்சி வகுப்புகள், திரையரங்குகள் மற்றும் பலவற்றில் உள்ளரங்க உணவு மூடப்படுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் பீலின் மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 நவம்பர் 9ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த நேரத்தில், அந்த திகதிக்குப் பிறகு என்ன நிலை என்று மாகாண முதல்வர் ஃபோர்ட் கூறவில்லை.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/vavuniya_27.html", "date_download": "2020-11-28T02:12:11Z", "digest": "sha1:CBYVGXV5WRAUUPFUWA6SZE7ZP6XOS3T5", "length": 3827, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”!இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nஅம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=348", "date_download": "2020-11-28T02:35:15Z", "digest": "sha1:FVTZ22K3736LWUCZNHCTN6QOGGPSZ2BX", "length": 4362, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "புதிரா... புதையலா?", "raw_content": "\nHome » பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு » புதிரா... புதையலா\nCategory: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nAuthor: நாகப்பன் _ புகழேந்தி\n‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை’. ஆகவே, நம் தேவைகளுக்குப் பொருள் ஈட்டத்தான் வேண்டும். சேமித்த பணம் நாம் தூங்கும்போதுகூட நமக்காக வட்டி ஈட்டவேண்டும் என்பது இப்போது பலருக்கும் விருப்பமான பொருளாதாரக் கொள்கை. அதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், எதில் அதிகமாகப் பணம் ஈட்டமுடியும் அதிக ரிஸ்க் இருக்கும் வழிகளில் அதிகமாக வட்டி விகிதம் இருந்தாலும், போட்ட முதல் கொஞ்சம் தள்ளாடி கடைசியில் சராசரி வட்டி விகிதம்தான் வந்து சேரும். அதிகப் பாதுகாப்பைப் பார்த்தால் மூன்று வருடங்களுக்குப் பிறகு வரும் லாபமோ பணவீக்கத்தைவிடக் குறைவாக இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பங்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வதே சிறந்த வழி என்று தோன்றுகிறது. பங்கு மார்க்கெட்டில் உள்ள ஒரு நுட்பம், ‘ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’. இதில் பங்குகளின் மதிப்பு ஷேர் மார்க்கெட்டைப் போல் அல்லாது, குறைந்தாலும் லாபம் பார்க்க முடியும். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்றால் என்ன, அதன் வகைகள் என்னென்ன என்ற அரிச்சுவடியிலிருந்து, அதன் உயர்ந்த நுணுக்கங்கள் வரை சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விவரித்திருக்கின்றனர், நூலாசிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-28T02:02:28Z", "digest": "sha1:QZFYH5HJCOTRGU5IG6JATYAKFBQ2BL4X", "length": 8249, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "இனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா இனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nஇனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.\nஇந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nரஜினிக்கு அதிகமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளிக்க உள்ளனர். ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nPrevious articleமைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள்\nமன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா\nஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய…\nதர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு\nஓடிடியில் நாளை வெளியாகும் பாலா இயக்கிய வர்மா படம்\nகாலையில் எந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்… எதை தவிர்க்கலாம்\nபோதைப்பொருள் கிடங்காக மாறிய வீடு பெண் உட்பட 11 பேர் கைது\nதிருப்பி அனுப்பப்பட்ட கல்வி நிதி\nஇனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nமைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சரத் பவார்\nவறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் பட கிராமிய பாடகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/dhanam.html", "date_download": "2020-11-28T03:19:07Z", "digest": "sha1:NGGB7AQMKHETQKUV43WTIL2YCWYOSENV", "length": 8479, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Dhanam (2008) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : சங்கீதா க்ரிஷ், பிரேம்\nதனம் 2008-ம் ஆண்டு வெளிவந்த குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை ஜி சிவா இயக்க, சங்கீதா, கோட்டா ஸ்ரீனிவாசன் ராவ், ஆஷிஷ் வித்யாத்ரி மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26588", "date_download": "2020-11-28T02:53:03Z", "digest": "sha1:N6EQMRWPZHFFUUFQZIAL2LXKXA7SN4QC", "length": 26914, "nlines": 145, "source_domain": "www.dinakaran.com", "title": "சினம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nவெகுளாமை என்றொரு அதிகாரத்தையே படைத்தவர் வள்ளுவர். கோபம் கொள்வது தவறு என ���ந்த அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்கள் மூலம்வலியுறுத்தியவர். 'தன்னைத் தான் காக்கின் சினம்காக்க’ என்றும், `செல்லிடத்துக் காக்கின் சினம் காக்க’ என்றும் அறிவுரை வழங்கியவர். 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என சினத்தின் தீமையை விளக்கி எச்சரித்தவர்.ஆனால் சில குறட்பாக்களில் வள்ளுவரே சினம் கொண்டு சீறுகிறார். இது முரணானதா அல்ல. தனிப்பட்ட முறையில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது தேவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அறச்சீற்றம் மிக மிக அவசியம். சமுதாயத்தில் அறச் சீற்றம் மங்குமானால் நெறிமுறைகள் அழிந்துபோகும். சமுதாயம் நிலைத்தடுமாறும்.குற்றவாளிகளைத் தண்டிக்கும்போது அரசனுக்குக் கோபம் அவசியம். கோபமே கொள்ளாமல் இருந்தால் தண்டனை வழங்குவது எப்படி சாத்தியமாகும் அல்ல. தனிப்பட்ட முறையில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது தேவைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அறச்சீற்றம் மிக மிக அவசியம். சமுதாயத்தில் அறச் சீற்றம் மங்குமானால் நெறிமுறைகள் அழிந்துபோகும். சமுதாயம் நிலைத்தடுமாறும்.குற்றவாளிகளைத் தண்டிக்கும்போது அரசனுக்குக் கோபம் அவசியம். கோபமே கொள்ளாமல் இருந்தால் தண்டனை வழங்குவது எப்படி சாத்தியமாகும்\n‘கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்’\nஎனக் குறளெழுதினார் வள்ளுவர். கொலைபோன்ற குற்றம் செய்பவர்களைத் தக்கபடித் தண்டிப்பது, பயிரைக் காக்கக் களைகளை நீக்குவதைப் போன்றது என்றார்.சான்றோர் கோபம் கொள்வதும் உண்டென்றும் அப்படிக் கோபம் கொண்டால் அக்கோபத்தைத் தாங்க இயலாது என்றும் ஒரு குறளில் அவர் பேசுகிறார்.\n‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nநற்குணங்களாகிய மலையின் மேல் ஏறிநிற்கும் சான்றோர் வெகுண்டால் அந்தக் கோபத்தைத் தாங்க இயலாது என்கிறார்.... திருக்குறளில் வள்ளுவர் தன்னையும் மீறிக் கோபம் கொள்ளும் இடங்களைப் பார்ப்போமா அந்த இடங்களில் எல்லாம் அவரின் அறச் சீற்றம் பளிச்செனப் புலப்படுவதைக் காணலாம்.\n‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’\nஉலகப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவி செய்பவனே உயிர்வாழ்பவன் ஆவான். பிறர்படுகின்ற துன்பம் அறிந்தும் உதவி செய்யாமல் வாழ்பவன் செத்தவனாகக் கருதப்படுவான். இவன் மட்டுமா செத்தவன் உயிரோடு வாழும் பிணங்களில் இன்னொருவனும் உண்டு.\n‘விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்\nஇல் தீமை புரிந்தொழுகு வார்’\nநம்பியவனின் மனைவியிடத்துக் கெடுதல் செய்து வாழ்பவன் உயிருடன் இருந்தாலும் இறந்தவனே ஆவான் என்கிறது வள்ளுவம். `பிறன் இல் விழையாமை’ எனத் தனி அதிகாரமே எழுதி, பிறன்மனை நோக்காத பேராண்மையைப் போற்றியவர் அல்லவா வள்ளுவர்\n‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்\nபயனற்ற பேச்சைப் பேசி வெட்டி அரட்டை அடிப்பவர்களை மனிதர்கள் என அழைத்தல் பொருந்தாது. அவர்கள் நெல்லின் இடையே இருக்கும் பதரைப் போன்றோர் ஆவர். பதர் பார்ப்பதற்கு நெல்லைப் போன்றே இருக்கும். ஆனால் உள்ளீடாக அதில் ஒன்றும் இராது. சிலவகை மனிதர்களைச் செத்தவர்கள் என்றும் பதர் என்றும் சினந்து சொன்ன வள்ளுவர், சிலரைப் பேய் என்றும் வைகிறார் அவரின் கோபம் உச்சத்தில் இயங்கும் இடம் அது\n' உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.’\nஉலகோர் அனைவரும் உண்டென்று சொல்லும் ஒன்றை இல்லை என மறுப்பவனைப் பேய் என வசைபாடுகிறது வள்ளுவரின் உள்ளம்\n‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nபிச்சையெடுத்தாவது உயிர் வாழும் நிலைமையை உருவாக்குகிறான் இறைவன் என்றால் அந்த இறைவன் பிச்சையெடுப்பவனைப் போலவே திரிந்து கெடட்டும் என எழுதுகிறார். கடவுள் வாழ்த்து எழுதித் திருக்குறளைத் தொடங்கிய வள்ளுவருக்குக் கடவுள் மேலேயே கோபம் வரும் இடம் இது. வானம்பாடி திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதி டி.எம். செளந்தரராஜன் பாடியுள்ள பாடலும் இப்படி இறைவன்மேல் கோபம் கொண்டு எழுதப்பட்டதுதானே\n'கடவள் மனிதனாகப் பிறக்க வேண்டும்\nகாதலித்து வேதனையில் வாட வேண்டும்\nபிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்\nபெண் என்றால் என்னவென்று உணர வேண்டும்\n'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியால் உணரும் கேள்விச் செல்வம் பற்றி அறியாமல் வாய்ச்சுவையை மட்டுமே அறிந்த மனிதர்கள் இருந்தால் என்ன, இல்லை இறந்தால்தான் என்ன எனச் சீறுகிறது வள்ளுவரின் மனம்.\n'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்\nபதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.’\nபிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்டுத் தடுக்கிறவனின் சுற்றம் உடையும் உணவும் கிடைக்காமல் கெட்டழியும். இது வள்ளுவர் விடும் சாபம்\n'தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்\nதன்னிலையிலிருந்து தாழ்ந்தவர்கள் தலையிலிருந்து உதிர்ந்த மயிரைப் போன்றவர்கள் என்று சீறுகிறார் வள்ளுவர்.\n‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஇந்தக் குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் மானம் என்ற சொல்லுக்குத் தரும் உரை விளக்கம் இதோ: `தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.’தன்னிலை தாழ்ந்து இழிந்தவர்களைத் தலையிலிருந்து உதிர்ந்த மயிரோடு ஒப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை.\nஇசையொழிய வாழ்வாரே வாழா தவர்.’\nதோன்றில் புகழொடு தோன்றுக என்று புகழைக் கொண்டாடும் வள்ளுவர், புகழின்றி\nவாழ்பவர் இறந்தவர்க்குச் சமம் என்கிறார்.\nகரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.’\nகொடுப்பர். ஆனால் கீழ்மக்கள் கரும்பைச்\nசாறு பிழிவதுபோல், வலியவன் வந்து\nஎனச்சொல்லிகொடை தராத கீழ்மக்களைச் சாடுகிறார்.\n`ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nபொருள் தேடுவதை மட்டுமே விரும்பிப் புகழைத் தேடுவதை விரும்பாத ஆடவர்களைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா அவர்கள் பூமிக்குப் பாரம் என்கிறார்\n'உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சி\nகற்றவற்றைத் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் இந்த உலகில் இருந்தாலும் இல்லை என்றே கருதப்படுவான் என்கிறார். இந்தக் குறளோடு அவ்வையாரின் மூதுரையையும் ஒப்பு நோக்கலாம்.\n'கவையாகிக் கொம்பாகிக் கானகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்.’\nகிளைகளையும் கொம்புகளையும் கொண்டதாய்க் கானகத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் மரங்களல்ல. கற்றோர் நிறைந்த சபையில் தன் கருத்துகளைச் சொல்ல மாட்டாமல் நிற்பவனும் பிறர் குறிப்பறிந்து செயல்படாதவனுமே மரங்களாவர்.\nவள்ளுவர் இறந்தவர்க்கு இணை என்று யாரைச் சொன்னாரோ அவரையே அவ்வையார் மரம் என்று சொல்கிறார். அறச்சீற்றம் சமுதாயத்திற்கு வேண்டும் என்ற கருத்தை மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் காண்கிறோம். பாஞ்சாலியை நகரத் தெருக்களின் வழியே துகிலுரிவதற்காக இழுத்துச் செல்கிறான் துரியோதனனின் தம்பி துச்சாதனன். அப்போது பொதுமக்கள் அச்செயலைக் கண்டிக்காமல் புலம்புகிறார்கள். வெறுமே புலம்புவதால் பயன் என்ன அந்தச் செயல் தவறு என அனைவரும் சேர்ந்து குரல்கொடுக்க வே���்டாமா அந்தச் செயல் தவறு என அனைவரும் சேர்ந்து குரல்கொடுக்க வேண்டாமா அதைத் தடுத்து நிறுத்த முயலவேண்டாமா\n'நெட்டை மரங்களென நின்று புலம்புகிறார்பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ’ என்பது பாரதி வாசகம். ஆங்கிலேயரின் அக்கிரமங்களைப் பார்த்து அறச்சீற்றம் கொண்ட தியாகிகளின் கோபத்தினால் தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது’ என்பது பாரதி வாசகம். ஆங்கிலேயரின் அக்கிரமங்களைப் பார்த்து அறச்சீற்றம் கொண்ட தியாகிகளின் கோபத்தினால் தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது அவர்கள் பெட்டைப் புலம்பல் புலம்பி எந்தச் செயலும் செய்யாதிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் நமக்குக் கிட்டியிருக்குமா அவர்கள் பெட்டைப் புலம்பல் புலம்பி எந்தச் செயலும் செய்யாதிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் நமக்குக் கிட்டியிருக்குமா எல்லா குணநலன்களின் ஒட்டுமொத்த வடிவமான ராமபிரானே கோபம் கொள்ளும்போது, கோபமும் தேவை என்ற நீதிதானே வலியுறுத்தப்படுகிறது எல்லா குணநலன்களின் ஒட்டுமொத்த வடிவமான ராமபிரானே கோபம் கொள்ளும்போது, கோபமும் தேவை என்ற நீதிதானே வலியுறுத்தப்படுகிறது கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கிறபோது கண்டுகொள்ளாதிருப்பதும் கோபம் கொள்ளாதிருப்பதும் சரியல்ல.\nதிருமாலின் பத்து அவதாரங்களிலும் கோபம் என்ற குணம் கரைகடந்து பெருகுவதைக் காண்கிறோம். கிருஷ்ணாவதாரத்தில் கம்சனைக் கொல்வதற்காகவும் ராமாவதாரத்தில் ராவணனை வதம் செய்வதற்காகவும் நரசிம்மாவதாரத்தில் இரணியனின் உடலைக் கிழிப்பதற்காகவும் தெய்வங்கள் கோபம் கொள்கின்றன.\nதாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரில் ஈடுபடும் படைவீரர்கள் எதிரிமீது கோபம் கொள்ளவில்லை என்றால் எப்படிப் போரை நிகழ்த்த இயலும் 'கோபம் கொள்' என்கிறது ராமகிருஷ்ண பரமஹம்சரின் பாம்புக் கதை. ஒரு முனிவரிடம் பாம்பொன்று உபதேசம் கேட்டது. யாரையும் கடிக்காதே என்றார் சத்துவ குணமே வடிவான அந்தத் தூய தவ முனிவர். மிகுந்த விஸ்வாசத்தோடு அந்த உபதேசத்தைப் பாம்பு பின்பற்றி நடக்கத் தொடங்கியது.\n அது கட்டாயம் கடிக்காது என்பதைப் பலரும் தெரிந்துகொண்டு விட்டார்கள். அவர்களுக்கு அந்தப் பாம்பின் மீதிருந்த அச்சம் போய்விட்டது. சிறுவர்கள் அதன்மீது கல்லை விட்டெறிந்தார்கள். பாவம் என்ன செய்யும் அத�� முனிவரின் உபதேசப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதால் ஒளிந்து ஒளிந்து வாழத் தொடங்கியது. என்றாலும் உடலெங்கும் பட்ட அடிகளால் மிகவும் நொந்துவிட்டது.\nமறுபடி ஒருநாள் பாம்பிருந்த அதே வழியாக வந்தார் அதே முனிவர். முனிவரை வணங்கிய பாம்பு, கண் கலங்கிய வாறே முறையிட்டது. 'உங்கள் உபதேசப்படி நடந்த எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா’முனிவர் பாம்பைக் கனிவோடு பார்த்தார். பின் கலகலவென்று சிரித்தவாறே கூறினார்.\n'நான் கடிக்காதே என்றுதான் கூறினேனே தவிர, கோபித்துக் கொள்ளாதே என்று கூறவில்லையே’கோபம் நமக்குத் தேவைதான். கோபமே கொள்ளாமல் இருப்பது சாத்தியமல்ல. அப்படி அறச்சீற்றம் கூட வராமல் கோபமே கொள்ளாதிருத்தல் நற்குணமும் அல்ல. அல்லவை தேய்ந்து அறம் பெருக வேண்டுமானால் நல்லவர்கள் கோபப் படவேண்டிய இடத்தில் கோபப்படத் தான் வேண்டும் என்று அறிவுறுத்துகிறது வள்ளுவம்.\nஎந்தெந்த இடங்களில் கோபம் கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் தாமே கோபம் கொண்டு எழுதிய குறட்பாக்கள் மூலம் மறைமுகமாக நமக்கு அறிவுறுத்தவும் செய்கிறார். அகிலத்தில் நடக்கும் அக்கிரமங்கள் அனைத்தையும் நோக்கி அறச்சீற்றம் கொள்வோம். அதுவே வள்ளுவம் காட்டும் அறவழி.\nமிதுன ராசி ஆண் சுதந்திரப் பறவை\nவள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/09/13092019.html", "date_download": "2020-11-28T02:15:36Z", "digest": "sha1:D4IJ5FDA4HYC7HQBPI5ZIYIZRZLTVFMY", "length": 11526, "nlines": 190, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்ட��யில் நாளை 13/09/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புபுதுக்கோட்டையில் நாளை 13/09/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு\nபுதுக்கோட்டையில் நாளை 13/09/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nபுதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.\nஇந்த முகாமில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇம்முகாமில் வேலை கிடைக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாமல் அதே பதிவு மூப்புடன் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின���னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/atm-card-fraud-stealing-information-in-chennai-9-arrested/", "date_download": "2020-11-28T01:36:46Z", "digest": "sha1:22OQCNOOBW6G4MKWFY5GNSAOKJDK4NB3", "length": 3344, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "சென்னையில் ஏடிஎம் கார்டு தகவலை திருடி மோசடி – 9 பேர் கைது", "raw_content": "\nபெருங்குடியில் ஏடிஎம் கார்டு தகவல்களை திருடி மோசடி செய்ததாக வட மாநிலத்தவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் சிங், குந்தன் சிங், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிரகாஷ் குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்பீர் குமார், குந்தன் குமார், விபின் குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nகைதான 9 பேரிடம் லேப்டாப், ஸ்கிம்மர், டெபிட் கார்டுகள், இடிசி கருவிகள், ரூ.1.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெபிட் கார்டு தகவல்களை திருடி என்கோடர் கருவி மூலம் டம்மி கார்டுகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/central-and-state-governments-should-resolve-the-issue-of-military-placement-in-tiruchirappalli-mannarpuram-expansion-work-vaiko-request/", "date_download": "2020-11-28T02:40:17Z", "digest": "sha1:PRIERQO5AT544IWJBM7G3D5GHIH2RNNW", "length": 9174, "nlines": 69, "source_domain": "www.kalaimalar.com", "title": "இராணுவ இடப் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் பேசித் தீர்த்து திருச்சி ஜங்சன் – மன்னார்புரம் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் : வைகோ வேண்டுகோள்", "raw_content": "\nமறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:\nதிருச்சி மாநகர மக்களின் பல வருடக் கனவாக இருந்து வரும் திருச்சி ரயில்வே ஜங்சன் மேம்பாலம் கட்டும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.81.4 கோடி திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டது.\nஇந்த மேம்பாலமானது திருச்சி – திண்டுக்கல் கருமண்டபம் சாலை, திருச்சி – மதுரை கிராப்பட்டி சாலை, திருச்சி – மன்னார்புரம் சாலை, ஜங்சன் மற்றும் மத்தியப் பேருந்து நிலையச் சாலைகள் என ஐந்து பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் திட்ட வரையறை செய்யப்பட்டது.\nஇதன்மூலம் மதுரையிலிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கும், திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கும், திருச்சி மாநகர மக்களுக்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் உடனடியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் மற்றும் மத்தியப் பேருந்து நிலையத்திற்கும் செல்ல முடியும்.\nஇதில், பாலப் பணிகள் ஓரளவு முடிக்கப் பெற்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திண்டுக்கல் கருமண்டபம் சாலையை இணைக்கும் பாலமும், ஜங்சன் ரயில்வே சாலை மேம்பாலமும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nஅதன்பின்பு இப்போதைய முதல்வர் அவர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை கிராப்பட்டி சாலை மற்றும் மத்தியப் பேருந்து நிலைய சாலையின் பாலப் பகுதிகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇதனிடையே மன்னார்புரம் சாலையை இணைக்கும் பாலப் பணிகள் மட்டும் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பாலப் பணிகள் முழுமையடையாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்சி மாநகர மக்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.\nஇப்பிரச்சனையை தீர்ப்பதற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முயன்று, ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஆயிரத்து 600 சதுர மீட்டர் அளவுக்கு இடம் வழங்கக் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ராணுவ அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டன.\nமேலும், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும், சென்னையில் மையமான பகுதியில் மாற்று நிலம் வழங்கிட வேண்டும் எனக்கேட்டு ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர்.\nஇதனால், கடந்த பதினெட்டு மாதங்களாக இப்பணிகள் தொடங்கப் பெறாமல் மன்னார்புரம் சாலையை இணைக்கும் பாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திருச்சி மாநகர மக்கள் உள்ளனர்.\nஇந்தப் பிரச்சனையில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு ராணுவ இடம் தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசி மன்னார்புரம் சாலையை இணைக்கும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் துவக்கிடக் கேட்டுக் கொள்கின்றேன்.\nபொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப் பெற்ற மேம்பாலப் பணிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளதற்கு ராணுவ அமைச்சகம் காரணமாக அமைந்துவிட���் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் மத்திய ராணுவ அமைச்சரும் இப்பிரச்சனையை அணுகவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/?p=16748", "date_download": "2020-11-28T01:29:09Z", "digest": "sha1:6T5VDX5RGHCO6VACRM5HTKK7BJTHHT7C", "length": 15722, "nlines": 79, "source_domain": "newjaffna.com", "title": "சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்ட சசிகலா! ஆதாரம் எம்மிடம் உண்டு!! –சிவாஜிலிங்கம் - NewJaffna", "raw_content": "\nஎதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nநடந்து முடிந்த தேர்தலில் மிக இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட பல மாவட்டங்களின் இறுதி முடிவுகள் கூட மிக விரைவாக வெளியிடப்பட்டிருந்தது.\nஇருப்பினும் 5 இலட்சத்தில் 71 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே 4 இலட்சத்திற்கு குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே, பிற்பகல் பொழுதிற்குள் அனைத்து வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் கூட முடிவுகளை அறிவிப்பதில் தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு நடந்துள்ளது.\nஇது தெரிவத்தாட்சி அலுவலகர் உட்பட பலருக்கும், அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து ஏதோ ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை எங்களால் உணரக்கூடியதாக இருந்தது. இதற்கு எங்களிடம் பல சாட்சிகள் உள்ளன. அந்த சாட்சிகளை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம்.\nவிருப்பு வாக்குகள் எண்ணப்பட்டபின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிறிதரன், சித்தார்தன், சசிகலா போன்றவர்கள் முன்னணியில் இருந்தார்கள்.\nஇதன் பின்னர் சசிகலா ரவிராஜ் பதவி விலக வேண்டும், அல்லது இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த கட்சியினரே அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ளாத சசிகலா வாக்கெண்ணும் நிலையத்தில் நின்றே தனது கைத்தொலைபேசியை எறிந்திருந்தை தொடர்ந்து அங்கு பிரச்சினைகள் எழுந்திருந்தன.\nதொடர்ந்தும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்ட காரணத்தினால், நாங்கள் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தோம்.\nஇந்த முறைப்பாடு தொடர்பிலும் உரிய பதில் வழங்காத நிலையில், இரவு 10 மணியளவில் யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசனை சந்தித்து ஏன் தாமதிக்கின்றீர்கள் என்று கேட்டேன். இதன் போது 11 வாக்கென்னும் அறைகளில் இருந்து விருப்பு வாக்கு விபரங்கள் கிடைக்கவில்லை என்றும், பளை உட்பட 5 நிலையங்களில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன அதனை தீர்த்துவிட்டு ஒரு மணிநேரத்தில் வெளியிடுவேன் என்றார். இருப்பினும் ஏறத்தாழ அதிகாலை 3.30 மணிவரைக்கும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத சூழ்நிலைதான் இருந்தது.\nஇதன் பின்னர் மீண்டும் எமது கட்சி தலைவரும், சட்டத்தரணியுமான சிறிகாந்தவுடன் சென்று தெரிவத்தாட்சி அலுவலகரை சந்தித்தோம். இதன் போது ஜனநாயகத்திற்கு எதிரான தவறான முடிவு எடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்களுடைய தீர்ப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம்.\nஅதற்கும் எந்த பதிலோ அல்லது முடிவுகளை வெளியிடும் நோக்கம் அவர்களிடம் இல்லை. இந்த தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக நடக்கவில்லை. மாறாக மோசடியும், அரசியல் மற்றும் ஆயுதப் பலத்துடன் பலாத்காரமாக நடத்தப்பட்ட தேர்தலாகவே பார்க்க முடியும்.\nநேற்று விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல விசேட அதிரடிப்படை அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது அங்கு சுமந்திரன் வரப்போகின்றார் என்று.\nவாக்கெண்ணும் நிலையமாக செயற்பட்ட யாழ்.மத்திய கல்லூரியில் அமைதியான நிலை இருந்திருக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமந்திரனின் உதவியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கைகாட்டி மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சசிகலாவின் புதல்வி, மருமகள் உட்பட குடும்பத்தினர் தாக்கப்பட்டார்கள்.\nசுமந்திரன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் உதவியோடு, விசேட அதிரடி படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம��� மேற்கொண்டு வன்முறையை பயன்படுத்தி சுமந்திரனை மீட்டு செல்லும் அளவிற்கு அரச மற்றும் படைபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அப்பட்டமான ஜனநாய மீறல்களாகும்.\nசர்வாதிகார ஆட்சிக்கான முன்னோடிகளே இவை. இந்த அராஜகங்களுக்கு எதிராக சகலரும் கட்சி பேதங்களை மறந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு காண்பிக்க வேண்டும்.\nசம்மந்தப்பட்டவர் தானாக இதில் இருந்து விலகும்வரைக்கும் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மாமனிதர் ரவிராஜ் சசிகலா விரும்பினால் தேர்தல் ஆட்சேபனை மனுவிற்கான தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் இலவசமாக செய்து கொடுக்க முடியும்.\n← பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது\nயாழில் ரவிராஜ் சிலைக்கு முன் நீதி கோரிப் போராட்டம்\nமுல்லைத்தீவு – உண்ணாப்புளவு பகுதியில் கொள்ளை\nயாழில் மூவர் திடீர் கைது\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/kuruntokai/kuruntokai174.html", "date_download": "2020-11-28T02:50:50Z", "digest": "sha1:Z3XC3Y46C5R4Q4TTVQVZDZGZGV4HAPF5", "length": 7498, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "குறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று - பாலை, இலக்கியங்கள், தலைவி, பொருளே, கூற்று, மன்ற, குறுந்தொகை, என்னார், அரிய, நத்துறந்து, அருளே, பொருள், அத்தம், பிரிந்து, சங்க, எட்டுத்தொகை, பொருள்வயிற், கடத்தற்கரியன, உலகத்தில், வென்று, போலும்", "raw_content": "\nசனி, நவம்பர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n174. பாலை - தலைவி கூற்று\nகுறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று\n(தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் நம்மை அவர் பிரிந்து செல்வரேல், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும் அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்\nபெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்\nகவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி\nதுதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்\nஅத்தம் அரிய என்னார் நத்துறந்து\nபொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப் 5\nஅருளே மன்ற ஆருமில் லதுவே.\n பெய்தலையுடையமழை பெய்யாது நீங்கிய தனிமைமிக்க பாலை நிலத்தில் கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும் அருவழிகள் கடத்தற்கரியன வென்று கருதாராகி நம்மைப்பிரிந்து பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின் இந்த உலகத்தில் நிச்சயமாக செல்வமே உறுதிப் பொருளாவது; மன்ற அருள்தான் தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.\nமுடிபு: அத்தம் அரிய என்னார் நத்துறந்து பொருள் வயிற்பிரிவாராயின், பொருளே பொருள்; அருளே ஆரும் இல்லது.\nகருத்து: அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, பொருளே, கூற்று, மன்ற, குறுந்தொகை, என்னார், அரிய, நத்துறந்து, அருளே, பொருள், அத்தம், பிரிந்து, சங்க, எட்டுத்தொகை, பொருள்வயிற், கடத்தற்கரியன, உலகத்தில், வென்று, போலும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_92.html", "date_download": "2020-11-28T02:36:32Z", "digest": "sha1:274RVPFPYHNODBDYJKEJPZ7RPGRJU5AP", "length": 8146, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா..\" - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Mohanan \"அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா..\" - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா..\" - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.\nதொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்' மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.\nஅதன்படி, முன்னாள் செய்தி நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்.\nஇது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், \"அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா..\" என்று மாஸ்டர் பட பாடல் வரிகளை கொண்டு அவருடைய கண்களை வர்ணித்து வருகிறார்கள்.\n\"அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா..\" - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\n\"அந்த காட்டேரிகளை F*kc பண்ண சொல்லுங்க..\" - கிழிந்த உடையில் கிக் ஏற்றும் அமலாபால்..\n\"இது தொடையா.. இல்ல, வாழைத்தண்டா..\" - ரம்பா-வை மிஞ்சிய கேத்ரீன் தெரேசா..\nசன்னி லியோன் மாதிரி ஆகிடீங்க - காருக்குள் கவர்ச்சி உடையில் இந்துஜா - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியனில் உள்ளாடை தெரிய போஸ் - இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்ட சுஜி பாலா..\n\"பாத்து.. கொட்டை உள்ளே போயிட போகுது..\" - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\nகாற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..\n\"மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது.....\" - அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2073&show=description", "date_download": "2020-11-28T02:55:02Z", "digest": "sha1:EZ2YFICI3U2EJUGBV4CICUCVUSXXZRCZ", "length": 5925, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "அவரவர் வாழ்க்கையில்", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » அவரவர் வாழ்க்கையில்\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nமுதல் சந்திப்பிலேயே கவனம் ஈர்ப்பவர்கள் வெகு சிலரே. பார்த்த மாத்திரத்தில் ஏதோ பல வருடங்கள் பழக��யவர்கள்போல் வாஞ்சை காட்டும் அத்தகைய சிலரில் சினேகன் குறிப்பிடத்தக்கவர். ஏதோவொரு பின்னணியில் வெற்றியைச் சுவைப்பவர்களுக்கு மத்தியில் காயங்கள், துயரங்கள், அவமானங்கள் என கசப்புகள் பலவற்றையும் கடந்து ஜெயித்திருக்கும் சினேகனின் வாழ்வியல் குறிப்புகளே இந்த நூல் காயங்களையே கௌரவங்களாக நினைக்கும் மனப்பக்குவம் இன்றைய காலத்தில் பலரிடத்திலும் இல்லை. பற்பல போராட்டங்களை எதிர்கொண்டு பரிவட்டம் சூடும் போர்க்குணம் மிகச் சிலருக்கே இருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கால் தடத்திலும் காலம் சொல்லிக் கொடுத்த அனுபவப் பாடங்களையே இனிவரும் வாழ்க்கையை வாழ்வதற்கான முதலீடுகளாக வைத்து வாழ்ந்து வரும் பாடலாசிரியர் சினேகனின் மனப்பகிர்வு எவரையும் போராட வைக்கும் வல்லமை வாய்ந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் தன்னால் மறக்க முடியாத நிகழ்வுகளை, நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நிஜங்களை, நினைவில் பதிந்த பதின் பருவத்துப் பரவசக் காட்சிகளை... அச்சு பிசகாமல் அச்சில் ஏற்றியுள்ளார் சினேகன். தனது ஊரின் பூர்விகம் தொடங்கி, உறவின் உண்மை நிலையைத் தொடர்ந்து, உணர்வுகளின் உச்சகட்டத்தை விளக்கி, வாழ்வை உரிமையோடு வாழ்வதற்கான வழிமுறைகளின் மூலம் மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை சினேகன் விளக்கி இருக்கும் விதம் அலாதியானது. உரைநடை வடிவில் உள்ள இந்த நூலில், ஆங்காங்கே தத்துவங்களும், கவிதை வரிகளும், பாடல்களும் நிறைந்து இருக்கின்றன. இவை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ள சூழ்சுமங்களை அழகாகச் சுட்டிக்காட்டுகின்றன. சினேகன் கடந்து வந்த காலத்தை காட்சி தவறாது படிக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களின் சிறுவயதுக் காட்சிகள் நிச்சயம் சிறகடிக்கும். புத்தக வடிவில் சினேகன் எழுதி இருக்கும் வாழ்வியல் கவிதை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-madonna-sabastin-wedding-photo-shoot-going-viral-qja32e", "date_download": "2020-11-28T01:42:29Z", "digest": "sha1:MRM3XYJQGRBQFQ7HSTQW2KDNWAP37DNZ", "length": 7755, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பளீர் சிரிப்பு ! பால் போல் மேனி... திருமண உடையில் மடோனா செபாஸ்டின் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...! | Actress Madonna sabastin wedding photo shoot going viral", "raw_content": "\n பால் போல் மேனி... திருமண உடையில் மடோனா செபாஸ்டின் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...\nதற்போது மடோனா செபாஸ்டின் வெள்ளை நிற திருமண உடையில் வெளியிட்டுள்ள வைரல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின்.\nஅதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.\nதற்போது மடோனா செபாஸ்டின் வெள்ளை நிற திருமண உடையில் வெளியிட்டுள்ள வைரல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nபளபளக்கும் மேனி தெரிய பளீச் போஸ்\nஅசத்தலான பின்னழகை காட்டி அசரடிக்கும் மடோனா செபாஸ்டின்\nவெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மடோனா\nபால் முகத்தில் பளீச் புன்னகை\nவருங்கால கணவர் வரவை எதிர்நோக்குகிறாரோ\nவெட்கத்துடன் நடைபோடும் மெழுகு சிலை\nகையில் பூங்கொத்துடன் காத்திருக்கும் தேவதை\nகறுப்பு வெள்ளை போட்டோவிலும் கலக்கல் அழகு\nஇடுப்பை வளைத்து நெளித்து சூப்பர் போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக என���ன பாடத்தைக் கற்க வேண்டும் ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி..\nமுதல் ஒருநாள் போட்டி: சமபலத்துடன் மோதும் #AUSvsIND டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்\n108 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு சென்ற வார்னர் வாசலுக்கு ஓடிவந்து கட்டியணைத்து அன்பை பொழிந்த மகள்கள்.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/farmer-ayyakannu-warning-state-and-union-government", "date_download": "2020-11-28T02:23:56Z", "digest": "sha1:NUZRIMPP3HMBPVMQ4OZQB23RQBQNAO45", "length": 10493, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரதமர் வீட்டு வாசலில் தூக்கு போட்டு செத்துடுவோம்.. அய்யாக்கண்ணு ஆவேசம்", "raw_content": "\nபிரதமர் வீட்டு வாசலில் தூக்கு போட்டு செத்துடுவோம்.. அய்யாக்கண்ணு ஆவேசம்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், டெல்லியில் பிரதமர் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஆண்டு சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், தற்போது மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் அய்யாக்கண்ணு.\nசிவகங்கை மாவட்ட கிராமங்களில் மரபணு மாற்று விவசாயத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அய்யாக்கண்ணு.\nஅப்போது தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நீதிமன்ற அனுமதி பெற்றும் மரபணு மாற்ற விவசாயத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் எங்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்த முயல்கின்றனர். இந்த அத்துமீறல்களை பார்க்கும்போது, நமது நாடு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற ஐயம் எழுகிறது என்றார்.\nமேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என எச்சரித்தார்.\nபிரதமர் வீட்டு முன் தூக்கிட்டு தற்கொலை\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nநிவர் பாதிப்பு... உடனே 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க... எடப்பாடி அரசுக்கு திருமாவளவன் அதிரடி கோரிக்கை..\nபிரிட்டன் பிரதமருடன் அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை உறுதி செய்த மோடி..\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமோடி, எடப்பாடி அரசுகளால் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றம்... கிருஷ்ணசாமி காட்டம்..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/8-series/price-in-kanpur", "date_download": "2020-11-28T02:35:23Z", "digest": "sha1:KGDVD2NVMHBAOPVGDXJX3GB4E6GJ2NES", "length": 15198, "nlines": 316, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 8 சீரிஸ் கான்பூர் விலை: 8 சீரிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ8 சீரிஸ்road price கான்பூர் ஒன\nகான்பூர் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ 8 சீரிஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n840i கிரான் கூப் (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கான்பூர் : Rs.1,51,99,049*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ 8 series Rs.1.51 சிஆர்*\non-road விலை in கான்பூர் : Rs.1,81,18,736*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம் ஸ்போர்ட் edition(பெட்ரோல்)Rs.1.81 சிஆர்*\nஎம்8 கூப்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கான்பூர் : Rs.2,49,88,586*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்8 கூப்(பெட்ரோல்)(top model)Rs.2.49 சிஆர்*\nபிஎன்டபில்யூ 8 சீரிஸ் விலை கான்பூர் ஆரம்பிப்பது Rs. 1.32 சிஆர் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ 8 series 840i கிரான் கூப் மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ 8 series எம்8 கூப் உடன் விலை Rs. 2.18 சிஆர். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ 8 series ஷோரூம் கான்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை கான்பூர் Rs. 1.37 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை கான்பூர் தொடங்கி Rs. 1.20 சிஆர்.தொடங்கி\n8 சீரிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகான்பூர் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக 8 சீரிஸ்\nகான்பூர் இல் கேயின்னி இன் விலை\nகேயின்னி போட்டியாக 8 சீரிஸ்\nகான்பூர் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஎஸ்-கிளாஸ் போட்டியாக 8 சீரிஸ்\nகான்பூர் இல் ஏ8 இன் விலை\nஏ8 போட்டியாக 8 சீரிஸ்\nகான்பூர் இல் 911 இன் விலை\n911 போட்டியாக 8 சீரிஸ்\nகான்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n8 சீரிஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா 8 series மைலேஜ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 8 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 8 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 8 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகான்பூர் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nசிவில் கோடுகள் கான்பூர் 208001\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்���த்தில் உள்ள நகரங்களில் இல் 8 சீரிஸ் இன் விலை\nஃபரிதாபாத் Rs. 1.51 - 2.49 சிஆர்\nநொய்டா Rs. 1.51 - 2.49 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.52 - 2.50 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.51 - 2.49 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.53 - 2.52 சிஆர்\nசண்டிகர் Rs. 1.49 - 2.45 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.50 - 2.47 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_801.html", "date_download": "2020-11-28T02:21:39Z", "digest": "sha1:UELIGEAO2M44RXKP2RR4SSPAAYTQ4FY2", "length": 4427, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பாதாள பொடி லெஸி ரிட் மனுத்தாக்கல்!", "raw_content": "\nதனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பாதாள பொடி லெஸி ரிட் மனுத்தாக்கல்\nதனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறுகோரி, பொடி லெஸி என பரவலாக அறியப்படும் பாதாள உலகத் தலைவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் ஜனித் மதுசங்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த ரிட் மனுவை இன்று (23) ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா அடங்கிய குழுவினர், எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 07 பேருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடுமாறு ஜனித் மதுசங்க எனும் பொடி லெஸி தாக்கல் செய்துள்ள அந்த ரிட் மனு ஊடாக கோரியுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-11-28T02:02:13Z", "digest": "sha1:XTZEDOPYWHHA3R643M6S2RX6OM6GCJGD", "length": 5513, "nlines": 87, "source_domain": "oorodi.com", "title": "உலகின் இணையப்பாவனையாளர்கள்.", "raw_content": "\nஉலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை பிரகாரம் கடந்த மார்கழி மாதத்தில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது.\nநாடுவாரியாக இணையப்பயனாளர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)\n2. ஐக்கிய அமெரிக்கா – 163.3\n3. யப்பான் – 60.0\n4. ஜேர்மனி – 37.0\n5. ஐக்கிய இராச்சியம் – 36.7\n6. பிரான்ஸ் – 34.0\n7. இந்தியா – 32.1\n8. உருசியா – 29.0\n9. பிரேசில் – 27.7\n13. ஸ்பெயின் – 17.9\n14. மெக்சிகோ – 12.5\n15. நெதர்லாந்து – 11.8\n26 தை, 2009 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: comscore, users, இணையம்\n« இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 »\nஉலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் ந…\nRAM சொல்லுகின்றார்: - reply\nFernando சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1409147.html", "date_download": "2020-11-28T01:16:38Z", "digest": "sha1:6L3ADIONVHQY6LOC2JXQU4MSZARED2NY", "length": 25629, "nlines": 198, "source_domain": "www.athirady.com", "title": "“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்ப���.. (படங்கள் & வீடியோ)\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\n“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் புங்குடுதீவு புனர்நிர்மாண நடவடிக்கைகளில் “புங்குடுதீவு பெருக்குமரம்”, புங்குடுதீவு மயானங்களில் ஒன்றான “குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம்” வேலைகள் யாவும் முழுமையாக நிறைவு பெற்று இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.\nயாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு (அதன் வேலைகள் முழுமையாக நிறைவுறாத நிலையிலும்) மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் நிகழ்வு 20.03.2020 அன்று நடைபெற்று இருந்த போதிலும், அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண (கொரோனா) சூழ்நிலை மற்றும் அதன் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தடைப்பட்டு இருந்த, புனரமைப்பு வேலைகள் கடந்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.\nநீண்டகாலமாக அடர்ந்த பற்றைக்காடாக இருந்து, சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த “புங்குடுதீவு பெருக்குமர புனரமைப்பு” வேலைகள், அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்” “பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்”\nமற்றும் “பெருக்குமர கிணற்றுக்கு முழுமையாக பூசப்பட்டு மற்றும் கிணற்றுக்கு உரிய கப்பி, வாளி போடப்படுவதுடன், கிணற்றை மூடி இரும்பு வளையம் போடுதல், பெருக்குமரத்தை சுற்றி, எட்டு கம்புகள் (பனைக் குற்றிகள்) வைத்து, மேலும் கீழுமாக மரப்பலகையிலான பாதுகாப்புக்கு சுற்றி போடுதல் (யாரும் மரத்தை சுற்றி உள்ள புல்தரையை மிதிக்காதவாறு), பெருக்குமர கடற்கரை மதிலுக்கு கேற், மதிலின் இரண்டு முடிவிலும் இடைவெளிகள் விடாமல் மூடுதல்,\nபெருக்குமர பக்கத்து வேலி, பழமையான முறையில் பனை ஓலையால் உயரம் இல்லாமல் அடைத்தல், பெருக்குமர நடைபாதையில் இருந்து, விளையாடும் இடங்களுக்கு (நான்கு இடங்களுக்கும்) புல்தரைப் பாதை, நான்கு விளையாடும் இடங்களை சுற்றியும் மணல்கள் போடுதல், பெருக்குமர மலசல கூடத்தின் பாதுகாப்பு, பெருக்குமரத்தை சுற்றி போடப்பட்ட இருக்கைகளுக்கு பனை ஓலையில் (பழமை முறையில்) குடை அமைத்தல், பெருக்குமர முன்வாசலுக்கு மரத்தினால் கேட் (படலை) போடுதல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுக்கு வந்து இன்றையதினம் மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.\nமேற்படி நிகழ்வில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும் சமாதான நீதவானுமான திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇதில் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.பாலசுப்ரமணியம் கபிலன் (தொல்பொருள் திணைக்களம் யாழ்.கோட்டை புனர்நிர்மாணப் பொறுப்பாளர்), திரு.மதியழகன் (தொல்பொருள் திணைக்களம் தீவகம் அலுவலகப் பொறுப்பாளர்), யாழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் திரு.கார்த்திகேசு குகபாலன், திரு.குமாரசாமி சந்திரா (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), திரு.க.வசந்தகுமார் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), திரு.ரூபன் சர்மா (புங். ஊரதீவு பானாவிடை சிவன் ஆலய சிவாச்சாரியார்), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்), திருமதி.த. சுலோசனாம்பிகை (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் மற்றும் தாயகம் சமூக சேவை அமைப்பின் தலைவி), செல்வி.செ.எ.செல்வவதனா (புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய செயலாளர்), திரு.திருமதி. அமிர்தலிங்கம் சச்சிதானந்ததேவி (புங். கல்லடி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா), பிரான்சில் இருந்து தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இருந்த புங்குடுதீவு சின்னத்துரை ஆசிரியரின் மகனான திரு.சி.விக்கினேஸ்வரன் (சுவிஸ் ஒன்றிய பொருளாளரின் சகோதரர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nமேற்படி புங்குடுதீவுப் பெருக்குமர சுற்றாடல் மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேச சுற்றாடலின் புனரமைப்புக்கு முழுமையான நிதி உதவியளித்த வகையில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” அனைத்து உறுப்பினர்களுக்கும், மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ள பலவழிகளிலும் தோள்கொடுத்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்களுக்கும், தமது மேற்படிக் காணியை தந்துதவிய கனடா வாழ் திரு.விஸ்வலிங்கம் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், மேற்படி நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்ட கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் குழுவினருக்கும், முழுமையான ஆலோசனைகள் வழங்கி மேற்பார்வை இட்ட திரு.இ.இளங்கோவன், திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், இரவுபகல் பாராது தினந்தோறும் அனைவருடனும் உரையாடி அனைத்தையும் மேற்பார்வை இட்டு வழிநடத்தி செயல்படுத்திய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் உட்பட அனைவருக்கும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்”நிர்வாகசபை சார்பில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\nஇதேவேளை நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கு (கொரோனாத் தாக்குதல்) பின்னர் மீண்டும் “பெருக்குமர சுற்றாடலை” பார்வையிட தென்னிலங்கையில் இருந்து பெருமளவு மக்கள் வரத் தொடங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேற்படி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மணற்காடு (கண்ணகைபுரம்) மயானம், வல்லன் நாவுண்டான்மலை மயானம், ஊரதீவு கேரதீவு மயானம் ஆகியவற்றின் புனரமைப்பு வேலைகளும் நடைபெற உள்ளது. எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)\n“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.\nபுங்குடுதீவு பெருக்குமர புனரமைப்பு & கையளித்தல்.. -12.08.2020\n“புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்” இன்றையநிலை.. -25.02.2020\n“புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்” -02.03.2020\n“புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்” -04.03.2020\n“புங்குடுதீவு பெருக்குமரம்” நிகழ்வு (20.03.2020) பகுதி-001\n“புங்குடுதீவு பெருக்குமரம்” நிகழ்வு (20.03.2020) பகுதி-002\nபுங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் -11.08.2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு..\nஅந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே கிளம்பிய புது…\nஇலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலி\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nநம்பவே முடியாத மிரளவைக்கும் டீனேஜ் மாடல்கள்\nசவுதி அரேபியாவிற்கு இரகசிய விஜயத்தை மேற்கொண்டாரா இஸ்ரேலியப் பிரதமர்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nவீணாக்கிவிட்டார்.. இத்தனை பேர் இருந்தும் இந்தியா படுதோல்வி.. கோலியின்…\nஇன்றைய தினம் இதுவரையில் 472 பேருக்கு கொரோனா\nஅக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த…\nயப்பா.. உறுத்தும் கவர்ச்சி.. பொங்கும் உணர்ச்சி, பெருகும் தாய்மை.. விழி பிதுங்கும்…\nஅந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும்…\nஇலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பலி\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nநம்பவே முடியாத மிரளவைக்கும் டீனேஜ் மாடல்கள்\nசவுதி அரேபியாவிற்கு இரகசிய விஜயத்தை மேற்கொண்டாரா இஸ்ரேலியப்…\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nவீணாக்கிவிட்டார்.. இத்தனை பேர் இருந்தும் இந்தியா படுதோல்வி..…\nஇன்றைய தினம் இதுவரையில் 472 பேருக்கு கொரோனா\nஅக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை…\nயப்பா.. உறுத்தும் கவர்ச்சி.. பொங்கும் உணர்ச்சி, பெருகும் தாய்மை..…\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவாலுக்கும் பிரதமர்…\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி..…\nசாப்பாடு எல்லாம் குடுத்தாங்களா… பாசத்தோடு கேட்ட…\nஅர்ஜெண்டினாவோட ஆசை மகனின் இறுதி ஊர்வலம்… கண்ணீருடன்…\nமூத்த வீரர் அதிரடி நீக்கம்.. காயத்தில் இருந்து குணமானவரை நீக்கி..…\nஅந்த கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.. ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே…\nஇலங்கையில் மேலும் 8 பேர் கொரோ��ா தொற்றுக்கு உள்ளாகி பலி\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nநம்பவே முடியாத மிரளவைக்கும் டீனேஜ் மாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/01/blog-post_31.html", "date_download": "2020-11-28T01:45:25Z", "digest": "sha1:GYBRYALQ2UJLT3LJID6UAETVMWFWSNKS", "length": 13620, "nlines": 243, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்", "raw_content": "\nகூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்\nநான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று.\nஅதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு.\nகூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும்.\nபொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும்.\nநண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோத���ைகள் வருமோ என்னவோ.\nசில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஇத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nகூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்\nஐயா ஒரு நிமிடம் - நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும...\nஇணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன\nநேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்\n எனது பெயர் முகமது பி...\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா - 3\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nஜீரோ எழுத்து - 2\nஎன் பதிவு திருடு போச்சே\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bravo?page=1", "date_download": "2020-11-28T02:56:13Z", "digest": "sha1:F5UNUON2SE2XW5OYFYFGSISYSGA2Z3WZ", "length": 4487, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bravo", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ வ��ல...\nகடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காதத...\nஇனிதான் சிஎஸ்கேவின் ஆட்டம் ஆரம்ப...\nபிராவோவுக்கு பதில் மீண்டும் சாம்...\nபிராவோ இன்னும் சில போட்டிகளில் இ...\nஇன்னும் 3 விக்கெட் தான்.. பிராவோ...\nசிஎஸ்கேவின் அடுத்தக் கேப்டன் யார...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத...\n\"தோனி கிரிக்கெட் உலகின் சூப்பர் ...\n\"நாங்கள் சம உரிமையை மட்டுமே கேட்...\n“தோனியின் சாதனைகளைப் பேசும் புத...\n‘நீ ஓல்டு மேன்’ என்று சொல்லியே த...\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிற...\n‘மீண்டும் டி20 போட்டிகளில் விளைய...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-04-11-08-24-39/175-19569", "date_download": "2020-11-28T01:58:18Z", "digest": "sha1:QX5AL2OYSA2ZS2ZWFFNOXLVGRALSWM5M", "length": 12628, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'லசந்தவின் கொலையுடன் பொன்சேகாவுக்கு தொடர்புள்ளதென பிரிட்டன் கூறியது' TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 'லசந்தவின் கொலையுடன் பொன்சேகாவுக்கு தொடர்புள்ளதென பிரிட்டன் கூறியது'\n'லசந்தவின் கொலையுடன் பொன்சேகாவுக்கு தொடர்புள்ளதென பிரிட்டன் கூறியது'\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டதாக பிரித்hனிய அதிகாரிகளால் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறியுள்ளார்.\nஅப்போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தி கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயத்தின் பாதுகாப்பு பிரிவு குறிப்பொன்றை வழங்கியதாக பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பி.சி.சி. சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்\nஅதேவேளை, 'தேர்தல் வந்தவுடன் அவர்கள் (பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம்) அவரின் பக்கம் சார்ந்தனர். அவர்கள் எமக்கு தகவல்களை வழங்கவில்லை' என ரஜீவ விஜேசிங்க கூறினார்.\nகொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கருத்துத் தெரிவிக்கையில் சண்டே லீடர் ஆசிரியர் கொலை தொடர்பாக கிடைக்கும் எந்த தகவலையும் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nரஜீவ விஜேசிங்க எம்.பியின் தகவலை தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.\nஎனினும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு தாம் ஆதரவாக இருந்ததாக கூறுவதை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.\nஅண்மையில் பிரித்தானிய ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில், லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையென தெரிவித்திருந்தது.\nஇது குறித்து பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பதிலளிக்கையில், இக்கொலை தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார். எனினும் பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் அது அரசியல் பழிவாங்கல் என என அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்துள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்காக நாம் விசாரணையை நிறுத்தவும் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nலசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். அவர் இறந்தபின் வெளியான லசந்தவின் ஆசிரிய தலையங்கமொன்றில் 'நான் கொல்லப்பட்டால் அரசாங்கமே என்னை கொன்றிருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஒரு விடயத்தில் இராணுவத் தளபதி சம்பந்தமென்றால் அரசாங்கத்திற்கும் சம்பந்தம்தானே\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇடியுடன் கூடிய மழை சாத்தியம்\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/3", "date_download": "2020-11-28T02:54:49Z", "digest": "sha1:VHBJUPSQ42C2DEQZCTJXVYU2QIDTOWY5", "length": 10473, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "Cartoon News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | கார்ட்டூன் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nசெய்திப்பிரிவு 16 Oct, 2020\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் முறைகேடு |டி.ராஜேந்தேர் ஆவேசம்...\nநெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’பாவக் கதைகள்’ ஆந்தாலஜி...\nசெய்திப்பிரிவு 15 Oct, 2020\nசெய்திப்பிரிவு 14 Oct, 2020\nசெய்திப்பிரிவு 13 Oct, 2020\nசெய்திப்பிரிவு 12 Oct, 2020\nகுருதியிலேயே நிறைய க்ரூப் இருக்கே\nசெய்திப்பிரிவு 10 Oct, 2020\nவாக்கு வங்கி பத்திரம் தலைவரே\nசெய்திப்பிரிவு 09 Oct, 2020\nமுடிவுக்கு வந்த முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு\nசெய்திப்பிரிவு 08 Oct, 2020\nமுதல்வர் வேட்பாளரா பள்ளிகள் திறப்பா\nசெய்திப்பிரிவு 07 Oct, 2020\nசெய்திப்பிரிவு 06 Oct, 2020\nசெய்திப்பிரிவு 05 Oct, 2020\nகட்சி தெளிவா இல்லைன்னு ஒத்துக்கறீங்களா\nசெய்திப்பிரிவு 05 Oct, 2020\nஎந்தக் கட்சிக்காரரை சொல்றார்னு தெரியலையே\nசெய்திப்பிரிவு 02 Oct, 2020\nமொதல்ல கட்சியைத் தக்க வைங்கப்பு\nசெய்திப்பிரிவு 01 Oct, 2020\nசெய்திப்பிரிவு 30 Sep, 2020\nசெய்திப்பிரிவு 29 Sep, 2020\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_11.html", "date_download": "2020-11-28T02:10:36Z", "digest": "sha1:IUEQHO2OL355VK2QZT45SZGDX7FA5KWC", "length": 14602, "nlines": 146, "source_domain": "www.tamilnewsking.com", "title": "உளவு பார்க்கும் டொல்பின் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News உளவு பார்க்கும் டொல்பின்\nநோர்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை டொல்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த டொல்பினுக்கு, ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்று நோர்வு நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ரஷ்யாவைச் சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார்.\nதமது சக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்துவதைப் போன்ற கருவி அல்ல என்று கூறியதாகவும் ரிக்கார்ட்சன் கூறினார்.\nரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படைத் தளம் ஒன்று உள்ளது.\nஇங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையிலிருந்து புறப்படும் நார்வே நாட்டுப் படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த டொல்பின் பல முறை அணுகியுள்ளது.\nஇந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபெலூகா திமிங்கிலத்தின் சேனம் அகற்றப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை நார்வேயின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்.ஆர்.கே. வெளியிட்டுள்ளது.\nஅந்த டொல்பினின் தலையையும், துடுப்புப் பகுதியையும் சுற்றி அந்த சேனம் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் கிளிப்புகள் இருந்ததாகவும் ���ேராசிரியர் ரிகார்ட்சன் தெரிவித்தார். கோப்ரோ கேமராவுக்கான தாங்கி இருந்ததாகவும், ஆனால், அதில் கேமரா இல்லை என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், “அது போன்ற பரிசோதனைகளை தாங்கள் செய்வதில்லை என்றும், ஆனால், தங்கள் நாட்டுக் கடற்படை சில ஆண்டுகள் பெலுகா டொல்பினைப் பிடித்துப் பயிற்சி அளித்ததாகவும், அது தொடர்புடையதாக இந்த டொல்பின் இருக்கலாம் என்றும் ரஷ்ய சகா தெரிவித்தார்” என்று ரிக்கார்ட்சன் தெரிவித்தார்.\nபனிப்போர் காலத்தில் அமெரிக்காவில் சிறப்புத் திட்டம் ஒன்றின்கீழ் டொல்பின்களுக்கும், கடல் சிங்கம் என்னும் விலங்குகளுக்கும் கலிபோர்னியாவில் அந்நாட்டு கடற்படை பயிற்சி அளித்தது.\nஅமெரிக்கக் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம நபர்கள் கடலுக்கு அடியில் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்க இத்தகைய கடல்வாழ் உயிரிகள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க கடற்படை இணைய தளம் குறிப்பிடுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/how-sharad-pawar-collapsed-amit-shahs-plan-in-maharashtra", "date_download": "2020-11-28T02:56:39Z", "digest": "sha1:OC7SNSM4BFSWPCFGJTSQX4ETA53S3ZPD", "length": 17664, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்! | How Sharad Pawar collapsed Amit shah's plan in Maharashtra?", "raw_content": "\n`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்\nராமாயணத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, ராவணனை வீழ்த்துவார் ராமன். மகாராஷ்டிராவில் இதைத்தான் அமித் ஷாவும் செய்ய நினைத்தார். ஆனால், பி.ஜே.பி-க்குள் அஜித் பவார் என்னும் `ட்ரோஜன் குதிரையை' அனுப்பி மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டார் சரத்பவார்\nமகாராஷ்டிரா முதல்வர் பதவியை பி.ஜே.பி-யின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவாரமாக அம்மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அஜித் பவாரை வைத்து சரத்பவார் ஆடிய சதுரங்க ஆட்டத்தில் அமித் ஷா வீழ்ந்துவிட்டதாகக் கூறுகிறது மும்பை வட்டாரங்கள்.\n2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களைப் பெற்றிருந்த பி.ஜே.பி, 56 இடங்களை வைத்திருந்த சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவெடுத்தது. முதல்வர் பதவி உட்பட, அமைச்சரவையில் 50 சதவிகித இடத்தை சிவசேனா எதிர்பார்த்ததால் கூட்டணி முடிவு எட்டப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடமும் ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய பலமில்லாததால், நவம்பர்12-ம் தேதி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது மத்திய அரசு.\nஇச்சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக, சரத்பவாரின் அண்ணன் மகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் திடீரென பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்தார். நவம்பர் 22-ம் தேதி இரவோடு இரவாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, அமைச்சரவையைக் கூட்டாமலேயே ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து, நவம்பர் 23-ம் தேதி விடிவதற்குள் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பி.ஜே.பி அரசு மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது. இதன் பின்னணியில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் இருப்பதாக பி.ஜே.பி-யினர் புளங்காகிதம் அடைந்தார்கள். தங்களுடன் வரமறுத்த சிவசேனாவுக்கு அமித் ஷா தக்க பாடம் புகட்டிவிட்டதாகக் கொண்டாடினார்கள். ஆனால், வரலாறு வேறொரு விடையை ஒளித்து வைத்திருந்தது.\nஅஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ்\n`இது ஒன்றும் கோவா அல்ல; மகாராஷ்டிரா’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162\nஅஜித் பவார் பின்னால் அணிவகுத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலரும் சரத்பவார் பக்கம் திரும்பினர். குறிப்பாக, தனஞ்சய முண்டே சரத்பவார் அணிக்கு மீண்டும் சென்றது, தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. அஜித் பவாரை பி.ஜே.பி கூட்டணிக்குள் அனுப்பி, அமித் ஷாவை குழப்பி, தேவேந்திர பட்னாவிஸ் அரசைக் கவிழ்த்ததன் பின்னணியின் சரத் பவாரின் ஆடுபுலி ஆட்டம் இருப்பதாகக் கூறுகின்றன மும்பை வட்டாரங்கள்.\nமும்பையைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க��கள் சிலரிடம் பேசினோம். ``கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழலில், திடீரென மகராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை பி.ஜே.பி அமல்படுத்தியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆட்சியமைக்கும் அளவுக்கு எண்ணிக்கை இருந்தாலும், நீதிமன்றத்தின் வாயிலாக ஜனாதிபதி ஆட்சியை உடைக்க வேண்டுமென்றால் இரண்டு மாதங்களாகிவிடும். இதற்காக சரத்பவார் தயார் செய்த ஆயுதம் தான் `அஜித் பவார்’.\nஇது அமித் ஷா ஆடிய ஆட்டம் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இது சரத்பவாரின் ஆட்டம்.\nஅஜித் பவாருடன் பி.ஜே.பி ஏற்கெனவே தொடர்பில் இருப்பதை அறிந்திருந்த சரத்பவார், பி.ஜே.பி எடுத்த ரகசிய நடவடிக்கைகளுக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் அமைதி காத்திருந்தார். தன் கட்சியை அஜித் பவார் உடைத்தபோதும், சரத்பவாரிடமிருந்து பெரிய சலனம் எழவில்லை. இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல அடுத்தடுத்து காய்களை நகர்த்த ஆரம்பித்தார். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.\nமுதலாவது, தன் மகள் சுப்ரியா சுலேவுக்குப் போட்டியாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பரிணமிப்பதை சரத்பவார் விரும்பவில்லை. 1991 - 96 நரசிம்மராவ் அமைச்சரவையில் சரத்பவார் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, மகாராஷ்டிரா அரசியலைப் பார்த்துக்கொள்ள அவரால் நியமிக்கப்பட்டவர்தான் அஜித் பவார். இன்று மகாராஷ்டிராவில் அஜித் பவாருக்கென ஒரு செல்வாக்கு, ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இதை உடைத்து தன் மகளை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த ஒருவாய்ப்பு சரத்பவாருக்குத் தேவைப்பட்டது. அதை பி.ஜே.பி உருவாக்கிக் கொடுத்தது.\nஇரண்டாவது, ஜனாதிபதி ஆட்சியை உடைத்தால்தான் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்க முடியும். நேரம் செல்லச் செல்ல, இக்கூட்டணிக்கும் பெரும் பிளவை பி.ஜே.பி உருவாக்கலாம். நீதிமன்றத்தின் மூலமாகச் சென்றால் காலதாமதம் ஆகும் என்பதால்தான், அஜித் பவாருக்கு பி.ஜே.பி வலைவிரிப்பதை அறிந்து அந்த வாய்ப்பை சரத்பவார் பயன்படுத்திக் கொண்டார்.\n``நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி''- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு\nஅஜித் பவாரை பி.ஜே.பி முகாமுக்குள் நுழைத்ததன் மூலம், ஜனாதிபதி ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, அஜித் பவாருக்கென தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த செல்வாக்கையும் சரத் பவார் உடைத்துவிட்டார். இனி சுப்ரியா சுலேவுக்கு எந்தத் தடையும் இல்லை. இது அமித் ஷா ஆடிய ஆட்டம் எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், இது சரத்பவாரின் ஆட்டம்” என்று சிரித்தனர்.\nராமாயணத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனை தன் பக்கம் இழுத்துக்கொண்டு, ராவணனை வீழ்த்துவார் ராமன். மகாராஷ்டிராவில் இதைத்தான் அமித் ஷாவும் செய்ய நினைத்தார். ஆனால், பி.ஜே.பி-க்குள் அஜித் பவார் என்னும் `ட்ரோஜன் குதிரை'யை அனுப்பி மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டார் சரத்பவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.encuentra.com/index.php?/category/nuevotestamento&lang=ta_IN", "date_download": "2020-11-28T02:58:54Z", "digest": "sha1:RXDQ76TLZZP54B6PEALHZHBUU7XNUESH", "length": 4780, "nlines": 106, "source_domain": "galeria.encuentra.com", "title": "Temas bíblicos / Nuevo Testamento | encuentra :: galería", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 22 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/11/20/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-28T01:47:37Z", "digest": "sha1:FYMGK4BN56QQH3UVRHMMYIWE6ELCQH3S", "length": 24742, "nlines": 307, "source_domain": "tamilandvedas.com", "title": "வேத கால வானியல் அதிசயங்கள் (Post No.8952) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேத கால வானியல் அதிசயங்கள் (Post No.8952)\nவான சாஸ்திரத்தில் இந்துக்கள் அடைந்த முன்னேற்றம் வியப்பானது. தமிழ், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு , சீ ன, பாரஸீக , கிரேக்க, லத்தின் மொழிகளில் இலக்கியங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் நட்சத்திர பட்டியல், கிரஹப் பட்டியலை எழுதி வைத்துவிட்டனர். மேற்கூறிய மொழிகள் பட்டியலில் தமிழ்தான் சின்னப்பையன். அதாவது கடைசியில் இலக்கியம் படைத்த குட்டித்தம்பி .\nபைபிளின் பழைய ஏற்பாடு OLD TESTAMENT OF BIBLE , பாரசீக செண்ட் அவஸ்தா ZEND AVESTA ஆகியன கி.மு 900 வாக்கில் உருவாயி��. ஹோமர் கிரேக்க மொழியில் எழுதிய இலியட், ஆடிஸி /ஒடிஸி ILLIAD, ODYSSEY (இரண்டு உச்சரிப்புகளும் சரி) ஆகிய காவியங்கள் கி.மு 800-ல் உருவாயின. லத்தின் மொழி காவியங்கள் தமிழுக்கு கொஞ்ச்ம் முன்னால் தோன்றின. சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் உள்ள 30,000 வரிகளும் கி.பி.முதல் 3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தின் தேதி கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி 5-ம் நூற்றாண்டு வரை ஊசல் ஆடுகிறது. நிற்க.\nஇவற்றுக்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ரிக் வேதத்தில் நட்சத்திரங்கள், கிரஹங்கள் பற்றிய குறிப்புகள் உள . ஆனால் முழுப் பட்டியல் யஜுர் வேதத்தில்தான் காணக்கிடக்கிறது.\nமுதலில் வானத்தைப் பார்த்து அதிசயித்த ரிக் வேத கவிஞன் (1-24-7 ரிக் வேதம்) வியக்கிறான் –\nஅஜீ கர்த்தனின் புதல்வன் ரிஷி சுநஸ் சேபன் பாடுகிறான் —\n“இந்த ஆகாயத்தின் ஆழம் மிகப்பெரியது. இதன் தரையைப் பார்க்க முடியாது இந்த அடி முடியற்ற ஆகாயத்தின் உச்சியில் தூய்மையான வருண பகவான் ஒரு ஒளிக்கற்றையை வைத்திருக்கிறான். அங்கிருந்து ஒளி கீழே பாய்கிறது “.\nஇந்தக் கவிதையில் ரிஷி பயன்படுத்தும் சொல் ‘வனஸ்ய ஸ்தூபம்’. இது ‘ஒளித் தூண்’ , ‘ஒளி மரம்’ என்று சொல்லலாம் . பிரபஞ்சத்தை ஒரு வட்ட வடிவத்தில் உள்ள கூடாரமாகக் கண்டு அதிலுள்ள நட்சத்திரங்களையும் பாடுகிறார் கவிஞர்…….\n“உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் இரவிலே தெரிகின்றன. பகல் நேரத்தில் மறைந்து விடுகின்றன. இவை வருணனின் தடைப்படாத செயல்கள். அவனது ஆணையின் கீழ்\nசந்திரன் இரவில் பிரகாசித்துக் கொண்டு செல்கிறான்.”1-24-10\nஇதற்கு முந்தைய எட்டாவது மந்திரத்தில் பகலில் பிரகாசிக்கும் சூரியனையும் பாடுவதால் காலை முதல் இரவு வரை எல்லாம் வருணனின் நியதிப்படி நடப்பதைக் கண்டு வேத கால மக்கள் குறிப்பு எடுத்ததை அறிகிறோம்\nஆழம் காண முடியாத, அடி முடியற்ற வானம் (BOTTOMLESS) என்பது சுவைத்துப் படிக்க வேண்டிய வரிகள்.\n“இரவு .நேரத் திருடர்களைப் போலத் தோன்றி , பகல் வந்தால் ஓடி விடுகின்றன விண்மீன்கள் என்கிறார் அதர்வண வேதக் கவிஞர் .அப்போது சூரியன் உல கைப் பராமரிக்கிறான் என்கிறார் சூரியனை போலீசாகவும் நட்சத்திரங்களை திருடர்களாகவும் வருணிக்கிறார் என்றே தோன்றுகிறது — அதர்வண வேதம் 13-12-17; 20-47-14\nசந்திரனின் பாதையையும் சூரி��னின் பாதையையும் திதிகள், சுக்ல, கிருஷண பக்ஷங்கள் , தக்ஷிணாயணம் உத்தராயணம் என்றெல்லாம் காரணத்தோடு இந்துக்கள் பிரித்தனர். இதனால் அவர்கள் அறிவியல் பார்வையுடையோர் என்பது தெளிவாகிறது.. இதை விட முக்கியமான விஷயம் கிரேக்க மக்கள் உலகில் எழுதத் துவங்குவதற்கு முன்னரே கிரஹங்கள் நட்சத்திரங்கள், ருதுக்கள் பட்டியலை இந்துக்கள் வெளியிட்டதாகும் .\nவான சாஸ்திர புஸ்தகம் எதையும் அவர்கள் எழுதவில்லை. இறைவனைத் துதி பாடியபோது , போகிற போக்கில் நட்சத்திரங்களைக் குறிப்பிடுகின்றனர்.\nகிரஹங்கள் இடம் விட்டு இடம் செல்வத்தையும் ஒளிராமல் இருப்பதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர் . ஆனால் நட்சத்திரங்கள் இருந்த இடத்திலேயே இருப்பதையும் கண் சிமிட்டுவதையும் TWINKLING கண்டு வேறுபடுத்தினர்.\n‘ந சரதி இதி நக்ஷத்ரஹ’ – ‘எது நடப்பத்தில்லையோ அது நட்சத்திரம்’ என்று வியாசர் மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் விளக்குகிறார் (290-36, சாந்தி பர்வம்)\nதாரா என்ற சொல்லில் இருந்து STAR ஸ்டார் , மாச என்ற சொல்லிலிருந்து மந்த் MONTH என்னும் ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் அறிவது பொருத்தம்\nமாச என்றால் நிலவு என்கிறது ரிக் வேதம்; அதாவது நிலவின் ஒரு சுற்று = 1 மாதம் . இதையே தமிழர்களும் பின்பற்றி ‘திங்கள்’ என்றால் சந்திரன், ஒரு மாதம் என்று பொருள் கொண்டனர்.\nசந்திரன் செல்லும் பாதையில் உள்ள 27+1 நட்சத்திரங்களையும் இந்துக்கள் பட்டியலிட்டனர். பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரத்துக்கு அருகில் சந்திரன் நிற்கிறதோ அதை அந்த மாதத்துக்கு பெயராக சூட்டி , 12 பெரிய விழாக்களைக் கொண்டாடினர் . திரு ஞான சம்பந்தர் இந்த பெளர்ணமி விழாக்களைத் தொகுத்து ஒரு பதிகமாகவே பாடிவிட்டார் . காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் (1894-1994) 12 மாதங்களின் பெயர்களையும் விளக்கி அற்புதமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.\nரிக் வேதம் பாடும் நட்சத்திரங்கள்\nஅகா /மகம், அர்ஜுனி — 10-85-13\nரேவதி, புனர்வசு — 10-19-1\nநக்ஷத்ரம் என்ற சொல்லையும் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறது\nகிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய ஸம்ஹிதையில் 28 நட்சத்திரப் பெயர்களும் அவற்றுக்கான அதிதேவதைகளும் கிடைக்கின்றன …….\nபூர்வ பல்குனி – அர்யமா\nஉத்தர பல்குனி – பக\nவிசாகா – இந்திர/ அக்னி\nபூர்வ ஆஷாட – ஆப\nஉத்தர ஆஷாட – விஸ்வே தேவா\nபூர்வ ப்ரோஷ்டபத – அஜ ஏகபாத\nஉத்தர ப்ரோஷ்டபத — அஹிர் புதன்ய\nஅச்வா யுஜு – அஸ்வினவ்\nஅப பரணி – எமன்\nஇவை தவிர அபிஜித் என்னும் நட்சத்திரமும் சில கணக்குகளில் உண்டு\nபஞ்சங்கமே தேவை இல்லை. வனத்தில் சந்திரன் உள்ள நிலையைக் கொண்டே பெரும்பாலான விஷயங்களைக் கணக்கிட்டு வந்தனர் .\ntags –வேத கால,, வானியல் ,, அதிசயங்கள்,\nTagged அதிசயங்கள், வானியல், வேத கால\nஎனக்குப் பிடித்த கவிதைகள் -1 \nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279620&Print=1", "date_download": "2020-11-28T01:37:59Z", "digest": "sha1:HZTQ2HAFCOHYJIO23TF2KKAF7STJJNOS", "length": 6380, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாக்காளர்கள், அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் நன்றி| Dinamalar\nவாக்காளர்கள், அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் நன்றி\nபுதுடில்லி:லோக்சபா தேர்தலில் ஒத்துழைத்ததற்கு வாக்காளர்கள், அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப்படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்கு ஒத்துழைத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:லோக்சபா தேர்தலில் ஒத்துழைத்ததற்கு வாக்காளர்கள், அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப்படையினர் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்கு ஒத்துழைத்த வாக்காளர்கள், அரசு அதிகாரிகள், க���வல்துறை, துணைராணுவப்படையினருக்கு தேர்தல் தலைமைஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags லோக்சபா தேர்தல் நன்றி தெரிவித்த ஆணையர்சுனில்அரோரா\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகுஜராத்தில் மீண்டும் மோடிக்கு மரியாதை: கருத்து கணிப்பு(14)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/4", "date_download": "2020-11-28T01:47:16Z", "digest": "sha1:7QSQEEJBPV6QWJMQ6OWVSDJEVLFOIQ2I", "length": 10283, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "Cartoon News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | கார்ட்டூன் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nஎப்போ கரோனா தடுப்பூசி வரும்\nசெய்திப்பிரிவு 26 Sep, 2020\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் முறைகேடு |டி.ராஜேந்தேர் ஆவேசம்...\nநெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’பாவக் கதைகள்’ ஆந்தாலஜி...\nசெய்திப்பிரிவு 25 Sep, 2020\nசெய்திப்பிரிவு 24 Sep, 2020\nசெய்திப்பிரிவு 23 Sep, 2020\nசெய்திப்பிரிவு 22 Sep, 2020\nஅண்ணாச்சி, இது பழைய பேப்பர்\nசெய்திப்பிரிவு 21 Sep, 2020\nசெய்திப்பிரிவு 19 Sep, 2020\nசெய்திப்பிரிவு 18 Sep, 2020\nஆன்மிக அரசியலுக்கு வந்த சோதனை\nசெய்திப்பிரிவு 17 Sep, 2020\nசெய்திப்பிரிவு 16 Sep, 2020\nசெய்திப்பிரிவு 15 Sep, 2020\nசெய்திப்பிரிவு 14 Sep, 2020\nயானைப் பசிக்கு சோளப் பொறியா\nசெய்திப்பிரிவு 12 Sep, 2020\nசெய்திப்பிரிவு 11 Sep, 2020\nஎன்ன பண்றது, தேர்தல் வருதே\nசெய்திப்பிரிவு 10 Sep, 2020\nசெய்திப்பிரிவு 09 Sep, 2020\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/97681-", "date_download": "2020-11-28T02:58:01Z", "digest": "sha1:AJPWG7NI6H3RHLP3P7QOTUYJNSCLHPGJ", "length": 8948, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 August 2014 - போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் | courses ,Coaching,Entrance Exams", "raw_content": "\nஎஃப்எம்பி ஃபண்டுகள்... எஃப்டி-யைவிட அதிக வருமானம்\nஷேர்லக் : 2015-ல்தான் வட்டி குறைப்பு\nமியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்\nமுதலீட்டு அனுபவங்கள்.... பகிர்ந்துகொண்டால் பணக்காரர் ஆகலாம்\nகேட்ஜெட் : மறந்ததை நினைவுபடுத்தும் டாஸ்க் அப்ளிகேஷன்கள் \n2020-ல் ரூ.20 லட்சம் கோடி...\nபிபிஎஃப் Vs இஎல்எஸ்எஸ் எதில் அதிக வருமானம்\nஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : வாரம் முழுவதும் இறக்கம் வரலாம்\nகமாடிட்டி : மெட்டல் - ஆயில்\nமாதம் 500 ரூபாய், 5 ஆண்டுகள்...\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை \nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/kerala-serial-killer-jolly-attempted-suicide-in-jail", "date_download": "2020-11-28T01:44:23Z", "digest": "sha1:YLRRO5H5SJD5EGR63OXJTFPEVZNOU7ZI", "length": 13580, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`கை நரம்பு துண்டிப்பு...டைல்ஸ் சுவர்!' - கேரள சிறையில் விபரீத முடிவெடுத்த `சயனைடு சூப்' ஜோலி | Kerala serial killer Jolly attempted suicide in Jail", "raw_content": "\n`கை நரம்பு துண்டிப்பு... டைல்ஸ் சுவர்' - கேரளா சிறையில் விபரீத முடிவெடுத்த `சயனைடு சூப்' ஜோலி\nஜோலி, தனது கையைக் கடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்கிறார்கள், கோழிக்கோடு மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கூடத்தாய் பகுதியைச் சேர்ந்த பொன்னாமுற்றம் டோம் தாமஸ், கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் மன��வி அன்னம்மா ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு ரோயி தாமஸ், ரோஜோ தாமஸ் என்ற மகன்களும், ரெஞ்சி என்ற மகளும் உள்ளனர். டோம் தாமஸின் சகோதரர் சக்காரியா. அவரது மகன் ஷாஜியும், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ மஞ்சாடியும் அந்தப் பகுதியில் அருகருகே வசித்துவந்தார்கள். பாலாவை அடுத்த கட்டப்பனையைச் சேர்ந்த ஜோலி, தனது உறவினரான மேத்யூ மஞ்சாடி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால், ஜோலிக்கும் ரோயி தாமசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவர்கள், 1997ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, வீட்டின் அதிகார மையமாக இருந்த மாமியார் அன்னம்மாவிடமிருந்து சாவிக்கொத்தை வசப்படுத்த முடிவுசெய்த ஜோலி, அதற்காக விபரீத முடிவெடுத்தார்.\n2002 ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, மட்டன் சூப் சாப்பிட்ட அன்னம்மாள், திடீரென வாந்தியெடுத்து இறந்தார். அதன்பிறகு 2008-ல், மாமனார் டோம் தாமஸ் அவித்த கிழங்கு சாப்பிட்டபோது வாந்தியெடுத்து மயங்கிவிழுந்து இறந்தார். 2011-ம் ஆண்டு, ஜோலியின் கணவர் ரோய் தாமஸ், பாத்ரூமிற்குள் சென்று வாந்தியெடுத்து மரணம் அடைந்தார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர் சயனைடு சாப்பிட்டிருந்தது தெரியவந்தது.\nஇருப்பினும் அந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெறாமல் முடிந்துபோனது. இந்தநிலையில், ஜோலியின் கணவர் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவரில் ஒருவரான மாத்யூ மஞ்சாடி, 2014-ம் ஆண்டு வாந்தியெடுத்து இறந்தார். மற்றொருவரான சிலியின் ஒரு வயது குழந்தை அல்ஃபைன் ஷாஜி, ஒரு விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டபோது வாந்தியெடுத்து இறந்தது. 2006-ம் ஆண்டு சிலியும் இறந்தார். சிலி இறந்து ஒரு வருடம் கடந்ததும், ஷாஜியும் ஜோலியும் திருமணம் செய்துகொண்டார்கள்.\nஇதையடுத்து, அமெரிக்காவில் இருந்த ஜோலியின் முதல் கணவரின் தம்பி ரோஜோ தாமஸ், இரண்டு அண்ணன்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தாமரசேரி போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ரகசிய விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஆறு மரணங்களுக்கும் காரணம் ஜோலி என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஜோலியைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைதுசெய்தனர்.\nபல கட்ட விசாரணைக்குப் பின் ஜோலி, கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த ஜோலி, இ���்று அதிகாலை 4.30 மணியளவில் கை நரம்புகளைத் துண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த பிற கைதிகள் தகவல் அளித்ததன் பேரில், ஜோலி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர், பிளேடு அல்லது கண்ணாடித் துண்டு மூலம் தனது கை நரம்புகளை அறுத்திருக்கலாம் என்றும், இது சிறையில் பாதுகாப்பற்ற தன்மையைக் காடுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட ஜெயில் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, ``ஜோலி இருந்த பகுதியில் எந்த விதமான கூர்மையான பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. அவர், கை நரம்புகளைக் கடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்\" என்றார்.\nஅரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்\nஇந்த நிலையில், பல்லால் நரம்பைக் கடித்து, ஜெயில் அறையில் இருந்த டைல்ஸின் ஓரத்தில் கையை அறுத்ததாகவும் ஜோலி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்துவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/heritage", "date_download": "2020-11-28T02:18:04Z", "digest": "sha1:GJH4BPJ7DK5CRU2XRVRQH7UFKP7JNKT2", "length": 6493, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "heritage", "raw_content": "\n40 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்திலிருந்து அனந்தமங்கலம் திரும்பும் ராமர் சிலை... கிடைத்தது எப்படி\nகுன்னூர்: `8 பேருக்குத்தான் வரையத் தெரியும்’- குறும்பர் ஓவியங்களை மீட்டெடுக்க புதிய முயற்சி\nசரவண மணியன் ப. அ.\nஉலகின் மிகச்சிறந்த தலைவர் யார்.... அக்பர், வின்சென்ட் சர்ச்சிலை விஞ்சிய மகாராஜா ரஞ்சித்சிங்\nமாடு பூட்டி, எள் கொட்டி.... செக்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி\nசிட்டி பாய்ஸை ஈர்த்த `வில்லேஜ் டிக்கெட்’... கிராமத்தை கண்முன் நிறுத்திய `இது நம்ம ஊரு திருவிழா’\nநட்புக்கு இலக்கணமான கபிலரின் நினைவுச் சின்னம் சிதையும் அவலம்... கவனிக்குமா தொல்லியல் துறை\nவாடிவாசலுக்குப் பின் வரிசைகட்டி நிற்கும் காளைகள்... பாலமேடு ஜல்லிக்கட்டு (படங்கள்)\nதைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்\n12 அடி உயரத்தில் உலகை வசீகரிக்கும் பெருகவாழ்ந்தான் மண்குதிரைகள்\nகோவையில் ரேக்ளா பந்தயம்... சீறிப்பாய்ந்த காளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:29:18Z", "digest": "sha1:QONXD47OQYQP5DCPFCMAR4ITP3HG7SH2", "length": 11582, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் – அவுஸ்ரேலியா நம்பிக்கை | Athavan News", "raw_content": "\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஇராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்\nஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் – அவுஸ்ரேலியா நம்பிக்கை\nஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் – அவுஸ்ரேலியா நம்பிக்கை\n15 நாடுகளுக்கிடையிலான ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுடனான நாட்டின் நெருக்கடியான உறவை வலுப்படுத்த உதவும் என அவுஸ்ரேலியாவின் வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்கம் தெரிவித்துள்ளார்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) கையெழுத்திடவுள்ள சீனா ஆதரவு பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு (ஆர்.சி.இ.பி.) ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகளாவிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியையும் அதன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% ஐ இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.\nஇந்த ஒப்பந்தம் படிப்படியாக கட்டணங்களை குறைக்கும், பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பது, முதலீட்டை அதிகரிப்பது மற்றும் பிராந்தியத்திற்குள் பொருட்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டு பிற்பகுதியில் ம���்திய சீன நகரமான வுஹானில் கொரோனா தொற்று உருவெடுத்தமைக்கான ஆதாரம் குறித்து சர்வதேச விசாரணைக்கு கான்பெர்ரா அழைப்பு விடுத்ததை அடுத்து, அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான அவுஸ்ரேலியாவின் உறவுகள் முறிந்தன.\nஇந்நிலையில் ஆசியான் ஒப்பந்தம், உறவுகளில் சாதகமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது என வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்கம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nதமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பிரஸ்ஸல்சில் அறிவிக்கப்பட்டதுபோல் பொது வாக்கெடுப்பு ஒருநாள் நடந்தே தீரும்\nஇராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்\nமாவீரர் நாளான இன்று தமிழகத்தின் இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல் கரையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி எட்டு விக்க\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) கொல்லப்பட்டுள்ளார் என ஈரா\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி, உட்கட்டமைப்பு வசதி- அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு\nபருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட\nஇலங்கையில் கொரோனா மரணம் 100ஐ கடந்தது- இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு\nநாட்டில் இன்று மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக\nநாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nகைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்\nமாவீரர் ��ாள் நினைவுகூரலைக் கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்த\nநோர்வூட் பகுதியில் தீ: லயன் குடியிருப்பு முற்றாக அழிவு- 50 பேர் நிர்க்கதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டப் பகுதியில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளத\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி, உட்கட்டமைப்பு வசதி- அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு\nகைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்\nமாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-11-28T01:33:19Z", "digest": "sha1:7XPL6L6JFD2LZXXVQAYGKQCAEVJBVYT5", "length": 12352, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு | Athavan News", "raw_content": "\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஇராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்���ள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nTag: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு\nஇஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரக நல்லுறவு ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும்: அமெரிக்கா\nஇஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லுறவு ஒப்பந்தம், அடுத்த வாரம் கையெழுத்தாகவுள்ளது. இந்த நல்லுறவு ஒப்பந்தம், வெள்ளை மாளிகையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியொன்றில் கையெழுத்த... More\nஇஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள... More\nதங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு: இஸ்ரேல் பிரதமர்\nதங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ... More\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்கா�� சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி, உட்கட்டமைப்பு வசதி- அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு\nகைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்\nமாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ\nநியூஸிலாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது மாவீரர் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=768", "date_download": "2020-11-28T02:16:57Z", "digest": "sha1:3ZABH7NWGAJQ56UAZV7YHJMRMO4GLTRZ", "length": 48885, "nlines": 205, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினி... அரசியல்... சில உண்மைகள்! - Rajinifans.com", "raw_content": "\nதலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்\nகுசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது\nசினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது\nஎந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை\nஅக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்\nரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்\nநிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி\nரஜினி... அரசியல்... சில உண்மைகள்\nநான் அரசியலுக்கு வருகிறேன்... தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்... இதோ கொடி தயார்... ரசிகர்களே தொண்டர்களாக மாறத் தயாராகுங்கள்\n-இப்படி ஒரு அறிவிப்பையோ அல்லது இதில் ஏதேனும் ஒரு ஒரு விஷயத்தையோ கூட வெளிப்படையாகப் பேசியதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி, இதுவரை.\nஆனால் இப்படியெல்லாம் அவர் இவரிடம் சொன்னார், இன்னாரிடம் கருத்துப் பகிர்ந்து கொண்டார், மனதுக்குள் நினைக்கிறார் என்றுதான் மீடியா உலகம் பரபரப்பாய் எழுதி காசு பார்க்கிறது.\nஅல்லது, தனக்கு வேண்டப்பட்ட நண்பர் யாரிடமாவது ரஜினி தன் அரசியல் விருப்பங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிப் பேசியிருப்பார். அதைச் சோ போன்ற சிலர் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். உடனே அதன் அடிப்படையில் ஆயிரம் கதைகளை எழுதிவிட்டு, பின்னர் ரஜினி அமைதியானதும் அதையே அவருக்கு எதிராகத் திருப்புவதுதான் இதுவரை உள்ள போக்கு.\nஅப்படியானால் அவருக்கு அரசியல் ஆசை கிடையாதா... அரசி��ல் பற்றி அவ்வப்போது பேசிவிட்டு அமைதியாகிவிடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சமயத்தில் இந்தக் கேள்வி விமர்சனமாய் நீண்டும் விடுகிறது.\nஅதில் ஒன்று, ‘ரஜினி புதுப் படம் ஆரம்பிக்கும் போதெல்லாம் அவரது அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. தனது ரசிகர்களை உசுப்பேற்றி, புதுப்படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்பைக் கிளப்ப இந்த டெக்னிக்கை அவர் உபயோகிக்கிறார். படம் வெளியாகி வெற்றி பெற்றதும் அவர் அதை மறந்து விட்டு, அடுத்த படத்தில் கவனம் செலுத்தப் போய்விடுகிறார்’, என்ற குற்றச்சாட்டு.\nகர்நாடகத்தில் சொத்துக்களைக் குவிக்கிறார், வெளிநாட்டில் சொத்து வாங்குகிறார் போன்ற எல்லா பொய்க் குற்றச்சாட்டுக்களையும் விட மோசமான, ஆபத்தான குற்றச்சாட்டு இதுதான்.\nஅதாவது தனது ரசிகர்களின் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு பணத்தைப் பிடுங்குகிறார் ரஜினி என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை...\nரஜினியை ரசிப்பவர்கள் என்பதையும் தாண்டி நடுநிலையோடு இந்தக் குற்றச்சாட்டில் உள்ள அபத்தத்தை இங்கே வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது.\nமுதல் முக்கியமான விஷயம்... கடந்த பத்தாண்டுகளாக ரஜினி தனது ரசிகர்களைச் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார். இந்தப் பத்தாண்டுகளில் அவரை நேரில் பார்க்காமலேயே தீவிர ரசிகர்களான டீன் ஏஜ் இளைஞர்கள் பல லட்சம் பேர்.\nரஜினி இவர்களுக்கு என்ன சொல்லி ரசிகர்களாக்கினார்... என் படத்தைப் பார்... தியேட்டர்களில் பாலாபிஷேகம் செய்... நான் அரசியலுக்கு வந்து உனக்கு நன்மை செய்கிறேன் என்றா... இல்லையே\nஅட, குறைந்தபட்சம் பொது மேடைகளில்கூட அவர் இப்படியெல்லாம் ரசிகர்களைத் தூண்டும்படி பேசியதில்லையே.\nஅவர்களுக்கென்று தனி செய்தி எதையும் அவர் அனுப்புவதும் இல்லை. பொதுவில் வைத்து பத்திரிகை மூலம் கொடுப்பதும் இல்லை.\nஅப்படியெனில் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் என்பது வடிகட்டின பொய்தானே\nஅவரது ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதற்கு முன்பும், அதன் பிறகும் ரஜினியின் அரசியல் பிரவேச செய்திகளை பரபரப்பாக வெளியிடுபவர்கள் பத்திரிகைகள்தான். குசேலன் வெளியீட்டுக்கு முன் அரசியல் பேசவில்லை. ஏன், சந்திரமுகி, சிவாஜி வெளியீடுகளின் போதுகூட அவர் அரசியல் பற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை.\nஆனால் அப்படிப்பட்ட செய்திகளை இவர்களாகவே உருவாக்கினார்கள்.\nபல உண்மைகளைப் புரிய வைத்த குசேலன்\nகுசேலன் திரைப்படம் பல உண்மைகளை ரசிகர்களுக்குப் புரிய வைத்தது. ரஜினியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உசுப்பேற்றுவது யார், இவர்கள் சொன்ன ஜோசியம் பலிக்காத கோபத்தில் தாறுமாறாக விமர்சனம் எழுதுபவர்கள் யார் என்பதையெல்லாம் ரஜினி ரசிகர்கள் நன்கு புரிந்து கொள்ள இந்தப் படம் உதவியது.\nஇதோ இப்போதும் அதே வேலையைத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nரஜினி தன் மன்றத்தினருக்குச் சொன்னதோ அல்லது தளபதி சத்தியநாராயணா மூலம் சொன்னதோ நமது மன்றத்தின் தனிப்பட்ட சமாச்சாரங்கள். அதற்கு ஒரு வர்ணம் பூச வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை.\nஇன்னும் கருவாகாத ஒரு விஷயத்தை வரிந்து கட்டிக் கொண்டு உண்மை போலவே எழுதி எழுதி ரசிகர்களையும், நடுநிலையாளர்களையும் உசுப்பேற்ற வேண்டியது... பின்னர் அப்படி நடக்காத போது, எங்கே மக்கள் நமக்கு எதிராகத் திரும்பி விடுவார்களோ என்ற பயத்தில் பழியை ரஜினி மீதே போட வேண்டியது.\nநம்மைப் பொறுத்தவரை, தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதை எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவரே விரும்பி அறிவிக்கும்போது ஏற்றுக் கொள்வோம். அவருக்காக எதையும் செய்யும் தொண்டர்களாக மாறுவோம்.\nஅதுவரை அந்த மிகச்சிறந்த அந்தக் கலைஞரை, பன்முகத் திறமை கொண்ட, மனிதாபிமிக்க மனிதரை ரசிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/99-blog/subject/dynamics-of-political-science/67-2013-09-03-15-02-32", "date_download": "2020-11-28T01:13:06Z", "digest": "sha1:NGF2Y575SGULK5SH6UHDA47XRBQZHKLH", "length": 45577, "nlines": 139, "source_domain": "politicalmanac.com", "title": "ஜனநாயகமும் அதன் வகைப்பாடுகளும் - PoliticAlmanac", "raw_content": "\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...\nமாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9\nபிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.\nஜனநாயகமும் அதன் வகைப்பாடுகளும் - 3.5 out of 5 based on 17 votes\nஜனநாயகம் என்ற பதம் மிகவும் பழமையானதாகும். இப்பதம் கிரேக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன. ஜனநாயகம் (Democracy )என்ற சொல் கிரேக்க சொல்லான டெமோஸ் (Demos )என்ற சொல்லில் இருந்தும் கரரிய (Kratia )என்ற சொல்லில் இருந்தும் பெறப்பட்டதாகும். டெமோஸ் என்ற சொல் மக்கள்(People) என்ற பொருளிலும், கரரிய என்ற சொல் அதிகாரம்(Power) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. மொழி இலக்கணப்படி இதன் கருத்து மக்களுடைய அதிகாரம் (Power of the People) என்பதாகும். அரிஸ்டோட்டில் வழிதவறியிருந்த அரசாங்கம் ஒரு சிறப்பான வடிவத்தினை பெற்றுக் கொள்ளுதல் என்ற பொருளில் ஜனநாயகத்திற்கு விளக்கமளிக்கிறார். நவீன காலத்தில் ஜனநாயகம் என்பது ஒரு சிறப்பான அரசாங்க வடிவம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஜனநாயகம் தொடர்பான வரைவிலக்கணங்கள் வவ்வேறுபட்ட அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீலி(Seely) “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கமுறைமை. இதில் ஒவ்வொருவரும் இதன் பங்க��தாரர்கள்” எனக் கூறுகின்றார். பார்கர்( Barker) என்பவர் “கலந்துரையாடலிலான அரசாங்க முறை என்கின்றார்”. ஆபிரகாம் லிங்கன் ( Abraham Lincoln) என்பவர் “மக்களுடைய, மக்களிலாலான, மக்களுக்கான அரசாங்கம்” என்கிறார். டைசி ( Dicey ) என்பவர் ஜனநாயகம் என்பது “ஒரு அரசாங்க முறையாகும். அரசினை ஆளும் அதிகாரம் சட்டரீதியாக சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் முழுமையாக கையளிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அல்லது வர்க்கங்களிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்படமாட்டாது” என்கிறார். கார்னர்(Garner) என்பவர் “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறையாகும் இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தமக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமைகளை வழங்குகின்ற ஒன்றாகும்” என்கிறார்.\nஇவ்வரைவிலக்கணங்களினூடாக நாம் பெறக் கூடிய உண்மை, அரச அதிகாரத்தின் இறுதிப் பொறுப்பு மக்களிடமேயுள்ளது. இயற்கையாக மக்களின் நேரடி பங்குபற்றலினால் அல்லது அவர்களின் பிரதிநிதிகளினூடாக உருவாக்கப்படுகின்ற அரசாங்கம் என்பதாகும்.\nஜனநாயகம் என்பது சிறப்பாக இயங்க வேண்டுமாயின் சில அடிப்படை அம்சங்கள் காணப்படல் வேண்டும்.\nசமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் இரண்டு பிரதான அடிப்படைத் தத்துவங்களாகும். ஜனநாயக தத்துவத்தின்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்களாகும். ஜனநாயக அரசாங்கம் ஒன்று சமூக, பொருளாதார வாய்ப்புக்களை சமத்துவமாக எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது சுய முன்னேற்றத்திற்கு அவசியமானது எனக் கருதும் எல்லாவற்றையும் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்குள்ள உரிமையாகும். இச்சுதந்திரங்கள் ஒவ்வொரு பிரசைக்கும் கிடைப்பதை ஜனநாயகம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஜனநாயகம் சகிப்புத் தன்மையினை முதன்மைப்படுத்துகிறது. சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெற்றி பெற முடியாது. ஜனநாயக சமூகத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஒவ்வொரு பிரசைக்கும் உண்டு. கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவது சர்வாதிகார ஆட்சியினையே ஏற்படுத்தும்.\nசுதந்திரம், சமத்துவம், சகிப்புத் தன்மை என்பவற்றுடன் இச் சமூக முறைமை மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டதாகும். ஒவ்வொரு மனிதனும் சமத்துவமாகவும் ச��தந்திரமாகவும் இருந்தால் ஒவ்வொருவரும் மனதில் உள்ளதை வெளிப்படுத்தவும் விமர்சிக்கவும் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கவும் முடியும். உண்மையான ஜனநாயகத்தினை சுதந்திரம் இல்லாது பெற்றுக் கொள்ள முடியாது.\nசுதந்திpரமான சமூகத்தில் ஒவ்வொருவரினதும் சம்மதத்தின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு தீர்மானங்களும் நீண்ட விவாதங்களின் பின்னரே எடுக்கப்படுதல் வேண்டும். நிர்வாகம் என்பது உண்மையான மக்கள் அபிப்பிராயத்தினை வெளிப்படுத்துகின்றதாக இருக்க வேண்டும்.\nஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் முடிவு எடுப்பதற்கு முன்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற வேண்டும். எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எல்லோருடைய ஆதரவுடனும் ஏகமனதாக எடுக்கப்படுமாயின் அது மிகவும் சிறப்பானதாக அமையும். அல்லது பெரும்பான்மையோர் ஆதரவுடனாவது தீர்மானங்கள் எடுக்கப்படல் வேண்டும்.\nஜனநாயகம் என்பது இறுதியான அதிகாரத்தினை மக்களிடமே கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் குறிப்பிட்ட வர்க்கமோ அல்லது வர்க்கங்களோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. முழுச் சமூக அமைப்பும் ஜனநாயகத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்திலேயே உள்ளது ரூசோவின் வார்த்தையில் கூறுவதாயின் உண்மையான ஜனநாயகம் என்பதில் மக்களின் குரலே கடவுளின் குரலாக மதிக்கப்படும்.\nஅரசியல்யாப்பு ரீதியான அரசாங்க மாற்றம்\nஜனநாயகத்தில் மக்களிடமே இறுதி அதிகாரம் காணப்படுவதினால் அவர்கள் அரசாங்கத்தினை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். அரசாங்கத்தினை மாற்றியமைப்பதற்காக அரசியல்திட்டம் எவ்வழிவகைகளை பரிந்துரைத்துள்ளதோ அவ்வழியினூடே அரசாங்கத்தினை மாற்றியமைக்கிறார்கள். இதனால் ஜனநாயகத்தில் தேர்தல் முதன்மையானதாக கருதப்படுவதுடன் அரசாங்கத்தின் ஆயுட்காலத்தினை தீர்மானிப்பதாகவும் அரசியல்திட்டம் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஜனநாயக அரசியல் திட்டமும் புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறுகின்றவைகளாகவே காணப்படும்.\nஜனநாயகம் இரண்டு வகையான இயல்புகளைக் கொண்டதாகும். ஒன்று நேரடி ஜனநாயகம் மற்றையது மறைமுக ஜனநாயகம் ஆகும்.\nநேரடி ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்குபற்றி அரசாங்கத���தினை இயக்குவதாகும். மக்களில் வயது வந்தவர்கள் காலத்திற்குக் காலம் அரச கூட்டத்தினை கூட்டுவதற்காக ஒன்று கூடி தமக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதுடன் அதனை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அது மாத்திரமன்றி நியமனங்கள் கொள்கை உருவாக்கங்கள் என்பனவும் நேரடியாக மக்களினாலேயே மேற்கொள்ளப்படும். புராதன கிரேக்க நகர அரசுகளின் அரசாங்கத்தில் மக்கள் நேரடியாக பங்குபற்றியிருந்தார்கள். சில ஆயிரம் சனத்தொகையினைக் கொண்ட கிரேக்க நகர அரசுகளுக்கு இது பொருத்தமானதாக காணப்பட்டது.\nநேரடி ஜனநாயகப் பண்புகள் நவீன ஆபிரிக்காவில் ஓரளவு காணப்படுவதாக கூறப்படுகிறது. நவீன ஆபிரிக்காவின் தலைநகரங்களில் மேற்கு தேச ஜனநாயகம் காணப்பட்டாலும் சில பிரதேசங்களில் நேரடி ஜனநாயகப் பண்புகள் காணப்படுகிறது எனக் கூறப்படுகிறது.\nஜனநாயகம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் நேரடி ஜனநாயகம்தான் மிகவும் சிறப்பானது எனக் கூறுகிறார்கள். அதே வேளை இது சிறிய அரசுகளுக்கே மிகவும் பொருத்தமானது. மக்கள் தாமாகவே தம்மை இயக்கிக் கொள்கின்ற நேரடி ஜனநாயகமே உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும் எனவும் கூறுகிறார்கள்.\nநேரடி ஜனநாயகம் நேருக்கு நேர் (Face to Face) ஜனநாயகமாகும். இதில் மக்கள் தமது தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்குகிறார்கள். தூய ஜனநாயகம் தொடர்பாக காந்தி தனது கடுரைகளில் பெருமளவிற்கு குறிப்பிடுகின்றார். பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை ஜனநாயகம் என்பது பெருமளவிற்கு கிராமிய மக்களை நேரடியாக அரசியல் விடயங்களில் ஈடுபடுத்தும் நோக்கம் கொண்டதாகவே இருந்தது. மேலும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் சமூக அபிவிருத்தி திட்டங்கள் மக்களை நேரடியாக ஆட்சியில் பங்கெடுக்கச் செய்யும் ஒரு முயற்சியேயாகும் . இத்திட்டத்தின்படி ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் கிராமிய மக்கள் மத்தியில் அதிகாரத்தினை பரவலாக்கம் செய்து அதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்கிறார்கள். மக்கள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்கின்ற பண்பு இதன்மூலம் வளர்வதனால் இதனை நேரடி ஜனநாயகம் எனலாம்.\nமறைமுக ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாகவன்றி தமது பிரதிநிதிகளுடாக அரசாங்கத்தினை உருவாக்கித் தம்மைத் தாமே ஆட்சி செய்வதாகும். இது ஒரு சிக்கலான அரசாங்க முற���யாகும். சரியான முறையில் பிரதிநிதிகள் செயற்படாவிட்டால் மிக விரைவிலேயே தவறான வழிக்கு அரசாங்கம் திசை திருப்பப்படலாம். பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஒரு நபர் பலருடைய நலன்களுக்காக சேவையாற்ற நியமிக்கப்பட்டவர் என்பதாகும். பாராளுமன்ற பேரவை (council of parliament) என்ற வடிவில் இது அமைந்திருக்கும்.\nநவீன அரசுகளில் மறைமுக ஜனநாயகமே பெருமளவிற்கு காணப்படுகிறது. நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் பெரிய அரசுகளாக இவை காணப்படுவதால் மக்கள் எல்லோரும் இன்று ஆட்சியில் பங்கு கொள்ள முடியாத நிலையுள்ளது. இதனால் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடாக மறைமுகமாக ஆட்சி அலுவல்களில் பங்கெடுத்து வருகிறார்கள். மறைமுக ஜனநாயகத்தில் தேர்தல் தொகுதிகள், சட்டத்துறை, நிர்வாகத்துறை, அரசியல் கட்சிகள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் பங்கெடுக்கின்றன.\nமறைமுக ஜனநாயகத்தில் மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்குபற்ற முடியாது. பதிலாக மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்து அவர்கள் ஊடாக அரச கொள்கையினை உருவாக்கி சட்ட ஆக்க நடவடிக்கைகளில் பங்குபற்றுகின்றார்கள். ஆகவே மறைமுக ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக தேர்தல் தொகுதகள் மாறிவிடுகின்றன. ஓரு அரசில் காணப்படும் தேர்தல் தொகுதிகள் அவ் அரசின் சனத்தொகை, நில விஸ்தீரணம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இங்கு சனத்தொகையின் அளவு என்பது வாக்களிக்கத் தகுதியான பிரசைகளையே கருத்தில் எடுக்கிறது. அனேக அரசுகளில் 18 வயதிலிருந்து 21 வயதிற்கு மேற்பட்ட பிரசைகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு பிரசையினதும் இயற்கையான பிரிக்க முடியாத உரிமையாக கருதப்படுகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு அரசினதும் அரசியல் திட்ட ஏற்பாடுகளை பாராளுமன்ற சட்டங்கள் எடுத்துக் கூறுகின்றன.\nசட்ட ஆக்க செயற்பாட்டினை முமுமையாக கொண்டுள்ள அமைப்பே சட்டத்துறையாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி தேவையான சட்டங்களை இயற்றுகிறார்கள். சட்டங்கள் சட்டத்துறையினால் இயற்றப்படுகின்ற போது ஜனநாயகத்தில் மக்களும் அரசாங்கமும் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர். சட்டத்துறை நாட்டிற்கு நாடு வௌ;வேறுபட்ட பெயர்களால் அழைக��கப்படுவதுடன் ஓரங்க சட்டசபை ஈரங்க சட்டசபை என இருவகையாகவும் அழைக்கப்படுகின்றன. கீழ் சபை, மேல் சபை எனப் பொதுவாக இரண்டு சபைகளை ஈரங்க சட்டசபை கொண்டுள்ளது.\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் சட்டங்களை அமுலாக்கம் செய்யும் நிறுவனமே நிர்வாகத் துறையாகும். இந்நிறுவனம் நலன்புரி அரசு ஒன்றிற்கான எல்லாச் செயற்பாடுகளையும், நிர்வாகங்களையும் மேற்கொள்ளலாம். இதன் இயல்புகள் நாட்டிற்கு நாடு வேறுபட்டதாக காணப்படும்.\nமறைமுக ஜனநாயகம் கட்சிகளின் தொழிற்பாடு இன்றி வெற்றிகரமாக தொழிற்பட முடியாது. கட்சிகளினடிப்படையில் தேர்தல் தொகுதிகளில் இருந்து சட்டத்துறைக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மைப் பலத்தினைப் பெற்ற கட்சி அங்கத்தவர்களே சட்ட சபையில் ஆளும் அதிகாரத்தினை பொறுப்பேற்கின்றது. ஆளும் கட்சியே சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துகிறது.\nமறைமுக ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டினை கொண்டுள்ளார்கள். பிரதிநிதிகள் மீது மக்கள் கட்டுப்பாட்டினை கொண்டிருக்காவிட்டால் இவர்கள் மக்களுடைய பொது விருப்பத்தினை முழுமையாக கவனத்தில் எடுக்காது செயற்பட முற்படலாம். பிரதிநிதிகள் மீது மறைமுகமான கட்டுப்பாட்டினை ஏற்படுத்தவும், பொது விருப்பு மீதான பிரதிநிதிகளின் கவனத்தினை ஈர்க்கவும் சில விசேட ஏற்பாடுகள் ஜனநாயக அரசாங்க முறையில் பின்பற்றப்படுகிறது. அவைகளாவன சர்வஜன வாக்கெடுப்பு, தொடக்க உரிமை திருப்பியழைத்தல் போன்றவைகளாகும்.\nசர்வஜன வாக்கெடுப்பு என்பது கட்டாய மீள் பரிசீலித்தல் என்பதைக் குறித்து நிற்கின்றது. குறிப்பிட்ட ஒரு மசோதா அல்லது அரசியல் திட்டத்தில் குறிப்பிட்ட விடயத்தில் திருத்தத்தினை அல்லது மாற்றத்தினை முன்மொழிதல் போன்ற விடயங்களுக்கு பொது மக்களுடைய அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படலாம். குறிப்பிட்ட மசோதாவிற்கு ஆதரவாக மக்கள் தீப்பளித்தால் அது சட்டமாக்கப்படும். அல்லது மசோதா நிராகரிக்கப்படும். தேவையற்ற, மக்களுக்கு விருப்பமில்லாத சட்டங்கள் சட்ட சபையில் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு இது பயன்படுகிறது. இம்முறை இன்று சுவிற்சர்லாந்தில் காணப்���டுகிறது.\nதொடக்க உரிமை என்பது பிரசைகள் அரசியல் திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கும் சட்ட உருவாக்கத்தில் பங்கு பற்றுவதற்கும் பயன்படுத்துகின்ற ஒரு முறையாகும். வாக்களிக்கத் தகுதியுடைய பிரசைகள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை சமர்ப்பித்து சிலவகையான சட்டங்களை இயற்றும்படி வேண்டலாம். அல்லது சில மசோதாக்களை முன்மொழிந்து சட்டமாக்கும்படி வேண்டலாம்.\nதேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை ராஜினாமாச் செய்யும்படி அல்லது அவரது காலம் முடிவடைவதற்கு முதல் மீண்டும் தேர்தல் வைக்கும்படி மக்களினால் வேண்டப்படலாம். இவ்வாறு வேண்டப்படுதலே திருப்பியழைத்தல் எனப்படுகிறது. திருப்பியழைத்தலூடாக வாக்காளர்கள் தமது பிரதிநிதியின் செயற்பாடு தமது விருப்பிற்கு மாறானது என எண்ணும் போது அவரை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தலாம்.\nஜனநாயகமானது காலம், அரசுகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. ஆனால் ஜனநாயகத்தின் வடிவம் தொடர்பாக பொதுவான உடன்பாட்டிற்கு வருவதில் அரசறிவியலாளர்கள் தவறிவிடுகிறாhர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் வடிவங்களும் தன்மைகளும் வேறுபடுவதனால் ஜனநாயக ஆட்சி முறைக்கு பொதுவான முறைப்படுத்தப்பட்ட வடிவத்தினை வழங்க முடியாதுள்ளது. தூய ஜனநாயகம், தாராண்மை ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம், அடிப்படை ஜனநாயகம், சோசலிச ஜனநாயகம், கைத்தொழில் ஜனநாயகம், பங்குபற்றல் ஜனநாயகம் என பல்வேறு ஜனநாயக வகைகள் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் தற்போது நிலவும் ஜனநாயகத்தினை பின்வரும் பெரும் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தலாம்.அவைகளாவன தாராண்மை ஜனநாயகம்,மாக்சிச ஜனநாயகம்,மூன்றாம் உலகின் ஜனநாயகம் என்பவைகளாகும்.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cape_Town", "date_download": "2020-11-28T02:12:46Z", "digest": "sha1:5OF72SCSX3QOMZEX6P23OYMFNOCAJRWN", "length": 7036, "nlines": 106, "source_domain": "time.is", "title": "கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகேப் டவுன், தென் ஆப்பிரிக்கா இன் தற்பாதைய நேரம்\nசனி, கார்திகை 28, 2020, கிழமை 48\nசூரியன்: ↑ 05:29 ↓ 19:40 (14ம 12ந���) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nகேப் டவுன் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகேப் டவுன் இன் நேரத்தை நிலையாக்கு\nகேப் டவுன் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 12நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -33.93. தீர்க்கரேகை: 18.42\nகேப் டவுன் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதென் ஆப்பிரிக்கா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/04/28205900/Ajith-Stunt-Cini-Mini.vid", "date_download": "2020-11-28T02:58:06Z", "digest": "sha1:7I4OOYMO25EW7SFIOUYDTIDK5K7MBTMP", "length": 4480, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "அஜித் எடுக்கும் ரிஸ்க்... படக் குழுவினர் ‘திக்திக்’", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஷங்கருடன் பிரபலங்கள் சந்திப்பு காரணம் வெளிவந்தது\nஅஜித் எடுக்கும் ரிஸ்க்... படக் குழுவினர் ‘திக்திக்’\nவிஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2\nஅஜித் எடுக்கும் ரிஸ்க்... படக் குழுவினர் ‘திக்திக்’\nஅஜித்துக்கு வந்த அதே பிரச்சனை இப்போ ஜாக்கி சானுக்கு வந்திருக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:02 IST\nஎனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர் அஜித்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 19:26 IST\nபிக்பாஸ் 4-வது சீசனில் க��ந்துகொள்ளும் அஜித் பட ஹீரோயின்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 17:30 IST\nவிஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279891", "date_download": "2020-11-28T02:59:32Z", "digest": "sha1:SLMWOCYDWD2C7ZKGWG2CYPR2UGTUYL3I", "length": 20437, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு| Dinamalar", "raw_content": "\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது: சீரம் நிறுவனம்\nஆந்திராவில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ... 1\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 10\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ... 2\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ... 1\nஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஒருவர், ஐரோப்பாவில் நடைபெறும், உலக மாற்று திறனாளிகளுக்கான, வீல்சேர்சதுரங்க போட்டியில்பங்கேற்க, நிதி வசதியின்றி தவித்து வருகிறார்.புதுக்கோட்டையை சேர்ந்த, அடைக்கலவன் என்பவரது மகன் அங்கப்பன், 22. பிறவியிலிருந்தே இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயல்படாத தால், வீல் சேர் உதவி யுடன் செயல்பட்டு வந்தார். மிகுந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஒருவர், ஐரோப்பாவில் நடைபெறும், உலக மாற்று திறனாளிகளுக்கான, வீல்சேர்சதுரங்க போட்டியில்பங்கேற்க, நிதி வசதியின்றி தவித்து வருகிறார்.\nபுதுக்கோட்டையை சேர்ந்த, அடைக்கலவன் என்பவரது மகன் அங்கப்பன், 22. பிறவியிலிருந்தே இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயல்படாத தால், வீல் சேர் உதவி யுடன் செயல்பட்டு வந்தார். மிகுந்த சவாலுக்கிடையே, திருச்சியில் உள்ள இன்ஸ்டிடியூட்டில், சி.ஏ., படித்து வருகிறார்.தந்தை உதவியுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வரும் அங்கப்பன், எட்டு ஆண்டுகளாக, பயிற்சியாளர் முகமதுஅலி ஜின்னா என்பவரிடம்,சதுரங்கத்தில் பயிற��சி பெற்று, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சாதனை புரிந்து வருகிறார்.ஜூன், -26ல், ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவாக்கியாவில் நடைபெறும், உலக அளவிலான மாற்று திறனாளிகள் சதுரங்க போட்டி வீல்சேர் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.இந்தியாவிலிருந்து, ஐந்து பேர் பங்கேற்கும் போட்டியில், திருச்சியை சேர்ந்த, ஜெனிதா, புதுக்கோட்டையை சேர்ந்த, அங்கப்பன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். திருச்சியை சேர்ந்த ஜெனிதா முதலிடம் பெற்று தேர்வானதால், அவரை மட்டும் அரசு சார்பில் அழைத்துச் செல்ல உள்ளனர்.ஆண்களுக்கான வீல்சேர் பிரிவில், மூன்றாம் இடம் பிடித்து, தகுதி பெற்றுள்ள அங்கப்பன், சொந்த செலவில் சென்று வரவேண்டி உள்ளது. இதனால், போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றும் நிதி வசதி இல்லாமல் அங்கப்பன் தவித்து வருகிறார்.\nஇது குறித்து, அங்கப்பன் கூறியதாவது:-ஏற்கனவே, பலமுறை மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தும், பொருளாதார வசதிஇல்லாததால், பங்கேற்க முடியவில்லை. தற்போது, இந்தியாவுக்காக, விளையாட வாய்ப்பு கிடைத்து உள்ளது.இதில், வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். ஆனால், ஐரோப்பாவுக்கு செல்ல அதிக செலவாகும். அரசு உதவினால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அங்கப்பன் தொடர்புக்கு: 8608036535.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை\nவரம் தரும் மரம் நடுவோம்(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத���துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை\nவரம் தரும் மரம் நடுவோம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post_4.html", "date_download": "2020-11-28T02:48:03Z", "digest": "sha1:2XP3EXBGDTDLKDMU4NISYFRLVWH6EWAO", "length": 14870, "nlines": 192, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் உயிரிழப்பு...", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் உயிரிழப்பு... தமிழக செய்திகள்\nமகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் உயிரிழப்பு...\nஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த தமிழக இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்துள்ளார்.\nஉலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,000-ஐ கடந்துள்ளது. 2,28,005 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 72 பேர் உயிரிழந்துள்ளனர், 192 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளிகள் ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்படும் அவர்கள், போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடைப்பயணமாகவே தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்துவந்த தமிழக இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்துள்ளார்.\nதமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.ஊரடங்கின் காரணமாகத் தமிழகம் திரும்ப முயன்ற அவர்,போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாததால் அங்கிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளார்.இந்நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காதச் சூழலில் சொந்த ஊருக்கு நடந்து வந்த 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆ���் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் தமிழக செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/spirituals/2286-triplicane-paaladai-angalaparameshwari-temple-maha-sivarathiri-vizhaa.html", "date_download": "2020-11-28T01:48:25Z", "digest": "sha1:67AGYIGH766BEDH7SVQEK6WJ2CA3SDRM", "length": 9555, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - சென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காளபரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா! படங்கள்: எல்.சீனிவாசன் | Triplicane Paaladai Angalaparameshwari Temple Maha Sivarathiri Vizhaa", "raw_content": "சனி, நவம்பர் 28 2020\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காளபரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nசாம்ராஜின் பேசும் படங்கள்: நிலைகுலைய வைத்த நிவர் புயல்\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா |...\nஅருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இடம்: திருவான்மியூர் - படங்கள்:...\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - புகைப்படத் தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_685.html", "date_download": "2020-11-28T02:15:11Z", "digest": "sha1:DZAPHFS2AP3JQNI7CFHAG2HO27E23BFS", "length": 12402, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nஅயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை\nசிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார்.\nஇதேபோல உ.பி. துணை முதல்- மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் இன்று கொண்டாட விசுவ இந் பரி‌ஷத் திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில் அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.\nஅயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.\nநேபாளத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் ஊடுவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.\nஇந்த பகுதில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு வாலிபர்களை ஈடுபடுத்தும் பணியும் நடப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.\nஉளவுதுறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/health/do-not-eat-dry-fish-with-these-foods-16129.html", "date_download": "2020-11-28T01:46:44Z", "digest": "sha1:GOD7NDQNFT27Q4QVLXEQE4SEBC7C25P6", "length": 5811, "nlines": 54, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கருவாட்டை இந்த உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடவே செய்யாதீங்க! - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகருவாட்டை இந்த உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடவே செய்யாதீங்க\nகருவாட்டை இந்த உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடவே செய்யாதீங்க\nசிலருக்கு கருவாடு என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் கருவாட்டை எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா\nமீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால் மற்றும் தயிர் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இப்படி சாப்பிட்டால் புட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nகருவாடு சமையல் செய்யும் போது அவற்றுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்தால் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஏற்படுவதை தடுக்கும்.\nசருமத்தில் அழற்ச்சி பிரச்னை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது. ஏனென்றால் இது சருமத்தில் நமைச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.\nகருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ள கூடாது. கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை தவிர்���்பது நல்லது.\nதலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது. ஏனென்றால் சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.\nஉடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து...\nஉடலுக்கு பலம் சேர்க்கும் உளுந்து கஞ்சி செய்முறை...\nவரகரிசி காய்கறி தோசையை செய்வது எப்படி \nமூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டியவை...\n6 வயது பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் நிவாரணம் செய்வது எப்படி \nதியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்களுக்கு கிடைக்கும் அபார பலன்கள்...\nதொற்றுநோயிலிருந்து பாதுகாக்க... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள்\nசோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/11/3.html", "date_download": "2020-11-28T02:57:20Z", "digest": "sha1:FO3OMK76N2SGWS34SXDIZQF2QH5B5NPL", "length": 16142, "nlines": 253, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் பாகம் 3", "raw_content": "\nமுன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்திருக்கிறது, ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருந்துவிட்டார்கள். ஏதேனும் ஒன்றின் மீது தன் கருத்தை சொல்வதையே பழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் ஒரு மரத்தின் பட்டை காய்ச்சல் குறைத்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க தெரிந்து இருக்கிறது. தாவரங்களை வைத்தே பல அரிய விசயங்களை அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும்.\nவாத்தியார் பையன் மக்கு என்பது கூட அறிவாற்றல் என்பது மரபணுக்கள் மூலம் கடத்தப்படுவதில்லை என்பதை சொன்ன ஒரு வாக்கியம் தான். இன்றைய உலகம் மரபணுக்களால் சூழப்பட்டு இருக்கிறது. தாய் சொன்னால் மட்டுமே குழந்தையின் தந்தை யார் என்பது தெரிந்தது போய் இப்போதெல்லாம் மரபணு சோதனை செய்தே நிரூபிக்கிறார்கள்.\nகுளோனிங், தேர்ந்தெடுத்தல் முறை என்றெல்லாம் மனித உயிர்களின் சிருஷ்டியை கடவுளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இனி நன்றாக இளைப்பாறலாம். இனி பிரம்ம காலங்கள் நமக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆண், பெண் எனும் இருபாலர் சேர்ந்து வாழும் அமைப்பு���ள் காலப்போக்கில் தொலைந்து போகலாம்.\nஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடம் செல்லும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. தகவல் தொடர்புகள் மிக அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. சிந்தனைகளை பிறரிடம் செலுத்த அதற்கான தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மருத்துவ துறையின் சாதனைகள் என எத்தனையோ பெருகிக் கொண்டே இருக்கின்றன.\nஇருப்பினும் இது போன்ற எந்தவித சலனத்துக்கும் ஆட்படாத மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உலகம் தனி. அந்த உலகத்தில் அவரை சுற்றி இருப்பவர்களும், அவர்களது கிராமமுமே வாழ்க்கை. விவசாயம்தனை இன்னும் பற்றிக்கொண்டு வாழும் சமூகம் மொத்தமாக ஒன்றும் தொலைந்து போய்விடவில்லை.\nவெயில், மழை என அல்லாடிக் கொண்டு இருக்கும் எனது சமூகம் இருக்கத்தான் செய்கிறது. கனவுலகில் சஞ்சரிக்கும் ஆசைகளை அது தேக்கி வைத்து இருக்கிறது. படிப்பின் அவசியம் வலியுறுத்தி மனிதாபிமானம் தொலைக்கும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்க ஆசைப்படுகிறது. கல்விக்கு செல்வத்தை விரயமாக்கி அனுபவ பாடம் தனை கற்றுக்கொள்ள மறுத்து வரும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்கிறது.\nவானாளவிய கட்டங்கள், இரைச்சல் கூடிய பேருந்துகள், விவசாய நிலங்களை கூறு போட்டு செல்லும் ரயில் பாதைகள், சாலைகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இன்னும் பழைய நம்பிக்கைகள் மீது பற்று வைத்து சாமி பார்த்துக்கொள்ளும் எனும் ஓரிரு சொல்லில் நிம்மதியாக தூங்கி பொழுதை கழிக்கும் சாவடி மனிதர்கள் இன்னும் சஞ்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநமக்கான உலகம் வேறு என்றாகிப் போனபின்னர், நமது உலகம் தவிர வேறு உலகம் இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அதிசயங்கள் அலட்சியப்படுத்தபடுகின்றன. அலட்சியபடுத்தபடாமல் லட்சியமாக்கி தொடர்கிறது வாழ்க்கை. இது நாவல் அல்ல... மனிதர்கள்.\nLabels: நுனிப்புல் பாகம் 3\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nவரிவிடாமல் படித்தேன்... அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.. \nஅப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..\nஉங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா\nஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..\nமிக்க நன்றி தனபாலன். மிகவும் மகிழ்ச்சி பார்த்தேன். மிக்க நன்றி சுப்புடு.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21\nநான் சைவத்திற்கு மாறிய கதை\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=769", "date_download": "2020-11-28T02:09:37Z", "digest": "sha1:I4H4K3CYX4JCYNOPJUA6PEGTKO7ADWBY", "length": 39394, "nlines": 219, "source_domain": "www.rajinifans.com", "title": "மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் .. - Rajinifans.com", "raw_content": "\nரஜினி... அரசியல்... சில உண்மைகள்\nதலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்\nகுசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது\nசினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது\nஎந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை\nஅக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்\nரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்\nநிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி\nமன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..\nஒரு பசுவைக் கொன்ற பாவம் செய்த தன் மகனையே தேர்க் காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டிய பரம்பரையாக்கும் நாங்கள்... என மார்தட்டிக் கொள்ளும் மறத் த���ிழர்களுக்கு...\nசில தினங்களுக்கு முன் மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் துவைதம் அல்ல... அத்வைதைமே... அதாங்க... இரண்டும் ஒன்றே என்று வாதிட்டு தங்கள் எழுத்து வல்லமையை பிரஸ்தாபித்த அஞ்ஞானிகள், ஆவிகள், ஜூவிகள் போன்ற பாவிகளை இன்னும் மதிக்கிற தமிழ் பெருங்குடி மக்களே...\nநேற்று விகடன் போட்டிருக்கும் கூழைக் கும்பிடுக்கு அர்த்தம் என்ன... மன்னிப்பா... வருத்தமா.. அல்லது அவர்கள் பாணியில் இரண்டும் ஒன்றுதானா...\nஇதோ ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ‘மன்னிப்பு’ மடல்...\nகடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர்\n‘குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது… உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது’ என்பதோடு, ‘அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது’ என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nஅரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம்.\nகுறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டவுடன், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று, தங்கள் நம்பகத்தன்மையையே (இருந்தால்தானே... என்கிறீர்களா) அடகு வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளது விகடன் குழுமம். ரிப்போர்ட்டரும் இந்த இதழில் கேட்டுவிடும். அவர்களுக்குத் தெரிந்தது அது ஒன்றுதானே...\nஏதாவது சந்துமுனையில் நாலுபேர் பேசிக்கொள்��ும் புரளிகளைக் கூட கவர் ஸ்டோரியாக்குவதுதான் விகடன், குமுதத்துக்குத் தெரிந்த பத்திரிகை தர்மம்.\nபிரதமர் மன்மோகன் சிங், என்னை ஏமாற்றிவிட்டார், என யாராவது ஊர் பேர் தெரியாத ஒரு பெண் கூறினாலும் அதன் நம்பத் தன்மை, அதற்கான குறைந்தபட்ச ஆதாரங்கள் எதைப்பற்றியும் விசாரிக்காமல் ‘பிரதமர் ஏமாற்றினாரா... பெண் பகீர் புகார்’ என அப்படியே பிரசுரிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த புலனாய்வு ஜர்னலிஸம்.\nஅடுத்த இதழிலேயே ‘நாம் விசாரித்த வகையில் இதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். இந்த இதழ் அச்சேறும் வரை பதில் கிடைக்கவில்லை...’ என்று கூறி மங்களம் பாடிவிடுவார்கள். இரண்டு இதழ்களுக்கு பரபரப்பாக மேட்டர் தேற்றிய லாபம் அவர்களுக்கு.\nசற்றே அலசிப் பார்த்தால் அவர்களது ஒவ்வொரு பரபரப்பு கவர் ஸ்டோரிக்குப் பின்னாலும் இப்படிப்பட்ட அசிங்க உண்மைகள்தான் ஒளிந்து கிடக்கும்.\nஎனவே இவற்றைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் மக்கள்தான் விழிப்போடு செயல்பட வேண்டும்.\nஎட்டு ரூபாய் செலவு பண்ணி இப்படிப்பட்ட பொய் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டுமா...\nஇவர்கள் ஒரு பொய்ச் செய்தியைப் போட்டபிறகு சம்பந்தப்பட்டவர்கள் அதை மறுக்கும்வரை, மக்கள் உண்மை என்றே நம்ப வேண்டிய கட்டாயம். கேஸ் போடுவேன், கோர்ட்டுக்குப் போய் கோடிகளில் நஷ்ட ஈடு கேட்பேன், என்று யாராவது நோட்டீஸ் விட்டால் வாலைச் சுருட்டி பையில் போட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் படலத்தில் இறங்கிவிடுவார்கள்.\nரஜினி போன்ற நல்ல மனிதர்கள், இந்த மாதிரி மூன்றாம் தர பத்திரிகைகளுடன் மோதுவதைக் கூட விரும்புவதில்லை. இதனால், ரஜினி போன்றவர்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் கூறுவதை மக்களும் சில நேரங்களில் நம்பிவிடுகிறார்கள்.\nஇவர்களாவது மன்னிப்புக் கேட்கிறார்கள்... மாய்ந்து மாய்ந்து அடுத்த சில வாரங்களுக்கு துதி பாடுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்களைக் நேரில் ஆளனுப்பி சமாதானமும் செய்கிறார்கள்.\nஆனால் ரஜினி இப்படியெல்லாம் செய்யவில்லையே... மனதார.... நேர்மையாக தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கூறினார். அவ்வளவே... ஆனால் அதை எந்தளவு முடியுமோ அந்த அளவு கொச்சைப்படுத்தி அவருக்கு களங்கம் உண்டாக்க முயன்ற இந்தப் பொய்யர்களின் முகமூடி ஒரே மாதத்தில் கிழிந்துவிட்டதே\nஎங்கே அந்த போலி சுயமரியாதை பேசும் அஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.sooriyantv.ca/2020/11/14.html", "date_download": "2020-11-28T01:48:49Z", "digest": "sha1:5YK3OWOMIBTSY74GC5WF6VRFKPQBOCJ2", "length": 5171, "nlines": 79, "source_domain": "www.sooriyantv.ca", "title": "தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்கள் காலத்தை அகற்ற முடிவு! Sooriyan TV | Sooriyan TV Media | Tamilnews | Cinema News | Live Tamil TV |Tamil TV Channel | Tamil Videos | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமுகப்புCanadaதனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்கள் காலத்தை அகற்ற முடிவு\nதனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்கள் காலத்தை அகற்ற முடிவு\nதனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அகற்ற விருப்பம்... பயணிகளுக்கான கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அகற்ற விரும்புவதாக ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, பன்னாட்டுப் பயணிகள் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டக் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மக்கள் விமானத்திலிருந்து இறங்கி உடனடியாக ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் சோதிப்போம். இது குறித்து எனக்கு மத்திய அரசின் உதவி தேவை, அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால், அது எங்கள் அதிகார வரம்பு இல்லையென்றாலும் நாங்கள் தனியாக செல்வோம் என்றும் அவர் கூறினார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதாய் மண்ணே வணக்கம் , மங்கள இசை, நாட்டியாலயா, இன்னிசை நிகழ்ச்சி,\ndocument.write('நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.SOORIYAN TV')\ndocument.write('இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:42:17Z", "digest": "sha1:ZGGME5ERFV6XROTSW6JVY2K4XEORW4NA", "length": 104518, "nlines": 713, "source_domain": "abedheen.wordpress.com", "title": "செழியன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஹார்மோனியம் – செழியனின் நட்சத்திர சிறுகதை\n18/11/2013 இல் 12:01\t(கணையாழி, செழியன்)\nஎஸ். ராமகிருஷ்ணன் கொடுத்த நூறு சிறந்த சிறுகதைகள் லிஸ்டில் இரண்டு சிறுகதைகள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்று அலைந்து கொண்டிருந்தார் தம்பி சென்ஷி. அதில் ஒன்று இந்த ‘ஹார்ம��னியம்’ (இன்னொன்று சென்ஷி எழுதிய கதை என்று நினைக்கிறேன்). எப்படியோ, மூன்று வருடங்களாக அவர் புலம்பிய புலப்பம் முடிவுக்கு வந்துவிட்டது – இலங்கையின் ‘பொல்லாத மனுஷன்’ எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் உதவியால் இன்று. உடல்நலம் குன்றிய நேரத்திலும் கறையான் அரிக்காத கணையாழியை தேடி எடுத்து அனுப்பியிருக்கிறார், தம்பி ஸபீர் உதவியுடன். எவன் சொன்னான் காக்காவை “பொட்டி பீத்தல், வாய்க்கட்டுத் திறம்” என்று). எப்படியோ, மூன்று வருடங்களாக அவர் புலம்பிய புலப்பம் முடிவுக்கு வந்துவிட்டது – இலங்கையின் ‘பொல்லாத மனுஷன்’ எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் உதவியால் இன்று. உடல்நலம் குன்றிய நேரத்திலும் கறையான் அரிக்காத கணையாழியை தேடி எடுத்து அனுப்பியிருக்கிறார், தம்பி ஸபீர் உதவியுடன். எவன் சொன்னான் காக்காவை “பொட்டி பீத்தல், வாய்க்கட்டுத் திறம்” என்று\n‘எனக்காகக் கதைத் தேடுதலில் ஈடுபட்ட ஆபிதின் அண்ணன் தளத்தில் இந்த சிறப்பான சிறுகதை மீண்டும் வெளிவருவதே சாலச்சிறப்பானது.’ என்று சொல்லி உடனே டைப் செய்து அனுப்பிய சென்ஷிக்கும் நன்றி. உண்மையில், இந்தக் கதைத் தேடுதலில் சகோதரர் பி.கே.எஸ்ஸுக்கும் பங்குண்டு. நான் கேட்டதற்காக பலமுறை செழியனை தொடர்பு கொண்டவர் அவர். ‘ஆவன செய்யுங்கள் , இல்லையென்றால் நானே அதே தலைப்பில் கதை எழுதிவிடுவேன் என்று செழியனை கடைசியாக அவர் எச்சரித்தார். அல்லாஹூத்தஆலா உதவியால் அந்தக் குரல் ஹனீபாக்காவுக்கு கேட்டுவிட்டதால் பிழைத்தோம் கதா விருது பெற்ற இந்த அருமையான கதை பற்றி நான் ஏதும் விமர்சிக்கப்போவதில்லை. படித்ததும் ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷா மட்டும் நினைவுக்கு வந்தார். இசை சம்பந்தமான நுணுக்கமான விவரிப்புகள் இருப்பதால் ‘அவரோகணம்‘ குறுநாவலை எழுதிய நண்பன் நாகூர் ரூமி சொல்வதே முறை. சொல்வார்.\nஒளிப்பதிவாளர் , ‘எழுத்தும் எண்ணமும்’ குழும நண்பர், செழியனுக்கு உளங்கனிந்த நன்றி. – ஆபிதீன்\nமதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இ��ுந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது.\nபண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் விரல்களைத் தளர்த்தி நிறுத்தினார். அறையெங்கும் இசையின் அதிர்வு பரவித் தணிந்தது. பத்துக்குப் பனிரெண்டு அறை. சகல மதங்களுக்கான தெய்வங்களின் படங்களின் கீழே ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.\n’உட்காருங்க. எங்கெ இருந்து வர்ரீங்க\nஅவரது விரல்கள் சப்தமில்லாது ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளின் மேலாக ஏதோ தேடுவதாகப் பாவனித்தன.\n‘ம்.. சொல்லுங்க.. எங்கெருந்து. வர்ரேன்னு சொன்னீங்க..’\n‘சிவகங்கையில இருந்து வர்ரேன். மியூசிக் கத்துக்கணும்னு ஆசை.’\n’நாள மறுநாள்….’ விரல்களில் ஏதோ கணக்குப் பார்த்தார். அஷ்டமி, என உதடுகள் முணுமுணுத்தன. ’வியாழக்கெழம அமாவாசை… அன்னிக்கே சேர்ந்திடுங்க… திங்கள் வியாழன் க்ளாஸ். வாரம் ரெண்டு க்ளாஸ். இருநூறு ரூபாய்.. சம்பளம் ஏற்கனவே மியூசிக் படிச்சிருக்கீங்களா’\n‘இல்ல.. நான் தான் முதல்ல…’\nவரும் திங்கள்கிழமையிலிருந்து வகுப்புக்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். நான் அறையைக் கடந்து மாடிப்படிகளில் இறங்குகையில் ஹார்மோனியத்தின் இசை மீண்டும் பரவியது. ஹார்மோனியத்தின் கட்டைகளின் ஊடே தயங்கி, தாவி, ஊர்ந்து, பின்வாங்கி ஸ்வரங்களைத் தேடும் அவரின் விரல்கள் என் நினைவில் வந்தன.\nஇருட்டத் துவங்கிவிட்டது. ஹசன் பண்டிட், இருட்டத் துவங்குகிற கறுப்பு. பாகவதர் போல தூக்கிச் சீவிய தலைமுடி. தீர்க்கமான சிறிய கண்கள். மீசையில்லாமல் சுத்தமாக மழித்த முகம். இசைக் கலைஞனுக்குரிய தேஜஸ்.\nமொட்டை மாடியில் வெறுமனே மேகங்கள் பார்த்துக் கலையும் என் மாலைப் பொழுதுகள் இனி ஹசன் பண்டிட்டின் ஸ்வரங்களால் நிறையும் என நினைக்கையில் உற்சாகமாக இருந்தது.\nதிங்களன்று இசைவகுப்புகுப் போகிறோம் என்பதே எனக்குள் மிகுந்த பரவசத்தை அளித்தது. இரண்டு நீள அன்ரூல் நோட்டுக்கள் வாங்கிக் கொண்டேன்.\nஅன்று நடுத்தர வயதில் மேலும் இரண்டு பேர் நீள நோட்டுக்களுடன் காத்திருந்தனர். ஆசிரியர் அவர்களுக்கான வகுப்பு முடியும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். பக்கத்துக் கட்டிடத்திலிருந்த பேக்கரியில் இருந்து ரொட்டிகள் முறுகும் வாசனை இதமாய் இருந்தத���. பச்சை நிற ரெக்ஸின் உறையினால் மூடப்பட்டு ஓரத்தில் இருந்த ஹார்மோனியத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் கவனித்தேன். அந்த அறையில் மொத்தம் மூன்று ஹார்மோனியங்கள் இருந்தன. ஹசன் பண்டிட்டின் ஹார்மோனியம் மட்டும் பெரியது.\nஸஸ ரிரி கக மம… எனத்துவங்கி ஹசன் பண்டிட் காட்டும் விரல் அசைவிற்கும் கைதட்டுதலுக்கும் ஏற்ப வேகம் இயல்பாய்க் கூடி.. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறுமிகள் நடனமாடுகையில் அவர்கள் கையில் இருக்கும் வண்ண வண்ணமான ரிப்பன்கள் காற்றில் அலைவதைப் போல… ஸ்வரங்களின் நடனம். அலை அலையாய் மின்சாரம் போல அறையில் பரவும் இசை அதிர்வில் அந்த இடமே எனக்கு அற்புத உலகம் போல இருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அதிர்வுகள் தணிந்து மௌனம் கவிந்தது. அவர்களுக்கான பாடக் குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு ஆசிரியர் என்னை அழைத்தார்.\nஎனது நீள நோட்டினை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து, கண்களை மூடிப் பிரார்த்தித்துவிட்டு, பெரிதாக பிள்ளையார் சுழி போட்டு என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார்.\nகற்காலத்தில் இடுகாட்டில் கிடந்த எலும்புகளை ஊதி, சப்தங்களை எழுப்பிய கதையிலிருந்து துவங்கினார். தேர்ந்த கலைஞனின் அடவுகளைப் போல முகபாவனைகளாலும், விரல் அசைவுகளாலும் அவர் பேசப் பேச ஆதிமனிதனின் புதைமேடுகளில் கிடந்த எலும்புகளில் வண்டுகள் துளையிட்டுப் பறக்க.. காற்றின் சுழிப்பில், விசிறலில்.. இனந்தெரியாத சோகத்தோடு ஒரு குழலிசை புகையெனச் சுழல… அறை இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்வரங்களை வாசித்துப் பழகிய அவரது கறுத்த விரல்கள், காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆர்மோனியத்தின் கட்டைகளை வாசிப்பது போல அபிநயித்தன. சூனியம் இல்லாத இருண்ட வனத்துக்குள் மயில்கள் அகவுகின்றன. அதிலிருந்து ஸட்ஜமம். கிரௌஞ்சப் பறவைகள் பாடுகின்றன. நிலா வெளிச்சத்தில் மூங்கில் துளிர்கள் தேடித் தின்ற களிறுகள் பாறைகளின் ஊடே தன் இணையை ஆளும் சுகத்தில் பிளிறுகின்றன. ஸ்வரங்கள் உயிர்த்து அசைகின்றன. கைலாயத்தில் நடனம் கொள்ளாது சிவனின் ஏழு தலைகளிலிருந்தும் ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு கதியில். இசைமுனி நாரதனின் வீணைத் தந்திகள் தாமாக அதிர்கின்றன.\nஸ ரி க ம ப த நி என ஏழு ஸ்வரங்கள். வேங்கட மகியின் பனிரெண்டு சக்கரங்கள். மேளகர்த்தாக்கள். எழுபத்திரெண்டு தாய். கோடி��்கணக்கான குழந்தைகள். திருவையாறின் பிரசன்ன வீதிகளில் தியாகையரின் தம்புரா அதிர்கிறது. காவேரியில் உதிர்ந்த நாகலிங்க மலர்கள் உயிர்த்துப் பறக்கின்றன. சியாமா சாஸ்திரியின் ஆலாபனை. முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு. பனை ஓலைகளில் துளசிதாஸரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளிவரிசை. ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் ஒரு காந்தர்வக் குரலுமாக…\nஸரிகம பா கம பா பா\nகமபம நிதபம கம பக மகரிஸ\nஸா நித நீ தப தா பம பா பா\nகம பத நித பம கமபக மக ரிஸ\nஸா ஸா நித நீநீதப தாதா பம பா பா\nகமபத நிதபம கமபக மகரிஸ…\nநான் மீண்டபோது எனக்கெதிரே நாற்காலி மட்டுமே இருந்தது. ஊதுபத்தியின் புகைவளையங்கள் சுழன்று திரிதிரியாய்ப் பிரிந்து மௌன ஆலாபனையாய்க் கலைந்தன.\n‘ஸ்வரம் மாதா; லயம் பிதா\nஸ்வரமும் தாளமும் கூடிக் கூடிப் பிணைந்து, விலகி, ஸ்பரிசித்து.. தழுவி அணைத்து… துரித காலத்தில், விளம்பித காலத்தில் காற்றில்… காற்றுக்குள் நிகழும் கலவி. சூல் கொண்ட காற்று இசையாகிறது. மற்றதெல்லாம் உயிர்பிடிக்காது திரிதிரியாய்க் கலைகிற சப்தம். காற்றுதான் இசை. காற்றுதான் பிராணன். இசைதான் பிராணன். இசை கூடினால் தியானம். இசை கூடினால் ஞானம். ஜெபம் கோடி தியானம். தியானம் கோடி லயம். லயம் கொள். த்ருவம், மட்யம், ரூபகம், ஜம்பம், த்ருபுடம், அட, ஏகம் என ஏழு ராஜகுமாரர்கள். ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு தேவ கன்னிகைகள். ஏழு ராஜகுமாரர்களின் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லயத்தில் குதித்து வருகின்றன. த்ருதம், அணுக்ருதம், லகு, புலுதம், காகபாதம் என சப்தக் கோவைகள். வண்ண வண்ணமாய் தொடுக்கப்பட்ட அட்சர மாலைகள். தக்கத்திமி தக்கத்திமி திமி திமியென.. காற்றின் புலனாகாத அரூப வெளியில் ராஜகுமாரர்களும் தேவகன்னியரும் மாலை சூழ சுயம்வரம் கொண்டு சூடித் திளைக்கிறார்கள்.\nஸ்வரம் மாதா; லயம் பிதா\nகேட்பவை எல்லாம் ஸ்வரம்.. கேட்பவை எல்லாம் லயம். மேற்கூரையில் மழை பெய்கிறது. சட்டச் சட சட்டச்சட வென. திருபுட தாளம். பெய்து களைத்த மழை தாழ்வாரச் சருக்கத்தில் துளித்துளியாய்ச் சொட்டுகிறது ஏக தாளம். குழந்தை முனகுகிறது. மந்த்ர ஸ்தாயியில் கமகம். வீறிட்டு அலறுகிறது. தாரஸ்தாயி சஞ்சாரம். மணலைக் கயிறாய்த் திரிக்கிற மாதிரி காற்றை இசையாய் நெய்கிற ரச மந்திரம், சித்த மந்திரம். கா���ுகள் உள்ளவன் கேட்கக் கடவன். இயற்ற முடிந்தால் அதுதான் ஞானம். காற்றைக் கேள். கேட்கத் துவங்கு.’\nகாற்று முகத்தில் விசிற பேருந்தின் சன்னலோரம் அமர்ந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். காற்றிலும் இது பனிக்காற்று. பண்டிட்டைச் சந்தித்ததில் இருந்து என் சுவரில் இறுகியிருந்த சன்னல்கள் எல்லாம் தாமாகத் திறந்து கொள்வதாக உணர்ந்தேன். எனக்கான கிழமைகள் இசையென அதிர்ந்து அடங்குகையில் வியாழன் வந்திருந்தது.\nசந்தன ஊதுபத்தியின் வாசனை ஈஸ்ட்டில் முகிழ்த்த மென் ரொட்டிகள் ஓவனில் முறுகும் வாசனை. ஹார்மனி இசைப்பள்ளி.\nதன் ஹார்மோனியத்தின் முன் அமர்ந்து இசைக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த ஹசன்பண்டிட் நிமிர்ந்தார்.\n‘உட்காருங்க.. ஒரு நிமிஷம்’ ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளில் ஐந்து விரல்களையும் விரித்து, சப்தம் வராமல் தொட்டுத் தொட்டுக் குறிப்புகள் எழுதிக் கொண்டு இருந்தார். அவர் தலைக்குப் பின்னால் மஞ்சள் சட்டமிட்ட மும்மூர்த்திகளின் படம் தொங்கிக் கொண்டிருந்தது.\n‘போன வகுப்புல நடத்துன பாடத்தைப் படிச்சுப் பார்த்தீங்களா..’\n‘படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.’\n‘க’ங்கற ஸ்வரத்தோட பெயர் சொல்லுங்க’\n‘நல்லது. ஸரளி வரிசைல பயிற்சி கொடுத்திருந்தேன். பாடம் பண்ணிட்டீங்களா’\n‘ஏன்… பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லையா’\nஎன்னிடம் ஹார்மோனியம் இல்லை என்பதை அவரிடம் சொன்னேன்.\n‘அதனாலென்ன.. ஒண்ணு வாங்கிடுங்க. பெட்டி கையில இருந்தா சாதகம் பண்ண வசதியா இருக்கும். போகப் போக பாடங்கள் நிறையாப் போயிடும். கீ போர்டு கூட பெறகு வாங்கிக்கலாம். முதல்ல ஒரு பெட்டி பழசா இருந்தாக்கூட பாத்து வாங்கிடுங்க.’\nவேலையில்லாமல் வகுப்புக்கு வருவதே சிரமமான நிலையில் பெட்டி வாங்க முடியுமென்று எனக்குத் தோணவில்லை.\n’சங்கீதத்தை ‘ஹராம்’னு குரான்ல சொல்லியிருக்கும். அதனால எங்க வீட்ல என்னைய சங்கீதம் கத்துக்க விடல. அப்ப பத்தொன்பது வயசு எனக்கு. சீனிவாஸ சாஸ்திரின்னு ஒரு பண்டிதர். மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்தார். அவருக்கு சகல பணிவிடையும் செஞ்சு கத்துக்கிட்டேன். ஏன் சொல்றேன்னா.. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. ஞானத்தைக் கொடுத்தவன் அதுக்கான கருவியை ஒளிப்பானோ\nஅன்று மாயாமாளவ ராகத்தில் ஸரளிவரிசையின் மீதமுள்ள பாடத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதிக் ��ொண்டேன். அவரது ஹார்மோனியத்தை என் பக்கம் திருப்பி வாசிக்கச் சொன்னார்.\n‘இது ஸட்ஜமம். ஸட்ஜமத்துக்கு கட்டைவிரல். இடது கையில் பெல்லோஸ் போட வேண்டும். இதிலிருந்து எழும்புகிற காற்று ஹார்மோனியத்தின் உள்ளறைகள்ல போய்த் தங்குது. நாம ஒரு கட்டைய அழுத்தும்போது, உள்ள அடைபட்ட காற்று துளையின் வழியே வெளியேறும். அப்படி வெளியேறும்போது அந்தத் துளையில் இருக்கிற ரீடு, நாக்கு மாதிரி இருக்கும். அது அதிரும். அதுதான் நாதம். எங்க… ஸட்ஜமம் வாசிங்க’\nஇடது கை பெல்லோஸ் அழுத்த, பதட்டத்துடன் கட்டைவிரலால் ஸட்ஜமம் தொட்டேன். புதரிலிருந்து சாம்பல் குருவிகள் விடுபட்டுப் பறப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு. அடுத்து சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம் என ஒவ்வொரு விரலாக அழுந்த ஹார்மோனியம் விதவிதமான தொனியில் என்னுடன் பேச முயல்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்ல\n‘சப்தங்கள் எல்லாம் ஸ்வரம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். உலகத்தின் சப்தங்கள் எல்லாம் ஏழு ஸ்வரத்தில் அடக்கம்.’ அருகிலிருந்த டீ கிளாஸை ‘ணங்’கென்று மேடையில் வைத்தார். ‘இது ஒரு ஸ்வரம்’ காற்றில் சன்னலின் திரைச் சீலைகள் சரசரத்தன. ‘இதுவும் இசை’.\nபேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது மழை பெய்தது. மழை எத்தனை பெரிய இசைக்கருவி. எத்தனை தந்திகள் கொண்ட வயலின். சதா சுழன்று கொண்டே இருக்கும் பூமி எத்தனை பெரிய இசைத்தட்டு. குளத்து நீரில் நிலா வெளிச்சம் வீணைத் தந்தியாய் நலுங்குகிறது. அதனதன் இசை. எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் காதுகளுக்கான உலகம். காற்றைக் கேள். இதுதான் சப்தங்களின் வாகனம். கேட்கத் துவங்கு.\nதிங்கள் – வியாழன், திங்கள் – வியாழன் என கிழமைகள் இசைபடக்கழிந்தன. இன்னும் ஹார்மோனியம் வாங்க முடியவில்லை. ஸரிகம ரிகஸரி என்று ஸ்வரங்கள் தாவித் தாவி நடனமிடும் தாட்டு வரிசை வந்துவிட்டது. என் கிழமையில் வகுப்புக்கு வரும் ஷங்கர கோடி, நேற்றுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு புது கீ-போர்டு வாங்கி வந்திருந்தார். அதில் கடல் அலைகளின் உறுமலையும், பின்னிரவில் எழும் சில்வண்டுகளின் ஓசையைக் கூட எழுப்ப முடிந்தது. ஆச்சர்யம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம். இசைக்கருவி இல்லாமல் வகுப்பை மேலும் தொடர்வது அயற்சியாக இருந்தது. மதுரை, கூலவாணிகன் தெருவில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.\n‘என்ன இந்தப்பக்கம்… ஏறுங்க வண்டில..’\nவாகன வேகத்தில் புறந்தலையின் வியர்வை உலர்வது இதமாக இருந்தது. டவுன்ஹால் ரோட்டின் பழமுதிர்ச்சோலையில் ஆளுக்கொரு ஆப்பிள்சாறு.\n’இப்ப… எங்க வொர்க் பண்றீங்க\n‘வேலையில்ல ஷாஜகான். சும்மாதான் இருக்கேன்.’\n’ஜோல்னாப் பையும் அதுவுமா மதுரையில என்ன பண்றீங்க’\n‘மியூசிக் கிளாஸ். கீ போர்டு கத்துட்டிருக்கேன்.’ வேலையில்லாமல் மியூசிக் கற்றுக் கொள்வதைச் சொல்ல சற்றே குற்ற உணர்வாக இருந்தது.\n‘ஓ.. இன்ட்ரஸ்டிங்… பாட்டெல்லாம் வாசிப்பியா’\n‘இல்ல. இப்பதான் ஒரு மாசமா…’\n‘எனக்கும் மியூசிக்ல இன்ட்ரஸ்ட். உனக்குத் தான் தெரியுமே. நானும் ஒரு பத்துநாள் மியூசிக் கிளாஸ் போனேன். அதோட சரி… எல்லாத்திலேயும் பாதிக்கிணறுதான். சரி… இன்ஸ்ட்ருமெண்ட் என்ன வச்சிருக்க..’\n’இனிமேதான் வாங்கணும். பழையதா ஆர்மோனியம் தேடிட்டிருக்கேன்’\n‘சரி… வாங்க வீடு வரைக்கும் வந்துட்டுப் போகலாம்’\n’ஏறுங்க.. புதுவீடு கட்டிட்டு நீங்க வரவேயில்ல’\nஎன்னை ஹாலில் அமர்த்திவிட்டு உள்ளே போனவர், வரும்போது சிறிய மரப்பெட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். ஹார்மோனியம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. என் எதிரில் வைத்து மேலிருந்த தூசியைத் துடைத்தார். மரப் பலகையில் கீல் வைத்த மூடி இருந்தது. ஹார்மோனியப் பெட்டியின் மூடியைத் திறந்ததும், காவியேறிய பல்வரிசையுடன் பாகவதர் ஒருவர் சோகமாகச் சிரிப்பது போலிருந்தது. ரொம்பவும் பழமையானது. வெள்ளைக் கட்டைகளில் மைக்கா ஒட்டப்பட்டிருந்தது. அதன் முனைகள் உடைந்து நிறம் பழுப்பேறியிருந்தது. ஹார்மோனியத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வெண்கலக் கைப்பிடி இருந்தது. முன்பக்கம், காற்றறைகளைத் திறந்து ஒலியின் அளவைக் கட்டுப் படுத்தும் இழுவைத் திறப்புகள் நான்கு இருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக நுனியில் வெள்ளைப் பளிங்குக் குமிழ்கள் பெரிய பொத்தானைப் போல இருந்தன. பார்த்த உடனேயே அது சிங்கிள்ரீட் பெட்டி எனத் தெரிந்தது. கீழே ஏதும் பழுதடைந்திருக்கிறதா என்று குழந்தையைப் போல இருகைகளாலும் தூக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கீழே வைக்கும்போதுதான் பார்த்தேன். இரண்டு பளிங்குக் குமிழ்களுக்கு இடையில் ஏதோ பெயர் பொற���க்கப் பட்டிருப்பதைப் பார்த்து, தூசியைக் கைகளால் துடைத்தேன். ‘எட்டுக்கட்டை முருகசிகாமணிப் பாகவதர், கண்டரமாணிக்கம்’ என்றிருந்தது.\nஹார்மோனியத்தின் மத்திம ஸ்தாயியில் வெள்ளை கறுப்பு நோட்டுகளின் மேலே ஸ்வரங்கள் எது என்று அறிய, அடையாளத்திற்காக ஸ,ரி,க,ம,ப,த,நி, என்று சிறிய சதுரமான காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது. நல்ல தேக்கு மரத்தால் ஆன ஜெர்மன் ரீட் பெட்டி. பெல்லோஸ் காற்றுக் கசியாமல் கச்சிதமாய் இருந்தது.\n‘ரொம்பப் பழைய பெட்டி. எல்லா நோட்டும் பேசுமா.’\n’எல்லா கட்டையும் வாசிச்சா சத்தம் வருமா.. பழுது இருக்கான்னு’\n‘வாசிச்சுப் பாரேன். நான் தொட்டே ரெண்டு வருஷம் ஆச்சு. எப்பவாவது எடுத்து துடைச்சு வச்சிடுவேன். ஒரு மாசமா அதுவும் இல்ல. பக்கத்துல வீடு எதுவும் இல்லையா. வாசிச்சா பாம்பு வரும்னு அம்மா இதைத் தொடவே விடறதில்ல. அப்படி என் இசையைக் கேட்டு பாம்பாவது வரட்டுமேன்னு மொட்டைமாடிக்கு தூக்கிட்டுப் போயி வாசிப்பேன். அந்த முருகசிகாமணி பாகவதர் ஒரு பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தாரு. அதுவும் இப்ப பாதி மறந்துபோச்சு’\nஷாஜகான் மனைவி கொடுத்த ஏலக்காய் தேநீரை அருந்தும்போது வலதுகையால் ஹார்மோனியத்தின் கட்டைகளை மெதுவாக வருடிப் பார்த்தேன். கட்டைகள் ஒன்றுக்கொன்று பிடிக்காமல் இலகுவாய்த்தான் இருந்தன.\n‘சும்மா வாசிச்சுப் பாருப்பா. இங்கே குடு. நானே வாசிச்சுக் காட்டிர்ரேன்’ ஷாஜகான் அவர் பக்கம் திருப்பி, கீழ்ஸ்தாயியிலிருந்து ஒவ்வொரு கட்டையாக அழுத்திக் கொண்டே வந்தார். மணிமணியான ஸ்வரங்கள். கொஞ்சமும் பிசிறில்லாமல் காத்திரமாக இருந்தது.\n‘சவுண்டு சும்மா ஏழு வீட்டுக்குக் கேக்கும். அந்த பாகவதர் தன்னோட சொத்துப் போல இதை வச்சிருந்தாரு. என் ஆர்வத்தைப் பாத்தாரு. அவருக்கு ஆஸ்த்மா. மாத்திரை வாங்கக்கூட காசில்ல. வறுமை. கடேசீல நீயே இதை வச்சுக்கன்னு கொடுத்திட்டாரு’\n’அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா குடுக்கும்போது ஒண்ணு மட்டும் சொன்னாரு. இது நான் பழகுன பெட்டி என் தெய்வம். ஆசைப்பட்டுக் கேக்குறியேன்னு குடுக்கிறேன். நூலாம்படை மட்டும் அடையவிட்றாத. இது சரஸ்வதி. வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா. அவரு சொன்னதையே நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தா, வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா’\nஅவர் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இ��ுந்தது.\n‘எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா.. ஒரு வாரத்துல..’\n‘சரி நூறு ரூவா குடு. இசைக்கருவியை சும்மா குடுக்கக் கூடாது’\n‘நான் வாங்குனதே அவ்வளவுக்குத்தான். போதுமா’\nமகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். தனக்குத் தெரிந்த ஒரே பாடலான ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என்கிற பாடலின் பல்லவியை மட்டும் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு சரளமில்லாமல் வாசித்துக் காண்பித்தார். நியூஸ் பேப்பர் போட்டு நைலான் கயிறால் கட்டி, கைகளால் தொட்டு வணங்கி, கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை கையில் தருவது மாதிரி பதமாகத் தந்தார். நன்றி சொல்லி விடை பெற்று வெளியே வருகையில் நிலா வெளிச்சம் தார்ச்சாலைகளை மெழுகியிருந்தது. கையில் ஹார்மோனியத்தின் பாரம். நைலான் கயிறு அழுத்த கைமாற்றிக் கொண்டேன். இசைக் கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில் இத்தனை ராகங்களோடும் இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம். வாசிக்கப்படாதபோது இசைக்கருவிகள் என்ன உணர்கின்றன\nஎனக்குப் பிடித்தமான சன்னலோரப் பயணம். தூங்குகிற குழந்தையைப் போல அமைதியாக மடியிலிருக்க எனக்குள் ஏதோ பொறுப்புணர்வு கவிவதாக உணர்கிறேன். பாட்டியின் மந்திரக் கதைகளில் வரும் சொர்க்கபுரத்து இளவரனைத் திருமணம் செய்ய, தேவதைகள் காற்றும் எனும் பரத கணத்தோடு சேர்ந்து சூறாவளியாய் மாறித் துரத்துவது போல, முகத்தில் விசிறும் காற்று ‘என்னை இசையாக மாற்று’ என்று என்னையும் எனது ஹார்மோனியத்தையும் பயண வேகத்தோடு துரத்திக் கொண்டே வருவதுபோல் இருந்தது.\nவீட்டுக்குள் ஹார்மோனியத்தைத் தூக்கி வந்தபோது எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். ஹாலின் மையத்தில் வைத்து சுற்றியிருந்த காகிதத்தைப் பிரித்தேன். ஹார்மோனியத்தின் வருகை யாருக்கும் சந்தோஷத்தையோ, துக்கத்தையோ தரவில்லை. தொட்டு வணங்கிவிட்டு ஸரளிவரிசை வாசிக்கலாம் என யோசித்தேன். சின்ன வீடு. இந்த இரவு நேரத்தில், வேலையில்லாத இளைஞன் நடுவீட்டில் அமர்ந்து ஹார்மோனியம் பழகுவது யாருக்குப் பிடிக்கும். தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.\nநாளை பௌர்ணமி. வெளிச்சம் இதமாக இருந்தது. அடுத்த இசை வகுப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. ஹார்மோனியத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டேன���. கீழ்ஸ்தாயியின் ஸட்ஜமத்தைத் தொட்டேன். இருட்டறையில் நெடுநாள் பூட்டியிருந்த கதவு திறப்பது போலிருந்தது. நடுவிரலால் பஞ்சமம். சுண்டு விரலால் மத்திமஸ்தாயி ஸட்ஜமம். மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து.. பூவைச் சுற்றும் கதம்ப வண்டு மாதிரி காற்றின் அரூப அடுக்குகளில் இருந்த ஸ்வரங்கள் ஹார்மோனியத்தைச் சுற்றி மொய்க்கின்றன. குரல் சேர்த்துப் பாடி சுதி சேர்த்துப் பார்த்தேன். சுதியோடு ஒட்டாது கலைந்த குரல், பிசிறு தேய்ந்து தேய்ந்து சுதி சேரும் கணத்தில்… மின்சாரம்.. சட்டென வீசிய காற்றில் என் உடல் சாம்பல் குவியலெனக் கலைந்து, குரல் மட்டும் நானாக மிஞ்சுகிறது. பிறகு குரலும் என்னுடையதில்லாமல் போக வெறும் ஸ்வரங்கள் அந்தரத்தில் இசை கூட்டிக் கொண்டு அதிர்கின்றன. ஸா பா ஸா.\nதயங்கித் தயங்கி ஸரளி வரிசை. சவுக்க காலம், விளம்பியதம், துரித காலங்கள். ஜண்டை வரிசை. ஸ்வரங்களின் அடுக்கு. ஒன்றின் நிழலாய் அதே ஸ்வரம். விரல்கள் தளர்ந்து ஓர் இலகு கூடி வருகிறது. பூர்வாங்கத்தில் முன்னேறிப் பதுங்கி, உத்தராங்கத்தில் தாவி ஒரு ஸ்வரம் தொட்டு ஆரோகணித்து காற்றில் துவளும் துணியென மெதுவாய் அவரோகணம். ஸட்ஜமத்தில் இளைப்பாறி மேல்ஸ்தாயி வரிசை. தாட்டு வரிசை. ஸ்வரங்கள் துரித கதியில் பின்னிப் பின்னி பூத்தொடுக்கும் விரல்களின் அனிச்சை கொண்டு, ஹார்மோனியத்தின் கட்டைகளும் விரல்களும் ரகசியம் பேசி, குழைந்து, விலகிச் சீண்டி, கமகமெனத் தடவி ஸ்வரங்கள் அலைந்து மெது மெதுவாய் எழும்பி நுரைத்துப் பின்வாங்கி அலைகொண்டு எழும்பி அடித்துச் சிதறியது. பாற்கடல். ஹார்மோனியம் மிதக்கிறது. கால்கள் கடற்கன்னியின் செதில்களெனக் குழைய நான் நீந்துகிறேன். மொட்டை மாடியில் தங்க நிற மீன்கள் என் முகம் உரசி இடம் வலமாய் நீந்துகின்றன. சமுத்திரம் கொள்ளாத இன்னொரு அலை. ஹார்மனி இசைப்பள்ளியின் சாத்திய ஊதா நிறக் கதவில் அலைமோதி தண்ணீர் பொரிகளாய்ச் சிதறி விழுகிறது. கதவைத் திறந்தால் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணல். புழுதிக் காற்று முகத்தில் அறைகிறது. எங்கோ தொலைவிலிருந்து அரபி மொழிப் பிரார்த்தனைப் பாடல் மிதக்கிறது. மணல்வெளியெங்கும் அலை அலையாகப் பாம்புகள் ஊர்ந்த தடமென காற்றின் சுவடுகள். காற்று கானலென நெளிகிறது. வெளியிலும், மணலிலும் காற்றின் லிபிகள். சற்றே தொலைவில் ��ரண்டு ஹார்மோனியங்கள் இருக்கின்றன –\nதுகள் துகளாக மணல் விசிறுகிறது. மணலுக்குள் கை புதைத்துக் கொண்டு ஹசன் பண்டிட் என்ன செய்கிறார். காற்று விசிற விசிற புதைந்த மணலிலிருந்து மீள்கிறது அவரது ஹார்மோனியம். அவரது விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கின்றன.\n‘பண்டிட் ஐயா… தீபக் என்ற தான்சேனின் ராகத்தை தாங்கள் வாசிக்க முடியுமா’ ஹசன் பண்டிட்டின் விரல்கள் நின்று தயங்கின. பிறகு விரல்கள் காற்றில் தாமாக ஒத்திகையென அசைந்து பார்த்த கணத்தில் ஹசன் பண்டிட் வாசிக்கத் துவங்கினார். வாசிக்க வாசிக்க.. பஞ்சமத்தின் கட்டையிலிருந்து துளிர் நெருப்புப் பற்றுகிறது. எரியத் துவங்குகிறது ஹார்மோனியம். காற்று சிலிர்க்கிறது. பண்டிட்டின் விரல்கள் மெழுகுதிரி போல் பற்றிக் கொள்கின்றன. ஹார்மோனியம் முழுதும் எரிந்துவிடுமுன் அதன் ஸ்வரக் கட்டைகளைப் பிடுங்கி எடுக்கிறேன். புகை வளையங்கள் பெரிது பெரிதாய்ச் சூழ்ந்து மறைக்கின்றன. மணல் குன்றுகளில் கால் சறுக்க ஓடுகிறேன். கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்வரக் கட்டைகள் உருவி விழ என்னிடம் ஒரே ஒரு வெள்ளைக் கட்டை மட்டும் இருக்கிறது. அதன் மேல் சிறிய சதுரமான காகிதத்தில் ‘க’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.\n’ஒரு ஸ்வரத்தால் ராகம் இயற்ற முடியுமா பண்டிட்ஜி… அதுவும் என்னிடம் இருப்பது அந்தர காந்தாரம் மட்டும். முடியுமா பண்டிட்ஜி.’ பாலைவனம். முழுக்க நெளியும் பாம்புத் தடங்களுக்குள் என் பதட்டமான காற்சுவடுகளும் ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளும் இறைந்து கிடக்கின்றன.\nபச்சை ரெக்ஸின் போர்த்தி ஒரு உருவம் படுத்திருக்கிறது. எழுப்பினேன். ஜடைமுடி வளர்த்த பாகவதர்.\n‘ஐயா.. என்னிடம் அந்தரகாந்தாரம் மட்டும் வாசிக்கக்கூடிய ஸ்வரக்கட்டை இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு ஹார்மோனியம் தர முடியுமா\nபச்சை ரெக்ஸினை முழுவதுமாக விலக்கியதும், உள்ளங்கையில் வைக்கும் அளவுக்கு தந்தத்தால் ஆன வெண்மையான குட்டி ஹார்மோனியம் இருந்தது.\n‘இது ஆலங்கட்டி மழையோடு சேர்ந்து வானத்திலிருந்து தவறி விழுந்தது. உனக்கு வேண்டுமா\n‘வேண்டும். ஆனால் ரொம்பவும் சிறிதாக இருக்கிறதே’\n‘நீ வாசிக்க வாசிக்கப் பெரிதாகும். தருகிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று தர வேண்டும்’\n‘உன் கையில் உள்ள பத்துவிரல்களையும் தர வேண்டும்’ சொன���னவனின் கைகள் இரண்டு கட்டைகளின் முனையைப் போல விரல்களற்றுத் தீய்ந்திருந்தன. முன் புஜத்தில் முருகேசபாகவதர் என்று பச்சை குத்தியிருந்தது.\nபண்டிட்ஜி என்று கத்திக் கொண்டே கானல் நீருக்குள் ஓடத் துவங்கினேன். கால்கள் பதியும் புதைமணல். எதிரே பச்சை நிறத்தில் அலைகள். சுழித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் பாலைவனத்தைக் கடல் கொள்ள வருகிறது அலை. மணற்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. என் கையில் உள்ள ஸ்வரக்கட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அலறுகிறேன். அலை முகத்தில் அடித்துச் சிதற பிறகு எல்லாம் கடல். கடற்குதிரைகளுடன் நீந்துகிறேன். என்னிடமிருந்த ஸ்வரக்கட்டை மீனாக மாறிப் பிடியிலிருந்த நழுவுகிறது. சமுத்ரத்தின் நீலப் பச்சை வெளியிலிருந்து குமிழிகள் பறக்க ஒரு ஹார்மோனியம் மிதந்து வருகிறது. இடது கையால் ஹார்மோனியத்தைப் பற்றி அணைத்துக் கொண்டு வலது கையால் வாசித்துக் கொண்டே வெளிச்சம் புகாத கடலின் அடி ஆழத்தில் நீந்திச் செல்கிறேன். நீரில் ஆழ்ந்த மலைத்தொடர்ச்சிகளின் படர்ந்த உப்புப்பாறைகளின் மேலே வரிவரியாய் மேற்கத்திய இசைக்குறிப்புகள். சுரங்கத் தொழிலாளி போல நெற்றியில் விளக்கைக் கட்டிக் கொண்டு உப்புப் பாறைகளின் மேல் இசைக்குறிப்புகளை ஹசன் பண்டிட் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.\n‘அதனாலென்ன… இது புதைந்த நகரங்களுக்கான இசை வகுப்பு’\nநீந்துவதான பாவனையில் கால்கள் உதறி விழிக்கையில், கடல் வற்றிப் போய் தரைதட்டி எழுந்தது மாதிரியான உணர்வு. பனிவிழும் மொட்டைமாடியின் சிமிண்ட் தரையில் படுத்திருந்தேன். சமுத்ரமாய் அலைந்த நீர் எதிரே கண்ணாடி டம்ளரில் சலனமில்லாமல் இருந்தது.\nகீழே வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அயற்சியாக இருந்தது. எனக்கென அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்தது இரவுக்கான உணவு.\nகாலையில் திரும்பவும் தாட்டு வரிசை வாசித்துப் பார்க்க வேண்டும். ஹார்மோனியத்தின் வெள்ளைக் கட்டைகளில் நாள்பட்ட தூசு படிந்து அழுக்கேறிப் போயிருக்கிறது. திருகாணிகள் எல்லாம் துருவேறியிருக்கின்ற பெல்லோஸ் கொஞ்சம் துடைத்துச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.\nகாலையில் ஹார்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். முத்துவிநாயகம் வந்திருந்தான்.\n’என்னப்பா பாகவதர் ஆகப் போறியா இதெல்லாம் வீட்ல இருந்தாலே தரித்திரம்’\nஅவனை நான் பொருட்படுத்தாது என் அன்பிற்குரிய ஹார்மோனியத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒரு திருப்புளி, பழைய துணி, சின்னக்குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். தூசியைத் துடைத்ததும் துணியைத் தண்ணீரில் நனைத்து வெள்ளைக் கட்டைகளைத் துடைத்தேன். விரல் படாமல் குருட்டு அழுக்கு ஏறிப்போய் இருந்தது. திட்டுத் திட்டாய் கறை படிந்தது போல அழுக்கு. என்ன துடைத்தாலும் அப்படியே இருந்தது. துருப்பிடித்து இறுகிப் போன திருகாணிகளைக் கஷ்டப்பட்டுக் கழற்றினேன். ஸ்வரக் கட்டைகளின் மேலே அழுத்திக் கொண்டிருந்த மரச்சட்டதைக் கழற்றினேன். இப்போது ஸ்வரக் கட்டைகளை கழற்றுவது எளிதாக இருந்தது. அவற்றின் கீழே சிலந்தி இழைகளும், தூசியும், எள்ளுப் போன்ற எச்சங்களும் இருந்தன. வாயால் ஊதிப் பார்த்துத் துடைத்தும் தூசி போகவில்லை. ஹார்மோனியத்தில் இருந்த கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அனைத்தையும் வரிசைப்படி தரையில் அடுக்கி வைத்தேன். தரையில் அந்த வரிசை அழகாக இருந்தது. உள்ளிருந்த பித்தளை ரீடுகளில் Made in German என்று பொடியான எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னதிலிருந்து துவங்கி பெரிது பெரிதாக ரீடுகள் அழகாக அறையப்பட்டிருந்தன. அஞ்சறைப் பெட்டியைப் போலிருந்த ஹார்மோனியத்திலிருந்து ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் குமிழ்களை இழுத்து மெதுவாகக் கழற்றினேன். கம்பி மிகவும் துருவேறிப் போய் இருந்ததால் இழுப்பது சிரமமாக இருந்தது. ஹார்மோனியத்தின் உள் அறையில் இரண்டு அந்துப் பூச்சிகள் வெளிறிப் போய் உயிரோடிருந்தன. முருகேச பாகவதரின் காத்திரமான இசைகேட்டு இவை வளர்ந்திருக்கலாம் அல்லது அவரது இசையின் அதிர்வில் உயிர்பிடித்து மிஞ்சிய ராகங்களாக இருக்கலாம். எதுவாயினும் ஹார்மோனியத்தின் உள்தட்டு அறையின் இருட்டுக்குள் இசையுடன் காதல் கொண்டு வாழ்வது எவ்வளவு அற்புதமானது. லேசாகப் பக்கவாட்டில் தட்டியதும்… மறைந்த இசை குறித்து நீண்ட கனவில் இருந்த இரண்டு அந்துப் பூச்சிகளும் வெளிச்சம் பொறுக்காது வெளியேறி ஓடின.\nகாற்றுத் துருத்திகளின் உள்ளேயிருந்த தூசியினைத் துடைத்தேன். ஹார்மோனியம் இப்போது ஸ்வரக் கட்டைகள், குமிழ்கள், திருகாணிகள், மரச்சட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஹார்மோனியத்தின�� வெளிப்புறமும், உட்புறமும் மரப்பலகையின் தன்மையை இழந்து நிறம் வெளிறிப் போயிருந்தது. ஸ்வரக் கட்டைகள் திரும்பவும் வெற்றிலைக் காவியேறின பல்வரிசையை நினைவுபடுத்தின. அந்த நிறமே வெறுக்கத் தக்கதாக இருந்தது.\nஅப்போதுதான் திடீரென எனக்கு அந்த யோசனை வந்தது. புதிதாக மாற்ற பெயிண்ட் அடித்தால் என்ன\nஐம்பது மி.லி. ஆசியன் வெள்ளை, கறுப்பு வண்ணமும் வார்னிஷும், கடைக்காரரின் ஆலோசனைப்படி மென்மையான உப்புத்தாளும் சின்னதாக தூரிகையும் வாங்கிக் கொண்டேன்.\nஸவரக் கட்டைகளை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்து வரிசைப்படி அடுக்கி கிரமம் மாறாமல் இருக்க அவற்றின் பின்புறம் பென்சிலால் எண்கள் குறித்துக்கொண்டு, அக்கா எனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவது மாதிரி இதமாக கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு வண்ணம் பூசினேன். ஹார்மோனியப் பெட்டிக்கு வார்னிஷ் அடித்து நிழலில் காய வைத்தேன். திருகாணிகள் புதிதாக வாங்கி விட்டேன். எல்லாம் முடிக்க பதினோரு மணியாகி விட்டது. இன்று திங்கட்கிழமை. மாலை இசை வகுப்பு. இன்று இசைவகுப்புக்கு எடுத்துப் போய் ஹசன் பண்டிட்டிடம் என் புது ஹார்மோனியத்தில் ஸரளி வரிசை வாசித்துக் காட்ட வேண்டும்.\nமதியம் மூன்று மணியளவில் ஸ்வரக் கட்டைகள் உலர்ந்திருந்தன. ஹார்மோனியம், வார்னிஷ் அடித்ததும் தனது மர வண்ணத்துக்குத் திரும்பி அழகாய் இருந்தது. இழுப்புக் குமிழிகளைப் பொருத்தி, ஸ்வரக் கட்டைகளை வரிசைப்படி அடுக்கினேன். அடுக்க, அடுக்க மெருகு கூடிக் கொண்டே வந்தது. ஹார்மோனியம் புத்தம் புதிதாகி விட்டது. என்ன அழகாய் இருக்கிறது. ஒருமுறை கீழிருந்து உச்சஸ்ஹாயி வரை ஆரோஹணம், அவரோஹணம் போய்த் திரும்பலாம் போல இருந்தது. கட்டைகளைத் தொடுவதே, மெதுரொட்டியைத் தொடுவது போல் இதமாக இருந்தது. மணி ஐந்தாகிவிட்டது. எப்போதும் மூன்றரை மணிக்கே மதுரைக்குக் கிளம்பி விடுவேன். அவசர அவசரமாக திருகாணிகளைப் பொருத்தினேன். வாசிக்கவும் இப்போது நேரமில்லை. முதன் முதலில்… ஹசன் பண்டிட்டின் ஆசீர்வாதம் பெற்று அவர் முன்னிலையில் வாசித்துக் காட்டுவதுதான் சாங்கியமானது என்று மனதுக்குள் பட்டது. அவரும் சந்தோஷப்படுவார்.\nஆங்கிலத் தினசரியில், ஹார்மோனியத்தைச் சுற்றி நைலான் கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு மதுரைப் பேருந்தில் ஏறினேன்.\nஹசன் பண்டிட்டின் அறைக்க��� வரும்போது மணி ஏழாகி விட்டது. அவர் இசை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தின் நகல் பிரதியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, புத்தகத்தை மூடிவிட்டுப் புன்னகைத்தார்.\nஅறையில் மென் ரொட்டிகளின் வாசனையும் ஊதுபத்தியின் சந்தன வாசனையுமாக ரம்மியமாக இருந்தது.\nஎன் தாமதம் குறித்து அவர் கேட்கத் துவங்குமுன், நண்பர் ஒருவரிடமிருந்து ஹார்மோனியம் வாங்கி விட்டேன் என்று சந்தோஷம் பொங்கச் சொன்னேன். நைலான் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்க ஹசன் பண்டிட் உதவினார். நான் மூடியிருந்த தாள்களைப் பிரித்தேன்.\n‘ஜெர்மன் ரீடு பெட்டி. ரொம்பப் பழசா இருந்துச்சு.. அதான்’\nஹசன் பண்டிட் புரிந்து கொண்டு சிரித்தார். நான் அவரது ஆசீர்வாதம் கோரினேன். ஸ்வரங்களைக் குறிக்கும் கறுப்பு விரல்களால் ஹசன் பண்டிட் என் தலையைத் தொட்டார்.\n’சார்… உங்களுக்குப் போன்’ கீழே மேன்ஷன் மேலாளரிடமிருந்து அழைப்பு வர ‘வாசிங்க வந்துர்ரேன்’ என்று சொல்லிவிட்டு ஹசன் பண்டிட் படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.\nஎதிரே இருக்கும் மும்மூர்த்திகளின் படத்தைப் பார்த்தேன். இசை தவழும் அறையின் தியானத் தன்மையை மனதில் நினைந்து கண்கள் மூடி வணங்கினேன். ஹார்மோனியத்தைத் தொட்டு வணங்கிவிட்டு இடது கையால் பெல்லோஸ் அழுத்தி வலது கை கட்டை விரலால் மத்திமஸ்தாயியின் ஸட்ஜமம் தொட்டேன். சப்தமே இல்லை. பெல்லோஸ் கொஞ்சம் அழுத்திப் போட்டு ஸட்ஜமத்தோடு நடுவிரலால் பஞ்சமத்தையும் சுண்டு விரலால் மேல் ஸட்ஜமத்தையும் சேர்த்து அழுத்தினேன். ஸ்வரங்கள் ஊமையாய் இருந்தன. ஒலிக்கவே இல்லை. பதட்டத்தோடு பெல்லோஸை வேகவேகமாக அழுத்தி சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் வாசிக்க… மாயமாளவ கௌளைக்குப் பதில் புஸ்புஸ் என்று காற்றுதான் வந்தது. பெல்லோஸை இன்னும் லாவகமாக அழுத்தி கீழ்ஸ்தாயி, உச்சஸ்தாயி என்று மேலும் கீழும் உள்ள கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தினேன். ஸ்வரங்கள் பேசவே இல்லை. கொஞ்சங்கூட ஒலி எழவில்லை. என் ஹார்மோனியமே எங்கே உன் மணிமணியான காத்திரமான ஸ்வரங்கள். ஆஸ்துமாவில், மரணப்படுக்கையில் கிடக்கும் முருகசிகாமணிப் பாகவதரின் கடைசி மூச்சு போல ஹார்மோனியத்திலிருந்து காற்றுதான் வந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ���துபத்தியின் புகை வளையம் சுழித்துப் பெரிதாகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.\n– செப்டம்பர் 2002, கணையாழி\nநன்றி : செழியன் , ஹனீபாக்கா , சென்ஷி\nமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் , தமிழ்த் திரை உலகில் – வெங்கட் சாமிநாதன்\nசெழியனின் விகடன் சிறுகதை – சுரேஷ் கண்ணன்\nமிஸ்டர் மார்க் – செழியன் சிறுகதை\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a8/price-in-panaji", "date_download": "2020-11-28T02:32:12Z", "digest": "sha1:VBZOF6T7MH7Q6KYTGVRNHC7RBMGH2ROH", "length": 12449, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 பான்ஜி விலை: ஏ8 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஏ8road price பான்ஜி ஒன\nபான்ஜி சாலை விலைக்கு ஆடி ஏ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பான்ஜி : Rs.1,85,41,232*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி ஏ8 விலை பான்ஜி ஆரம்பிப்பது Rs. 1.56 சிஆர் குறைந்த விலை மாடல் ஆடி ஏ8 55 tfsi மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ8 55 tfsi உடன் விலை Rs. 1.56 சிஆர். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ8 ஷோரூம் பான்ஜி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பான்ஜி Rs. 1.38 சிஆர் மற்றும் பேண்டம் விலை பான்ஜி தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nஏ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்ஜி இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபான்ஜி இல் Rolls Royce Phantom இன் விலை\nபான்ஜி இல் கொஸ்ட் இன் விலை\nபான்ஜி இல் Rolls Royce Dawn இன் விலை\nபான்ஜி இல் sf90 stradale இன் விலை\nபான்ஜி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ8 mileage ஐயும் காண்க\nஆடி ஏ8 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ8 விதேஒஸ் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஆடி ஏ8\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ8 இன் விலை\nபோர்வோரிம் Rs. 1.85 சிஆர்\nகோவா Rs. 1.85 சிஆர்\nமங்களூர் Rs. 1.94 சிஆர்\nபுனே Rs. 1.86 சிஆர்\nமும்பை Rs. 1.84 சிஆர்\nதானே Rs. 1.83 சிஆர்\nபெங்களூர் Rs. 1.94 சிஆர்\nஐதராபாத் Rs. 1.88 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995762", "date_download": "2020-11-28T01:29:54Z", "digest": "sha1:QUP3KPHSOMRS5OHTT4EU26ZW4IZBFOYO", "length": 7612, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கோழிப்பண்ணைகளில் இருந்து ஊருக்குள் படையெடுக்கும் ஈக்களால் நோய் அபாயம் பொதுமக்கள் பீதி | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nகோழிப்பண்ணைகளில் இருந்து ஊருக்குள் படையெடுக்கும் ஈக்களால் நோய் அபாயம் பொதுமக்கள் பீதி\nநாமகிரிப்பேட்டை, அக்.1: நாமகிரிப்பேட்டை மற்றும் அருகில் உள்ள உள்ள ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வெள்ளக்கல்பட்டி, அக்காலம்பட்டி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகளில் ஈக்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து ஊருக்கு படையெடுப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பண்ணைகளை சரியாக பராமரிக்க��ததால், ஈக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்கிருந்து குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் ஈக்கள், உணவு பொருட்களின் மீது அமர்வதால் உருவாகும் கிருமிகள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஈக்களினால் மர்ம நோய் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.எனவே, கோழிப்பண்ணைகளில் இருந்து படையெடுக்கும் ஈக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nசபரிமலைக்கு செல்ல கொரோனா பரிசோதனை செய்யும் ஐயப்ப பக்தர்கள்\nமத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் சாலை மறியல்\nதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்\nபுதுமண தம்பதி சென்ற கார் டேங்கர் லாரி மீது மோதியது\nமனைவி பிரிந்து சென்றதால் வங்கி ஊழியர் தற்கொலை\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626520", "date_download": "2020-11-28T02:44:49Z", "digest": "sha1:67444DEGQWOQBCCF3HQQZEQSKIMMJCPJ", "length": 7771, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகாவல்துறைக்கு சொந்தமான நி��த்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்\nதென்காசி: காவல்துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்ற தென்காசி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஊழியர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆறுமுகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nகாவல்துறை போலி ஆவணம் தென்காசி சார்பதிவாளர் பணியிடை நீக்கம்\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/10/mamatas-letter-to-prime-minister-modi-3501967.html", "date_download": "2020-11-28T01:18:13Z", "digest": "sha1:PXZACLUKKEIFAHBCYFV5XJQBZ52XCMIZ", "length": 11312, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்\nமேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி\nகொல்கத்தா: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக மம்தா எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:\nநாட்டில் அத்தியாவசியப் பொருள்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்து நிலைமை மோசமடைந்து வரும் சூழ்நிலையில் இந்த கடிதத்தை எழுகிறேன். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அவசரமாக முடிவெடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் வரத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே விலை உயா்வைக் குறைக்க முடியும். விலை உயா்வால் பொதுமக்கள் பெரும் துன்பத்தை எதிா்கொண்டு வருகின்றனா்.\nஒன்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வேளாண் பொருள்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிக்க வேண்டும். தங்கள் மாநிலத்தில் எந்த வகையான அத்தியாவசியப் பொருள்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறாா்கள் என்பது மாநில அரசுகளுக்குதான் அதிகம் தெரியும். மேலும், மக்களின் துன்பத்தைக் கண்டு மாநில அரசுகள் தொடா்ந்து அமைதியாக ���ருக்க முடியாது. முக்கியமாக உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயா்ந்துவிட்டது என்று தனது கடிதத்தில் மம்தா சுட்டிக்காட்டியுள்ளாா்.\nமுன்னதாக, கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/173637?ref=archive-feed", "date_download": "2020-11-28T02:41:08Z", "digest": "sha1:SIRLFOMRZMHZR7M6ZME2JMATBF3HMQNW", "length": 13879, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nவவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் 2 ஆயிரம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் உள்ளடங்களாக 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்��னர் என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nமாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்குரிய வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.\nவவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என்பவற்றிக்கு 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களும் இணைந்து தேர்தல் கடமைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.\nநாளை வவுனியா மாவட்டத்தில் உள்ள 148 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கக் கூடிய முறையில் இந்த 148 வாக்களிப்பு நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதற்போதைய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த அந்த வாக்களிப்பு நிலையங்களில் தான் வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறும்.\nஇருந்தாலும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் சிலவற்றை காரணமாகக் கொண்டு வவுனியா மாவட்டத்தில் 56 வாக்கு எண்ணும் நிலையங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.\nஅந்த நிலையங்களில் வாக்கு எண்ணப்பட்டு வட்டார முடிவுகள் மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் முடிவுகள் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகம் ஊடாக வெளியிடப்படும்.\nஇந்த தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியா மாவட்டத்தில் 2,000 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இருந்து உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலர்கள் 155 பேரை அழைத்து இருக்கின்றோம்.\nவவுனியா மாவட்டம் முழுவதும் 39 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒவ்வொரு உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்துள்ளோம்.\nவாக்களிப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் என 7 மகா வலயங்களையும் உருவாக்கியிருக்கின்றோம். 10 ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்��ுகின்ற நடவடிக்கையும் இடம்பெறும்.\nபொலிஸார், விசேட அதிரடிப்படையினர் என 1500 பேர் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை உடன் பதவி நீக்க வேண்டும்\nதமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு\nவடக்கு உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வுக்கான திகதி அறிவிப்பு\nபுதிய உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பம்\nஉள்ளூராட்சி சபைகளில் பதவி வகித்தவர்களுக்கு முன்னுரிமை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vishal-directing-thupparivalan-2.html", "date_download": "2020-11-28T01:40:26Z", "digest": "sha1:DH4EB7QJMDV3NASHSK3H3CSGZ5NGH3XA", "length": 7271, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'துப்பறிவாளன்-2' படத்தை தானே இயக்கும் விஷால்!", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\n'துப்பறிவாளன்-2' படத்தை தானே இயக்கும் விஷால்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ’துப்பறிவாளன்‘ திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த கூட்டணியில் ’துப்பறிவாளன்-2‘ தொடங்கியது.\n'துப்பறிவாளன்-2' படத்தை தானே இயக்கும் விஷால்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ’துப்பறிவாளன்‘ திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த கூட்டணியில் ’துப்பறிவாளன்-2‘ தொடங்கியது.\nஆனால், படம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இதிலிருந்து இயக்குநர் மிஷ்கின் விலகினார். இதனால் அடுத்து இப்படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. திடீர் திருப்பமாக துப்பறிவாளன்-2 படத்தை தானே இயக்குவதாகவும், இன்று மாலை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுமென விஷால் அறிவித்துள்ளார்.\nடிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்\nஇறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’\nஆஸ்கர் விருது போட்டிக்கு ஜல்லிக்கட்டு படம் தேர்வு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி வெற்றி\nசைதை துரைசாமியின் மகன் இயக்கும் ’என்றாவது ஒருநாள்’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6277:-25-&catid=40:2011-03-15-21-08-31&Itemid=52", "date_download": "2020-11-28T02:47:49Z", "digest": "sha1:K7KANYXE3Q3MSYS37ONUCPOZ2ADRKRUB", "length": 32881, "nlines": 187, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nWednesday, 28 October 2020 12:28\t- வ.ந.கி -\tபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட\n'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.\nஇதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nஅவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc\nஇத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:\n1. நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும் - - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -\n2. .கொடு மனக் கூனி தோன்றினாள் முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை ) -\n3. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் - முனைவர். துரை. மணிகண்டன் , உதவிப் பேராசியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி,பெரம்பலூர் -\n4.‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -\n5. என் ஆதர்ஸம் என் ஆசான் என் நண்பன் - பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -.\n6 .கனடியத் தமிழ் சினிமா உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை - - குரு அரவிந்தன் -\n8. பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன் -\n9. ராஜா ராஜாதான். -- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -\n11. (மீள்பிரசுரம்) நான் ஏன் எழுதுகிறேன்\n12. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல் (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்) - கே.பாலமுருகன் (மலேசியா) -\n13. மீள்பிரசுரம்: மனக்கண் முடிவுரை\n14. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர் பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா\n16.‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு - முனைவர் ந.ரவீந்திரன் -\n17. அவ்வை சண்முகமும், நாடக கலையும் - - சுதர்சனம் கணேசன் -\n18.முனைவர் பால சிவகடாட்சத்தின் சரசோதிமாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வை சோதிடமாலைக்கு ஓர் மாலையா\n19. கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. - முனைவர் ஆர்.தாரணி -\n20. திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா - முருகபூபதி -\n21 .திரும்பிப்பார்க்கின்றேன்: சமரசங்களுக்குட்படாத படைப்பாளி - பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் - முருகபூபதி -\n22. ஜோ.டி.குரூசும் ஹேமமாலினியும் ஜெயமோகனும் - - யமுனா ராஜேந்திரன் -\n23. ஏ.ஜே.கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி - - யமுனா ராஜேந்திரன் -\n24. சங்ககால இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த பதிவுகள் - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\n25. தொல்காப்பியர் காட்டும் ஐந்திணைகளின் அமைப்பும் ���வற்றின் எழிலும் - -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nகலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது \nஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nகுறுநாவல்: 'லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனா'\nஅடவி: குறைந்த விலையில் எழுத்தாளர் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்'\n மக்கள் பாடகர் சிற்பிமகன் நினைவரங்கம்\nசிறுகதை: வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..\nரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி ���ொற்பொழிவு\nஇன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்\nஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் \nரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: ஈழத்தில் கண்ணகி வழிபாடு\nஅமரர் பூநகரான் வழியில் அவர் மகள் ஊடகவியலாளர் அபி குகதாசன்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:25:22Z", "digest": "sha1:HDUYSNUHEVYHX6XP3KPRWW6BY56MO3K4", "length": 26358, "nlines": 107, "source_domain": "sirukadhai.com", "title": "வருணம் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nகாலைத் தபாலில், கோமதியின் திருமணப் பத்திரிகை வந்திருந்தது. உறையைப் பிரிப்பதற்கு முன்பே, அதன் மீதிருந்த கையெழுத்து ரொம்ப நாள்களுக்கப்புறம் கண்களில் சட்டென்று ஈரமாய்ப் பதிந்தது. மணமகனின் பெயரை உடனே படிக்க அனிச்சையாய்த் தாவிய மனதை அடக்கிக் கொண்டு உறையை��் பிரித்தான். எதிர்பார்த்த ஒன்றுதான்-உள்ளே அழைப்பிதழில் பார்வை நிலைதத அதே சமயம், கோமதியின் மனக்கதவு திறந்து கொண்ட அந்த நாள் ஞாபகத்தில் வந்தது.\n“ நா விருப்பப்பட்ட எதையும் எனக்குத் தர மாட்டேன்னு அப்பா இது வரைக்கும் மறுத்ததே இல்ல. இந்த விஷயத்துலயும் விட்டுக் கொடுப்பார்னு தான் நெனைக்கிறேன்…”\n-நம்பிக்கை நிறைந்த கண்களின் பிரகாசத்துடன் கோமதியிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.அவளது நம்பிக்கை பொய்யாகி விடக் கூடாதே என்ற கவலை மனதின் மூலையில் தலைகாட்டாமல் இல்லை. ஆனால், அவளது நம்பிக்கைக்கான பலமான அடித்தளம் கோமதி தன் அப்பாவுக்கு எழுதியிருக்கும் அந்தக் கடிதமென்று பட்டது.இதை விடவும் வேறு பொருத்தமான வார்த்தைகளால் இந்த விஷயத்தை வேறு யாராலும் விவரிக்க முடிந்திருக்காது என்று நினைக்க வைக்கும்படியான வார்த்தை களால் வடிக்கப்பட்ட கடிதம் அது. இப்படி ஒரு கடிதத்தை எழுதுவதற்குக் கோமதியால் முடியும் என்று அதைப் படிக்கத் தொடங்கிய அந்த நிமிடம் வரையிலும் அவன் நினைத்ததேயில்லை. ஒரு நாலுவரிக் கார்டில் எழுதக் கூட ஒரு மணி நேரம் ஆகும் அவளுக்கு.\nஅன்றைக்குக் காலையில், கோமதி ஆபீசுக்குள் நுழைந்ததுமே நேராக அவனை நோக்கி வந்த போது சாதாரணமாகச் சிரித்தபடி ‘குட்மார்னிங்’ சொன்னான். பதிலுக்கு அவள் குட்மார்னிங் சொல்லாதது ஆச்சரியமாக இல்லை.பலமுறை அவளிடம் இவன் கவனித்ததுதான் அது. ரொம்பவும் ஆர்வமாக இவன் பேச முற்படுகிற சமயங்களில் அவள் அதைக் கவனிக்காமல் கூட போயிருக்கிறாள். முதல் ஓரிரண்டு சமயங்களில் அப்படி கவனியாமல் கோமதி போனபோது, சட்டென்று மனதில் உடைந்து நொறுங்கியவற்றை இன்னமும் இவனால் வெளியே எடுத்துப் போடவே முடிந்ததில்லை. பிறகு ஒருமுறை அவளே அதைப்பற்றிச் சொன்ன போதுதான் கோமதியின் இயல்பே அது என்பது தெரிந்தது.\n“ மனசுல எதையாச்சும் நெனைச்சுக்கிட்டே இருப்பேன் சார், அப்ப யார், எவ்வளவு முக்கியமான விஷயத்தச் சொன்னாலும் அதைக் காதும் வாங்காது,மனசும் வாங்கிக்காது…”\n-இப்படி கோமதி சொன்ன போதுதான், இது இவனுக்கும் பொருந்துகிறது தானே என்று உறைத்தது.\nகோமதி தன் சீட்டுக்கு நேராகப் போய்க் கோமதி உட்கார்ந்து விட்டதை இவன் கவனித்தான்.\nஅரைமணி நேரம் கழித்து, வேளையில் மூழ்கியிருந்த இவன் கவனம் கலைந்து நிமிர்ந்த போதுதான் கோமதி இவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது கண்களில் பட்டது.இவன் எப்போது நிமிர்ந்து பார்ப்பான் என்று காத்திருந்தது போல் கோமதி உடனே எழுந்து இவன் அருகே வந்தாள்.\n“சார், லஞ்ச் டைம்ல உங்ககிட்டக் கொஞ்சம் பேசணுமே…”\nஉடைந்து தளும்புகிற குரல்.அந்த வார்த்தைகளின் தழுதழுப்பில் இவன் சங்கடபட்டாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ ஒ,பேசலாமே… “\n“ இந்த லெட்டரப் படிங்க சார்…”\nடைனிங் ஹாலின் இடது கோடியிலிருந்த டேபிளின் மேல் டிபன் பாக்சைத் திறந்து வைத்துக் கொண்டு கோமதி இவனிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அந்த முகம் இவனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. கோமதியின் வழக்கமான முகமும் சிரிப்பும் துலக்கி வைத்த வெள்ளிக் குத்துவிளக்குப் பிரகாசத்துடன் ஒளிர்பவை. பளீரென்ற அந்தப் பிரகாசத்தின் தூல அடையாளமாய் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தது போல் மின்னுகிற ஈர உதடுகளும், பற்களும்.\nஅவளுடைய இன்றைய இந்தச் சங்கடம் தோய்ந்த முகம் கோமதிக்குப் புதியது;பொருத்தமில்லாததும் கூட.\nமனதின் உளைச்சலை அடக்கியபடி, கடிதத்தின் வாசகங்களில் தனது கவனத்தைக் குவித்தான் இவன் :\n“…அப்பா என்ற முறையில், என்னையும் அக்காவையும் பற்றி நீங்கள் எவ்வளவு கவலைப் படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அக்காவும், மாமாவும் அவர்களுடைய வீட்டில் போட்டுக் கொள்ளும் சண்டையும் தெரியும், அப்பா. அக்காவைப் படிக்க வைத்தீர்கள்தானே எதற்காக அக்காவால் தன் படிப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை… அவள் இப்போது இருக்கிற நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது…\nஅக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் உங்களைத் திட்டுகிற அளவுக்கு எங்களைச் சிறு வயதிலிருந்து சுதந்திரம் கொடுத்து வளர்த்தீர்கள். நாங்கள் எதைக் கேட்டாலும் அதை மறுத்ததே இல்லை. ஆனால், அக்காவின் திருமணப் பேச்சின் போது,அவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விட்டீர்கள். அவள் யாரையும் காதலித்திருக்க வில்லை;படித்து விட்டு வீட்டில்தான் இருந்தாள். வேலைக்குப் போகிறேன் என்று கூடச் சொல்லவில்லை…\n“இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாமே அப்பா…கொஞ்ச நாளைக்கு இப்படியே விடுங்க என்னை …” என்றுதானே அவள் சொன்னாள்\nஎனக்கே கூட,அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.நீங்கள் கல்யாணப் பேச்சை எடுத்ததுமே அக்கா நாணிக்கோணிக் கொண்டு, ”போங்கப்பா…வெக்கமா இருக்கு…” என்று சினுங்குவாளாயிருக்கும் என்பது என் நினைப்பு. என்னதான் அக்காவுடனேயே வீட்டில் ஒன்றாக இருபத்து நாலு மணி நேரமும் இருந்தாலும், அவள் கூடப் பிறந்தவள்தான் என்றாலும் நமக்கு இந்த சக மனுஷர்களின், மனுஷிகளின் மனங்களில் என்ன இருக்கிறது என்று அனுமானிப்பதில் எவ்வளவு தவறு செய்கிறோம், இல்லையா அப்பா… இப்போது என் விஷயத்தில் நீங்கள் செய்திருக்கிற மாதிரி\n குற்றம் சாட்டுவதற்காகச் சொல்லவில் லைப்பா. எங்களை ஓர் எறும்பு கடித்து விட்டால்கூடப் பாம்பு கடித்து விட்ட மாதிரிப் பதறிப் போய் விடுகிற நீங்கள், அக்காவை எப்படி அந்த மாதிரியான ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டு விட்டு இருக்கிறீர்கள் என்பதுதான் என் ஆச்சரியம்.\nஅவளுடைய வாழ்க்கை இப்படியான பிறகும் எனக்கு வரன் தேடி பேசி முடிப்பதில் இவ்வளவு அவசரம் எதுக்குப்பா நான் உங்களுக்குப் பாரமாகிட்டேனா அப்பா நான் உங்களுக்குப் பாரமாகிட்டேனா அப்பா நான் வயதுக்கு வந்து அப்படி ஒண்ணும் அதிக வருஷங்கள் ஆகிடலைதானே நான் வயதுக்கு வந்து அப்படி ஒண்ணும் அதிக வருஷங்கள் ஆகிடலைதானே வீட்டுக் காரியங்கள் நடப்பதில் என் சம்பாத்தியத்துக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் குற்ற உணர்வு வந்து விட்டதா அப்பா\nசரி, இது ஒரு பக்கம் இருக்கட்டுமப்பா…\nநான் இங்கே என் ஆபீசில் என்னோடு வேலை பார்க்கும் ஒரு நண்பரை மணக்க விரும்புகிறேன் என்று சொன்னால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா,அப்பா.. ஏதோ அசட்டுத்தனமான ஒரு காதல் கதையாக இது முடிந்து போகுமென்று நான் நம்புகிறேன் அப்பா.\nஅவர் எனக்கு மேலதிகாரிதான். ஆனால், மிகவும் இனிய நண்பர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். என்னை, என் சுபாவங்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஒரே ஒரு பிரச்சினை: அது…அவர் நம் சாதிக்காரரில்லை. எஸ்.டி.கம்யூனிட்டி.நீங்கள் இதையெல்லாம் பொருட் படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் என் மனதை அவரிடம் பறிகொடுத்து விட்டேன். நாங்கள் இன்னும் மூணு வருசத்துக்குக் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பதாக இல்லை.அக்காவின் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை நானும் அவசரப்பட விரும்பவில்லை. அவருடைய ஒரே தங்கைக்குத் திருமணம் முடிந்து விட்டால்,அவரும் ப்ரீயாகி விடுவார்.\nநீங்கள் அவரை ஒருமுறை பார்த்துப் பேசினால் போதும் அப்பா. நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வீர்கள்.இந்த விஷயம் பற்றி நீங்கள் உடனே முடிவு சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லைப்பா. ஆனால், வேறு வரன் பார்க்கிற முயற்சிகளை நிறுத்தி விடுங்கள், அப்பா.\nகல்யாணம் பத்தி நெனைச்சாலே பயமாயிருக்குப்பா…ரொம்பவே பயமாயிருக்குப்பா…\nஉங்களால எண்ணப் புரிஞ்சுக்க முடியும்ப்பா, ப்ளீஸ்…இப்ப எனக்கு வேற வரன் பாக்காதீங்க.நான் விரும்புகிறவரை, நீங்கள் எப்போது சரி என்று சொல்கிறீர்களோ அப்போது கல்யாணம் பண்ணிக்கறேன், சரியாப்பா…\nஉங்கள் முடிவுக்குக் கட்டுப்படுவேன், அது எதுவாக இருந்தாலும்…”\n-கோமதியின் கடிதம் அதோடு முடிந்திருந்தது. அதைப் படித்து முடித்து நிமிர்ந்த இவனுக்குக் கண்கள் கலங்கியிருந்தன.\nநெகிழ்ந்து கசிந்த வார்த்தைகளில் இவன் சொன்னான் :\n“ரொம்ப நல்ல லெட்டர், கோமு…ஒங்க அப்பா நிச்சயம் இதுக்கு ஒத்துக்குவார்…”\n“தேங்க்ஸ் சார்,சரி,என்னோட சாய்ஸ் பத்தி என்ன நெனைக்கிறீங்க\n“ வெரிகுட் சாய்ஸ், கோமு. நம்ம பி.எம்.சாரப்போல ஒருத்தர் ஒனக்குக் கணவரா வர்றது ரொம்ப நல்ல விஷயம்…”\n“ சரி,இதுக்கு எங்க அப்பா ஒத்துக்கலைன்னா…\n நம்மள எதுக்கு இந்த வம்புல மாட்டி விடறான்னு பயப்படறீங்களா\n“ சேச்சே, இதுல வம்பு என்ன இருக்கு \n-கலகலத்துச் சிரித்தாள் கோமதி.மறுபடி பழைய பிரகாசம் திரும்பி விட்ட முகத்துடன் அவளைப் பார்த்த பொது மனம் நிறைந்து போனது இவனுக்கு.\nஅன்றைக்கு வீட்டுக்கு சாயங்காலம் போனதுமே அப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டதாக மறுநாள் காலை அலுவலகம் வந்ததுமே கோமதி சொன்னாள். அதைப் படித்து விட்டு, ஒன்றுமே பேசாமல் இவளைக் கூப்பிட்டுக் கடிதத்தைத் திருப்பித் தந்து விட்டாராம். அவரின் அந்த அமைதியும், மௌனமும் கோமதியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். அவளுடைய முகம் களையிழந்து குழம்பிப் போயிருந்தது.\nஒரு மாதம் ஓடியிருக்கும்.அன்றைக்கு வந்த உடனே அலுவலகத்தில் பி.எம்.அறைக்குப் போனாள் கோமதி. போன வேகத்தில் வெளியே வந்ததும்,நேராக இவனிடம் வந்தாள் அவள்: ”நான் ரிசைன் பண்ணிட்டேன், சார்… வரட்டுமா” என்று சட்டென்று சொல்லி முடித்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள். இவன் அதிர்ந்து நிமிர்ந்த போது அவள் இல்லை.\nகொஞ்ச நேரம் வரை அப்படியே திகைத்து உட்கார்ந்திருந்த அவன், எதிரே பார்த்தான். கோமதி தன சீட்டில் எப்போதும் போல் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. ‘கோமதி’ என்று அனிச்சையாகக் கூப்பிட்டு எதோ கேட்க வாயெடுத்தான்.\n“அவங்க அப்பவே போயிட்டாங்களே, சார்” என்றார் ஹெட்கிளார்க்.”ஒ,போயிட்டாங்களா” என்றான் இவன், அர்த்தமில்லாமல்.\nதிருமண அழைப்பிதழில்,மாப்பிள்ளையின் பெயருக்குக் கீழே ஒரு பக்கம் அவரின் அப்பாவின் பெயரும், மறுமுனையில் கோமதி அப்பாவின் பெயரும் ஒன்று போல் ஒட்டித் தொடர்ந்த ஒரே வாலுடன் அச்சாகியிருந்தன…\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/13/rain.html", "date_download": "2020-11-28T01:28:39Z", "digest": "sha1:XJXRJDFMCP2JOW36GMJT3JPUJ3ULGPDG", "length": 12319, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையை அலற வைத்த சூறாவளி: 3 பேர் பலி | 3 killed in heavy rains in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங��களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nMovies அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nAutomobiles கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையை அலற வைத்த சூறாவளி: 3 பேர் பலி\nமதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பயங்கர சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில்மரங்கள், மின் கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. இடி தாக்கியதில் 3 பேர் பலியாயினர்.\nதமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் சூறாவளியுடன் பயங்கர மழைபெய்தது. அதில் மதுரையில் தான் மிக பலத்த மழை பெய்தது.\nமதுரை நகரில் வியாழக்கிழமை காலை முதல் கடும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் நிலைமை திடீரென தலைகீழாக மாறியது.பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.\nஇடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த இந்த பயங்கர மழையால் நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலபகுதிகளிலும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டது.\nயானைக்கல் பகுதியில் பஸ் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பெரியார் பேருந்துநிலையம் முழுவதும் கடல் நீர் போல மழை நீர் தேங்கியது.\nசித்திரைப் பொருட்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பல அரங்குகள் சூறாவளிக் காற்றில் தூக்கி எறியப்பட்டன. இதனால்பொருட்காட்சிக்கு வந்தவர்கள் அலறி ஓடினர். இதையடுத்து பொருட்காட்சி ரத்து செய்யப��பட்டுள்ளது.\nஅவனியாபுரம் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருளாயி என்ற பெண் இடி தாக்கி இறந்தார். மேலூர் அருகே கீழப்பட்டி என்றகிராமத்தில், பாண்டி என்ற கூலித் தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார். கொட்டாம்பட்டி அருகே ஜவத்தான் பட்டி கிராமத்தில் வாலி என்றபெண் சத்துணவு அமைப்பாளர் மின்னல் தாக்கி இறந்தார்.\nமதுரை தவிர தேனி, பெரியகுளம், கம்பம், தேவதானப்பட்டி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை, இடி மின்னலுக்கு மாநிலம் முழுவதும் 5க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/norway-needs-more-children-prime-minister-erna-solberg-issues-desperate-plea/articleshow/67611877.cms", "date_download": "2020-11-28T02:15:44Z", "digest": "sha1:BB6PJMOABCVMZGTMMII6KKL756OAUPPT", "length": 12363, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதிக குழந்தை பெற்றுக்கொண்டால் அதிக சலுகை : பிரதமர் அறிவிப்பு\nஅதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என இலக்கை நிர்ணயித்துள்ளார் நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க். அதிக குழந்தைகள் தான் நாட்டிற்கு தேவை. குழந்தைகள் பெற்றெடுத்தால் அரசு சலுகை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.\nஅதிக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.\nஅதிக குழந்தைகள் பெற்றெடுத்தால் அரசு சலுகை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிரகால நலனை கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நார்வே பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளான ஐஸ்லாந்து, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் சமீக காலமாக குறைந்து வருவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.\nஇந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதோடு, குறைவான குழந்தைபேறும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் என பல விஷங்களில் முன்னேறிய நாடுகளாகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் முன்னனியில் இடம்பிடித்துள்ள நாடுகளாக இவைகள் இருக்கின்றன.\nஇருப்பினும் இந்நாடுகள் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதனால் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நாட்டு மக்களுக்கு ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.\nஅதில், “நமது நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. இது நாட்டின் வருங்காலத்தை பாதிக்கும். எப்படியாவது இந்த பிரச்னையை தீர்க்கம் மக்கள் அதிக எண்ணிக்கைகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்து முடிப்பது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன். இதற்காக அரசு சலுகைகளையும் அளிக்க தயங்காது.” என கூறி உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டாம் ஆதார் மட்டும் போதும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nஇந்தியாவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nதமிழ்நாடுஅதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா என்ன சொல்கிறார் கேப்டன் கப்பலின் நங்கூரம் பிரேமலதா\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nபாலிவுட்2 வருஷமா படமே இல்ல, குண்டாகிட்டேன்: இளம் நடிகரின் சோகக் கதை\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/supreme-court-refuses-to-give-pressure-cooker-symbol-to-ttv-dinakarans-party-amma-makkal-munnetra-kazhagam-/articleshow/67879066.cms", "date_download": "2020-11-28T02:43:03Z", "digest": "sha1:EGS2BICKL5L64BPPPIY6FSSVBVEDRIRD", "length": 13991, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம்\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் காலாமானார். இதையடுத்து அதிமுக சசிகலா தினகரன் அணி – ஓபிஎஸ் இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதில் இரட்டை இலை சின்னமும், அதிமுக கட்சிப் பெயரும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வழங்கியது.\nஇதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nமேலும், டெல��லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் வழக்கை 4 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒரு வேளை 4 வாரங்களுக்குள் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்காத பட்சத்தில், தேர்தல் ஏதேனும் அறிவிப்பு வந்தால், அந்த தேர்தலை கருத்தில் கொண்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nதினகரனின் அமமுக பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கபடாத கட்சி என்பதால், அதற்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதனால், தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nDirector Balakrishnan Arrest: மனைவியை துண்டு, துண்டாக்கிய தமிழ் திரைப்பட இயக்குநர்; காட்டி கொடுத்த டாட்டூ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nகிரிக்கெட் செய்திகள்‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-28T02:59:10Z", "digest": "sha1:EYNMMITITSKXHXGU3KHK5YJENYTBES4S", "length": 5919, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கதிர்வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மின்காந்த நிழற்பட்டை‎ (1 பகு, 11 பக்.)\n► மின்காந்தக் கதிர்வீச்சு‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2019, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2013/03/11032013.html", "date_download": "2020-11-28T01:54:50Z", "digest": "sha1:MRSRASVBYFYB2XW4IWV6U47EXTB2XVRP", "length": 27770, "nlines": 235, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் - 11032013", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் - 11032013\nஇரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா என்னுடைய தன���னம்பிக்கை மட்டம் குறைந்துக்கொண்டிருந்தது. படுக்கையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவினேன். ராஜூ முருகனின் வட்டியும் முதலும். அதை படிக்கக்கூடிய மனநிலை அப்போது இல்லை. வேறொரு சுஜாதா புத்தகத்தை எடுத்தேன். சுமார் இருபது பக்கங்கள் வரை படித்திருப்பேன். எனக்குள் ஒரு ஊக்க மருந்து ஊசி ஏற்றப்பட்ட உணர்வு. நல்லதோ, கெட்டதோ, மொக்கையோ மனதில் தோன்றுவதை எழுது என்று என்னை உந்தித்தள்ளுகிறது. அதனால் தான் அவர் வாத்தியார் என்றழைக்கப்படுகிறார் போல.\nசமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரை, சுஜாதா பாமரர்களுக்கு மட்டுமே மேதை என்கிற தொனியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்கிபீடியா போன்ற சோர்ஸில் இருந்து, நாட்கள், வாரங்கள், மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பதில் சொல்வாராம். ஹாய் மதனும் அப்படித்தானாம். மேலும் சுஜாதா பெருசா எதையும் சாதிக்கவில்லை. சாகித்திய அகாடமி வாங்கவில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று நிறைய புலம்பல்கள். அய்யா... மதன் எழுதிய வரலாற்று புத்தகங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா அவையெல்லாம் விக்கிபீடியாவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதா சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் சரி, சுஜாதாவும் மதனும் இணையத்திலிருந்து தான் சோர்ஸ் எடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். யாரால் சோர்ஸ் இல்லாமல் எழுத முடியும் கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.\nபிரபலமான எழுத்தாளர் நல்ல சிறுகதை எழுத முடியாது; அது காப்பியாக இருக்க வேண்டும்.பிரபல நடிகர் நன்றாக நடிக்க முடியாது; நடித்தால் அது மார்லன் பிராண்டோவைக் காப்பி அடித்தது. நண்பர் கமல்ஹாசன் ஒரும���றை, “நான் சின்ன தப்பு பண்ணாக்கூட ஏன் சார் அத்தனை க்ரிடிக்கலாக இருக்காங்க” என்று கேட்டார். காரணம் கமல்ஹாசன் என்பது ஒரு எஷ்டாப்லிஷ்மென்ட். அதைச் சாடுவது நவீன மனிதனின் முக்கியமான பொழுதுபோக்கு.\nபொதுவாக என்னை பேட்டி காண வருகிறவர்கள் என்னிடம் தவறாமல் கேட்கும் கேள்வி ‘நீங்கள் இதுவரை சாதித்தது என்ன’ ஒரே ஒரு ஆத்மிக்குத்தான் அதற்கு ‘நான் உன்னை பேட்டிக் காண வராம நீ என்னை பேட்டி காண வந்திருக்கிறாயே, அதான்யா சாதனை' என்று பதிலளித்தேன்.\nசுஜாதாவை சாடும் பழமை பேசிகளுக்கான பதில் அது.\nஅலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமையல் போட்டி நடந்தது. கலந்துக்கொண்ட பன்னிரண்டு அணிகளில் இரண்டு மட்டுமே ஆண்கள் அணி. நியாயமாக பெண்களை அந்த போட்டியில் கலந்துக்கொள்ளவே அனுமதித்திருக்க கூடாது. ஆண்கள் மட்டும் சமைத்து அதை பெண்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ட்ரிபியூட். ஆனால் அதன் ‘பின்' விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதால் பெண்களையே சமைக்க விட்டுவிட்டார்கள். கேலிகள் ஒருபுறம், மகளிர் தினத்தன்று என்னுடைய நல்வாழ்வில் பங்காற்றிய மகளிரை எண்ணிப்பார்த்தேன். (i mean counting). என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.\nஇதோ அதோ என்று ஒருவழியாக விஸ்வரூபம் ஆரோ 3Dயில் பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறக்கும்போது மட்டும் ஏதோ நம் தலைக்கு மேல் பறப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மற்றபடி சிறப்பாக எதுவுமில்லை அல்லது விஸ்வரூபம் அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ற படமில்லை. எப்படியோ பார்த்தாகிவிட்டது, இனி பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்காது. அதற்காக நூற்றி ஐம்பது ரூபாய் செலவு செய்யலாம். இன்னமும் ஆரோ 3Dயில் பார்த்தே தீருவேன் என்று செவ்வாய் இரவுகளில் தேவுடு காப்பவர்கள், C5, 6, 7 அல்லது C12, 13, 14 போன்ற இருக்கைகள் கிடைக்குமாறு பார்த்து முன்பதிவு செய்யுங்கள். ஏனெனில் பல கோணங்களில் இருந்தும் ஸ்பீக்கர்கள் மிக அருகாமையில் அங்குதான் உள்ளன.\nநேற்று என்னுடைய மாமனாரோடு ஆல்பட் திரையரங்கில் வசந்த மாளிகை ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி கண்டேன். கர்ணன் பார்த்தபோது அவருக்கு நான்தான் அவருடைய மருமகன் என்று தெரியாது. நான் என்னுடைய பர்ஸை பிரித்தபோது அதில் அவருடைய மகளின் புகைப்படத்தை பார்த்திருப்பாரோ என்று கொஞ்சம் பதறினேன். அப்போது பலே பாண்டியா நடிகர் திலகம் போல மாமா அவர்களே என்று பம்மிக்கொண்டிருந்தவன் இப்போது என்ன மாமா செளக்கியமா என்று பருத்திவீரன் கார்த்தி மாதிரி கெத்து காட்ட முடிகிறது. வசந்த மாளிகை பார்த்ததைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைத்தேன். அங்கே கண்ட எழுச்சியை சில வரிகளில் அடக்குவது சாத்தியமில்லை. அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.\nஹி ஹி ஹி... கேப்பி சிவராத்திரி...\nபிரபா சுஜாதாவை பற்றிய அந்த கெக்கேபிக்கே பதிவை நானும் படித்தேன். சுத்த பேத்தலான பதிவு. உங்களது கருத்து சரியே.\nசுஜாதாவை பற்றி பேசியவர்களுக்கு சரியான சாட்டையடி..\nபிரபா, நீங்க முன்பே 7.1 இல் அல்லது டால்பி ஒலியில் பார்த்திருந்தால் ஆரோவில் மேல் இருந்து வரும் ஒலி மட்டும் கூடுதலாய் கேட்கும்..\nஅடுத்த பதிவு வசந்த மாளிகையா\nஉலக சினிமா ரசிகன் said...\nபிரபா...அவன் மன நிலை பிறண்டவன்.\nஅவன் தமிழ்நாட்டில் பிறந்த யாரையாவது கொண்டாடி இருக்கானா \nவெள்ளைக்காரன் மலத்தை சந்தனமாக பூசும் கூட்டத்தில் ஒருவன் அவன்.\nவிஸ்வரூபத்தை ஆரோ 3டியில் பார்க்க வேண்டும் என்ற வேகம் தங்கள் பதிவைப்படித்த பின்னும் குறையவில்லை.\nவாய்ப்பும் வசதியும் ஏற்படுத்திக்கொண்டுதான் வர வேண்டும்.\nஇல்லையென்றால் வீட்டில் போஜனம் ஸ்டாப்பாகி விடும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n உங்களுடைய வலைப் பதிவிற்கு அதிகமாக வந்ததில்லை\n2012 இல் அதிகமாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.அந்தமான் பயணக் கட்டுரையில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன்.எழுத்து நடையில் ஒரு தனித் தன்மை காணப்படுகிறது.\nஇந்தப் பகுதியில் எழுதப்பட்டுள்ளவை சுவாரசியமாக உள்ளது.\n\"பிரபா ஒயின்ஷாப் - \"\nஇந்த தலைப்பிற்கு காரணம் ஏதேனும் உள்ளதா\nநன்றி கோவை ஆவி... 7.1 படம் எதையும் இதுவரை பார்த்ததில்லை...\nஉசிர... வசந்த மாளிகை பார்த்தபோது உங்களை நினைத்துக்கொண்டு தான் பார்த்தேன்...\nநீங்கள் இதுவரை விஸ்வரூப���் ஆரோ 3D பார்க்கவில்லையா நீங்கள் பறந்துவந்த வேகத்தில் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டுமே...\nபிரபா ஒயின்ஷாப் தலைப்பு நகைச்சுவை காட்சியில் இருந்து எடுக்கப்பட்டது... தவிர, பலவகை சரக்குகள் கிடைக்கும் என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்...\n//இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. //\nஉண்மை தான் பழைய கிக் இல்லை\nமேமாதம் முடியட்டும் பிறகு வரும் பதிவைப் பார்க்கலாம்\n//வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும்//\n//கிமுவில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதும்போது டைம் மிஷினில் கிமுவுக்கு போய் பார்த்துவிட்டு வந்தா எழுத முடியும் நினைவில் கொள்ளுங்கள் - தகவல்களை சேகரித்து எழுதுவதற்கு ஆங்கிலத்தில் reference என்று பெயர்.\nஅப்பறம் ஏன் இங்கிலீஷ் படத்த வெச்சு படம் எடுத்தா மட்டும் copy ன்னு சொல்றீங்க .\nஅதையும் reference ன்னு சொல்லலாம் அல்லவா பிலாசபி ..\n//என்னை பெற்றவள், மனைவி, தங்கை, அய்யம்மா (அப்பாவின் அம்மா) தவிர வேறு யாரையும் அப்படிச் சொல்ல முடியவில்லை. வேறு சிலரும் என்னை பண்படுத்தியிருந்தாலும் கூட அதே அளவில் புண்படுத்தவும் செய்திருக்கிறார்கள். பெண்கள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றவர்கள். சூதானமாக இல்லையென்றால் ஷூ துடைத்து விடுவார்கள்.\nஎல்லாம் அந்த மருவத்தூர் ஆதி பராசக்திக்குத் தான் வெளிச்சம் ....\n//இரண்டு வாரங்களாக ஒயின்ஷாப் எழுத முடியவில்லை. முடியவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று பத்திகள் எழுதுகிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட பயங்கர மொக்கையாக இருக்கிறது. எழுத்து வகையறாக்களில் மிகவும் சுலபமானது பத்தி எழுதுவது தான். அதுகூட முடியவில்லை என்றால் நான் டொக்கு ஆகிவிட்டேனா \nஅது என்ன உங்கள பத்தி நீங்களே எழுதிக்கிறது பேரு என்ன trend ஆ இல்ல strategy ஆ \nமே மாதம் முடிந்ததும் பதிவு வருதான்னு பார்க்கலாம் அய்யா...\n// அப்பறம் ஏன் இங்கிலீஷ் படத்த வெச்சு படம் எடுத்தா மட்டும் copy ன்னு சொல்றீங்க .\nஅதையும் reference ன்னு சொல்லலாம் அல்லவா பிலாசபி .. //\nகருத்தை சொல்வதற்கும், தகவலை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது... உதாரண��்திற்கு காந்தியை கோட்சே சுட்டார் என்று ஆங்கில புத்தகத்தில் இருக்கிறது என்றால் அதையே தான் தமிழிலும் சொல்ல வேண்டும்... ஏனெனில் அது தகவல் / செய்தி...\nகருத்து கூட ஒன்றிற்கு மேற்பட்டோருக்கு ஒத்துப்போகலாம்... ஆனால் கருத்தை வெளிப்படுத்தும் விதம், காட்சியமைப்பு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் காப்பி எனப்படுகிறது...\nமேலும், புத்தகங்கள் எழுதுபவர்கள் இறுதியில் reference புத்தகங்களை வரிசை படுத்தியிருப்பார்கள்... திரைப்படங்களில் அப்படிச் செய்வதில்லை...\nசொக்கன் எழுதிய மொஸாட் என்கின்ற இஸ்ரேல் உளவுத்துறை பற்றிய புத்தகம், ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திலிருந்து சில தகவல்களைப் பெற்று எழுதியது ஆனால் அதிக விற்பனையானது...சொக்கனின் புத்தகம்தான் யாரோ எழுதிய கில்மா கதையை பாக்கியராஜ் சொன்னால் அது மிக சுவராஸ்யமாக இருக்கும். சரித்திர தகவல்களை மதன் சொன்னால் சிறப்பு..சொக்கனின் புத்தகம்தான் யாரோ எழுதிய கில்மா கதையை பாக்கியராஜ் சொன்னால் அது மிக சுவராஸ்யமாக இருக்கும். சரித்திர தகவல்களை மதன் சொன்னால் சிறப்பு..சுஜாதாவும் அப்படியே யாரோ சொல்லிய மொக்கை செய்தியை, தகவல்களை சுஜாதா தன் பாணியில் எழுதினால் படிக்க சுவாரஸ்யம்..\nசுஜாதா இணைய விருது 2019\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nபிரபா ஒயின்ஷாப் - 11032013\nஅந்தமான் - பாராடங் சுண்ணக்குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-28T01:48:09Z", "digest": "sha1:FLJIVQ75N6KFDEXHX3KGLNBTMALGRGPP", "length": 4864, "nlines": 45, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "பார்வதி நாயர்", "raw_content": "\nமேல் உள்ளாடையின்றி போட்ஷூட் நடாத்திய பார்வதி நாயர் – செம ஹாட்டான பார்வதி நாயரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nதமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nபார்வதி நாயரின் செம ஹாட்டான லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nதமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீ��க்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nபார்வதி நாயரின் புதிய செம ஹாட்டான போட்டோஷூட் படங்கள்\nதமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nபார்வதி நாயரின் செம ஹாட்டான புதிய வைரல் போட்டோஷூட் படங்கள்\nதமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nவைரலாகும் பார்வதி நாயரின் செம ஹாட்டான போட்டோஷூட் படங்கள்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nபிக்பாஸ் வீட்டில் வெள்ளம் – நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பு – போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/51025/rocky-official-trailer", "date_download": "2020-11-28T01:45:46Z", "digest": "sha1:VGAPDAJBNAVU2CHCADHRF6N5CF4FHLQ6", "length": 3535, "nlines": 60, "source_domain": "www.top10cinema.com", "title": "ராக்கி ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇவ்வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nகடந்த வாரம் ‘உறியடி-2’, ‘நட்பே துணை’, ‘குப்பத்து ராஜா’, ‘குடிமகன்’, மொழிமாற்றுப் படமான ‘ஒரு கதை...\nவசந்த் ரவிக்கு வில்லனாகும் பாரதிராஜா\nராம் இயக்கிய ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும்...\nஜெயிலுக்குள் டான்ஸ் ஆடும் சஞ்சய் தத்\nஜெயிலுக்குப் போன பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் நடனமாடுகிறார்\nதேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/nov/10/labourer-killed-in-building-collapse-in-delhi-3502117.amp", "date_download": "2020-11-28T02:51:35Z", "digest": "sha1:XDZ6USFJYHJ37GLVP7LPVU5NOJESOUAA", "length": 4699, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி | Dinamani", "raw_content": "\nதில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி\nதில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.\nமேற்கு தில்லியின் திருநகர் பகுதியில் பழைய 3 மாடிக் கட்டடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில், சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வீரேந்தர் (வயது 22) என்ற இளைஞர் பலியானார்.\nதில்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில்,\n“திங்கள்கிழமை காலை 10:10 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததாக அழைப்பு வந்தது. மீட்பு நடவடிக்கைக்காக உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.\nடிச. 7 முதல் நாகர்கோவில்- மும்பை சிறப்பு ரயில் இயக்கம்\nஆனந்தூரில் கி.பி.10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிலை கண்டெடுப்பு\nகேரள எல்லையில் கரோனா பரிசோதனை முகாம்கள் அகற்றம்\nபாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோயிலில் பிரதோச வழிபாடு\nலஞ்சம் வாங்க அலுவலா்கள் வெட்கப்படாத நிலையே உள்ளது: உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி\nநிவர் புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர்\nநிவர் புயல்: முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர்\nகரோனா போராட்ட பயணத்தில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்\nகாலம் அறிதல்வள்ளலார் பொன்மொழிகள்குழந்தைகள் தினம் எது தெரியுமாகண்டுபிடி கண்ணே\nParaikulam Arulmigu Velliyambala Nathar Templeநிவர் புயல் நிவாரணம்புயல் நிவாரணம்மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கொசஸ்தலை ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/nov/22/russia-reports-24581-new-coronavirus-cases-in-past-24-hours-3509096.amp", "date_download": "2020-11-28T01:58:27Z", "digest": "sha1:VD3VNM2EUJ5T2PM6DCGR6QVEB4NXU27Y", "length": 4673, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "ரஷியாவில் புதிதாக 24,581 பேருக்கு கரோனா தொற்று உறுதி | Dinamani", "raw_content": "\nரஷியாவில் புதிதாக 24,581 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nரஷியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி���ரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் 24,581பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மொத்த பாதிப்பு 20,89,329 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 401 பேர் உள்பட இதுவரை 36,179 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதேநேரத்தில் தற்போதுவரை 15,95,443 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 457,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,575 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டு சுகாதாரத் துறை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.\nநேபாளத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 3 பள்ளிகள்: வெளியுறவுத் துறை செயலா் திறந்துவைப்பு\nபாலியல் குற்றங்களுக்கான அவசர சட்டம்: பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி\nமாட்டிறைச்சி இறக்குமதி விவகாரம்: தைவான் நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nபுதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்திய நோக்கியா\nகாலநிலை மாற்ற பாதிப்பால் குழந்தை பெறத் தயங்கும் தம்பதிகள்: ஆய்வில் தகவல்\nஜெர்மனியில் புதிதாக 22,806 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியது\nரஷியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: 27,543 பேர் பாதிப்பு; 496 பேர் பலி\nநிஜமான கிறிஸ்துமஸ் மரங்களை நாடும் அமெரிக்கர்கள்\nகாலம் அறிதல்வள்ளலார் பொன்மொழிகள்குழந்தைகள் தினம் எது தெரியுமாகண்டுபிடி கண்ணே\nParaikulam Arulmigu Velliyambala Nathar Templeநிவர் புயல் நிவாரணம்புயல் நிவாரணம்மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கொசஸ்தலை ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/69", "date_download": "2020-11-28T03:11:03Z", "digest": "sha1:SSXVJTVOGLVFKAHHEDVFN5FBOEVTAG63", "length": 4687, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/69\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/69\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/69\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/69 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t19464-topic?highlight=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T01:45:45Z", "digest": "sha1:D7YF7II7MNVOCMIQ2O4KMAIQ424E2RXT", "length": 3445, "nlines": 44, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "காவியம் - அவள் ஒரு காவியம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅகத்தியர் மகாகவி மாந்த்ரீக tamil துர்கா மணல் கன்னம் காவியம் பழமொழி Murugan தேரி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nமணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 4 தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை -17; தொலைபேசி: 4342926; தொலைநகல்: 044-4346082;\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=996358", "date_download": "2020-11-28T01:38:33Z", "digest": "sha1:K7AKU7BO6AGZ7QHNBALDUUAXVQJ3AJLM", "length": 9669, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவெற்றியூரில் வீணடிக்கப்பட்ட அரசு பணம் | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN கு��ுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nதிருவெற்றியூரில் வீணடிக்கப்பட்ட அரசு பணம்\nதிருவாடானை, அக்.20: திருவெற்றியூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கழிப்பறைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களின் வருகைக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nஇந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக ஊராட்சி சார்பில் கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரண்டு கழிப்பறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் உள்ள கழிப்பறை ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் பக்தர்கள் அங்கு செல்லாமல் கோயிலின் அருகே வெட்டவெளியில் இயற்கை கடன்களை கழித்து விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கோயிலின் அருகே கழிப்பறை கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையால் இரண்டு பக்கங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் இந்த கழிப்பறை திறந்து வைக்க வில்லை மூடியே கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் ஒதுக்குப்புறமாக தேவஸ்தான கழிப்பறை உள்ளதால் அங்கு செல்வதில்லை. எனவே மூடிக்கிடக்கும் கழிப்பறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள். இதுகுறித்து திருவொற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் உடனடியாக இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊராட்சி நிர்வாகம் இன்னும�� கழிப்பறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.\nமூக்கையூர் துறைமுகத்தில் சிதறி கிடக்கும் சங்கு,கழிவுகளால் துர்நாற்றம்\nபயிர்காப்பீட்டு திட்டம் குறித்து கலைக்குழுவினர் விழிப்புணர்வு\nஅரசு பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்\nஊரணியில் மூழ்கி சிறுமி பலி\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626522", "date_download": "2020-11-28T03:00:20Z", "digest": "sha1:VSY2I5PGXFB43H6IH7M4HCYGDIF3U54K", "length": 7955, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nநெல்லை: நெல்லை மதுரம் ஓட்டலில் வழக்கறிஞர் பிரம்மாவை தாக்கிய உரிமையாளர் ஹரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 8 பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டலுக்கு எதிரான புகாரில் நீதிமன்றத்தில் நுகர்வோர் ச��ர்பில் பிரம்மா வாதாட எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநெல்லை ஓட்டல் வழக்கறிஞர் வழக்குப்பதிவு\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/5278--2", "date_download": "2020-11-28T02:22:45Z", "digest": "sha1:BHYGQ5YGM2W7GDYZAEMYRSWI53U3HEFZ", "length": 6395, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2011 - 'இந்தப் பால் விற்பனைக்கல்ல...' |", "raw_content": "\nமூங்கில் தோப்பில் ஊடுபயிராக காளான் \nஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்\nதெம்பான வருமானம் தரும் தேக்கு \nநுனி மரம்... அடி மரம்..\nசிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதி தெரியுமா\nநெல் தூற்ற ஒரு கருவி...\nஏக்கருக்கு ரூ.1,50,000 செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி \nதிண்டாட்டத்தில் தென்னை நார்த் தொழில்..\n'பட்டினிச் சாவுகளுக்கு பதில் சொல்லுங்கள்\nதேனீ வளர்க்க விரும்புவோர் கவனத்துக்கு...\nசூரியகாந்தியை இருப்பு வைக்க வேண்டாம்\n'நமீதா நெல்லு... நயன்தாரா கரும்பு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:49:36Z", "digest": "sha1:F4UEDVTWKXBGWIJ5XQHHMPU34VJXCQM2", "length": 18906, "nlines": 286, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மட்டக்களப்பு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]\nஏ. எஃப். எம். சிப்லி\nஇலங்கை சீர் நேரம் (ஒசநே+05:30)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.\nஇம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.\n1881 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[2][5][6]\n1981 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[3][8]\nகாத்தான்குடி காத்தான்குடி எஸ். எச். முசம்மில் 18 6 14 40,201 11 0 11 40,237 6,706\nகோறளைப்பற்று வாழைச்சேனை டி. தினேஸ் 12 35 22,799 77 339 82 20 23,317 666\nகோறளைப்பற்று மத்தி பாசிக்கு��ா நிகாரா மெளயூட் 9 80 583 24,961 57 36 6 25,643 320\nகோறளைப்பற்று வடக்கு வாகரை எஸ். ஆர். ரகுலானயாகி 16 589 20,519 698 288 5 2 21,512 37\nகோறளைப்பற்று தெற்கு கிரான் கே. தனபாலசுந்தரம் 18 582 25,820 18 87 0 136 26,061 45\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி எம். சி. அன்சார் 8 17 65 22,070 7 0 2 22,144 1,303\nமண்முனை வடக்கு மட்டக்களப்பு சிறினிவாசன் கிரிதரன் 48 68 76,898 4,569 1,340 2,473 748 86,028 1,265\nமண்முனை பற்று ஆரையம்பதி வி. அருள்ராஜா 27 37 22,994 7,520 35 2 32 30,583 827\nமண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று களுதாவளை எஸ். சுதாகர் 45 63 60,457 12 192 5 28 60,694 963\nமண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை வி. தவராஜா 24 145 23,653 5 1,005 1 9 24,673 170\nமண்முனை மேற்கு வவுணதீவு வி. தவராஜா 24 352 28,199 13 180 0 0 28,392 81\nபோறதீவு பற்று வெல்லாவெளி ந. வில்வரெட்ணம் 43 182 35,719 8 355 2 6 36,090 198\nமட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[4]\nபதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் (2008)[f]\nமட்டக்களப்பு மாநகர சபை 54,948 0 11 1 0 7 19\nகோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை 645.00 21,202 12,419 10 1 0 0 0 11\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை 25.00 29,614 17,885 0 7 1 1 0 9\nமண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை 44.17 70,256 38,386 7 0 0 0 3 10\nமண்முனை தென்மேற்கு பிரதேச சபை 161.60 25,279 14,880 8 0 0 0 1 9\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2020, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/donald-trump-administration-reportedly-considering-to-suspend-h-1b-visas/articleshow/76336417.cms", "date_download": "2020-11-28T02:00:12Z", "digest": "sha1:XNWURS2DAFI5EMVRHZR3CQDQPZ4WV6UX", "length": 12906, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "h-1b visa: H-1B Visa: இந்தியர்களே உஷார்... விசா���ை நிறுத்த ட்ரம்ப் திட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nH-1B Visa: இந்தியர்களே உஷார்... விசாவை நிறுத்த ட்ரம்ப் திட்டம்\nஹெச்-1பி விசாக்களை நிறுத்திக்கொள்ள அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.\nஇந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் வேலைசெய்வதற்காக ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இதுபோல வேலைவாய்ப்பு தொடர்பாக இன்னும் சில விசாக்களும் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன. இந்திய ஊழியர்கள், முக்கியமாக ஐடி ஊழியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற ஹெச்-1பி விசா உதவியாக இருக்கிறது.\nஇந்நிலையில், ஹெச்-1பி விசா உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை நிறுத்திக்கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 115000 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், கொரோனாவால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்காக ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களை நிறுத்திக்கொள்ள டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் பல ஹெச்-1பி விசாக்கள் வழங்கப்படும். அடுத்த நிதியாண்டு வரை ஹெச்-1பி விசா வழங்குவதை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தத் தடை எத்தனை மாதங்களுக்கு இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், தடை நீங்கும் வரை இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் அமெரிக்காவில் வேலைபெற முடியாது. ஹெச்-1பி விசாக்களுக்கு அதிகளவில் இந்தியர்களே போட்டியிடுவது வழக்கம். எனினும், ஏற்கெனவே ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் வேலைசெய்வோருக்கு இந்த கட்டுப்பாடுகளால் எந்த ஆபத்தும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹெச்-1பி விசாவை நிறுத்திக்கொள்வது பற்றிய முன்மொழிதல்களை அரசு பரிசீலனை செய்துவருவதாகவும், இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனாவை ஓட ஓட விரட்டி அடிச்சிட்டோம் - கெத்து காட்டும் அந்த 9 நாடுகள் இவை தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹெச்-1பி விசா டொனால்ட் ட்ரம்ப் எச்-1பி விசா அமெரிக்கா united states h-1b visa cancel h-1b visa Donald Trump\nமதுரைஃபிரி 5ஜி வைஃபை முதல் முறையாக மதுரை பேருந்து நிலையத்தில்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு..\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுஇயன்றதை செய்வோம், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nசென்னைகிறிஸ்மஸ் , புத்தாண்டு...சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமதுரைசிறப்பு ரயில்கள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடக்கம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-28T02:48:54Z", "digest": "sha1:ZIJGM7F5OSUCXWPIDPILVUKP4QDWKOH7", "length": 7658, "nlines": 80, "source_domain": "tamilpiththan.com", "title": "ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் யார் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் யார் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்\nRasi Palan ராசி பலன்\nஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் யார் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்\nமுத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.\nவைரம்- வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும், அதாவது எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதை தெளிவாக்கி, அதிஷ்டத்தை அழைத்து வரும்.\nமாணிக்கம்- சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்று தர உதவுவதுடன், நம் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.\nமரகதம்- அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்.\nபுஷ்பராகம்- கண் பார்வையின் திறன் அதிகரிக்கும், திடீரென அதிர்ஷ்டங்களும் நம்மை தேடி வரும்.\nவைடூரியம்- எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை ஆகிய கோளாறுகள் வராமல் தடுத்து, எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும்.\nபவளம்- வீரம் அதிகரிப்பதுடன், கட்டு மஸ்தான, கம்பீரமாக உடலின் அமைப்பை பெறலாம்.\nமுத்து- உடல் குளிர்ச்சி அடையும், மனம் தெளிவாகும்.\nநீலக்கல்- ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும்.\nகோமேதகம்- உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்.\nஇத்தகைய ஒன்பது நவரத்தினக் கல்லினை கொண்ட ஒவ்வொரு ரத்தினத்திலும் ஒவ்வொரு பலன்கள் இருந்தாலும், இந்த நவரத்தின மோதிரத்தை அனைவரும் அணிந்துக் கொள்ள முடியாது.\nஒன்பது கல் மோதிரத்தை யார் அணியலாம்\nஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருக்க வேண்டும், ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ இருக்கலாம் அல்லது மேஷம் மற்றும் விருச்சிகம் ராசி இருந்தாலோ அல்லது பிறந்தாலோ மட்டுமே இந்த ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரத்தை அணியலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபொலிசாரிடம் சொன்ன திடுக் தகவல் ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்\nNext articleசனி திசை இந்த 6 ராசிகாரர்களுக���கு மட்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/04/02/cricket-gambling-788/?shared=email&msg=fail", "date_download": "2020-11-28T02:38:44Z", "digest": "sha1:PHHITMROAULKJVWO32PYEVSEPSXDCYRK", "length": 14700, "nlines": 144, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்", "raw_content": "\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nகிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்\nஇந்திய கிரிக்கெட் துரோகிகளின் பங்களிப்போடு அடிமைகளின் ஆட்டமாக தொடங்கி, கபில்தேவின் வருகைக்குப் பிறகு மக்களின் ஆட்டமாக மாறி பிறகு சூதாட்டமாக மாறிய சுருக்க வரலாறு.\nவிளையாட்டில் இட ஒதுக்கீடு வேண்டாம். தகுதி திறமையே வேண்டும். குருவிக்காரர்களும்.. மீனவர்களும் தங்கம் வெல்வார்கள். தமிழக கிரிக்கெட்டில் அய்யங்கார்கள் ஆதிக்கம்.\nIPL தடை செய்ய வேண்டும். வெஸ்ட் இண்டிசுக்கு எதிரான கண்ணோட்டம் ஆதிக்க ஜாதி கண்ணோட்டம். ஊழல் அதாங்க பாகிஸ்தான் காரன் புத்தி. IPL போட்டி மக்களுக்கு கொள்ளையடிக்க சொல்லிக் கொடுக்குது. சூதாட்டத்தை சட்டமாக்கலாம். இந்திய மரபே சூதாட்ட மரபுதான்.\nபெண்களை இழிவாக சித்தரிக்கிறது IPL கிரிக்கெட். மாணவர்களின் தேர்வு நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது IPL கிரிக்கெட். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறது IPL.\nசச்சின் தன் சாதனைகள் மூலம் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு பயன்படவில்லை. ஒரு நடிகனை விட பணமும் புகழும் சேர்த்துக் கொண்டார். பாரத ரதனா விருது கபில்தேவ் அல்லது தங்க மங்கை பி.டி. உஷாவிற்கு கொடுத்திருக்க வேண்டாம்.\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் லாரா. அவருக்கு இருந்த அரசியல் கண்ணோட்டம் வேண்டும்.\nதுரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26\nஇந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\nஇந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்\nபேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்\nதங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்\n8 thoughts on “கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்”\nபெரியார் இதப்பத்தி வெங்காயம்னு ஏதாவது சொன்னாரா\nஉங்களைப் போன்ற சம்பந்தமில்லாமல் கருத்து சொல்கிறவர்களை வெங்காயம் என்று சொல்லியிருக்கிறார்.\nநாத்திகர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளது இசுலாமிய வெறி சவுதி அரசு.இதை உங்க கருப்பு சட்டை சிகாமணிகள் ஏன் கண்டிக்கவில்லைஇசுலாமியனை கண்டித்தால் பின்விளைவுகள் கடுமையா இருக்கும் என்ற உங்க அய்யா பெரியாரு வழிப்படி நீங்களும் நடக்கிரீர்களா\nஇதைப்போல இனி நீங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் தரவிறக்க இணைப்பை மறக்காமல் பதிவிடவும்.\nPingback: அறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள் | வே.மதிமாறன்\nPingback: வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க.. | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nகடந்த காலம் பொற்காலம் நிகழ்காலம் இருண்ட காலம்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nபெரியார்; ஜாதி ஒழிப்பு வழியாகத்தான் கடவுள் மறுப்பு நிலைக்கு வந்தார்\n‘மதிமாறன் பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள்’\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை\nஅழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133122", "date_download": "2020-11-28T02:44:19Z", "digest": "sha1:MKUL5BYO4UJUBIQBTHGZPG5USUXRFOPO", "length": 14422, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்;கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் அறிக்கை - Tamils Now", "raw_content": "\nவங்கக��கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்;கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் அறிக்கை\n7.5 சதவீத ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் புரோஹித்தின் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் அறிக்கை\nதற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, போட்டி மாநில அரசை நடத்தி வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீடு உறுதி செய்த பின்னர்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை ஆளுநர் கருத்தில் கொண்டு உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n“பாஜக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் ‘நீட்’ தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்து, சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது.\nகடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளால் வழிநடத்தப்படும் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட்டுத் தடைசெய்வது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.\nதற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, போட்டி மாநில அரசை நடத்தி வருகிறார். மாநில முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களையும் நிராகரித்���ு மாவட்ட, மாநில அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்துவதில் தொடங்கிய அதிகார அத்துமீறல், ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, தற்போது அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சட்டபூர்வ கல்வி பெறும் உரிமையை மறுக்கும் உச்சத்தை எட்டியுள்ளது.\nஆளுநர் புரோஹித்தின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசின் முதல்வர், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக இயக்கத் தலைவர்கள் ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்கக் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்னரும் ஆளுநர் அலட்சியம் காட்டுவது தமிழ்நாட்டு மாணவர்களையும், சமூக நீதி சார்ந்த ஜனநாயக சக்திகளையும் ஆத்திரமூட்டும் செயலாகும்.\nஇது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆளுநர் உணர்ந்துகொள்ள வேண்டும். இளநிலை மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் ஒதுக்கீடு உறுதி செய்த பின்னர்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.\n7.5 சதவீத ஒதுக்கீடு அதிகார அத்துமீறல் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சி 2020-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nமணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடத்தல்; நம்பிக்கை வாக்கெடுப்பு சாத்தியமில்லை: ஆளுநருக்கு கமல்நாத் கடிதம்\nஎழுவர் விடுதலை: ஆளுநர் கூறியதை முதல்வர் பழனிசாமி மறைக்கிறார்; இரா.முத்தரசன் அறிக்கை\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது தமிழக அரசு பதில்;ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nதமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_25.html", "date_download": "2020-11-28T01:58:17Z", "digest": "sha1:ON6XHNZT7U7PSSK7TAUWVDRSHM7JBNM4", "length": 5327, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "திடீர் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்! நடந்தது என்ன?", "raw_content": "\nதிடீர் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாண நகரத்தை அண்டிய பகுதிகளில் இன்று திடீரென கேட்ட தொடர் குண்டுவெடிப்பு சத்தங்களால் மக்கள் மத்தியில் இலேசான பதற்றம் தென்பட்டது.\nநீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாண நகரம், வலிகாமம் தென்மேற்கு, தீவக பகுதிகளில் இந்த தொடர் குண்டு சத்தங்களை கேட்க முடிந்தது. பெரும் சத்தத்தில் குண்டுகள் – குறிப்பிட்ட நேரத்திற்கு வெடித்தது.\nஇதனால் சில பகுதிகளில் வீடுகளில் அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினிடம் வினவியபோது, இராணுவத்தினரால் பழைய குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஅராலித்துறைக்கு அண்மையான குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பகுதிகளில் அவ்வப்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இராணுவத்தின் களஞ்சியசாலைகளில் இருந்த அகற்றப்பட வேண்டிய வெடிபொருட்களே வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ண���ன் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/img_20200331_172911_929", "date_download": "2020-11-28T01:16:37Z", "digest": "sha1:VWMO7LU4W3JE2WGKTTCFNJC3I5PLET72", "length": 8547, "nlines": 83, "source_domain": "26ds3.ru", "title": "IMG_20200331_172911_929 – Contact me :- | 26ds3.ru", "raw_content": "\nபுண்டையில் இடி – பாகம் 02 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 20 – அம்மா காமக்கதைகள்\nகுடும்ப கச்சேரி – பாகம் 24 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 05 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 23 – அக்கா காமக்கதைகள்\nபுண்டையில் இடி – பாகம் 04 – நண்பனின் காதலி\nகுடும்ப கச்சேரி – பாகம் 22 – அம்மா காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (45)\nஐயர் மாமி கதைகள் (67)\nSasi on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nshoba kannan on அன்புள்ள அப்பா – பாகம் 01 – தகாத உறவு கதைகள்\nIrr Usat on குடும்ப கச்சேரி – பாகம் 10 – அம்மா காமக்கதைகள்\nIrr Usat on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:23:27Z", "digest": "sha1:WFHMFF32BJQUU5NDHO3KISMSUB2IR7ZB", "length": 47502, "nlines": 666, "source_domain": "abedheen.wordpress.com", "title": "எழுத்தாளர்கள் (நாகூர்) | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசுத்தப்பால் (கவிதை) – இஜட். ஜபருல்லாஹ்\n17/10/2020 இல் 11:56\t(இஜட். ஜபருல்லா)\nசுத்தப்பால் – இஜட். ஜபருல்லாஹ்\nபோதனைச் சூட்டால் – அதை\nநன்றி : சடையன் அமானுல்லாஹ்\nKindle Book : ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’\n13/03/2020 இல் 08:30\t(அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு, அமேஜான், ஆபிதீன்)\nஎனது மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’ இப்போது அமேசான் கிண்டிலில். ஆதரவு தாருங்கள். சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG\nநன்றி: திண்ணை, பதிவுகள், வார்த்தை, விமலாதித்த மாமல்லன் & அஷ்ரஃப் சிஹாப்தீன்.\nஇப்ராஹீம் மனநிலை – நாகூர் ரூமி\nஃபேஸ்புக்கில் நண்பர் நாகூர் ரூமி பகிர்ந்தது, நன்றியுடன்…\nநாம் காலமெல்லாம் தோல்வி அடைந்தே பழக்கப்பட்டுப் போனதனால், தோல்விக்கும் நமக்கும் ஒரு அழுத்தமான தொடர்பு, ஒரு நட்பு, ஒரு ’முஹப்பத்’ ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் ஒரு நேரத்தில் இருக்கும் மனநில�� இன்னொரு நேரத்தில் நமக்கு இருப்பதில்லை. ஒரு நேரத்தில் இருக்கும் முகம், இன்னொரு நேரத்தில் ‘மொஹரக் கட்டை’யாக மாறிவிடுகிறது இப்படிக் கசங்கிப் போன மனதை வைத்துதானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்\nஆனால் மனதில் அழுத்தமான, ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தால் வெற்றியும் சந்தோஷமும் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ’காற்றடித்தால் மலை ஆடுமா’ என்று மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அழகாகக் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட மலையைப் போன்ற மனநிலையை ’இப்ராஹீம் மனநிலை’ என்று நான் பெயரிட விரும்புகிறேன்.\nஇறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக்குண்டத்தில் எறியப்பட்டபோது தர்க்க ரீதியாக, அறிவுப்பூர்வமாக யோசித்தால் ஒரு மனிதர், ஆமாம் ஒரேயொரு மனிதர், உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த நெருப்புக் குண்டத்தின் அருகில்கூட யாரும் போக முடியவில்லை. வெகு தூரத்தில் இருந்து சர்க்கஸில் பீரங்கிகளுக்குள்ளிருந்து ’க்ளௌவுன்’கள் வெளித்தள்ளப்படுவதுபோல, தூரத்திலிருந்தே இப்ராஹீம் நபியவர்கள் அதற்குள்ளிருந்து நெருப்புக் குண்டத்தினுள் எறிந்து தள்ளப்பட்டார்களாம்.\nஅப்போது நடந்ததாக ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. அப்போது வானவர் ஜிப்ரயீல் (அலை) தோன்றி ’உங்களை நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டி இறைவனிடம் முறையிடுங்கள்’ என்று சொன்னார்களாம். அதற்கு இப்ராஹீம் நபி கொடுத்த பதில்தான் இங்கே மிக முக்கியமானது.\n’இறைவனுக்காகத்தான் நான் இதில் விழுந்துகொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியாதா என்ன எனக்கு அவன் போதுமானவன் (ஹஸ்புனல்லாஹு வ நி’மல் வகீல்). நான் தனியாக எதுவும் அவனிடம் கேட்கத் தேவையில்லை’ என்று சொன்னார்களாம் எனக்கு அவன் போதுமானவன் (ஹஸ்புனல்லாஹு வ நி’மல் வகீல்). நான் தனியாக எதுவும் அவனிடம் கேட்கத் தேவையில்லை’ என்று சொன்னார்களாம் அந்த உறுதியான, மலைபோன்ற, அசைக்க முடியாத, பரிபூரண நம்பிக்கைதான் இப்ராஹீம் மனநிலையின் குறியீடு.\nஅந்த இப்ராஹீம் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்குமானால், இன்ஷா அல்லாஹ் இப்போது பற்றி எரியத் தொடங்கி இருக்கும் தீயையும் இறைவன் நிச்சயம் குளிர்விப்பான். ”யா நாரு, கூனி பர்தன்” (நெருப்பே, குளிர்ந்து விடுவாயாக’) என்று நிச்சயம் உத்தரவிடுவான். இன்ஷா அல்லாஹ்.\nஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை\n01/11/2019 இல் 10:05\t(ஆசிப் மீரான், ஆபிதீன், சினிமா, மலையாளத் திரையோரம்)\nஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தம்பி ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ புத்தக வெளியீடு வரும் 4ஆம் தேதி ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடக்கிறது. கையில் மறைத்து வைத்திருப்பதை கவிஞர் யுகபாரதி வெளியிடுகிறார். உடனே இங்கே PDF கிடைக்க சென்ஷி உதவுவாராக, ஆமீன்.\nஆசிப் எவ்வளவோ மறுத்தும் , அழுது போராடியும், பிடிவாதமாக நான் எழுதிய – புத்தகத்திலும் இடம்பெற்ற – சிறு வாழ்த்துரை இது. அவருடைய கட்டுரைகளிலிருந்தே வார்த்தை, வாக்கியங்களை உரிமையோடு உருவி (நாகூர்க்காரனல்லவா, இது நல்லா வரும்) ஒருமாதிரிக் கோர்த்தேன். வாசியுங்கள், அவரை வாழ்த்துங்கள். நன்றி. AB\n‘கடவுளின் சொந்த நாட்டு’ப் படங்களை அவர் காணாமல் ஓடிப்போன (மறைந்திருக்கிறாராம்) மறுபூமியில் பார்த்துவிட்டு தம்பி ஆசிஃப் எழுதிய சிறப்பான மல்லுக் கட்டுரைகள் நூலாக வெளிவருவதில் பெருமகிழ்ச்சி. ஆனால்,’சிறுகதைத் தொகுதியண்ணே’ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாம்.\nஆசிஃபின் தேர்ந்த ரசனையும் கூரிய பார்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு பெங்காலி சினிமா நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அது மலையாளப்படம்தான் என்று அடித்துச் சொன்னவர் அவர். லேட்டஸ்ட் ‘Article 15’ வரை, நல்ல சினிமா என்றால் அமீரக நண்பர்களை தன் சொந்தச் செலவில் தியேட்டருக்கு அழைத்துக்கொண்டுபோய் அப்படியே தூங்கிக்கொண்டிருப்பதும் அவர் வழக்கம்தான்.\nசும்மா தமாஷ் செய்கிறேனே தவிர கட்டுரைகளின் ஊடே கரன் தாப்பர் – அருந்ததிராய் நேர்முகத்தை அவர் சேர்க்கும் விதம் , மம்மூக்கா வாங்கிய விருதை முன்வைத்து ‘ஆட்சியாளர்களைச் சொறியும் நடிகர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் கேரளாவில் இல்லை’ என்று அடித்துத்துவைப்பது, ‘மூசா நபி காலத்துக் குறியீடுகளை இன்னும் முன்னிறுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நாலு பெண்ணுங்கள்’ படத்தில் படுத்திருந்தார்’ என்று எழுதும் குறும்பு (எடுத்துக் காட்டியதும், படுத்தியிருந்தார் என்று மாற்றினார்), அன்வர் ரஷீதின் அற்புதமான குறும்படமான ‘ப்ரிட்ஜ்’ (பாலம்) கதையில் அவர் நெகிழ்ந்துபோவது என்று நிறைய இருக்கிறது இதில். இயக்குநர் ப்ளெஸ்ஸியின் ‘இல்லாதவர்களின் சோசலிசம் யாரும் யாருக்கும் ச���ல்லித் தராமலே வரும்’ எனும் கொய்யாப்பழ வசனத்தை ஒரு கட்டுரையில் பாராட்டுவதோடு நிறுத்திகொள்வதில்லை ஆசிஃப். அடுத்த கட்டுரையில், கமல்ஹாசனின் ‘மகாநதி’யில் வந்து உலுக்கிய சோனாகஞ்ச் காட்சிகளோடு ஒப்பீடு செய்து ப்ளெஸ்ஸியை குப்புறப்போட்டும் விடுகிறார்.\nஎனக்கு ரொம்பவும் பிடித்த கட்டுரை அலிஃப். ‘ஞானத்தின் முதலெழுத்து’ என்ற தமிழாக்கத்தில் மயங்கிப்போனேன். தவிர, ஆலிம்ஷாக்கள் சமாச்சாரம் வேறு வருகிறது. ‘இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்கள் மார்க்க அறிஞர்கள். ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு நடைமுறையில் உண்மையாக வழங்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்பதை, அவர்களின் அவலத்தை பிரச்சார நெடியில்லாமல் தொடர் கேள்விகளின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் முகம்மது கோயா.என்று அதில் ஆசிஃப் சொல்லியிருந்தார். ‘சுயபரிசோதனை செய்துகொள்வோமாக’ என்று என் வலைத்தளத்திலும் வெளியிட்டேன். ஒரேயொரு ஆலிம்ஷா மட்டும் வாசித்தார். ‘அடிக்கலாம்னு பார்த்தா ‘ஹக்’கா (உண்மையாக) வேறு இருக்கே’ என்று அலுத்துக்கொண்டார். அதைச் செய்பவர்கள் கேரள முஸ்லீம்கள்தான். கேள்வி கேட்கும் படங்களைக் கண்டுகொள்வதே இல்லை. போராட்டங்களை முன்னெடுப்பதும் இல்லை. திரைப்படம் வேறு மார்க்கம் வேறு என்கிற குறைந்த பட்ச அடிப்படை புரிதல். அதாவது, ‘வோ அலக் ஹை, யே அலக் ஹை’ பாணி. வாழ்க.\nப்ரித்விராஜூம் பார்வதியும் நடித்த ஒரு காதல் படம் பற்றிய கட்டுரை உண்டு. அதில் ‘செய்நேர்த்தி’ என்றொரு வார்த்தை அருமை.\n‘கம்மட்டிப்பாடம்’ சினிமாவில் இடம்பெறும் – ஒடுக்கப்பட்ட இனத்தின் அவலத்தைச் சொல்லும் – வரிகளைத் தமிழில் சரியாகச் சொல்லவும், ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தில் கராச்சிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் வந்துவந்து போய்க்கொண்டிருந்த கணவரைப் பற்றிச் சொல்லும் கிழவியை இனம்காட்டிச் சிரிக்கவும் , மலபார் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கிற முஸ்லிம்கள் பிற மதத்தவரோடு ஒற்றுமையாக இருப்பதை இயல்பாக எடுத்துச் சொல்லவும் ஆசிஃப் போன்ற பாதி மலையாளிகள் நிறைய வேண்டும்.\nஸௌபின், ஃபஹத் போன்ற புது ராட்சசர்களைப் பாராட்டும் ஆசிஃப், ‘இது சிரிக்க வேண்டிய இடம்’ என்று அவர்கள் நடித்த சில காட்சிகளைச் சொல்லி நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். கவனமாகப் படிக்கவும்.\nஒன்று தெரியுமா, அப்பட்டமான அங்கத சினிமாவான ‘பஞ்சவடிப் பாலம்’ பற்றி இணையத்தில் ஆசிஃப் எழுதியபிறகுதான் கே,ஜி. ஜார்ஜ் என்ற ஆளுமையையே அறிந்தேன். எண்பதுகளில் ‘ஜோர்ஜ்ஜ்’ பற்றி நண்பர் தாஜ் சௌதியில் சொல்லியிருந்தும் ஏனோ பார்க்காமலிருந்தேன். அவர் சொன்னதாலும் இருக்கலாம். அங்கேயிருந்த கஷ்டம் அப்படி.\nஅரசியல் கொலைகளின் பின்னணியைச் சொல்ல முயலும் ‘ஈடா’வையும் , பக்கத்தில் சகோதரன் உட்காரும்போது, என்ன, என்னோட கிட்னி வேணுமா என்று ‘அன்போடு’ கேட்கும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ஐயும் அருமையாக இந்தச்சிறுநூலில் விவரித்திருக்கிறார் ஆசிஃப்.\nவிமர்சனத்தோடு இவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். சினிமா எடுத்தாலோ ஹார்மோனியத்துடன் ஒரு நிமிசம் பாடி நடித்தாலோ நேர்மாறாகத்தான் வரும் என்று படுகிறது.\nஆந்த்ரே தார்க்கோவஸ்கி மேற்கோள் ஒன்றை இறுதியாகப் போடவா\nமீண்டும் இந்தக் கட்டுரைகளைப் படித்தது சந்தோசம்.\n‘திருட்டுப்பொருளும் நேரடி சாட்சியும்’ – ஆசிப் விமர்சனம்\nநண்பர் சுரேஷ் கண்ணனின் ஃபேஸ்புக் கலாய்ப்பு\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:36:51Z", "digest": "sha1:DN3ELZVLHP5S7DGNEKWDHM6KFP5IPOVM", "length": 40426, "nlines": 593, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சுற்றுச்சூழல் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n25/03/2010 இல் 08:59\t(சுற்றுச்சூழல்)\nகல்யாணம் பண்ணாமல் இருந்துகொள்ள வேண்டியதுதான்\nஇல்லை, உங்கள் பதில் தப்பு.\n‘(மச்சமுள்ள) உண்மையான நபரை எப்படி கண்டுபிடிப்பது’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்’ என்று பக்காவாக பதில் சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.\n‘முதலில் பாம்பு, இப்போது குரங்கா ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா. தீராநதி (செப்டம்பர் 2008) இதழில் வெளிவந்த அவரது நேர்காணலை நேற்றுதான் காண முடிந்தது – நண்பர் சாதிக் தயவால். ‘காடு என்பது வெறும் மரங்களல்ல’ என்று சொல்லும் அந்தக் கட்டுரையைப் படித்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்து, ‘அப்டியே கொரங்கு அளுவுற மாதிரியே இக்கிது நானா’ என்றார் அவர்\n‘கரெக்டா சொல்லியிருக்கார்’ என்ற பின்னூட்டம் வேண்டாம். அஸ்மாவுக்கு அது தெரியும்\nமனிதர்களை சமாளிக்க வேண்டும், அவ்வளவுதான் அதற்கு முன் , தியானம் செய்யும் ��ந்தக் குரங்கை பாருங்கள். நண்பர் ஜமாலன் மூலம் அறிமுகமான சகோதரர் ‘ரௌத்ரன்’-இன் ஜலதரங்கப் பதிவிலிருந்து வந்தது இந்தக் குரங்கு. ‘பரகா’ சினிமாவைப் பற்றிய அற்புதமான பதிவு அது.\nநேற்று முழுக்க இந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். relax relax my little brother\nசுற்றுச்சூழல் பற்றி திடீரென்று ஏன் விழிப்பு வந்ததென்றால் முந்தா நாள் – தமிழன் டி.வியில் – மௌலவி சதுத்துதின் பாகவி பேசிய பேச்சு காரணம். புவி வெப்பமாதல் குறித்தெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக நல்ல மாற்றம். தொடரட்டும். சல்மான் அல் ஃபார்ஸி சந்தோஷப்படுவார்கள்\n‘குரங்குகளுக்கு உதவுவதாகச் சொல்லி அவற்றை பெரிய சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இந்தக் குரங்குகளுக்குத் தேவையான உணவு காட்டிலேயே இருக்கிறது என்பதை. அப்படி அங்கு உணவு இல்லையென்றால் உணவுள்ள இடத்தைத் தேடி அது போய்விடும். நாம் உப்பிட்டு சமைத்த உணவு அந்த விலங்குகளுக்கு நோயைத் தருகிறது. அடுத்து, நமது உணவிற்கு பழக்கப்பட்ட விலங்குகள் காட்டிலுள்ள உணவுப் பண்டங்களைத் தேடிப் போவதில்லை. ஆகவே, நம்மைச் சார்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியே செயல்படத் துவங்கும்போது அந்தக் குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறிப்போகின்றன. நாம் உணவளிக்காத காலத்தில் அவை நம் வசிப்பிடங்களைத் தேடி நகரங்களுக்கு வருகின்றன. வந்தவை பிறகு நம் வீட்டில் இருப்பதைத் திருட ஆரம்பிக்கின்றன. முதலில் பிச்சைக்காரர்களாக இருந்தவை பிறகு திருடர்களாக மாறுகின்றன’ என்கிறார்.\nகண்ணீர் வராமல் என்ன செய்யும்\nமனசு ரொம்ப பாரமாப் போச்சு…\nமன அழுத்தத்தை வெல்லும் வழிமுறைகளை நாடிப் போனேன். அப்போதுதான் கிடைத்தார் டாக்டர். செல்வராஜ். அவர் எழுதியிருப்பதை பதட்டப்படாமல் படியுங்கள். மாற்றங்களுக்கு மனதைப் பழக்குதல் அவசியம் அவசியம்.\n’உங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.\nசிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை குறைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும்.\nபின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அதிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.\nபிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும்.\nஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெ���ிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம்.\nகொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும்.\nகுரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.’\nநன்றி : காளிதாஸ், ரௌத்ரன், டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/no-deaths-in-chennai-and-new-registered-coronavirus-cases-less-than-3000/articleshow/78854527.cms", "date_download": "2020-11-28T02:40:37Z", "digest": "sha1:SSO2HRU36QOR7BQC7BQBBARXGHROS52B", "length": 10421, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Chennai coronavirus: குறைந்தது கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n நிம்மதிப் பெருமூச்சு விடும் சென்னை\nநேற்றைய தினம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ஒரு மரணம் கூட பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்தது தமிழகம். அதே தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இருந்து வருகிறது சென்னை. இந்நிலையில், ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பிறகு சென்னை நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளது.\nநாளொன்றுக்கு சராசரியாக 5000 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3000 ஆகக் குறைந்துள்ளது சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. தலைநகரில் பாதிப்பு விகிதம் இப்படி கணிசமாகக் குறைந்துள்ளது நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.\n78,896 பேருக்கு செய்யப்பட்ட சோதனைகளின் முடிவில், 2886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல, நேற்றைய தினம் ஒரு மரணம் கூட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nGreen Crackers: பசுமைப் பட்டாசு என்றால் என்ன முழு விவரம் அறிந்து கொள்க அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபாலிவுட்2 வருஷமா படமே இல்ல, குண்டாகிட்டேன்: இளம் நடிகரின் சோகக் கதை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nதமிழ்நாடுஇந்தியில் கடிதம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/07/21200935/Pyaar-Prema-Kaadhal-Trailer.vid", "date_download": "2020-11-28T03:13:08Z", "digest": "sha1:IPTSZ6GJSXW24X2I4SKE4EZCOUY7XXTV", "length": 3752, "nlines": 111, "source_domain": "video.maalaimalar.com", "title": "பியார் பிரேமா காதல் - டிரைலர்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபேரன்பு - டீசர் 2\nபியார் பிரேமா காதல் - டிரைலர்\nபியார் பிரேமா காதல் - டிரைலர்\nகோலமாவு கோகிலா, பியார் பிரேமா காதல் படத்தை விமர்சித்த கே.ராஜன்\nஅடுத்த கட்டத்திற்கு நகர்ந்த பியார் பிரேமா காதல்\nபியார் பிரேமா காதல் - மோஷன் போஸ்டர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/jaathiyai-azhiththozhikkum-vazhi", "date_download": "2020-11-28T02:40:54Z", "digest": "sha1:4VH76BZPHY5G4RRA4KAKGTFZLOOGVNEL", "length": 10081, "nlines": 223, "source_domain": "www.commonfolks.in", "title": "ஜாதியை அழித்தொழிக்கும் வழி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஜாதியை அழித்தொழிக்கும் வழி\nஜாதி நோயால் அல்லலுறும் ஆசியக் கண்டத்தின் 100 கோடி மக்களுக்கான ஜாதி ஒழிப்புப் பேரறிக்கை\nSubject: சமூக நீதி, தலித்தியம்\nஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை.\nவர்ணாஸ்ரம தர்மத்தை சீர்குலைத்த பேராசான் புத்தரை 'விஷ்ணுவின் அவதாரமாக்கியதை' போன்ற அயோக்கியத் தனத்தையே இவ்விரு செயல்திட்டங்களும் தம் இலக்காகக் கொண்டிருக்கின்றன.\nஜாதி நஞ்சை முறிப்பதற்கான ஆய்வின் செம்மாந்த வெளிப்பாடுதான் 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' நூல். ஜாதியைக் கொல்ல இந்து மதத்தைக் கொன்றாக வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் ஆய்வின் கரு. ஆனால் இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள அம்பேத்கர்-காந்தி உரையாடலையே இந்நூலின் முத���்மைக் கருத்தாகத் திசை திருப்பி இந்துமத எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள்.\nபார்ப்பனர்களின் இத்தகைய திரிபுவாதம் தலித் மக்களை இந்துமயமாக்கும் சூழ்ச்சிக்குப் பயன்படுமா அல்லது அம்பேத்கரியலை வளர்த்தெடுக்கப் பயன்படுமா\nஇந்நூல் குறித்து எண்பது ஆண்டுகளாக மயான அமைதி காத்த பார்ப்பன ஆளும் வகுப்பினர், திடீரென்று இதற்கு முன்னுரையும் பொழிப்புரையும் எழுத வேண்டிய தேவை என்ன அருண்ஷோரி, ஜெயமோகன் வகையறாக்கள் அம்பேத்கரை அவதூறு செய்கிறார்கள் எனில் இடதுசாரி, முற்போக்கு முகமூடியுடன் அருந்ததி ராய்கள் திரிபுவாதம் செய்கிறார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் அதை வெளியிட அவர்கள் தேர்வுசெய்த இடமும் அதை உறுதி செய்கிறது.\nஇந்துமத எதிர்ப்பைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பவுத்தம் என்ற பகுத்தறிவுப் பண்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்களின் தாய்ப்பாலாக்கிய அம்பேத்கரை திரிபுவாதத்திற்கு உட்படுத்த தலித் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அம்பேத்கர் பவுத்தம் தழுவிய அறுபது ஆண்டுகளில் இந்நூல் நான்காம் பதிப்பாக வெளிவருகிறது.\nடாக்டர் அம்பேத்கர்தலித் முரசுமொழிபெயர்ப்புஉரைசமூக நீதிதலித்தியம்Dr. Ambedkar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625633", "date_download": "2020-11-28T02:13:22Z", "digest": "sha1:VLADFSQGOA2R2RVYGAKEWVTQCC4RUTKR", "length": 7722, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nபாடினா: பீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ரயில் பெட்டிகள் தடம்புரண்டத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை; விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.\nபீகார் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயில் 2 பெட்டிகள் தடம்புரண்டது\nசெ��்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nஇந்திய விமானப் படையில் Air man பணியில் சேர விண்ணப்பிக்கலாம்: மாநில வேலைவாய்ப்புத் துறை தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626524", "date_download": "2020-11-28T02:06:02Z", "digest": "sha1:YU42BKC5IPOOOXB77H5PTGCK6HESVO5G", "length": 8200, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது ப��லீசார் வழக்குப்பதிவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nமதுரை: மதுரை அருகே செங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் சண்முகராஜா, குத்தகைதாரர் வைரமுத்து, மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர் வைரமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் சண்முகராஜாவுக்கு வலை வீசப்பட்டுள்ளது.\nமதுரை பட்டாசு ஆலை விபத்து உரிமையாளர் போலீசார் வழக்குப்பதிவு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nஇந்திய விமானப் படையில் Air man பணியில் சேர விண்ணப்பிக்கலாம்: மாநில வேலைவாய்ப்புத் துறை தகவல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் ���ீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2410015", "date_download": "2020-11-28T02:17:01Z", "digest": "sha1:ORUQ3ZMP54OPWC3NPJMA3FNNQUHFGUQ4", "length": 20542, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "துணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்| Dinamalar", "raw_content": "\nஆந்திராவில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ...\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 4\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ... 2\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ...\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nதுணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்\nசென்னை : மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.\nவிழாவில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கத்தை, 86 வயதான பிரதாப் சிங் வழங்கினார். துணை முதல்வரின் மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமாருக்கு, மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம், நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. அதேபோல, சிகாகோ நகரில் உள்ள, இந்திய துாதரகத்தில் நடந்த கலந்துரையாடலில், துணை முதல்வர் பங்கேற்றார்.\nதமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில் துவங்க தமிழகம் வருமாறு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்ச்சியில், இந்திய துாதரக அதிகாரி சுதாகர் தலேலா, தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags OPS துணை முதல்வர் சிறப்பு பதக்கம்\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nதேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉள்ளூரில் வாசமில்லா பன்னீர் வெளிநாட்டில் மணக்கிறதோ என்ன காமெடி சார் இது \nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஎல்லாரும் பாத்துக்கோங்க நானும் சூட் கோட் போட்டுட்டேன்..எல்லாரும் பாத்துக்கோங்க.. பாத்துக்கோங்க.. ஆமாம்\nஜி சார்..இங்க எங்கயாவது எங்கப்பாவுக்கு ஒரு டாக்டர் பட்டம் ஏற்பாடு பண்ணித்தரமுடியுமா பழனி ஏற்கனவே வாங்கிட்டாரு, பெரிய கவுரவ பிரச்னையா இருக்குது ஜி சார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nதேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-30-04-47-23/09/1450-2009-11-30-08-40-33", "date_download": "2020-11-28T02:45:19Z", "digest": "sha1:SDKS2WFZAG4YNYOFVOXYCAR4QILGTATA", "length": 10173, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "அகழ்வின் குறிப்பிலிருந்து", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nநான்... நீங்கள்.. மற்றும் மழை\nதமிழரின் அழிவினையும்... அழியுமுன்னர் அணிதிரள்வோம்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nபிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2009\nபுன்னைக்கு பால் ஊற்றும் தலைவி\nகலந்த குரலில் யாழ் ஒன்று\nஒட்டி இருந்த நரம்பை மீட்டினேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/tamililjakkicanpatam1911", "date_download": "2020-11-28T01:26:44Z", "digest": "sha1:LT7OHESJZ3Q4224Q2ZZ3YRBGDCQG5FBD", "length": 3450, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "தமிழில் ஜாக்கிசான் படம் “1911” - www.veeramunai.com", "raw_content": "\nதமிழில் ஜாக்கிசான் படம் “1911”\nஉலக அளவில் ஹிட்டான ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன. அந்த வரிசையில் ஜாக்கிசான் தயாரித்து நடித்த “1911” என்ற படமும் தமிழில் வருகிறது. 18-ந்தேதி ரிலீசாகிறது. இது ஜாக்கிசானின் 100-வது படமாகும். சீனாவில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டி யுத்தம் செய்யும் ஒரு வீரராக ஜாக்சிசான் நடித்துள்ளார். மிரள வைக்கும் யுத்த காட்சிகள், ஆக்ஷன், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் உள்ளன. ஜாக்கிசானின் மின்னல் வேக சண்டையும் உள்ளன.\nஇப்படத்துக்கு தமிழில் 200 பிரிண்ட்கள் போடப்பட்டு உள்ளன. வேறு எந்த ஹாலிவுட் படத்துக்கும் இவ்வளவு பிரிண்ட்கள் போடவில்லை. வால்மார்ட் பிலிம்ஸ் சார்பில் சாய் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626525", "date_download": "2020-11-28T02:30:44Z", "digest": "sha1:KD7E6JSCSL6BGVQUG2P3JJWOFDOQBOID", "length": 8379, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்: மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்: மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தல்\nசென்னை: மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த பனையூர் உள்ள வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடான ஆலோசனையில் விஜய் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் வழக்கம் பி ஓல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து கடன் வாங்காமல் உதவிகளை செய்யவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இயக்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nமக்கள் பணி மக்களுக்கான உதவி மக்கள் இயக்க நிர்வாகி விஜய்\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்���ு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2434100&Print=1", "date_download": "2020-11-28T02:27:57Z", "digest": "sha1:BOX2VWIDCDOTJN7MBZZUQ5I6UHC5T4QM", "length": 9528, "nlines": 210, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| லாரியில் பேட்டரி திருட்டு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் அம்சராஜன் 39. சொந்த லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். லாரியை பிராதுக்காரன்பட்டி விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது அதிலிருந்து 2 பேட்டரிகள்\nதிருடப்பட்டிருந்தது. இதுகுறித்து க.விலக்கு போலீசில் புகார் செய்தார். மேல்விசாரணை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1.தேனிக்கு ரயில் வரும்... ஆனா வராது: 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் பணி\n2.ண மாவட்டத்தில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுகிறது மூலிகை மருத்துவத்தால் குணமாக்கலாம்\n1.குமுளிக்கு ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூல்\n2.முன்னாள் எம்.எல்.ஏ. இல்லத்திருமண விழா\n3.நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் தேவை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\n4.ஐயப்ப பக்தர்கள் இருமுடி செலுத்த ஏற்பாடு\n5.எகிறியது நாழிப்பூவன் வாழைப்பழம் விலை\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்த���கள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477699", "date_download": "2020-11-28T01:50:29Z", "digest": "sha1:OA3VPG3TELKXVR74TCA46ZNHQIIEHCNO", "length": 17342, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபர் பலி| Dinamalar", "raw_content": "\nஆந்திராவில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ...\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 3\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ...\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ...\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nமணலி:மாதவரம், எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர், பர்வீன், 31; பானி பூரி கடை வைத்துள்ளார்.நேற்று காலை, மணலி புதுநகரில் உள்ள, நண்பரை பார்த்து விட்டு, தன் டூ - வீலரில், பொன்னேரி நெடுஞ் சாலையில் மாதவரம் நோக்கி சென்றார்.ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே, மீஞ்சூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற, தடம் எண்: 164 என்ற மாநகர பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, டூ - வீலரில் சென்ற,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமணலி:மாதவரம், எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர், பர்வீன், 31; பானி பூரி கடை வைத்துள்ளார்.\nநேற்று காலை, மணலி புதுநகரில் உள்ள, நண்பரை பார்த்து விட்டு, தன் டூ - வீலரில், பொன்னேரி நெடுஞ் சாலையில் மாதவரம் நோக்கி சென்றார்.ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே, மீஞ்சூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற, தடம் எண்: 164 என்ற மாநகர பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, டூ - வீலரில் சென்ற, பர்வீன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய, மாநகர பேருந்து ஓட்டுனர் அஜித்குமார், 39, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாலிபரை துாணில் கட்டி வைத்து கொடுமைப்படுத்த���ய கும்பல் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்பட��்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாலிபரை துாணில் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய கும்பல் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/24133422/2006778/Coronavirus-Corporation-release-to-15-Zonal-wise-in.vpf", "date_download": "2020-11-28T02:23:33Z", "digest": "sha1:HFHLWYV7HLU2GBN4LMBPHJX3Q34RV3MX", "length": 15113, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம் || Coronavirus Corporation release to 15 Zonal wise in treatment", "raw_content": "\nசென்னை 28-11-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nபதிவு: அக்டோபர் 24, 2020 13:34 IST\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.\nசென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,94,139 ஆக உள்ளது. 10,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nகோடம்பாக்கம் - 850 பேர்\nஅண்ணா நகர் - 907 பேர்\nதேனாம்பேட்டை - 734 பேர்\nதண்டையார்பேட்டை - 459 பேர்\nராயபுரம் - 555 பேர்\nதிரு.வி.க. நகர்- 711 பேர்\nமணலியில் 119 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசிட்னி ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 66 ரன்னில் தோல்வியை சந்தித்தது\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய ஒரு வழியாக அனுமதி அளித்தது போலீஸ்\nகுண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதா\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅ���சு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஎத்தனை நாட்கள் ஆனாலும் சரி... தேவையான உணவுப் பொருட்களுடன் டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்\nடிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி நண்பரின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nவேலூர் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின\nவள்ளியூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 44 பவுன் நகை கொள்ளை\nபெண் தீக்குளித்து தற்கொலை: உறவினர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை\nகர்நாடகத்தில் புதிதாக 1,526 பேருக்கு கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியை கடந்தது\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா- சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி\nபாகிஸ்தானில் மேலும் 3,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nநெருங்கி வரும் நிவர் புயல்... கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nபிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/drinking-alcohol-no-use-to-corona", "date_download": "2020-11-28T01:28:17Z", "digest": "sha1:7KVUBDIO3K2Z7BLBBUQU2YRFOARGV7VL", "length": 6692, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனா வைரஸிடமிருந்து மது பாதுகாக்குமா? உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியு���்ளது? - TamilSpark", "raw_content": "\nகொரோனா வைரஸிடமிருந்து மது பாதுகாக்குமா உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியுள்ளது\nகொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.\nமது, ஒரு போதும் உடல்நலத்துக்கு நல்லது இல்லை. மதுவை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல்நலத்திற்கு கெடுதல் தான் வரும் என்பது ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். இந்த சூழலில் சமீப காலமாக மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துக்கொண்டு வருகிறது.\nஇந்த கொடிய பழக்கத்தினால் இளைஞர்கள் பலர் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். சிறுவயதிலேயே இளைஞர்கள் மது பழக்கத்தினை கற்றுக் கொள்வதால், சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.\nஇந்த நிலையில் உலக அளவில் பல நாடுகளிலும் மதுபானங்கள் குடித்தால், அது கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரோனா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளகளில் வெளியாகின. இதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. இவ்வாறு பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇன்றைய போட்டிக்கு நடுவே மைதானத்திற்குள் நடனமாடிய வார்னர்.. அதுவும் நம்ம ஊரு ஹிட் பாடலுக்கு.. வைரல் வீடியோ..\nநடிகர் விமலின் கன்னிராசி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nகாலில் விழுந்த புதுமண தம்பதி.. ஆசிர்வதிக்கும் முன் முதல்வர் செய்த காரியம்.. வைரல் வீடியோ காட்சி..\nஇன்றைய போட்டிக்கு நடுவே இந்திய வீரருக்காக ஆஸ்திரேலிய அணி வீரர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ காட்சி..\nஅடித்து துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி..\nகுடும்ப குத்துவிளக்கா இருந்தா ரோஜாவா இது.. குட்டி பாவாடையில் என்னா ஆட்டம் பாருங்க.. வைரல் வீடியோ\n10 லட்சம் நிவாரண நிதி.. நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அ���ிவிப்பு..\nஇயக்குனர் சிவா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்..\nஎன்னை ஓடவைத்த இடம்...நெஞ்சில் வலியுடன் திரும்பினேன் மிகுந்த வருத்தத்துடன் இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஉங்களுக்கு அப்போ இரத்தம் கொதிக்கலையா கோவிலுக்குள் லிப்லாக் எதிர்த்தவர்களுக்கு ஆவேச பதிலடி கொடுத்த தனுஷ் பட நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/34715--2", "date_download": "2020-11-28T03:00:40Z", "digest": "sha1:JGVCZ56CVOOHS5YTIFEVA4BHMD25ALQL", "length": 30750, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2013 - இங்கு பஞ்சர் போடப்படும்! | car bike maintance", "raw_content": "\n''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது\nகார்கள் - எதை வாங்கலாம்\nஃபோக்ஸ்வாகன் போலோ 1.2 பெட்ரோல் (AT) Vs போர்டு எக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் (AT)\nஆடி ஏ4 (டீசல்) - ரீடர்ஸ் ரிவியூ\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ\nஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்\nசண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்\nசென்னையில் சர்வீஸ் செய்து பலனில்லை\nராஸி ... 80-வது வெற்றி\nதிருமணம் ஆனதும் ஒருவனின் வாழ்வில் மனைவி வருவாள். கூடவே மச்சினிச்சி, மாமனார் எனப் பல கேரக்டர்கள் அடித்துப் பிடித்து அவன் வாழ்வில் நுழைந்து விடுவார்கள். அதே போல, ஒருவர் கார் அல்லது பைக்கை வாங்கி ஓட்ட ஆரம்பித்ததும் அவர் வாழ்க்கையில் மெக்கானிக், சர்வீஸ் மேலாளர், பெட்ரோல் போடுபவர் எனப் பல கேரக்டர்கள் உள்ளே வந்து உலுக்கி எடுப்பார்கள். இந்த கேரக்டர்களில் மிக முக்கியமான டீம் ஒன்று இருக்கிறது. நைஸாக நுழைந்து வாகனம் ஓட்டும் வாழ்க்கையையே படு சுவாரஸ்யப்படுத்துபவர்கள், டிராஃபிக் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட் எனப்படும் அரசு ஊழியர்கள்தான்.\nஇந்த இருவர் ஜோடியின் கெமிஸ்ட்ரி, 'ஈருடல் ஒரு மொபைல்’ என வாழும் தெய்வீகக் காதல் ஜோடிகளுக்குக்கூட கைவரப் பெறாத பிசிக்கல், ஆர்கனிக், இன்-ஆர்கனிக் எனக் கலந்து கட்டிய கெமிஸ்ட்ரி. முதலில் கான்ஸ்டபிள் வாகனங்களைப் பிடித்து லேசாக மிரட்டி கூலிங் கிளாஸ் ஐயாவிடம் அனுப்புவார். 'ஐயா’ கட் அண்டு ரைட்டாக, 'ஆயிரம் ரூபாய் ஃபைன் கட்டுங்க’ என்பார். கான்ஸ்டபிளைப் பார்த்து ஒரு லுக் விடுவார். கான்ஸ்டபிள் புரிந்துகொண்டு, 'ஐயாவை டிஸ்டர்ப் பண்ணாத... இப்படி வா’ எனத் தள்ளிக்கொண்டு வந்து, '��யா கோவக்காரரு’ எனச் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, கூலிங் கிளாஸ் ஐயா, கேட்க ஆளில்லாத ஆட்டோ டிரைவரை சுளீரென்று அடிக்க, பிடிபட்ட நபர் மிரண்டுபோய், கான்ஸ்டபிள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆவார். கான்ஸ்டபிளிடம் பேரம் படியாமல் சிலர் பேசிக்கொண்டே இருக்கையில், 'யோவ் கோர்ட்டுக்குக் கணக்கு காட்டணுமாம். ரெண்டு கேஸ் குறையுதாம், இந்த ஆளை கோர்ட்டில் ப்ரொட்யூஸ் பண்ணு’ என சவுண்ட்விட்டு கிலி கிளப்புவார் ஐயா. இவர்களின் கெமிஸ்ட்ரி, ரகளையான கெமிஸ்ட்ரி.\n100 முதல் 2,000 வரை நடுத் தெருவில் நின்றுகொண்டு பாக்கெட் மணி சேகரிப்பது இந்த ஜோடிகளின் ஹாபி. சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குத்தான் நான் சொன்ன 100 முதல் 2,000 கணக்கு. பெரிய விஷயம் என்றால், அது ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் டீக்கடைகளில் டீலிங் நடக்கும்.\nநல்ல, நேர்மையான போலீஸ்காரர்களும் நிச்சயம் இருக்கிறார்கள். இந்த டிராஃபிக் கான்ஸ்டபிள் வேலையும் சாதாரணமானது அல்ல; கடும் வெயிலில் நின்று கொண்டே இருக்க வேண்டும். டீசல் புகைக்கு நடுவே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். நேரம் பார்க்காமல் மழை, வெயிலுக்கு இடையே விஐபி கிராஸிங்குக்காக நிற்க வேண்டும். அதிகாலை 6 மணிக்கே நடுரோட்டில் நிற்பது சென்னை டிராஃபிக் போலீஸ் மட்டுமே எனக்குத் தெரிந்து டிராஃபிக்கைக் கையாள்வதிலும் சென்னை போலீஸ்தான் பெஸ்ட்.\nஇருப்பினும்,சில டிராஃபிக் போலீஸ்காரர்கள் செய்யும் அலும்புகள் கொஞ்சநஞ்சமா கான்ஸ்டபிள் - சார்ஜென்ட் ஜோடியில், சார்ஜென்ட் தான் சீனியர். இவர் ஆட்டையைப் போட புவியியல் மற்றும் சைக்காலஜி அறிவின் துணைகொண்டு, டெக்னிக்கலாக ஓர் இடத்தைக் கவனமாக தேர்ந்தெடுப்பார். அந்த இடத்தில் சார்ஜென்ட் சற்று மறைவாக நின்றுகொள்வார். மலச் சிக்கலில் மாட்டியதுபோல அவர் முகம் கடுகடுவென இருக்கும். எதோ பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு, கூலிங் கிளாஸ் வழியாக அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். கான்ஸ்டபிள் கொஞ்சம் சாந்தமான முகத்தோடு, கூலிங் கிளாஸ் போடாமல் அசிரத்தையாக யூனிஃபார்ம் போட்டபடி, ரோடு ஓரத்தில் இருந்து நடுரோடு வரை சடுகுடு ஆடியபடி இருப்பார்.\nசமூகவியல் மற்றும் சைக்காலஜி அத்துப்படி என்பதால், மக்கள் பரபரப்பாக வேலைக்குச் செல்லும் பீக் ஹவரில், டிராஃபிக் அதிகம் இருக்கும் இடங்களில் பைக்���ுகளை மடக்கித் தொந்தரவு செய்ய மாட்டார்கள். மக்கள் அன்றைய வாழ்க்கையில் செட் ஆன பின்பு, 11 மணிவாக்கில் தன் வேட்டையை முழு வீச்சில் ஆரம்பிப்பார்கள். அவர்கள் நின்று வாகனங்களை மடக்கும் இடங்களுக்கு அருகே, நிச்சயம் ஏடிஎம் இருக்கும். ஆங்கில L , S , Zபோன்ற ரோட்டு வளைவுகளில், மர்மமாக நிற்பார்கள். முதல் ஷிஃப்ட் கலெக்ஷன் முடிந்ததும் உணவு இடைவேளை. பிறகு, இரண்டாம் ஷிஃப்ட் மாலை 5 மணிக்குள் முடித்துவிடுவார்கள். மாலை 6 மணி முதல் மக்கள் அலுவலகம் விட்டு சீரியல் பார்க்க தலைதெறிக்க வீட்டுக்கு ஓடும் நேரம் என்பதால், அப்போது மடக்கினால் மக்கள் புரட்சி வெடித்துவிடும் என அவர்களுக்கு நன்கு தெரியும்.\nமூன்றாவது ஷிஃப்ட், 'ட்ரங்கன் டிரைவ்’ ஸ்பெஷல் ஷிஃப்ட். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, நியாயமாக 11 மணிக்குத்தான் வேட்டையை ஆரம்பிப்பார்கள். கலெக்ஷனைப் பொருத்து இந்த ஷிஃப்ட் அதிகாலை 2 மணி வரை நீடிக்கும். இங்கு பலருக்கும் குடிக்காமலேயே வாய் துர்நாற்றம் அடிப்பதால், ஊதச் சொல்லிக் கண்டுபிடிப்பதில் போலீஸுக்கு அசாத்தியத் திறமை வேண்டும். குடிகாரர்களிடம் சாஃப்ட்டாகத்தான் நடந்துகொள்கிறார்கள். குடிகாரர்கள் போதையில் பிரச்னை செய்யாமல், குற்ற மனதுடன் பணம் கொடுத்துவிடுவது காரணமாக இருக்கலாம். 'இனிமே குடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாது. என்னா’ என அறிவுரையைப் பாசமாகச் சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.\nஷேர் ஆட்டோக்காரர்களிடம் பேசி வைத்துக்கொண்டு, சுழற்சி முறையில் கேஸ் போடுவார்கள். ஃபைன் போடுவார்கள். கேஸ் மற்றும் ஃபைன் சுழற்சி முடிந்த ஷேர் ஆட்டோ எனில், ஆட்டோ டிரைவர் கையில் காசு எடுத்து ரெடியாக வைத்து, ஜன்னலுக்கு வெளியே கையைத் தொங்கவிட்டபடி இருப்பார். கூலிங் கிளாஸ் போடாத கான்ஸ்டபிள் அதை கரெக்ட்டாக லபக்கிக் கொள்வார். இதே முறை, லோடு வண்டிகளுக்கும் பொருந்தும். இந்த அளவு அண்டர்ஸ்டேண்டிங் லாரி விஷயத்தில் கிடையாது. லாரிகள் பல மாநகரங்களில் இருந்தும் வருவதால், துரத்திப் பிடித்து விசாரித்து என நிறைய உழைப்பைப் போட்ட பின்பே காசைப் பார்க்க முடியும்.\nபைக்தான் இவர்களின் டார்கெட். கார் என்றால், கொஞ்சம் அலர்ஜி. காரில் செல்பவர்கள் எல்லோரும் ஏதாவது அரசியல்வாதியின் பெயர், போலீஸ் பெயர், செக்ரட்ரியேட் எனச் சொல்லி மிரட்டுவதால், இந்த அலர்ஜி. இப்போ���ு மாருதி 800, அம்பாஸடர், இண்டிகா போன்ற கார்களின் மீது மரியாதை குறைந்து நிறுத்திவிடுகின்றனர்.\nஅவ்வப்போது ஏதாவது சீஸன், இவர்களின் வாழ்க்கையை வசந்த காலமாக்கும். ஹெல்மெட் சீஸன் என இரண்டு மாதங்கள் சக்கைப் போடு போடுவார்கள். நம்பர் பிளேட் ஸ்டிக்கரில் இருக்கக் கூடாது. பெயின்ட்டில் இருக்க வேண்டும் என ஒரு சீஸன். கார் கண்ணாடியில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனக் கொழுத்த சீஸன்.\nஎன்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டு போலீஸ் என்பதால், சென்டிமென்டுக்கு தனி இடம் கொடுப்பார்கள். மனைவியோடோ அல்லது கள்ளக் காதலியோடோ ஃபேமிலிமேன் லுக்கில் இருந்தால், பிடிக்க மாட்டார்கள். காதலியோடு சென்றால், நிச்சயம் பிடிப்பார்கள். அதுவும் கிழக்குக் கடற்கரைச் சாலை என்றால், மாட்டுவது நிச்சயம். பின் சீட் பார்ட்டி ஸ்லிம்மாக இருந்தாலோ, சிவப்பான தன் முகம் கருத்துவிடும் என்பதற்காக துப்பட்டாவை முகமூடி போல சுற்றி இருந்தாலோ, இவர்களுக்கு அவள் காதலி. மடக்கிய பின்பு டிராஃபிக் சம்பந்தமாக ஏதும் கேட்க மாட்டார்கள். கலாசாரக் காவலர்களாக மாறிவிடுவார்கள்.\nநண்பன் ஒருவன் சனிக்கிழமை அன்று அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பலநாள் தோழியை கையில் காலில் விழுந்து, பழந்தமிழர் கட்டடக் கலை, சிற்பத்தின் சிறப்பு, பல்லவ நாட்டுச் சிற்பிகளின் அர்ப்பணிப்பு, கடலில் மூழ்கி இருக்கும் கோவில்கள் எனப் பலவற்றையும் பல்லவ நாட்டு பிஆர்ஒவாகவே மாறி, தோழி மிரளும் அளவுக்குச் சொல்லிச் சொல்லி மாமல்லபுரத்துக்கு அவனுடன் வரச் சம்மதிக்க வைத்தான்.\nகாலையில் எழுந்து பைக்கைக் கழுவித் துடைத்து, தோழி அமரும் இடம், அவள் கால் வைக்கும் இடம் எக்ஸ்ட்ராவாக பாலீஷ் செய்து, அவளைப் போய் பிக்-அப் செய்தான். முதன்முதலாக காபிஷாப்புக்குச் சென்றான். பைக்கில் அவளுடன் மாமல்லபுரம் நோக்கி ஈசிஆரில் செல்கையில், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி என அனைத்தும் நொடிகளில் கடந்தது போல இருந்தது. பைக் டோல் பிளாசாவுக்கு சற்று முன்னால் வந்தபோது, பைக்கில் ஜோடியாக வரும் இளம் சிட்டுக்களை மட்டும் இரண்டு கான்ஸ்டபிள்கள் அன்பாக நிறுத்தி, அரவணைத்து அழைத்துச் சென்று பைக்கை ஸ்டாண்ட் போடச் சொன்னார்கள்.\nஇதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம் என்பதுபோல, நம்மாளும் பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றி��ுக்கிறான். பேப்பர்ஸை அலட்சியமாகத் தூக்கி போட்டுவிட்டு, ''அவங்க யாரு பொண்டாட்டியா'' என கூலிங் கிளாஸ் கேட்டிருக்கிறார்.\n''சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க\n''சார், என்கூட வேலை செய்யற பொண்ணு. ஐடி கார்டு வேணா காட்டறேன்.''\n''ரெண்டு பேரும் வீட்டு நம்பர் குடுங்க, கேஸ் - ஃபைன் எதுவும் கேக்கலை. உங்க வீட்டுல இருந்து அப்பா, அம்மா வந்து எங்ககிட்ட சொல்லிட்டு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகட்டும்.'' இவர் இப்படி எல்லாம் பேச சட்டத்திலோ, முட்டத்திலோ எங்கும் இடம் இல்லை எனினும், தமிழ்நாட்டு கேடு கெட்ட ஒருதலைக்காதலனால் என்ன செய்ய முடியும்\n''இங்க வாம்மா'' என தோழியை அழைத்தார். ''உன் அப்பா அம்மா நம்பர் குடு'' என்றார்.\nதோழிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நண்பன் கெஞ்ச ஆரம்பித்தான். ''சார், வீட்டுக்கு எல்லாம் எதுக்கு சார் நாங்க என்னா தப்பு பண்ணோம் சார் நாங்க என்னா தப்பு பண்ணோம் சார்\n''சென்னையில இல்லாத பீச்சா, கோவிலா இங்க ஏண்டா போறீங்க சவுக்குத் தோப்பில் ஒதுங்கி, எதாவது பண்ணிட்டு, இவளைக் கொலை பண்ணிட்டு நீ போயிடுவ. நாங்கதான் மாரடிக்கணும்\nதோழி இவனிடம், ''என் வீட்டில் என் ஃப்ரெண்டு சாந்திகூட போறேன்னுதான் சொல்லிட்டு வந்திருக்கேன். இவங்ககிட்ட அசிங்கப்படுவதற்கு எங்க அம்மா - அப்பாகிட்டயே சொல்லிடறேன், அவங்க புரிஞ்சிக்குவாங்க. நீ என்கூட வேலை செய்றதும் அவங்களுக்குத் தெரியும்'' என்றாள். அவள் மொபைலை அவரிடம் கொடுத்து, ''எங்க அப்பா நம்பர். கூப்பிட்டுச் சொல்லுங்க'' என்றாள்.\nகூலிங் கிளாஸுக்கு சுரத்து குறைந்தது. ''அவரு வந்தாலும், உடனே கூப்பிட்டுக்கிட்டுப் போக முடியாதும்மா. ஸ்டேஷன் வரணும், எழுதிக் கொடுத்துட்டுக் கூப்பிட்டுப் போகணும். போய் ஓரமா நில்லுங்க'' என்றார்.\nகான்ஸ்டபிள் 10 நிமிடங்களுக்குப் பிறகு வந்து, ''ஏன் சார் தேவையில்லாத பிரச்னை. எதாவது கவனிச்சிட்டுப் போங்க, நான் சொல்லிக்கிறேன்'' என்றார். ரூபாயை உரிமையாகக் கேட்டு வாங்கிக் கொண்டு, ''வீக் டேஸ்ல போங்க சார், தொந்தரவு இருக்காது'' என வாங்கிய காசுக்கு டிப்ஸ் கொடுத்தார்.\nஇதனால் நடந்த நல்லது என்னவென்றால், அதுவரை நண்பர்களாக இருந்த இருவரையும் காதலர்களாக மாற்றியதுதான் காவல் துறையின் சாதனை. தோழியை வீட்டில் இறக்கிவிடுகையில் நண்பனை முத்தமிட்டு, 'லவ் யூ’ சொல்லி வீட்டினுள் நுழைந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/hostgator-review/", "date_download": "2020-11-28T01:54:25Z", "digest": "sha1:VDL4YITVVKBGLLDRQRZNL5DPZ6DVVYTF", "length": 71549, "nlines": 462, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஹோஸ்ட்கேட்டர் விமர்சனம்: பதிவு செய்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 நன்மை & 4 தீமைகள்", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலை ஹோஸ்டிங் ஒப்பீட்டு கருவி\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nசிறிய பிஸ் சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nWixசமீபத்திய வலைத்தள உருவாக்குநர் ($ 15.99 / mo).\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\n> அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nகருப்பு வெள்ளிக்கிழமை ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள்வலை ஹோஸ்டிங்கில் 90% வரை சேமிக்கவும்.\nகருப்பு வெள்ளிக்கிழமை வி.பி.என் ஒப்பந்தங்கள்Mo 2.49 / mo க்கு சிறந்த VPN கள்\nமுகப்பு / ஹோஸ்டிங் விமர்சனங்கள் / Hostgator விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nபுதுப்பிக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது: மே 29, 2011\nமறுபரிசீலனை திட்டம்: பேபி கிளவுட்\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: 18 மே, 2020\nஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் நம்பகமானது, நியாயமான விலை மற்றும் அமைப்பதற்கு ஒப்பீட்டளவில் எளிது. ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங்கை நாங்கள் பரிந்துரைக்கிறோம், மேலும் எளிய மற்றும் மலிவு ஹோஸ்டை விரும்பும் பதிவர்களுக்கு அவை சரியானவை என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஹோஸ்ட்கேட்டர் இன்க். ப்ரெண்ட் ஆக்ஸ்லே என்பவரால் தனது கல்லூரி ஓய்வறையில் 2002 இல் மீண்டும் நிறுவப்பட்டது. வலை நிறுவனம் ஒரு மனிதர் செயல்பாட்டில் இருந்து பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் வளர்ந்தது; மற்றும் 21 வேகமாக வளரும் நிறுவனத்தில் 2008 வது (239 ஆம் ஆண்டு) மற்றும் 2009 வது (5000 ஆம் ஆண்டு) இடத்தைப் பிடித்தது.\n2012 ஆம் ஆண்டில், ப்ரெண்ட் நிறுவனம் எண்டூரன்ஸ் இன்டர்நேஷனல் குரூப் (ஈஐஜி) க்கு அதிகாரப்பூர்வமற்ற 225 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.\nப்ளூஹோஸ்ட், ஐபேஜ், பேட்கோ, ஹோஸ்ட்மான்ஸ்டர், பவ் வெப், ஈஸி சிஜிஐ, அர்விக்ஸ், ஈஹோஸ்ட், எ ஸ்மால் ஆரஞ்சு மற்றும் பல பிரபலமான வலை ஹோஸ்டிங் பிராண்டுகளையும் ஈஐஜி கொண்டுள்ளது; இப்பொழுது மிகப்பெரிய இணைய ஹோஸ்டிங் நிறுவனம்.\nப்ரெண்ட் ஆக்ஸ்லி மூலம் நிறுவப்பட்டது.\nசேவைகள்: பகிர்வு, VPS, அர்ப்பணிப்பு, வேர்ட்பிரஸ், மற்றும் மேகம் ஹோஸ்டிங்\nநான்கு இடங்களில் அலுவலகங்கள்: ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ்; ஃப்ளோரியனோபொலி மற்றும் சாவ் பாலோ, பிரேசில்.\nதரவு மையங்கள்: ஹூஸ்டன், TX மற்றும் ப்ரோவோ, யூடி, அமெரிக்கா (யூஎஸ்).\nசுருக்கம்: இந்த ஹோஸ்ட்கேட்டர் மதிப்பாய்வில் என்ன இருக்கிறது\nதிட ஹோஸ்டிங் இயக்கநேர செயல்திறன், நேரம்> 99.99%\nவேகமான சேவையகம், யுனைடெட் ஸ்டேட்ஸ் பயனர்களுக்கு 50 மீட்டருக்கும் குறைவான TTFB மற்றும் பிட்காட்சா வேக சோதனையில் A என மதிப்பிடப்பட்டது\nசிறப்பு தள்ளுபடி - பதிவுபெறும் விலை முதல் முறையாக பயனர்களுக்கு% 45% மலிவானது\nபுதிய வாடிக்கையாளர்களுக்கான இலவச தளம் இடம்பெயர்வு\nநல்ல வாடிக்கையாளர் சேவை - விரிவான ஆதரவு ஆவணங்கள், பயனர்கள் மன்றம் மற்றும் 24 × 7 ஆதரவு\nநமது பதினேழாம் மற்றும் அத்தியாயத்தின் அடிப்படையில் பதிவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ஹோஸ்டிங்\nவரம்பற்ற ஹோஸ்டிங் சர்வர் கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது\nலைவ் அரட்டை ஆதரவுக்காக அவ்வப்போது காத்திருங்கள்\nஅமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\nதீர்ப்பு மற்றும் தொடர்புடைய தகவல்\nHostgator மேகம் ஹோஸ்டிங் திட்டங்கள் மற்றும் விலை\nஹோஸ்ட்கேட்டர் புதிய கேட்டர் வலைத்தள பில்டரை அறிமுகப்படுத்துகிறது\nதீர்ப்பு: உங்களுக்கு (மற்றும் உங்கள் வலைத்தளங்கள்) Hostgator சரியானதா\nஹோஸ்ட்கேட்டருடன் எனது 12 வருட அனுபவம்\nஇந்த ஹோஸ்ட்கேட்டர் விமர்சனம் முதலில் 2008 இல் வெளியிடப்பட்டது. அது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்தது.\nஹோஸ்ட்கேட்டர், நிறுவனம் பல பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது - ப்ரெண்ட் தனது நிறுவனத்தை எண்டூரன்ஸ் இன்டர்நேஷனல் குரூப் (EIG) க்கு 2012 இல் விற்றார். புதிய உரிமையாளர் ஒரு புதிய ஹோஸ்ட்கேட்டர்.காம் தள வடிவமைப்பை வெளியிட்டார், தங்களை கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநராக மீண்டும் கண்டுபிடித்தார், ஒரு புதிய இழுத்தல் மற்றும் தளம் கட்டடம், ���ேட்டர் வலைத்தள பில்டர், 2019 இல்.\nஒரு நீண்ட கால Hostgator வாடிக்கையாளர், நான் நிறுவனத்தின் மேல் மற்றும் கீழே பார்த்தேன்.\nநான் கிளவுட்-அடிப்படையிலான ஹோஸ்டிங்கிற்கு சென்றதற்கு முன்பு WHSR (நீங்கள் படிக்கும் இந்த தளம்) ஒருமுறை Hostgator இல் வழங்கப்பட்டது WP பொறி 2011 இல், மற்றும் InMotion ஹோஸ்டிங் இரண்டு வருடங்கள் கழித்து.\nமார்ச் 2017 இல், நான் ஒரு புதிய ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் திட்டத்தை வாங்கி அதன் சேவையக செயல்திறனைக் கண்காணிக்கத் தொடங்கினேன். நான் தற்போது சில பக்க திட்டங்களை வழங்குகிறேன் DsgnxDvlp இந்த கிளவுட் ஹோஸ்டிங் கணக்கில் ஹோஸ்டிங் சோதனைகளை இயக்க நான் பயன்படுத்துகிறேன்.\nஇந்த மதிப்பாய்வில், ஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங்கின் உள் ஸ்கூப்பையும், சேவையக செயல்திறன் புள்ளிவிவரங்களையும் நீங்கள் பெறுவீர்கள். உள்ளே நுழைவோம்\nஎன் 10 ஆண்டுகள் பில்லிங் வரலாறு Hostgator. நான் ஒரு இலவச நிறுவனம் T- சட்டை பெற முடியுமா\nHostgator ஹோஸ்டிங் விமர்சனம்: ப்ரோஸ்\n1. திட சேவையக செயல்திறன் (இயக்க நேரம்> 99.99%)\nசேவையக நேரத்தை நான் என் ஹோஸ்டிங் விமர்சனங்களை நிறைய வலியுறுத்தி என்று ஒன்று உள்ளது. உங்கள் தளம் அடிக்கடி கீழே சென்றால் உங்கள் வணிகத்திற்கு என்ன நடக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமா உங்கள் தளம் ஆன்லைனில் இருக்கும் வரை ஆடம்பரமான கூடுதல் அம்சங்கள் அர்த்தமற்றவை.\nகடந்த காலத்தில் ஹோஸ்ட்கேட்டர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் மற்றும் கிளவுட் ஹோஸ்டிங் இரண்டையும் நான் சொந்தமாக வைத்திருப்பதால் - இரண்டு திட்டங்களுக்கும் மேலதிக பதிவுகளை உங்களுக்கு தருகிறேன்.\nஹோஸ்ட்கேட்டர் இயக்க நேரம் (2020)\nஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் இயக்க நேரம் (மார்ச் - மே 2020)\nகடந்த பதிவு (2013 - 2019)\n2017 க்கு முன்னர் ஹோஸ்டிங் இயக்கநேர பதிவுகள் எனது பழைய ஹோஸ்ட்கேட்டர் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை.\nஜூன் 20th இல் ஒரு 7 நிமிட வேலையில்லா நேரம் பதிவு செய்யப்பட்டது.\nHostgator கிளவுட் மணிக்கு வழங்கப்படும் சோதனை தளம் மே மாதம் முதல் கீழே இல்லை.\nஹோஸ்ட்டேட்டர் கிளவுட் மேலதிக நேரம் (மார்ச் 9): 9%.\n2. Hostgator கிளவுட் ஹோஸ்டிங் = வேகம்\nநான் பிட்சாட்ச் மற்றும் வலைப்பக்கத்தை பயன்படுத்தி Hostgator கிளவுட் ஹோஸ்டிங் பல வேகம் சோதனை ஓடி.\nவெவ்வேறு சோதனை தளங்களுக்கு நான் பெற்ற சில வேக சோதனை முடிவுகள் இங்கே. யுனைடெட் ஸ்டேட்ஸில் அமைந்���ுள்ள சோதனை முனைகளுக்கான சேவையக மறுமொழி நேரங்களைக் கவனியுங்கள் - முடிவுகள் (50 மீட்டருக்கும் கீழே) அருமையாக இருந்தன.\nஹோஸ்ட்கேட்டர் கிளவுட் (ஜூன் 2019) க்கான வேக சோதனை முடிவு - டெஸ்ட் தளம் முதல் சோதனையில் ஈர்க்கக்கூடிய “A +” ஐ அடித்தது. இந்த விலை வரம்பில் உள்ள பிற வலை ஹோஸ்ட்கள் பிட்காட்சா வேக சோதனையில் A- க்கு மேல் மதிப்பெண் பெறவில்லை.\nதளத்திற்கான வேக சோதனை முடிவு #1 (ஏப்ரல் 2017): ஏ\nசோதனை தளத்திற்கான வேக சோதனை முடிவு #2 (ஏப்ரல் 2017): ஏ\nசோதனை தளத்திற்கான வேக சோதனை முடிவு #3 (ஏப்ரல் 2017): ஏ\nWebPageTest இல் வேக சோதனை\nசமீபத்திய சோதனைகளில் ஒன்றை XTSX இல் சோதனை தளத்தில் TTFB பதிவு செய்தது.\n3. சிறப்பு தள்ளுபடி: 45% சேமிக்கவும்\nஇன்று ஹோஸ்ட்டேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் திட்டத்தில் நீங்கள் உள்நுழைந்தவுடன், 45% வரை சேமிக்கவும்.\nஇருப்பினும், நீங்கள் புதுப்பிக்கும் போது இந்த விலையை சாதாரணமாகக் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (மேலும் கீழே பார்க்கவும்).\nஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் திட்டங்கள் :: ஹட்ச்லிங் கிளவுட், பேபி கிளவுட் மற்றும் வணிக கிளவுட்.\n4. புதிய வாடிக்கையாளர்களுக்கான இலவச தளம் இடம்பெயர்வு\nவேறு வலை ஹோஸ்டிங் கம்பனிகளிலிருந்து புதிய பயனர்களுக்கு இலவச எண்ணிக்கையிலான இலவச இடமாற்றங்களை Hostgator வழங்குகிறது.\nமேகக்கணித் திட்டங்களுக்கான, நீங்கள் கையொப்பமிட்டிருக்கும் 30 நாட்களுக்குள் ஒரு முழு பரிமாற்றத்திற்கு தகுதியுடையவர்கள்.\nதள இடம்பெயர்வு கோர, உங்கள் வாடிக்கையாளர் போர்டல்> ஆதரவு> இடம்பெயர்வு கோருங்கள்.\n5. நல்ல வாடிக்கையாளர் கொள்கை\nஉடன் இணைந்து Google Chrome உலாவி மாற்றங்கள், பகிர்ந்த SSL ஹோஸ்ட்கேட்டர் வாடிக்கையாளர்களுக்கான ஒவ்வொரு களத்திலும் தானாக நிறுவப்படும்.\nSSL ஐ இயக்குவது உங்கள் டொமைனுக்கு “HTTPS: //” முன்னொட்டு கொடுக்கும், இது உங்கள் வலைத்தளம் பெரும்பாலான இணைய உலாவிகளில் “பாதுகாப்பானது” என்று பெயரிடப்படும் என்பதை உறுதி செய்கிறது.\nநிறுவனம் 99.9% சேவையக இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும் நேரம் குறைந்துவிட்டால் உங்கள் பணத்தை திருப்பித் தரும். ஹோஸ்ட்கேட்டரின் ToS ஐப் படிக்கவும் (பிரிவு 15).\nஉங்கள் பகிரப்பட்ட அல்லது மறுவிற்பனையாளர் சேவையகத்தால், XENX% இயக்க நேர உத்தரவாதத்தின் குறைவான வீழ்ச்சியடைந்தால், உங்கள் கணக்கி���் ஒரு மாதம் (99.9) கடன் பெறலாம்.\nஇந்த பராமரிப்பு உத்தரவாதம் திட்டமிட்ட பராமரிப்புக்கு பொருந்தாது. எந்தவொரு கிரெடிட்டிற்கும் ஒப்புதல் ஹோஸ்ட்கேட்டரின் முழு விருப்பப்படி உள்ளது மற்றும் வழங்கப்பட்ட நியாயத்தை சார்ந்து இருக்கலாம் […] கடன் கோர, தயவுசெய்து பார்வையிடவும் http://support.hostgator.com எங்கள் பில்லிங் துறைக்கு ஒரு ஆதரவு டிக்கெட் ஒன்றை உருவாக்கி நியாயப்படுத்துதல்.\nஹோஸ்ட்கேட்டரிடமிருந்து ஆதரவு வெவ்வேறு சேனல்களில் வருகிறது: 24 × 7 நேரடி அரட்டை, தொலைபேசி, மன்றங்கள், டிக்கெட் அமைப்பு மற்றும் ட்விட்டர்.\nகாத்திருப்பதை வெறுப்பவர்களுக்கும், தங்கள் கைகளில் சிக்கலைத் தீர்க்க விரும்புபவர்களுக்கும் - நிறுவனம் ஒரு விரிவான வாடிக்கையாளர் ஆதரவு அறிவுத் தளத்தையும் வழங்குகிறது.\nஎல்லோரும் தங்கள் பிறகு விற்பனை சேவை நிறுவனம் சந்தோஷமாக இல்லை என்றாலும், குறைந்தபட்சம் Hostgator தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பற்றி கவலை இல்லை.\nட்விட்டர் மீது Hostgator ஆதரவு\nட்விட்டர் உட்பட பல்வேறு சேனல்களில் ஹோஸ்ட்கேட்டர் ஆதரவு வருகிறது.\nHostgator பதிவுகள் சேவையக பராமரிப்பு புதுப்பிப்புகள் மற்றும் வழியாக ஆதரவு கோரிக்கைகளை கையாள @HGSupport Twitter இல்.\n45 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதம்\nபெரும்பாலான வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் தங்கள் முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு நிலையான 30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம் அளிக்கின்றன.\nHostGator சில தடைகள் ஒன்றாகும், இது வரை எக்ஸ்எம்எல் நாட்களுக்கு சோதனை காலம், எந்த ஆபத்தும் இல்லாமல் உங்கள் பிரசாதத்தை முயற்சி செய்ய நீங்கள் ஒரு கூடுதல் 45 நாட்களுக்கு கொடுக்கும்.\nபணம் திரும்ப உத்தரவாதம் குறித்த ஹோஸ்ட்கேட்டரின் விதிமுறைகள்.\nஒரு மன்றம் (அதன் வாடிக்கையாளர்களை சுதந்திரமாக பேச அனுமதிக்கிறது) பொதுவாக வாடிக்கையாளர்களின் கருத்து மற்றும் மதிப்புரைகளிலிருந்து கேட்கவும், தொடர்ந்து மேம்படுத்தவும் நிறுவனத்தின் விருப்பத்தின் நேர்மறையான அறிகுறியாகும்.\nஇங்கே ஹோஸ்ட்டேட்டர் மன்றத்தை நீங்கள் பார்வையிடலாம்.\nHostgator மன்றத்தின் ஸ்கிரீன் ஷாட் (ஏப்ரல் XX).\n6. ஹோஸ்ட்கேட்டர் = பிளாக்கர்களின் விருப்பமான வலை ஹோஸ்டிங் சேவை\n2015 ஆம் ஆண்டில், ~ 50 பதிவர்களின் குழுவுடன் பேசினேன், அவர்களின் வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள் குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டேன். கணக்கெடுப்பில் 43 வாக்குகள் மற்றும் 21 ஹோஸ்டிங் பிராண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகணக்கெடுப்பில் ஹோஸ்ட்கேட்டர் பெரும்பாலும் குறிப்பிடப்பட்ட பெயர் (7 முறை).\nWHSR 2015 ஹோஸ்டிங் சர்வே - பதிவான 7 வாக்குகளில் 41 ஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங்கிற்கு செல்கின்றன. கூடுதல் தகவல்கள்: WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்.\n2016 ஆம் ஆண்டிலும் இதேதான் நடந்தது. Survey 4 பதிலளித்தவர்களுடன் கணக்கெடுப்பு அளவு 200x பெரியதாக இருந்தது. எனக்கு கிடைத்த ~ 200 பதில்களில், அவர்களில் 30 பேர் தங்கள் முதன்மை தளத்தை ஹோஸ்ட்கேட்டரில் ஹோஸ்ட் செய்கிறார்கள்.\nகணக்கில் குறிப்பிட்டுள்ள வெப் ஹோஸ்டிங் பிராண்டுகளின் எண்ணிக்கை. 30 அவுட் X பதிலளித்தவர்களில் Hostgator தங்கள் முதன்மை தளம் ஹோஸ்டிங். கூடுதல் தகவல்கள்: WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\nHostgator பயனர்கள் பொதுவாக தங்கள் விருந்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளனர்\nபிறகு XX மற்றும் XX இல் இரண்டு பெரிய சேவையக செயலிழப்பு, ஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங்கில் பல பதிவர்கள் ஒட்டிக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பேசிய சில கணக்கெடுப்பு பதிலளித்தவர்கள் நேரடி அரட்டையில் நீண்ட நேரம் காத்திருப்பதைப் பற்றி புகார் செய்தனர், ஆனால் பொதுவாக அவர்களில் பெரும்பாலோர் தங்கள் ஹோஸ்டில் மகிழ்ச்சியாக உள்ளனர்.\n\"அவர்களோடு [Hostgator] 2008 முதல் இருந்திருக்கிறார்கள் மற்றும் எந்த முக்கிய பிரச்சினையும் இல்லை.\nநேரடி ஆதரவு Hostgator மோசமான விஷயம் மாறிவிட்டது. மின்னஞ்சல் அல்லது நேரடி அரட்டை மூலம் உதவி பெற மிகவும் கடினமாகி வருகிறது. இந்த நேரத்தில் தொழிற்துறையில் இது மிக மோசமானதாகும். \"\nஅப்ரார் மொஹி ஷஃபி, பிளாக்கிங் ஸ்பெல் (விற்பனை செய்யப்பட்ட வலைப்பதிவு)\n\"மக்கள் HostGator நேரடி ஆதரவு மிகவும் மெதுவாக விட்டது கவனித்திருக்கலாம். முன்னர், இது 2-XNUM நிமிடங்கள் ஆகும், ஆனால் இப்போது அது நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக எடுக்கும்.\nவெறும் தெளிவுபடுத்துவதற்கு, நான் நினைக்கிறேன், இது உரிமையாளரின் மாறியிலிருந்து தரவு மையப் பரிமாற்றத்தின் விளைவு ஆகும். நான் உனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றாலும், HostGator மிக வேகமாக நேரடி ஆதரவு வழங்கிய நிறுவனம் இருந்தது. தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் புதிய வாடிக்கையாளர்கள் அவர்கள் தங்களைக் கைப்பற்றுவதன் மூலம் சிக்கிக்கொள்ளப்படுவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்கள் படிப்படியாக மீண்டு வரும்போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிறுவனத்தின் கடந்த சில ஆண்டுகளில் வலை ஹோமிங் மாணிக்கம் இருந்தது. இந்த சிக்கல்களுக்கு ஒரு கடினமான காரணம் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு தவறான புரவலர் என்று அர்த்தம் இல்லை. \"\nட்விட்டர் மீது Hostgator பயனர்கள் கருத்து\n@ImChemX நீங்கள் அதை செய்ய வேண்டும் என்ன சார்ந்துள்ளது\nநான் ஹோஸ்ட்டேட்டரில் விருப்ப PHP உடன் ஒரு ஜோடி வேர்ட்பிரஸ் தளங்களை இயக்க + அவர்களின் வாடிக்கையாளர் சேவை A + ஆகும்\nபெரிய கத்தி வெளியே @HostGator எனது தீர்ப்பை #WordPress புதுப்பிப்பு சிக்கல்கள். உங்கள் வாடிக்கையாளர் சேவை பாறைகள்\n- டேனியல் லோஃபா (@ டேனிலபோசா) ஆகஸ்ட் 24, 2015\n@Matt_Winkelman வேர்ட்பிரஸ் கட்டப்பட்டுள்ளது சிறிய இருந்து நடுத்தர அளவிலான தளங்கள் ஐந்து HostGator மகிழ்ச்சியாக இருந்தது. $ 10 / மாதம் நல்ல ஆதரவு மற்றும் செயல்திறன்\n- அந்தோனி சஜோ (@azazo) ஜூன் 8, 2014\n@antonkudin பொதுவாக நான் வேர்ட்பிரஸ் வழக்கமாக என்றாலும், பொதுவாக நான் hostgator பரிந்துரைக்கிறோம். ஆயினும்கூட, உங்களுக்குத் தேவையானதைப் பொருத்ததாகும்\n- டேவ் கிளெமென்ட்ஸ் (@ Daclements) ஜூன் 23, 2012\nபாதகம்: ஹோஸ்ட்கேட்டரைப் பற்றி எது சிறந்தது அல்ல\n1. ஹோஸ்ட்கேட்டர் “வரம்பற்ற” ஹோஸ்டிங் குறைவாக உள்ளது\nஉண்மையில், அனைத்து வரம்பற்ற ஹோஸ்டிங் சலுகைகள் ஒரு நீண்ட பட்டியல் மூலம் மட்டுமே சேவையக பயன்பாடு வரம்பு.\nஹோஸ்ட்கேட்டர் - ஒரு இலாப நோக்கற்ற வணிகமாக, இந்த சிக்கலில் விதிவிலக்கானது அல்ல - ஹோஸ்ட்கேட்டர் சேவையகத்தின் அதிகப்படியான பயன்பாடு கணக்கு இடைநீக்கம் அல்லது நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.\nநீங்கள் நிறுவனம் படித்தால் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை -\nசி / அ. i) [நீங்கள் செய்யக்கூடாது] ஒரே நேரத்தில் தொண்ணூறு (25) வினாடிகளுக்கு மேல் எங்கள் கணினி வளங்களில் இருபத்தைந்து சதவீதம் (90%) அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்துங்கள். இந்த அதிகப்படியான பயன்பாட்டை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகள், இதில் அடங்கும் ஆனால் அவை மட்டும் அல்ல: சிஜிஐ ஸ்கிரிப்ட்கள், எஃப்.டி.பி, பி.எச்.பி, எச்.டி.டி.பி போன்றவை.\nசி / பி. எந்தவொரு பகிர்வு அல்லது மறுவிற்பனையாளரின் கணக்கில் இருநூற்று ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான���ர்கள் பயன்படுத்தினால், எச்சரிக்கை விளைவிக்கும், மற்றும் இன்டோஸின் அதிகப்படியான பயன்பாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், உங்கள் கணக்கு இடைநீக்கம் செய்யப்படலாம். ஒரு கணக்கு ஒரு நூறு ஆயிரம் (250,000) உள்ளீடுகளை மீறியது என்றால் அது அதிக பயன்பாடு தவிர்க்க எங்கள் காப்பு அமைப்பு இருந்து நீக்கப்படும், எனினும், தரவுத்தளங்கள் இன்னும் நமது தனிப்பட்ட விருப்பம் ஒரு மரியாதை ஆதரவு.\n2. விலையுயர்ந்த புதுப்பித்தல் கட்டணம்\nபலரைப் போல மற்ற மலிவு ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள், உங்கள் பில் புதுப்பித்தலுக்குப் பிறகு ஹோஸ்ட்கேட்டர் விலையை உயர்த்தும்.\nஉங்கள் குறிப்புக்கு, ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் திட்டங்களுக்கான புதுப்பித்தல் விலை இங்கே.\n* குறிப்பு: ஹோஸ்ட்கேட்டரின் சமீபத்திய தள்ளுபடியை (ஜூன் 2018) அடிப்படையாகக் கொண்ட அனைத்து பதிவு விலை, தயவுசெய்து பார்க்கவும் https://www.hostgator.com சமீபத்திய சலுகை விலை.\n** மேலும் - இதை சூழலில் காண, எங்கள் சந்தை ஆய்வையும் படிக்கவும் வலை ஹோஸ்டிங் செலவு.\n3. நேரடி அரட்டை ஆதரவுக்காக எப்போதாவது நீண்ட காத்திருப்பு நேரம்\nஇல், நான் XHTML ஹோஸ்டிங் நிறுவனங்கள் 'நேரடி அரட்டை ஆதரவு வெளியே சென்றது ஒரு விரிதாள் என் அனுபவம் பதிவு.\nHostgator நேரடி அரட்டை ஆதரவு செயல்திறன் அந்த வழக்கில் என் எதிர்பார்ப்பை சந்தித்தது. சராசரியான காத்திருப்பு நேரம் எட்டப்பட்டது நிமிடங்கள் மற்றும் என் பிரச்சினைகள் திறமையாக தீர்க்கப்பட்டன.\nஇருப்பினும், அவர்களின் நேரடி அரட்டை ஆதரவை அடைய 15 - 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் இருந்தது - இது எனக்கு அதிருப்தி அளிக்கிறது. நேரடி அரட்டை ஆதரவில் பெரிய வாடிக்கையாளர்கள் மற்றவர்களைப் பார்க்க விரும்பலாம் (தள அனுபவத்தில் இதுவரை எனது அனுபவத்தில் சிறந்த நேரடி அரட்டை ஆதரவு உள்ளது, பாருங்கள்).\n4. அமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\nஹோஸ்ட்கேட்டர் சேவையகங்கள் அமெரிக்காவில் மட்டுமே உள்ளன. மேம்பட்ட பயனர்களுக்கு, தாமதத்தைக் குறைக்க உங்களுக்கு உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (சிடிஎன்) தேவைப்படும்.\nதிட்டங்கள், விலை நிர்ணயம் மற்றும் கூடுதல் புதுப்பிப்புகள்\nஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் திட்டங்கள்\nபகிரப்பட்ட ஹோஸ்டிங்கைப் போலவே, ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் மூன்��ு வெவ்வேறு திட்டங்களில் வருகிறது - ஹட்ச்லிங் கிளவுட், பேபி கிளவுட் மற்றும் பிசினஸ் கிளவுட்.\nடொமைன் 1 வரம்பற்ற வரம்பற்ற\nஅலைவரிசை அளவிடப்படாத அளவிடப்படாத அளவிடப்படாத\nCPU கொள்ளளவு X கோர்ஸ் X கோர்ஸ் X கோர்ஸ்\nநினைவக திறன் 2 ஜிபி 4 ஜிபி 6 ஜிபி\nபரிசோதிக்கும் காலம் 45 நாட்கள் 45 நாட்கள் 45 நாட்கள்\n* Hostgator அதிகாரப்பூர்வ பக்கத்தில் காட்டப்படும் விலை குறிப்புகள் (Hostgator.com/cloud-hosting) என்பது ஒரு மாதத்திற்கு ஒரு மாதம் ஆகும். நீங்கள் ஒரு குறுகிய சந்தா காலம் (மாதம், மாதம் 9 மாதங்கள்) கொண்டிருக்கும் போது மாதாந்திர விலை அதிகமாக இருக்கும்.\n** ஹோஸ்ட்கேட்டர் வணிகத் திட்டங்கள் நேர்மறையான SSL உடன் வருகின்றன, இது $ 10K உத்தரவாதத்தால் ஆதரிக்கப்படுகிறது, மேலும் உங்கள் தளத்தில் காண்பிக்க ஒரு டிரஸ்ட்லோகோ தள முத்திரையை வழங்குகிறது.\nHostgator பல்வேறு மேம்பாடுகள் மற்றும் அவர்களின் ஹோஸ்டிங் திட்டங்களில் உள்ளமைக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் ஹோஸ்ட்கேட்டரில் வெளியேறும்போது தள லாக் (ஆண்டுக்கு 19.99 19.95) மற்றும் கோட்கார்ட் (ஆண்டுக்கு XNUMX XNUMX) வாங்கலாம். இந்த இரண்டு அம்சங்களும் மலிவானவை மற்றும் மலிவு விலையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கு வசதியானவை வணிக வலை ஹோஸ்டிங் அடிப்படை தளம் பாதுகாப்புடன்.\nHostgator இல் நீங்கள் Checkout போது வழங்கப்படும் சில பயனுள்ள அம்சங்கள் பட்டியல்.\nகேட்டர் வலைத்தள பில்டருக்கான சிறப்பு விளம்பர கூப்பன் - “WHSRBUILD”; முதல் மசோதாவில் 55% சேமிக்கவும்.\nவலைத்தள பில்டர் உருவாகியுள்ளது மற்றும் ஹோஸ்டிங் துறையில் ஒரு முக்கிய போக்காக மாறியுள்ளது. 2019 இல், ஹோஸ்ட்கேட்டர் அதன் வலைத்தள பில்டரை மீண்டும் கண்டுபிடித்து கேட்டர் வலைத்தள பில்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.\n$ 3.84 / mo க்கு குறைவாக, நீங்கள் இப்போது வடிவமைக்கலாம் (200 ஆயத்த வலைத்தள வார்ப்புருக்கள் ஒன்றைப் பயன்படுத்தி), உருவாக்கலாம் (இழுத்தல் மற்றும் வலை எடிட்டரைப் பயன்படுத்தி) மற்றும் ஹோஸ்ட்கேட்டரில் வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்யலாம்.\nகப்பல் & வரி கால்குலேட்டர்\n* கேட்டர் இணையவழி திட்டம் (mo 9.22 / mo இல் பதிவுபெறுதல், mo 18.45 / mo க்கு புதுப்பித்தல்) ஒப்பிடும்போது மலிவானது இதே போன்ற பிற ஆன்லைன் ஸ்டோர் / வலைத்தள பில்டர் திட்டங்கள்.\n** காண்பிக்கப்படும் விலைகள் எங்கள் விளம்பர குறியீட்டைப் பய��்படுத்தி தள்ளுபடி செய்யப்பட்ட விலைகள் (55% தள்ளுபடி) “WHSRBUILD”.\nதீர்ப்பு: உங்கள் வலைத்தளங்களுக்கு சிறந்ததா\nநிறுவனத்தின் நற்பெயர், நியாயமான விலை, அம்சங்கள் மற்றும் சேவையக செயல்திறன் போன்ற சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் நாங்கள் பொதுவாக ஒரு வலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுப்போம்.\nமேலே காட்டப்பட்டுள்ள சோதனை முடிவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் ஹோஸ்டிங் அனைத்து வகைகளிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை நீங்கள் காணலாம். எங்கள் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டில் நிறுவனம் 4.5-நட்சத்திரங்களை அடித்தது (எங்கள் மதிப்புரைகளுக்கு 80 புள்ளிகள் சோதனை பட்டியலைப் பயன்படுத்துகிறோம், இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறியுங்கள்).\nஎனவே ஆம் - ஹோஸ்ட்கேட்டர் ஒரு பயணமாகும். \"கூட்டத்தினருடன் ஒட்டிக்கொள்ள\" விரும்பும் புதியவர்கள் மற்றும் தனிப்பட்ட பதிவர்களுக்கு கேட்டர் குறிப்பாக ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.\nஎங்கள் Hostgator மதிப்பாய்வு மீது விரைவான மறுபரிசீலனை\nதிட ஹோஸ்டிங் இயக்கநேர செயல்திறன், நேரம்> 99.99%\nவேகமான சேவையகம், யுனைடெட் ஸ்டேட்ஸ் பயனர்களுக்கு 50 மீட்டருக்கும் குறைவான TTFB மற்றும் பிட்காட்சா வேக சோதனையில் A என மதிப்பிடப்பட்டது\nசிறப்பு தள்ளுபடி - பதிவுபெறும் விலை முதல் முறையாக பயனர்களுக்கு% 45% மலிவானது\nவாடிக்கையாளர்களைப் பற்றி அக்கறை கொள்ளுங்கள் - விரிவான ஆதரவு ஆவணங்கள், பயனர்கள் மன்றம் மற்றும் 24 × 7 ஆதரவு\nநமது பதினேழாம் மற்றும் அத்தியாயத்தின் அடிப்படையில் பதிவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ஹோஸ்டிங்.\nவரம்பற்ற ஹோஸ்டிங் சர்வர் கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது\nலைவ் அரட்டை ஆதரவுக்காக அவ்வப்போது காத்திருங்கள்\nஅமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\nஹோஸ்ட்கேட்டர் மாற்றுகள் மற்றும் ஒப்பீடுகள்\nவரிசையில் Hostgator கிளவுட் XX% தள்ளுபடி\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nமறுபரிசீலனை திட்டம் குழந்தை கிளவுட்\n���ள்ளுபடி முன் விலை $13.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி கேட்டர் தள உருவாக்குநருக்கு 55% வரை சேமிக்கவும்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் ஆம்\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் ஆம்\nகூடுதல் டொமைன் ரெகு. .Com களத்திற்கு $ 12.95 / வருடம்\nதனியார் டொமைன் ரெகு. $ 14.95\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி மோஜோ சந்தை\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 4 / மோ\nதள பில்டர் உள்ளமைந்த ஆம்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு 25% iodes ஐ விட ஒரு முறை அல்லது அதற்கு மேல் 90 விநாடிகளுக்கு மேல் அதிகமான காலத்தை விட அதிகமான 250,000% முறைமை வளங்களைப் பயன்படுத்தி கணக்கு இடைநிறுத்தப்படலாம்.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் SiteLock மூலம் HackAlert $ 19.99 / ஆண்டு.\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nவிரிவான அறிவு பட்டி ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 45 நாட்கள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . வலைப்பதிவு . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்ப��ு அல்லது மாற்றுவது எப்படி\nபேபால் ஹோஸ்டிங்: PayPal கொடுப்பனவற்றை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த வெப் ஹோஸ்ட்ஸ்\nAltusHost கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஆன்-டு-ஸ வழிகாட்டி செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் (SSL) ஆன்லைன் வணிகங்களுக்கான\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nஉங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளம் ஏன் மெதுவாக உள்ளது உங்கள் WP தளங்களை விரைவுபடுத்த எளிய வழிகள்\nதள கிரவுண்ட் ஹோஸ்டிங்கிற்கு 10 மலிவான மாற்றுகள்\nவீட்டிலிருந்து வேலை: ஆன்லைன் வேலைகளை எங்கே கண்டுபிடிப்பது மற்றும் தொடங்குவது எப்படி\nவழக்கு ஆய்வுகள்: வலைத்தள மாற்று விகிதங்களை உயர்த்துவதற்கான 9 வழிகள்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100710_srila.shtml", "date_download": "2020-11-28T02:39:51Z", "digest": "sha1:3UPZAT5YKOFM5YNH34WO73TJUAUNTVCL", "length": 29481, "nlines": 61, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை: அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்\nஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், செவ்வாய்கிழமை கொழும்பில் 120 க்கும் மேற்பட்ட ஐ.நா அலுவலக ஊழியர்களை ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக பணையக் கைதிகளாக வைத்திருந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெளிப்படையாக உதவியது. அலுவலகத்தை தடுத்து நடத்தும் ஆர்ப்பாட்டம் நேற்றுவரையும் தொடர்ந்தது.\nசிங்கள அதிதீவிரவாத தேசிய சுதந்திர முன்னணியின் (தே.சு.மு.) தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த இராணுவத் தாக்குதல்களின் கடைசி கட்டத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விசாரணையை முன்னெடுக்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள குழுவை கலைக்குமாறு கோருவதற்கே இந்த முற்றுகை என தெரிவித்தார்.\nஇனவாத சுலோகங்களை கூச்சலிட்டதோடு பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்த பௌத்த பிக்குகள் உட்பட சுமார் 2,000 ஆதரவாளர்களுக்கு வீரவன்ச தலைமை தாங்கினார். ஐ.நா. அலுவலகக் கட்டிடத்தின் மீது பாய்ந்த இந்த குழு நுழைவாயிலை அடைத்து ஐ.நா. அலுவலர்கள் வெளியேறாமல் தடுத்தது. சகல ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ள ஒரு உத்தியோகபூர்வ “உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்” ஐ.நா. அலுவலகம் அமைந்துள்ள போதிலும், அதற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கவில்லை.\nபின்னர் பொலிசார் ஐ.நா. அலுவலக ஊழியர்களை தடையின் ஊடாக வெளியே கொண்டு சென்றனர். எவ்வாறெனினும், செய்திகளின் படி, ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோடாபய இராஜப்கஷவை தொலைபேசியில் வீரவன்ச தொடர்பு கொண்டதோடு, அவர் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார். முடிவில், ஐ.நா. அலுவலர்களை வெளியேற அனுமதிக்குமாறு தே.வி.மு. தலைவர்களிடம் வெளி விவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க கேட்டுக்கொண்டார்.\nஇந்த ஆத்திரமூட்டல் ஆர்பாட்டமானது உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் நடத்துவதையிட்டு இலங்கையின் ஆளும் வட்டாரங்களுக்கு மத்தியிலும் இனவாத குழுக்களுக்கு மத்தியிலும் காணப்படும் பதற்றத்தினதும் எதிர்ப்பினதும் வெளிப்பாடாகும். இலங்கையின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்காக பெரும் பூகோள வல்லரசுகளுக்கு இடையில் பகைமை அதிகரித்து வரும் நிலைமையின் மத்தியிலேயே இந்த முற்றுகைக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா. குழுவுக்கு ஆதரவளிக்கும் அதே வேளை, சீனாவும் ரஷ்யாவும் அதை எதிர்த்துள்ளன.\nகடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில், இராணுவம் நடத்திய கண்மூடித்தமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு உடலுறுப்புக்களையும் இழந்தனர். ஐ.நா. அமைப்பே சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டிருந்தது. கண்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், இராணுவம் உள்நோக்கத்துடன் பொதுமக்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதோடு 30,000 முதல் 70,000 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அல்லது இன்னமும் காணாமல் போயிருப்பதாக சர்வதேச நெருக்கடி குழு முடிவு செய்துள்ளது.\nஐ.நா. குழுவை தீவிரமாக நிராகரிக்கும் இராஜபக்ஷ அரசாங்கம், அதனுடன் ஒத்துழைக்க மறுக்கின்றது அல்லது அதன் உறுப்பினர்களுக்கு வீசா கொடுக்க மறுக்கின்றது. ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி இராஜபக்ஷவையும் ஏனைய தலைவர்களையும் மற்றும் “யுத்த வீரர்களையும்” (சிப்பாய்கள்) யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லாமல் காப்பதற்கே இந்த முற்றுகை என பிரகடனம் செய்த வீரவன்ச, “அதிதீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின் பக்கம் சார்ந்திருப்பதாக” ஐ.நா செயலாளர் நாயகம் பான் மீது குற்றஞ்சாட்டினார்.\n“உள்நாட்டு அதே போல் சர்வதேச கடமைப் பொறுப்புகளுக்கு கீழ்படிந்து இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த்தாக.... ” செவ்வாய் கிழமை அரசாங்கம் கூறிக்கொண்டது. ஆயினும், “நாடு பயங்கரவாதத்தை அழித்த பின்னர் அபிவிருத்திக்காக முழுமையாக செயற்படும் போது, பல்வேறு சர்வதேச சக்திகள் அதை தடுக்கின்றன|” என அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் தூண்டிவிட்டார்.\nஅரசாங்கம், பொலிஸ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவிலான கும்பல் வன்முறையின் வெளிப்படையான அரங்கேற்றம் உழைக்கும் மக்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தயாராகின்ற நிலையில், அது ஐ.நா. குழுவுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்வதன் மூலம், இனவாதத்தை கிளரிவிட முயற்சிக்கின்றது. அது வாழ்க்கை நிலைமைகள் மீதான தனது தாக்குதல்கள் சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை திசை திருப்புவதன் பேரில், இந்த யுத்த விசாரணைக் குழு விவகாரத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.\nஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், ஐ.நா. குழுவின் தலைவர் மர்ஸுகி டருஸ்மன் நேற்று டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனது குழு இந்த மாதக் கடைசியில் கூடி தனது வேலையைத் தொடங்கும் என தெரிவித்தார். கொழும்பு அரசாங்கத்தின் மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்துள்ள நிலையிலேயே அவரது அறவித்தல் வந்துள்ளது.\nஐ.நா. அலுவலக முற்றுகை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மார்க் டொனர், “மக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை” அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவித்த போதிலும், “தசாப்த கால யுத்தத்தின் பின்னர் தீவை அமைதிப்படுத்த உதவுவதற்கு ஆரோக்கியமான பொறுப்புடைமை முன்னெடுப்பு” தேவை என மேலும் கூறினார். “சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியமை பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொருத்தமான சிறந்த நடைமுறைகளைப் பற்றி ஆலோசனை வழங்குவதற்கு அனுபவசாலிகளின் குழுவொன்றை பான் அறிவித்ததை” அமெரிக்கா வரவேற்கின்றது என அவர் வலியுறுத்தினார்.\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய மேற்கத்தைய சக்திகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்தது. அவர்கள் கொழும்பு அரசாங்கத்துடன் சீனா நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்து கொண்ட பின்னரே மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். இத்தகைய சக்திகள், தமிழர்கள் உட்பட இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் எதைப் பற்றியும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, அவர்கள் தெற்காசியாவில் மூலோபாய ரீதியில் செல்வாக்குச் செலுத்துவதற்கு முயற்சிக்கின்றன.\nஇராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை உக்கிரமாக்கும் இன்னுமொரு முயற்சியாக, நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி மீளாய்வு செய்யும் முயற்சியில், இலங்கை தொழிற் சங்கங்களின் சார்பில் ஒரு அமெரிக்கத் தொழிற்சங்க அமைப்பான ஏ.எஃப்.எல்-சி.ஐ.ஓ. ஜூன் 30 அன்று தாக்கல் செய்த மனு ஒன்றை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இது இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கும் சுங்க வரிச் சலுகையை மீதான ஆண்டு மீளாய்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கை ஆடை உற்பத்திக்கு இரண்டாவது பெரும் சந்தையாக இருப்பதோடு தற்போதைய 12 மாத உடன்படிக்கை டிசம்பர் மாதம் முடிவடைகின்றது.\nஏ.எஃப்.எல்-சி.ஐ.ஓ., இலங்கையில் அல்லது எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர் உரிமைகள் சம்பந்தமாக அனுதாபம் கொண்டதல்ல. அது பரந்த வேலையின்மை தொடர்பாக அமெரிக்க தொழிலாளர் மத்தியில் காணப்படும் அதிருப்தியை திசை திருப்புவதற்கு தனது சொந்த தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத முயற்சிகளை அதிகரிக்கும் அதே வேளை, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ந��ன்களை முன்னெடுப்பதற்கும் உதவுகின்றது.\nவருடாந்தம் 1.56 பில்லியன் டொலர் பெறுமதியான வருமாணத்தைத் தரும் இலங்கையின் பிரமாண்டமான ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பிய ஒன்றியம், நாட்டுக்கு வழங்கிய இத்தகையை சலுகையை ஏற்கனவே இரத்துச் செய்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல், இலங்கை ஏற்றுமதிக்கு ஐரோப்பா கொடுத்த ஜீ.எஸ்.பீ. + வரிச் சலுகையை அது இழந்துவிடும் என ஐரோப்பிய ஆணையம் திங்களன்று அறிவித்துள்ளது. வரிகள் பூச்சியத்தில் இருந்து 18 வீதம் வரை அதிகரிக்கின்ற நிலையில், ஆடை உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறை மிகவும் பாதிக்கப்படும்.\nஅரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகளை உத்தரவாதம் செய்யும் பிரிவுகளை அமுல்படுத்தாமை, விசாரணையின்றி தடுத்து வைத்திருத்தலுடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிகளை தொடர்ந்தும் அமுலில் வைத்துள்ளமை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைகளுடன் ஒத்துழைக்காமை போன்றவை உட்பட இலங்கையின் உரிமை மீறல்களுக்கான 15 காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கோள் காட்டியுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது. ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல தெரிவித்ததாவது: “நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைளை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இதனால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்காக நாம் ஏற்கனவே மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம்.” இருப்பினும், தீர்க்கமான சந்தைகள் இழக்கப்படுவதையிட்டு வர்த்தக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.\nமாறுபட்ட வகையில், கடந்த வாரம் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குயின் கங், “இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் பலவேறு பிரச்சினைகளையும் கையாளும் இயலுமை கொண்டவர்கள் என சீனா நம்புகிறது. இலங்கையின் உள் நிலைமைகளை ஸ்திரப்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த” அதற்கு ஐ.நா. மற்றும் சர்வதேச சக்திகள் உதவும் என பெய்ஜிங் நம்புகிறது என்று அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக, ஐ.நா. குழுவை நியமிப்பதற்கு பானுக்கு உள்ள உரிமையை கேள்விக்குள்ளாக்கி ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. “ஒரு இறைமை கொண்ட அரசு மற்றும் ஐ.நா. உறுப்பினரின் –இலங்கையின்- நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் இந்த ��ுடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை எங்களை மேலும் எச்சரிக்கின்றது” என அது மேலும் குறிப்பிட்டிருந்தது.\nஇந்த அறிக்கைகள் தெற்காசியாவில் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை உக்கிரமடைவதை காட்டுகின்றன. இந்து சமத்திரத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள இலங்கையை “இழக்க” வாஷிங்டன் அனுமதிக்க கூடாது என கடந்த ஆண்டு அமெரிக்க வெளி உறவு குழுவின் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.\nஇராஜபக்ஷ அரசாங்கம் அண்மையில் வாஷிங்டனுடனான உறவுகளை இலகுவாக்கிக்கொள்ள முயற்சித்த அதே வேளை, முட்டுக்கட்டைகளும் இருக்கின்றன. ஐ.நா. குழு திட்டத்தில் இருந்து தலை தப்பும் ஒரு தோல்விகண்ட முயற்சிக்காக பான் உடன் பேசுவதற்கும் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இப்போது இராஜபக்ஷ அரசாங்கம், இந்த திட்டத்தை தடுப்பதற்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை பெற முயற்சிக்கின்றது.\nஇருந்த போதிலும், இலங்கை ஆளும் தட்டுக்குள்ளேயே வேறுபாடுகள் உள்ளன. இராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை சரிசெய்துகொள்ள தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேற்கில் உள்ள சந்தைகள் மற்றும் பூகோள அரசியல் ஆதரவையும் இழக்கும் வாய்ப்புகளைப் பற்றி கவலை கொண்ட வர்த்தக ஸ்தாபனங்களின் சில பகுதியினர் ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு பின்னால் அணிதிரண்டனர். தேர்தலில் தோல்விகண்ட பின்னர், தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், பொன்சேகா கைது செய்யப்பட்டு, இன்னமும் ஒரு இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டவாறு தடுத்து வைக்கப்ட்டுள்ளார்.\nதிங்களன்று, தான் ஐ.நா. குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதோடு “இராணுவத்தின் நற்பண்பை தூக்கி நிறுத்த” தயாராவதாக பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “யுத்தம் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் தீர்மானங்களின் படியே யுத்தம் முன்னெடுக்கப்பட்ட” காரணத்தால் தான் விசாரணை குழுவுக்கு பயப்படவில்லை என அவர் கூறிக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt15-04-2020.html", "date_download": "2020-11-28T02:50:08Z", "digest": "sha1:U4BCK5UDOOME4KN7LDKEGBE2WMAYEGCM", "length": 6054, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அழுத்தம்!", "raw_content": "\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன் ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சின���மா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 99\nமனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர் – மருத்துவர் எஸ்.ஏ.அசோகன்\nபுன்னகைத் தருணங்கள் - அந்திமழை இளங்கோவன்\nPosted : புதன்கிழமை, ஏப்ரல் 15 , 2020\n12,000 கோடி கேட்டுள்ளோம். முதல்கட்டமாக 500 கோடி கொடுத்துள்ளார்கள். மீதியை அழுத்தம் கொடுத்து வாங்கிவிடுவோம்.\n12,000 கோடி கேட்டுள்ளோம். முதல்கட்டமாக 500 கோடி கொடுத்துள்ளார்கள். மீதியை அழுத்தம் கொடுத்து வாங்கிவிடுவோம்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.in/datewise-quiz.php?quiz_id=2&quiz_sub_id=0&month=2019-09&date_from=25-September-2019&date_to=25-September-2019", "date_download": "2020-11-28T02:51:36Z", "digest": "sha1:L26QUGKUEVIG5JBLXGXFL6CSRGVVUBT5", "length": 16916, "nlines": 180, "source_domain": "shanmugamiasacademy.in", "title": "CURRENT AFFAIRS QUIZ IN TAMIL->IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\n1. தாதாசாகெப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது\n*இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. *திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். *திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். *அமிதாப்பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. *1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளது நினைவுகூறத்தக்கது.\n2. இந்திய செயற்கைகோள்களை விண்வெளிகுப்பைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற தொடங்கப்பட்ட திட்டம்\n\tஇந்திய செயற்கைகோள்களை விண்வெளிகுப்பைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற ரூ.400 கோடி செலவில் இஸ்ரோ புதிய திட்டம் வகுத்துள்ளது. \tஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த மாதம் இந்திய செயற்கைக்கோள்களுக்கு குப்பைகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறிய விண்வெளியில் ஒரு ஆரம்ப எச்சரிக்கையான ‘நெட்ரா’ என்ற திட்டத்த�� தொடங்கி உள்ளது. \tதகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் இயங்கும் 36,000 கி.மீ தொலைவில் உள்ள பூமி சுற்றுப்பாதையை கைப்பற்றுவதே நெட்ராவின் இறுதி குறிக்கோள் ஆகும்.\n3. இந்திய செயற்கைகோள்களை விண்வெளிகுப்பைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற தொடங்கப்பட்ட திட்டம்\n\tஇந்திய செயற்கைகோள்களை விண்வெளிகுப்பைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற ரூ.400 கோடி செலவில் இஸ்ரோ புதிய திட்டம் வகுத்துள்ளது. \tஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த மாதம் இந்திய செயற்கைக்கோள்களுக்கு குப்பைகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறிய விண்வெளியில் ஒரு ஆரம்ப எச்சரிக்கையான ‘நெட்ரா’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. \tதகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் இயங்கும் 36,000 கி.மீ தொலைவில் உள்ள பூமி சுற்றுப்பாதையை கைப்பற்றுவதே நெட்ராவின் இறுதி குறிக்கோள் ஆகும்.\n4. இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக தற்போது பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்\n\tஇந்திய இராணுவத்தில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த முதல் பெண் அதிகாரி போனுங் டோமிங் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். \tஅவர் 2008 இல் இந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக நியமிக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிராவின் புனேவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். \tஅவர் 2014 இல் காங்கோவில் ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றினார்.\n5. முதலாவது இந்தியா நீர் வாரம் எப்போது தொடங்கப்பட்டது\n2019 ல் - 6வது இந்தியா நீர் வாரம். இந்த வருடத்திற்கான கருப்பொருள்: நீர் ஒத்துழைப்பு - 21 ஆம் நூற்றாண்டு சவால்களை சமாளித்தல். இந்த நிகழ்வு 2012 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 2012, 2013, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 5 முறை ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் சர்வதேச பங்காளியாக கூட்டுசேர்ந்தது.\n6. கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையம் தற்போது எந்த மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது\nதொழில்கள், தொழில்முனைவோர், வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கிராமப்புற மக்கள், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. \tஅசாமின் பர்னிஹாட்���ில் கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப பூங்கா வளாகங்களை அரசாங்கம் நிறுவியுள்ளது.\n7. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமையகம் எங்கு அமைந்து உள்ளது\nஇந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். 2.. FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது, இது உணவு தொடர்பான ஒருங்கிணைந்த சட்டமாகும். 3. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை. உணவு பாதுகாப்பை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் FSSAI பொறுப்பாகும்.\n8. பிரதமர் மோடிக்கு, குளோபல் கோல்கீப்பர் விருது எங்கு வழங்கப்பட்டது\n\tஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது இன்று வழங்கப்பட்டது. விருது பெற்றவுடன் அவர் உரையாற்றிய உரையில், இந்தியாவில் கிராமப்புற சுகாதாரம் மேம்பட்டு உள்ள நிலையில், குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறைந்துள்ளன. பெண்களின் உடல் எடையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என்று பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.\n9. உலக கருத்தடை தினம் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது\nWCD- World Contraception day), 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கருத்தடை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.\n10. உலக கடல்சார் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது\nகருப்பொருள்: \"கடல் சமூகத்தில் பெண்களை மேம்படுத்துதல்\". இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கடல் துறைக்குள் பெண்களின் முக்கிய - இன்னும் பயன்படுத்தப்படாத - பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/entertainment/the-dubbing-work-of-the-movie-cobra-started-today-16176.html", "date_download": "2020-11-28T02:36:20Z", "digest": "sha1:HDY5MZMPCMFZZWISOURY6CCR3GM2LUQ3", "length": 5267, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கோப்ரா படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியது! - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகோப்ரா படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியது\nகோப்ரா படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியது\nகோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.\nசீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\n12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇந்த படத்தை அடுத்து, விக்ரம், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.\nமுதல் முறையாக பொங்கி எழுந்த நிஷா... சனம் இடையே வாக்குவாதம்\nரூபாய் 600 கோடி முதலீடு செய்யும் சன் நெட்வொர்க்\nநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிகா\nபாலா மேல நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஆரியின் கேள்வியை கேட்டு திணறும்...\nகுழந்தைகளுக்கான படத்தை இயக்கிய சந்தோஷ்குமார்\nமெட்ரோ ரெயிலில் பயணம் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇன்று காலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு...\nபிக்பாஸ் வீட்டில் ரியோ -சனம் மோதல்; ப்ரோமோ வீடியோ செம வைரலாகுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:54:59Z", "digest": "sha1:YVNUYJS7OARIPHWG4UFP2R4P54ZHFM6A", "length": 24461, "nlines": 221, "source_domain": "www.jaffnavision.com", "title": "நிகழ்வுகள் Archives - jaffnavision.com", "raw_content": "\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மண��க்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\n11 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் நிவர் புயல்: கடும் கொந்தளிப்புடன் பருத்தித்துறை கடல் (Video,…\nதீவிர புயலாக வலுவடைந்தது நிவர் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nயாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன் (Video)\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nகந்தசஷ்டி விரதம்: நல்லூர், சந்நிதியில் பக்தர்களுக்கு தடை, கடுமையான கட்டுப்பாடுகள்\nகொரோனா காலப்பகுதியில் கேதாரகௌரி விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வது எவ்வாறு\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநல்லூரில் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநாளை ரவிராஜ் நினைவேந்தல் இடம்பெறும்: அனைவருக்கும் சிவாஜிலிங்கம் அழைப்பு\nபடுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு தமிழர் தாயகத்தில் பரவலாக அஞ்சலி (Photos)\nலொஸ்லியாவை முன்வைத்து நம் கூட்டு சமூக மனநிலை குறித்து ஓர் நோக்கு\nமுற்றிலுமாக விலகும் அறிவிப்பை விஜய்சேதுபதி வெளியிட வேண்டும்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\nகால்பந���தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\n பொலிஸ் அதிகாரியை சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கும் தமிழ்மக்கள் (Video, Photos)\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nகாலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது. இம்முறை Covid - 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு...\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nகிளிநொச்சி மாவட்டத்தின் கந்தன்குளம் செல்வாநகர் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் நேற்று 09.11.2020 திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக விசேட பூசைகள் பிரார்த்தனைகளை தொடர்ந்து மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் வளர்க்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையிலும் பரவுகின்ற கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட இந்து ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய...\nநாளை ரவிராஜ் நினைவேந்தல் இடம்பெறும்: அனைவருக்கும் சிவாஜிலிங்கம் அழைப்பு\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 10.11.2020) காலை 09.30 மணிக்கு சாவகச்சேரி நகரில் உள்ள ரவிராஜ்...\nபடுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு தமிழர் தாயகத்தில் பரவலாக அஞ்சலி (Photos)\nதுப்பாக்கிதாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 19.10.2020 திங்கட்கிழமை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய தமிழர் தாயக பிரதேசங்களில் அனுட்டிக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த�� வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முல்லைத்தீவு மாவட்ட உறவுகள் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு: கொரோனாவுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேசப் புகழ் மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.,16) நடை திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை (அக்.,17) காலை 5 மணி முதல் 21ம் தேதி வரை...\n- பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் உரை (Video)\n01.10.2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் - குப்பிளானில் இடம்பெற்ற முதியோரைக் கௌரவித்தலும், புற்றுநோயாளர்களுக்காக உதவி வழங்களுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளரான பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்கள் முதுமையை விளங்கிக்கொள்ளல் தொடர்பில் ஆற்றிய உரை வருமாறு,\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆண்- பெண் சமத்துவம் பேணப்படுகின்றதா அரசியல் தலைமைகளால் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளரான அனந்தி சசிதரன்.\nதியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (Photos)\nஇலங்கைப் பாராளுமன்ற தேர்தல் 2020 இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை தொடர்ந்து இன்று (07.08.2020) காலை 11.30 மணிக்கு உறுதியுரை ஏற்பையும், அஞ்சலியினையும் செலுத்தினர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தீபம் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மேலும் மலர் அஞ்சலி...\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கை���ோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இனவழிப்பு நடந்த...\nஅதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)\nஇம்முறை நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தமிழ்க் கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் இருக்கும் எனக் கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,\nதிரு கந்தையா நடேசபிள்ளைகோப்பாய் மத்தி25/11/2020\nதிரு கந்தையா மகேந்திரன் (சி.க. மகேந்திரன்)கனடா Mississauga22/11/2020\nதிரு அருளானந்தம் ரவீந்திரன் (Robin)பிரித்தானியா Chessington09/11/2020\nதிரு சுகுமாரன் சபாநாயகம்கனடா Toronto16/11/2020\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\nகொரோனா காலத்தில் உச்சத்தை தொட்ட YOUTUBE சனல்கள்: அசத்தும் இளையோர்கள்\nஅப்பாவின் ஒரு வருட சம்பளத்தில் தான் நான் அமெரிக்காவுக்கு பறந்தேன்: நெகிழ்ந்த சுந்தர் பிச்சை (Video)\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-28T02:28:51Z", "digest": "sha1:AYAM7X66GZC6QZTWO4WBKDABTOQHESOG", "length": 69213, "nlines": 600, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஹஸீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nயாரும் உறங்கவில்லை – ஹஸீன்\n08/07/2012 இல் 11:22\t(எஸ்.எல்.எம். ஹனீபா, ஹஸீன்)\nஈழத்துப் புனைகதைத் துறையில் ஒரு புதிய கண்திறப்பாக தரிசனம் தந்தவர்களில் ரஊபுக்கு அடுத்தபடி றியாஸ் அகமட், ஹஸீன் என்று சில இளைஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்ணின் நளினமும் வசீகரமும் கொண்ட ஹஸீன், அதிகம் பேசாத ஒற்றை வார்த்தைகளில் தனது உரையாடலை முடித்து முடித்து சுவைகூட்டும் கலைஞன். அவன் பேசுவதும் எழுதுவதும் வாழ்வதும் ஒரே விதமாக இருக்கும். ல.ச.ரா.விடம் உரையாடும் போது கிட்டிய சுகத்தை ஹஸீனிடமும் நான் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு “சிறியதும் பெரியதுமாக எட்டுக் கதைகள்” தொகுதி மூலம் அறிமுகமான ஹஸீனின் இரண்டாவது தொகுதி, “பூனை அனைத்தும் உண்ணும்”. அடையாளம் பதிப்பகம் 2009ல் கொண்டு வந்தது. முன்னுரை எழுத வந்த பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஹஸீனுடைய எழுத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்:\n“இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகளெங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும் போது எழும்பும் சிறு ஓசை கூட பதிவு செய்யப்படுகிறது. ஹஸீன் கதையை வளர்த்துக் கொண்டு போவதில்லை. மாறாக, இடைவெட்டாக நினைவையும் நடப்பையும் ஒன்று கலக்கிறார். இருட்டுக்குள்ளிருந்து யாரோ உற்றுக் கவனிப்பது போன்று, கதைக்கு வெளியே அவரது இருப்பு எப்போதும் இருக்கிறது. அவர் குறுக்கிடுவதோ விளக்கம் சொல்வதோ இல்லை”\nராமகிருஷ்ணனின் கூற்றை நானும் வழிமொழிந்து ஆபிதீன் பக்க வாசகர்களை அழைக்கிறேன்.\nவீடுகளில் எல்லாம் வெளிச்சம் எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடி விட்டார்கள். ஓடாவியார்பொண்டி வீட்டுக் கம்மாலைக்குள் நைசர், நான், மற்ற வருஷத்துக்கு வந்த எல்லோரும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் போது ரோட்டில் வாய்த்தகராறு சத்தம் கேட்டது. மேசையில் இருந்து இறங்கும்போது, நைசர் என்னைப் பார்த்து, “பாரீஸ், பார்த்துப் போ; பக்கத்தில நாமிருக்கிற உச்சாப்புல என்ன வேணுமெண்டாலும் செய்வானுகள்” என்றான். கிட்டத்தட்ட, சொன்ன மாதிரியே நடந்தது. கிழவனுக்கு அடிச்ச கோபத்தில குடும்பம் பொங்கிடுச்சி. இயக்கத்துக்கு போய்வந்த பாரீஸ், நைசர் எல்லோரும் நிற்கிறார்களே என்று அந்தப் பக்கத்துப் பசங்களெல்லாம் எங்களக் கண்டு பொங்கிட்டாங்க. இவங்களெல்லாம் பொங��கிட்டாங்க, நாம சும்ம நிக்க முடியாது என்று நாங்க பொங்க, வேலை கடகடவென்று நடந்து முடிந்து விட்டது. போலீஸ்காரனுங்க முதல்ல கொஞ்சம் எதிர்ப்பு காட்டினானுங்க. சனம், தேனீ மொய்ப்பது போல கூடிவிட்டார்கள்.\nஅவர்கள் சிங்களத்தில் அதட்டிப் பேசியதே அவர்களுக்கு வினையாக அமைந்தது. சரியாக, பள்ளிவாசல் கதவிற்கு எதிரேயிருந்த மின்சாரக் கம்பத்திற்கும் மதிலுக்குமிடையில் ஒருவர் மேல் ஒருவராகப் போட்டுக் கட்டிவிட்டார்கள். என்னிடமும் நைசரிடமும் துப்பாக்கி இருந்தது. நிச்சயமாக, நானோ நைசரோ சுடவில்லை. ஆனால் அங்கே ஏ.கே. 47 திடீரென வெடித்து, போலீஸ்காரனின் காலைத் துளைத்தது. அப்போது நான் சுதாரித்துக் கொண்டேன். கூட்டம் திடீரென மாயமாகப் போய்விட்டது. பள்ளியின் பின்புறம் போய், மாமரத்தில் ஏறி, நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் றெஜீன், மின்கம்பத்தில் கட்டியிருந்தவர்களுக்குப் பக்கத்தில் போகிறான் என்பது தெரிந்தது. அவன் என்ன நடந்ததென்பது தெரியாமல் போகிறான் என்பது தெட்டத் தெளிவாகப் புரிந்தது. இந்த மரத்தில் தினமும் நானும் அவனும் மாங்காய் ஆய்ந்து சம்பல் போட்டுச் சாப்பிட்டோம். நினைக்கவே பல் கூசுகிறது. இன்னும், றெஜீன் கோழிமுட்டை கொண்டுவருவான். அதை விற்று, படம் பார்க்கப் போவோம். றெஜீன் பொல்லாத ஆள்; என்னையும் நவலங்காவின் ரினோஸாவையும் சண்டைபோட மூட்டவிட்டு மூக்கறையர் வளவு முழுக்க நானும் அவனும் புரள்வதைப் பார்த்து நிற்பான்.\nறெஜீனோட கையைப் பிடித்துக் கொண்டு வந்தேன். “என்னடா பாரீஸ்” என்று றெஜீன் புரியாதவனாக முழித்தான். சும்மா வா, சொல்றன்” என்றபடி ஓடிப்போக, அவங்க வீட்டு கேட் பூட்டியிருந்தது. நான் அப்போதே கவனித்தேன், அவர்களின் சித்தப்பா எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனதை. வெடிச்சத்தம் வேறு நன்றாக நெருங்கி விட்டது. எப்படியும் அபுசாலியின் கடைவரைக்கும் வந்திருப்பார்கள்.\nசித்தி வீட்டுக்குச் செல்லும் குறுக்கு ஒழுங்கையால் திரும்பும் போது இருட்டுக் கசமாக இருந்தது. ‘அங்க அடிச்சுக் கெடக்கறது பொலிஸ்காரங்கடா, மடையா, நீ அதப் போய் பக்கத்துல பாக்கற’. கிறவல் ரோட்டில் ஓடுவது பயங்கர சத்தமாகக் கேட்டது. நின்று மெதுவாகச் சென்றால் பரவாயில்லை போல் இருந்தது. ஆனாலும் வேகமாய் ஓடினோம். அவர்களுடைய கேட் பூட்டியிருந்த���ு. ஓடிய வேகத்தில் மதிலுக்கு மேலாகக் குதித்தோம். றெஜீன் கதவைத் தட்டினான்; ரொம்ப நேரம் கதவு திறக்கவில்லை. அப்புறம் கதவு ‘கீச்’ என்ற சத்தத்துடன் மெதுவாகத் திறந்து, றெஜீனை மட்டும் அவர்களின் சித்தப்பா உள்ளே இழுத்து எடுத்துக் கொண்டார். அப்படியா ஒரு மனுசன் நடந்து கொள்வான். ஒரு சங்கடம் வரவேண்டாம்.\nதுப்பாக்கி தூக்கினாப்போல நாங்க மனுசனில்லெ. றெஜீனை விட்டுப் போட்டு நான் இருந்திருக்கலாம்தானே. அந்த அருவருப்பில் பயமோ பதற்றமோ வரவில்லை. மெதுவாக நடந்து முறா ஓடை வரைக்கும் போனேன். பள்ளிவாசல் பக்கம் வெங்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல் இருந்தது. நான் முறா ஓடைப் பாலத்திற்குக் கீழ் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு, அதன் மேல் உட்கார்ந்து சாய்ந்து விழித்திருந்தேன்.\nஓடாவியார் பொண்டி வீட்டில் அன்று அவரது மகள் சல்மாவின் வருசம். காலமாகிப் போன சல்மாவைத் தவிர அவர்களுக்கு மற்ற ஐந்துமே ஆண் பிள்ளைகள். எல்லோரும் இளந்தாரிகள். ஓடாவியார் பொண்டிக்கு நிறைய சொந்தங்கள். யாரைச் சான்னாலும் ஏதாவது முறையில், எந்தப் பகுதாத்தில் இருந்தாலும் அவருக்கு அவர் சொந்தம் ஆகிவிடுவார். இதற்கு அவருடைய அம்மா மாத்திரம்தான் பரம்பரை முஸ்லீம். வாப்பா சிங்களவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்.\nகண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து வந்தவர். தொப்பி போட்டிருப்பார். சிங்களப் பத்திரிகை படிப்பார். எனக்குத் தெரிந்து எங்கிட பகுதியிலேயே இஸ்லாத்தைத் தழுவிய ஒரே சிங்களவர் அவர்தான். அவர், பீடி வாங்குவதற்காகக் கடைக்குப் போக வெளியே வந்திருக்கிறார். அவரின் மேல் சைக்கிளில் வந்த பொலிஸ்காரர்கள் மோதி விட்டார்கள். பொலிஸ்காரர்கள் மூவரும் குடித்திருந்தார்கள் போல. இவர் சிங்களத்தில் பேச, உடனே அடித்து விட்டார்கள். இந்த சத்தம் கேட்டதும் வருசம் நடந்த வீட்டில் இருந்த கூட்டம் வெளியே வந்திருக்கின்றது. கம்மாலைக்குள் இருந்த எல்லோரும் இளைஞர்கள். நைசரும் பாரீஸும் கூட இருந்தார்கள். இருட்டில் கூட்டத்தைப் பார்த்து பொலிஸ்காரர்கள், ‘ஹுத்தோ’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். நான் வெளியே வந்து பார்க்கும் போது பெரிய கலவரம் போல் இருந்தது. மரவேலை செய்யும் கம்மாலைக்குள் இருந்து புறவெட்டுகளை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அடித்தார்கள். கூட்டமும் இருட்டுமாய் இருந்தன.\nயாரையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. பலாமரத்துக்குப் பக்கத்தில் கிடந்த மண் குதிகையில் ஏறி, வேலிக்கு அப்பால் திரும்பவும் பார்த்தேன். தெருவெல்லாம் ஒரே கூட்டம். இஷா தொழுதுவிட்டுப் பள்ளிக்குள் இருந்து வந்தவர்கள் என்ன என்று புரியாமல் வேகவேகமாக ஓடினார்கள். மற்ற எல்லோர்க்கும் புரிந்து விட்டது. முட்டாள்தனமாக இந்த இளைஞர்கள் இங்கே வைத்து போலீஸ்காரர்களை அடிக்கிறார்கள். இந்த இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் சிக்கல்.\nநிதானிப்பதற்குள் இடையில் அந்த மூன்று பொலீஸ்காரர்களையும் பள்ளியின் முன் இருந்த கரண்டுக் கம்பத்தில் கொண்டு போய் கட்டிவிட்டார்கள். அவர்களைக் கட்டியிருந்த கரண்டுக் கம்பத்தின் பின்னால் இருந்த மதிலால் ஏறி, பொலீஸ்காரனின் தலையில் ஓங்கி அடித்தார்கள். இரத்தம் சிதறியது. சித்தியின் கணவர் பதற்றமாய் ஓடி வந்து, எங்கள் எல்லோரையும் சமைத்து வைத்த இரவு உணவைக் கூட எடுக்க விடாமல் அழைத்துச் சென்று விட்டார். போய் சித்தி வீட்டு வாசப்படியில் கால்வைக்கும் போதே வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. பொலீஸ்காரர்கள் முகாமில் இருந்து கிளம்பும் போதே, துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி கிளம்பி வர ஆரம்பித்து விட்டார்கள். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தையும் விடாது சுட்டபடி வந்தார்கள்.\nவாப்பாவும் றெஜீன் காக்காவும் இன்னும் வரவில்லை என்று உம்மா பதறிக் கொண்டிருந்தார். வாப்பா எங்கோ தூரத்திற்குத்தான் மோட்டார் பைக்கில் போயிருந்தார். அவரைப் பற்றி பயப்படுவதற்கு இல்லை. நம்ம சுற்று வட்டாரத்துக்குள்தான் றெஜீன் காக்கா இருக்க வேண்டுமென்று உம்மா பயந்தார். உம்மம்மா அதற்கு மேல், கதவு தட்டும் சத்தம் கேட்டது. சித்தப்பா, ஊன்னலுக்கு மேல் இருந்த லூவஸ் கட்டைகளுக்கு உள்ளால் எட்டிப் பார்த்தார். பின்னர் கதவைத் திறந்து காக்காவின் கையைப் பிடித்து இழுத்து உள்ளே எடுத்தார். கதவை மூடினார். காக்கா கதவைத் திறக்க முயன்ற போது கையைப் பிடித்து நிறுத்திய சித்தப்பா, ‘பாரீஸ் உள்ளே வந்தா, நீங்களும் வெளியே போக வேண்டியதுதான் தம்பி’ என்று சத்தமாகவும் கோபமாகவும் சொன்னார். தெரியாமல் அடித்துப் போட்டுக் கிடந்த பொலீஸ்காரர் பக்கத்தில் போன போது பாரீஸ்தான் தன்னைத் தடுத்து இங்கே கூட்டி வந்தான்’ என்று காக்கா முறை��ிட்டான். இதையெல்லாம் புரிய வைத்து விட்டு ஜன்னலுக்கு மேலாய் எட்டிப் பார்த்த போது அவன் அங்கு இருக்கவில்லை.\nஓயாமல் சுட்டுக் கொண்டே இருந்தார்கள். வெடிச்சத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீடுவரைக்கும் வந்து விட்டார்கள். லூவஸால் எட்டிப் பார்த்த போது, கட்டிக் குறையில் கிடக்கும் வீடு, சின்னத் தங்கச்சியின் செத்தவேலி எல்லாம் தாண்டியும் எங்கள் வீட்டில் பொலீஸ்காரர்கள் நடமாடுவதைப் பார்த்து விட்டு சித்தப்பா, ‘லைட்டை அணைச்சிட்டு வந்திருந்தால், இருட்டுக்கள் போகாமல் பெரும்பாலும் தூரத்தில் நின்றிருப்பார்கள்’ என்று அங்கலாய்த்தார்.\nவீட்டுக்குள் இருந்த கஃபோட் மாதிரியான பொருள்கள் ‘தொபிர்’ என விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். ‘அல்லாஹ் அல்லாஹ்’ என்று பிரார்த்தனை செய்தார்கள். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இருக்கும் வீட்டுப் பக்கத்தில் இருந்து வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. சித்தப்பா, காக்கா எல்லோரும் அண்ட சீற்றுக்குள் ஏறி ஒளிந்து கொண்டார்கள். சித்தப்பாவிடம் போகப் போவதாகச் சொல்லி, குழந்தை அடம் பிடித்து அழுதது. சித்தி, குழைந்தையின் சத்தம் வெளியே கேட்டுவிடும் என்று கையால் குழந்தையின் வாயை மூடினாள். உம்மா, சித்தியின் கையைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் குழந்தை அமைதியானது. வீட்டிற்குப் பின்னால் ரக்குகள் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அது வீட்டை நோக்கி வந்து, பக்கத்தில் இருந்த தெருவில், மணல் நெரிபட நடந்து போகும் சத்தம் கேட்டது. நாய்கள் வயிறு அலறக் குரைத்துக் கொண்டு ஓடின. குழந்தை கூட அமைதியாக அந்த சத்தத்தைக் கேட்டது. மூச்சைக் கூட மெதுவாக விட்டோம். இப்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் சன்னமாகக் கேட்க, அவர்கள், பள்ளியை நோக்கி ஓடினார்கள். அதன் சத்தம் இன்னும் வேறு மாதிரியாக, இன்னும் அதிகாரம் நிரம்பியதாகக் கேட்டது. அதன் உக்கிரத்தின் பின் ஒரு ‘ப்றா’ வெளிச்சம் அங்கே நிரம்பியது. வெடிச்சத்தம் முற்றாக ஓய்ந்தது. யாரும் உறங்கவில்லை.\nபொழுது, மெதுவாக விடியத் தொடங்கியது. உம்மாவும், உம்மம்மாவும் முதலில் போயிருந்தார்கள். சனநடமாட்டம் அதிகமானதும் நாங்கள் போனபோது, வீட்டிலிருந்த எல்லாப் பொருள்களும் கண்ணாடியாய் மாறி நிலத்தில் வீழ்ந்து கி��ந்தது போல் இருந்தன. அதன் நடுவில், டி.வி. குப்புறக் கிடந்தது. வாசலில் இருந்த உழவு இயந்திரம் முழுவதும் துளையாய் இருந்தது. அப்பா இடுப்பில் கை குத்தியபடி, வெடித்துச் சிதறிய இன்ஜெடக்டர் பம்பைப் பார்த்தபடி நின்றார். குசினியில் ரமழான் மாதம் என்பதால், ஸகர் செய்யப் பொரித்து வைத்திருந்த இறால்கள் சிதறிக் கிடைந்தன. சோற்றுப்பானையில் அகப்பை கூடப் படாமல் உருண்டு கிடந்தது. பாரீஸ், குழந்தைகளைக் கண்ணாடிச் சில்லுகளை மிதிக்கவிடாமல் விலத்திவிட்டுக் கொண்டிருந்தான். பொலீஸ் செய்த அட்டூழியங்களைப் பார்க்க, பொலீஸ் அதிகாரிகள் வரப்போவதாகச் சொன்னதும் பாரீஸ் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் சென்று விட்டான்.\nஅபுசாலியின் கடையைத் தாண்டி வரும்போதே, எட்டு மணிக்கே, சனநடமாட்டம் இல்லாமல், பேய் அறைந்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம், பள்ளிவாசல் வெறிச்சோடிக் கிடைந்தது. கரண்டுக் கம்பத்துக்குப் பக்கத்தில் என்னவோ நாலைந்து பேர் குந்தியிருப்பது போல் இருந்தது. பக்கத்தில் போனால், பளீர் என்ற வெளிச்சத்தில் கிடத்தியும் சரிந்தும் ஸுஜூதில் வீழ்ந்தது போன்றும் மூன்று உடல்கள். எல்லோரும் டீ-சர்ட் போட்டு இருந்தார்கள். அவை, ரத்தத்தில் தோய்ந்து போய் இருந்தன. காக்கி டவுசர் போட்டு இருந்தவன், காலில் சுட்டு முறிந்து கிடந்தது. அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து இருந்தது. அவன் அசைவற்றுச் சரிந்து கிடந்தான். நீட்டி நிமிர்ந்து கிடந்த உடலில் எந்த அரவமும் இல்லை. அவன் தலையில் இருந்து ரத்தம் பெருகியிருந்தது. குப்புறக் கிடந்தவன் கல்லொன்றை அழுத்திப் பிடித்தவனாக, ‘அம்மே அம்மே’ என்று முனகிக் கொண்டிருந்தான். எனக்கு ஒரு அசட்டுத் தைரியத்தில்தான் அங்கே நின்று கொண்டிருந்தேன் என்பதை உணரும்போதே, பாரீஸ் ஓடி வந்து என் வலது கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஓடினான்.\nஇவர்கள், புலியில் இருந்து வந்து, ஊருக்குள் திரியும் போதே தெரியும் எப்படியும் எல்லா பிரச்சினையும் நடுவீட்டுக்குள் வந்துவிடும் என்று. அவர்கள் கதாநாயகன் போல் பவனிவருவது, புலியில் இருக்கும் பெருமையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அவன் என்னைப் பிடித்துக் கொண்டு ஓடுவது நல்லதுக்கென்று மட்டும் தெரிகிறது. ‘அங்க அடிச்சுக் கெடக்கிறது பொலீஸ்காரங்கடா, மடையா. நீ அதப் போய் பாக்கற. நல்லவேளை, அவங்களத் தொடாதது.’ வீட்டு கேட் பூட்டிக் கிடந்தது. புத்திசாலித்தனமாக கிளம்பிப் போய் விட்டாங்க. தெருவில் நீட்டிக் கிடந்த கல் ஏதோ செருப்பில் தட்டி விழுந்தேன். பாரீஸ் தாங்கிக் கொண்டு ஓடினான். சமயத்தில் நல்ல நண்பன் கூட வருவான் என்பார்களே, அதுபோல வருகிறான். ‘றெஜீன், கால்ல அடிச்சிட்டா’ என்று கேட்டான். இந்தப் பரிவு அவனுக்கு நிரந்தரமானது. இவ்வளவு மென்மையானவர்கள் எல்லாம் எப்படிப் போராட்டத்திற்குப் போகின்றார்கள்\nதெருவில், வேலிக்கு மேலாக ஒரு வாழை இலை விழுந்து கிடந்தது, ஒரு ஆள் அசைவதுபோல் இருந்தது. என்னோடுதான் சுத்திக் கொண்டு இருந்தான். அவனுடைய மூத்த சகோதரன் பாரூக்கினை* ச் சுட்டு விட்டார்கள். பாரூக், புலியில் பெரிய ஆளாக இருந்தார். அவருடைய அஞ்சலி நோட்டீஸ், பள்ளிவாசல் மதிலிலும், கிடுகு வேலிகளிலும், அபுசாலியின் கடைத் தட்டியிலும் ஒட்டப்பட்டு இருந்ததை, ஒரு அதிகாலையில் பரபரப்பாய்க் கைகளை இடுப்பில் குத்திக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ப் பார்த்தோம். அதன் பிறகுதான் ஓடினான். ஆனால், அதற்கு முன்னாலேயே அவன் பற்றி வாப்பா எச்சரிக்கையாக இருந்தார். ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும், வாப்பா, கதவின் குறுக்குச் சட்டத்தால் ஓங்கி அடித்ததை உம்மா குறுக்கே பாய்ந்து அடியை வாங்கிக் கொண்டு எனக்குப் படாமல் தடுத்தார். ‘எங்க போனாய், யாருடா உன்னக் கூட்டிக்குப் போனது’ என்று காதைத் திருகி தலையில் அறைந்தார். நான் முண்டக்கண்ணை முழித்தபடி பரிதாபமாக முறைத்துக் கொண்டிருந்தேன். உடம்பில் தடித்தடியாக சிவந்து இருந்தது. வாப்பா, திரும்பி குசினி மேசையில் இருந்த பழத்தை எடுத்தார். என் முகத்தின் மிக அருகில் அதைப் பிடித்து, ‘இது கிண்ணம் பழம். இது பெரிய முல்லைத் தீவுப் பக்கம்தான் இருக்கும். உனக்கு ஏது’ கொஞ்சம் யோசித்தவனாக, ‘பாரீஸ்தான் கொடுத்தான்’ என்றேன். வாப்பா, ‘அவனோட உன்னக்கூடதேண்டு சொன்னேன்தானே’ என்றார். ‘ம்….’ என்று தலையாட்டினேன். வாப்பா, ‘இது பொடியன்மார் இருக்கற எடத்ததான் இருக்கு; நீ இனி என் கண்மறைவில் எங்கேயும் போகக் கூடாது’ என்றார். அவன் அப்பவே போவான் என்று எதிர்பார்த்ததுதான். சித்தி வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினப்போ அவனை விட்டுட்டு என்னை உள்ளே எடுத்தப்போ என்ன நடந்தது என்று தெரியததா���் இவனுங்கதான் எல்லாம் பண்ணினானுங்க என்று நினைத்துவிட்டேன். இல்லையென்றால், உடனே வெளியே வந்து அவங்கூடப் போயிருப்பேன். அவன், அந்த இரவில் எங்கே போயிருப்பான் என்று தெரியவில்லை. இவர்கள் ராஜாக்களை போல பவனிவருவதெல்லாம் சுமுகமான சூழ்நிலையில்தான். பிரச்சினை வந்தால் யாரும் இவர்களை அண்டவிடமாட்டார்கள். இவர்கள் கூட இருப்பது அபாயகரமானது.\nகாலையில் வீட்டுக்குப் போவதற்கு முன்னால் பள்ளிக்குள் அதிக கூட்டம் இருந்ததால், அங்கேதான் போனேன். பொலீஸ், பள்ளிக்குள் இருந்த குர்ஆன்களை எடுத்து, பள்ளிக்கு நடுவில் மொத்தமாகப் போட்டு எரித்திருந்தார்கள். பள்ளிச் சுவர் முழுவதும் குண்டுத்துளைகள். வெடிப்பட்டு நொறுங்கி வீழ்ந்த ஓடுகள். கூரையில் இருக்கும் ஓட்டை வழியே வெளிச்சத் தூண்கள். வீட்டுக்குப் போனப்போ எதுவுமே இருக்கவில்லை. அப்புறம் பக்கத்து வீட்டுலயும் அதே நிலைமை.\nஓடாவியார் பொண்டி வீட்டில் ஒன்றும் பெரிய அட்டூழியம் இல்லை. அவர்களின் மர கேற்றை உடைத்துப் போட்டிருந்தார்கள். பாரீஸைப் பாத்தப்போ வருத்தமாக, ‘மௌத்து பத்தி பயப்பட்டா தோக்கு தூக்க மாட்டோம்; ஆனா றெஜீன், உங்கட சின்னாப்பா செஞ்சதைச் செத்து மண்ணோடு மண்ணானாலும் மறக்க முடியாது’ என்றான். அவன் ட்ரெயினிங் போயிட்டு வந்த பிறகு, அவனை நெருக்கமாகப் பார்க்கிறேன். காட்டன் சர்ட்டும் லுங்கியும் கட்டியிருந்தான். அவன் கால்சட்டை போட்டுக் கொண்டு குண்டாக இருந்த முகம் அப்படியே இருந்தது. உடல்தான் வளர்ந்து மெலிந்து இருந்தது. அங்கே புதினம் பார்ப்பதற்காகக் கவனம் இல்லாமல் ஓடிவரும் குழந்தைகளின் காலில் உடைந்த கண்ணாடிகள் வெட்டிவிடும் என்று எச்சரித்துக் கொண்டு நின்றான்.\nஅதற்குச் சில வாரங்கள் கழித்து, மதியத் தூக்கத்தில் இருப்பவர்களை அரட்டுவதற்கென்பது போலவே தெருவில் எறிபந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மதில் ஓரமாய்க் கிடந்த தென்னக்குற்றியில் நானும் மக்கந்தாத்தாவின் ரமிஸும் உட்கார்ந்திருந்தோம். கையில் பந்து கிடைத்தால் தாமதிக்காமல் எறிய வேண்டும் என்று நிபந்தனையை மேம்போக்காக வைத்து உள்ளே ஒரு அரசியலில் சின்னக் குழுக்களாகப் பிரிந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். சட்டை போடாதிருந்த சலீமை வளைத்து, முதுகைச் சிவக்க வைத்தார்கள். அந்த கோபத்தில் அவனும் ஆசிக்கும் சே��்ந்து கொண்டு அவனை வளைத்தவர்களை வளைத்தார்கள்.\nஎன் தலையை உரசிக் கொண்டு பந்து கிறவல் தெருவில் உருண்டு பச்சைப் புல்லில் ஓய்ந்தது. அப்போது தெருவில் திருப்பத்தில் மாட்டு வண்டி ஒன்று திரும்பியது. பந்தை எடுத்துக் கொண்டு திரும்பிய சலீம், எறிய ஓங்கிய கையைத் தளரவிட்டான். வண்டியில் துணி விலகி ஓரமாய் கிடக்க, பாரீஸின் மையத்து அது என்பதைச் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டேன். கடற்கரை நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த வண்டியில் பாரீஸின் வெற்றுடல் தளும்பிச் சென்றது.\nபாரூக்* : முஸ்லிம் இளைஞர்களின் ஈழப்போராட்டத்தில் முதல் பங்கு கொண்டவர், மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாரூக் எனப்பட்ட ஹனீபா. இவர் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தை 1987 ஜனவரி 7ம் திகதி, விடுதலைப் புலிகள் தாக்கிய போது, மரணமானார். இவரின் பின்னர்தான், ஹஸன், அனஸ், மிஹ்லார் போன்ற பிரபலமானவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈழப்போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். (சி. புஸ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்.)\nநன்றி : ஹனிபாக்கா , ஹஸீன், விடியல் பதிப்பகம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/rolls-royce/dawn/price-in-bhopal", "date_download": "2020-11-28T02:55:07Z", "digest": "sha1:K7HZZHDWPLFNZETA2NRYI4BNSF3V6OY7", "length": 13239, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் டான் போபால் விலை: டான் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் டான்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்டான்road price போபால் ஒன\nபோபால் சாலை விலைக்கு Rolls Royce Dawn\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி :(not available போபால்) Rs.8,36,90,685*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரோல்ஸ் ராய்ஸ் டான் பிளாக் badge(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி :(not available போபால்) Rs.8,99,94,029*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரோல்ஸ் ராய்ஸ் டான் பிளாக் badge(பெட்ரோல்)(top model)Rs.8.99 சிஆர்*\nரோல்ஸ் ராய்ஸ் டான் விலை போபால் ஆரம்பிப்பது Rs. 7.30 சிஆர் குறைந்த விலை மாடல் ரோல்ஸ் ராய்ஸ் டான் மாற்றக்கூடியது மற்றும் மிக அதிக விலை மாதிரி ரோல்ஸ் ராய்ஸ் டான் பிளாக் badge உடன் விலை Rs. 7.85 சிஆர். உங்கள் அருகில் உள்ள டான் ஷோரூம் போபால் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை போபால் Rs. 1.38 சிஆர் மற்றும் பேண்டம் விலை போபால் தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nடான் பிளாக் badge Rs. 8.99 சிஆர்*\nடான் டான் மாற்றக்கூடியது Rs. 8.36 சிஆர்*\nRolls Royce Dawn மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபோபால் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபோபால் இல் Rolls Royce Phantom இன் விலை\nபோபால் இல் கொஸ்ட் இன் விலை\nபோபால் இல் Rolls Royce Dawn இன் விலை\nபோபால் இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக டான்\nபோபால் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டான் டான் mileage ஐயும் காண்க\nரோல்ஸ் ராய்ஸ் டான் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டான் டான் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டான் டான் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nரோல்ஸ் ராய்ஸ் டான் செய்திகள்\nஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு\nஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்க\n ரோல்ஸ் ராய்ஸ் டான் கார்கள் இன்று அறிமுகமாகிறது.\nரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது. உலகளாவிய இந்த முதல் ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சிக்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த காரின் புகைப்படங்களும் வேவு பார்க்கப்பட்ட சி\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Rolls Royce Dawn இன் விலை\nபுது டெல்லி Rs. 8.36 - 8.99 சிஆர்\nஐதராபாத் Rs. 8.37 - 9.06 சிஆர்\nசண்டிகர் Rs. 8.21 - 8.83 சிஆர்\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/puri/places-near/", "date_download": "2020-11-28T01:37:00Z", "digest": "sha1:VZHTOZVAEQFUBGLBLXTLRGFU7FBPJKGE", "length": 12344, "nlines": 233, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Puri | Weekend Getaways from Puri-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » பூரி » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் பூரி (வீக்எண்ட் பிக்னிக்)\nகோபால்பூர் - வியப்பூட்டும் அழகின் இருப்பிடம்\nகடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும்.......\nசில்கா - இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரைக்காயல்\nசில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய......\nகொனார்க் – கல்லில் வடிக்கப்பட்ட சிருங்காரக்கவிதைகள்\nஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘கொனார்க்’ நகரம் அதிஅற்புதமான புராதன கோயிற்கலைச்சின்னங்களுடன் ஒரு முக்கியமான......\nகந்தமால் – சொக்க வைக்கும் இயற்கை எழில்\nகந்தமால் ஒடிஷா மாநிலத்தின் மிக அழகான இயற்கை சுற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்துள்ளது. தூய்மை கெடாத இயற்கை அழகு வாய்க்கப்பெற்ற இந்த பிரதேசத்தில் இந்தியாவின் முக்கியமான ஆதிகுடி மக்கள்......\nகட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்\nஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின்......\nதேன்கனல் - சூரியன் முத்தமிடும் சிற்றூர்\nதலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு......\nபெர்ஹாம்பூர் - பிரம்மனின் இருப்பிடம்\nபெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள்.......\nபுபனேஷ்வர் – மஹோன்னத கோயிற்கலை அம்சங்கள் ஜொலிக்கும் அபூர்வ நகரம்\nஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு......\nபாரதீப் - துறைமுக நகரம்\nபாரதீப் ஒடிசா மாநிலத்திதின் ஜகட்ஸ்ஹிங்புர் மாவட்டத்தில் உள்ள விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். பாரதீப் நகரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து சுமார்......\nஉதயகிரி – புத்த மத யாத்திரை பூமி\nஉதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/the-cutest-goal-ever-in-a-foot-history/articleshow/78874135.cms", "date_download": "2020-11-28T02:41:18Z", "digest": "sha1:L6GMT4A4ZA5JD4RTAXKZKANNKA3ZJGOM", "length": 12366, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "best football goal videos: ஃபுட்பால் வரலாற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடியோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஃபுட்பால் வரலாற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடியோ\nகால்பந்து மைதானத்தில் குழந்தை சமத்தாக அழகாக அடித்த கோல் வீடியோ நெட்டில் வைரலாக பரவி வருகிறது.\nஃபுட்பால் வரலாற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடியோ\nஅமெரிக்கா, ஐரோப்பியா பகுதிகளில் கால்பந்தாட்டம் மிகவும் பிரபலம். இந்தியாவில் கேரளா, கோவா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் கால்பந்தாட்டத்திற்கான பேராதரவு அளிக்கப்பட்டு வருவதை நாம் காண இயல்கிறது.\nவிளையாட்டுகளில் ��ிகுதியான உடற்தகுதி தேவைப்படும் விளையாட்டு கால்பந்தாட்டம். ஆட்ட நேரமான 90 நிமிடங்களும் மைதானத்தில் குறுக்கும், நெடுக்க ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஃபிட்னஸ் போனாலும், அணியில் இடம்பெறுவது எட்டாத கொம்பாகிவிடும் கால்பந்தாட்டத்தில்.\nஆடத் தெரியாவிட்டாலும், கால்பந்தாட்டத்தின் சுவாரஸ்யமான வீடியோ காட்சிகளை பார்ப்பதில் பெரும்பாலான விளையாட்டு ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும். அதற்கு அந்த ஆட்டத்தின் நுணுக்கமும், சுவாரஸ்யமும் தான் காரணம்.\nஉலகின் சிறந்த கால்பந்தாட்ட கோல் எது என்று கேட்டால், பீலே முதல் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் வரை பலரது பெயர்கள் அடிப்படும். ஆனால், அழகான கோல் எது என்று கேட்டால், கால்பந்தாட்ட நிபுணர்களே ஒரு நிமிடம் தலைசுற்றி நிற்க வாய்ப்பு உண்டு.\nஆனால், இன்று (26-10-2020) ட்விட்டரில் பதிவான ஒரு கால்பந்தாட்ட வீடியோவை நீங்கள் பார்த்திருந்தால், மறுநொடி யோசிக்காமல் இது தான் கால்பந்தாட்ட வரலாற்றிலேயே அழகான வீடியோ என்று அடித்து சொல்வீர்கள்.\nவிபின்னா ஐடியாஸ் என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து பதிவாகி இருந்த இந்த வீடியோவில், சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட தொடர் நடப்பது போல இருக்கிறது. அப்போது மைதானத்தில் இருந்த ஜெர்சி அணிந்த ஒரு சிறு குழந்தை, ஃபுட்பாலை உதைத்துக் கொண்டே கோல் போஸ்ட் நோக்கி நகர்ந்தது. மிக அழகாக தனது பிஞ்சு கால்களால் எட்டி உதைத்துக் கொன்டுப் போன அந்த குழந்தை, மிகச்சரியாக போஸ்ட் உள்ளே பந்தை உதைத்து கோல் அடித்தது.\nஇந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் \"கோல், கோல்...\" என்று உற்சாகமாக கத்தினார்கள். பார்வையாளர்கள் சத்தத்தை கேட்டு அந்த குழந்தையும் உற்சாகம் அடைந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசாலையோரத்தில் கொளுத்தும் வெயிலில் ரூ.10, 20 க்கு மரக்கன்றுகள் விற்கும் ஏழை முதியவர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் ���ாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/06/03/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2/", "date_download": "2020-11-28T02:27:10Z", "digest": "sha1:35X3MTMV27OIBYGSBREV6QIW4PK6N7A6", "length": 7422, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமானால்-PART 2 (Post No.6479) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமானால்-PART 2 (Post No.6479)\nPosted in அரசியல், தமி்ழ்\nஇந்தியாவில் ஒரு உலக அதிசயம்- 1500 மைல் நீள உப்பு வேலி \nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழ��ொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2020-11-28T01:35:44Z", "digest": "sha1:N6UCFXKBQW4M4OACNHWQWO3QE36M4MR2", "length": 15249, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "அனுஷ்கா ஷர்மா: சிவப்பு உடையில் அழகாகத் தெரிகிறது ஐபிஎல் போட்டி புகைப்பட வைரலின் போது பேபி பம்ப் சியர்ஸ் ஆர்சிபி குழு", "raw_content": "சனிக்கிழமை, நவம்பர் 28 2020\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nIND Vs AUS யுஸ்வேந்திர சாஹால் சிட்னியில் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையை உருவாக்குகிறார் ஒருநாள் Vs ஆஸ்திரேலியா\nமாருதி சுசுகி புதிய காம்பாக்ட் எம்.பி.வி: இந்தியாவில் விரைவில் புதிய சுஸுகி சோலியோ கொள்ளைக்காரர் அறிமுகம், விலை மற்றும் அம்சங்களைக் காண்க\nபுகைப்படங்களில் இதயத்தை வென்ற கடற்கரை வேதியியலில் காதல் வழியில் நியா ஷர்மா மற்றும் ரவி துபே போஸ்\nHome/entertainment/அனுஷ்கா ஷர்மா: சிவப்பு உடையில் அழகாகத் தெரிகிறது ஐபிஎல் போட்டி புகைப்பட வைரலின் போது பேபி பம்ப் சியர்ஸ் ஆர்சிபி குழு\nஅனுஷ்கா ஷர்மா: சிவப்பு உடையில் அழகாகத் தெரிகிறது ஐபிஎல் போட்டி புகைப்பட வைரலின் போது பேபி பம்ப் சியர்ஸ் ஆர்சிபி குழு\nஅனுஷ்கா சர்மா இந்த நாட்களில் தனத��� கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறார். விராட் கோலியுடன் துபாயில் உள்ளார். அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் அரங்கத்தில் ஆரவாரம் செய்யும் குழு ஆர்.சி.பி. இதில், அவர் சிவப்பு உடையில் குழந்தை பம்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் மிகவும் அழகாக இருக்கிறாள்.\nமுன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் ஒரு காதல் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சூரியன் பின்னணியில் காணப்பட்டது மற்றும் இருவரும் நீச்சல் குளத்தில் காதல் போஸ் எடுப்பதைக் காண முடிந்தது. அனுஷ்கா சர்மா சமீபத்தில் கர்ப்பம் குறித்த தகவல்களை வழங்கியதாக தயவுசெய்து சொல்லுங்கள். சிறிய விருந்தினர்கள் தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.\n‘ஜீரோ’ படத்தில் அனுஷ்கா காணப்பட்டார். இவருடன் ஷாருக் கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ஒரு தோல்வியாக இருந்தது. இந்த படத்திலிருந்து அனுஷ்கா எந்த படத்திலும் கையெழுத்திடவில்லை. இருப்பினும், அவர் ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு புதிய திட்டங்களில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் உள்ளன.\nகரீனா கபூர் கான் குழந்தை பம்பை வெளிப்படுத்தினார், கணவர் சைஃப் அலிகான் கண்களுடன் நடந்து வருகிறார்\nவீடியோ பகிர்வுடன் எழுதப்பட்ட சிறப்பு இடுகை நேஹா கக்கரின் திருமணத்திற்கு ஊர்வசி ர ute டேலா வருகிறார்\nவீட்டின் நினைவு அஷ்டமியின் சந்தர்ப்பத்தில் வந்தது\nஅஷ்டமி நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் கதையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் உணவுத் தட்டு பூரி, சனா மற்றும் புட்டு ஆகியவற்றைக் காட்டியது. இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த அனுஷ்கா, “இன்று நான் இந்த உணவை மிகவும் காணவில்லை” என்று எழுதினார்.\nஇது தவிர, அனுஷிஸ்கா சர்மா பீச்சி கலர் டாங்க்ரி அணிந்த சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த அலங்காரத்தில் அனுஷ்காவின் குழந்தை பம்ப் தெளிவாகக் காணப்பட்டது. இதனுடன் அனுஷ்காவின் முகத்திலும் கர்ப்ப பளபளப்பு காணப்பட்டது.\nஇந்த புகைப்படத்தில் அனுஷ்காவை ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பாராட்டினர். மேலும், ரசிகர்கள் அனுஷ்காவிடம் தன்னை கவனித்துக் கொள்ளும்படி கூறியிருந்தனர்.\nREAD சுஷாந்த் சிங் ஹவுஸ் பணியாளர்கள் வாட்ஸ்அப் அரட்டை ஜூன் 14 அன்று வெளிவந்தது, இந்த செய்திக்கு சுஷாந்த் பதிலளித்தார்\nIFFI 2019 இல், மாஸ்டர் பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் கென் லோச் வளர்ந்து வரும் தேசியவாதம் – உலக சினிமா குறித்து கவலைகளை எழுப்புகிறார்\nதாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மா: நவராத்திரிக்கு முன் தயாபென் திரும்புவார் தயாரிப்பாளர் ஆசித் மோடி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி – இந்தியில் செய்தி\nபூட்டுதலுக்கு மத்தியில் ஜாஸ்ஸி ஜெய்சி கோய் நஹின் டிவியில் மீண்டும் வருவாரா ஏன், மோனா சிங்கைக் கேட்கிறார், ஏனெனில் இது இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் – தொலைக்காட்சி\nசாப்ஜி அனுராக் காஷ்யப் ‘செட் ஆன் ஜீரோ ப்ரெப் உடன் செல்கிறார்’ என்று தப்ஸி பன்னு கூறுகிறார், தனக்கு வாய்மொழி வயிற்றுப்போக்கு வந்ததாக கூறுகிறார் – பாலிவுட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராமாயணம்: சண்டைக் காட்சியின் போது நடிகர் நடனமாடுவதை கரன்வீர் போஹ்ரா கேலி செய்கிறார்: நகைச்சுவையாக: “நாங்கள் ஒரு காவியப் போரைப் பற்றி நினைத்தோம்” என்று கேம் ஆப் த்ரோன்ஸ் – தொலைக்காட்சி\nநிதீஷ் குமார் எரியூட்டப்பட்டதாக தேஜஷ்வி யாதவ் என்ன சொன்னார்\nகிரிக்கெட் செய்தி: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையேயான பேச்சுவார்த்தை மூடப்பட்டதா ஆஷிஷ் நெஹ்ரா கூறினார் – சோகம் – விராட் கோஹ்லிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் எந்த தகவலும் இல்லை என்று ஏஷிஷ் நெஹ்ரா கூறுகிறார்\nஎனவே அமேசான் இப்போது 7 நாட்களுக்கு தடை செய்யப்படும்\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஇந்த கருப்பு வெள்ளிக்கிழமை பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இருந்ததை விட ஃபிஃபா 21 மலிவானது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/3161", "date_download": "2020-11-28T01:34:08Z", "digest": "sha1:6MSGAOQHWPCUQE5ZDJEJEN5YEGQZ76U2", "length": 6817, "nlines": 82, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "நாள் 31 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4 - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > நாள் 31 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் ப���ஸ் 4\nநாள் 31 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nவழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇது நேற்று ஒளிபரப்பான நாள் 31 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…\nசின்ன அல்லகை ஆஜீத் பையன் நல்லா பயில்வானுக்கு சொம்பு தூக்குறான்\nசட்டசபைல பன்ற மாதிரி அந்த judge அ தூக்கி போட்டு மிதிங்கடா#suchitra\nForeign நீதிமன்றங்கள்ல இப்படி ஒரு Design முன்னாடி இருந்துச்சுனு நினைக்கிறன்.\nநடந்ததை மூடி மறைக்கறதுலயும் நடக்காததை உருவாக்குறதுலயும் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளில்லை. #BiggBossTamil #BiggBossTamil4 https://t.co/bl4sGTzVC7\nஅடேய் #VijayTelevision இந்த ப்ரோமோ போடுறதுக்கு தான் இவ்வளவு நேரம் எடுத்துகிட்டியா\nமாமா வேலை பார்த்துட்டு இருக்கேன் லேட்டா ஆகும்னு சொல்லி இருந்தா நாங்களே புரிஞ்சி இருப்போமே 🤔#BiggBoss4Tamil #BigBoss4Tamil pic.twitter.com/nQaNIfypKH\nவிவாதங்களின் பின் உங்கள் தீர்ப்பு யார் பக்கம்\nநீதிபதியாக சுசித்ரா எப்படி செயற்படுகிறார்\nவிவாதங்களின் பின் உங்கள் தீர்ப்பு யார் பக்கம்\nPrevious Article எத்தனை வைல்ட்கார்ட் எண்ட்ரி – 4வதாக களமிறங்கும் போட்டியாளர் ஷிவானிக்கு நெருக்கமானவராம்\nNext Article ஆரியிடம் சிக்கிய பாலாஜி – இணையத்தில் வைரலாகும் குறும்படம்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nபிக்பாஸ் வீட்டில் வெள்ளம் – நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பு – போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/211892?ref=archive-feed", "date_download": "2020-11-28T02:59:15Z", "digest": "sha1:BER342FMQE6LF7ARYCQNU2BXM346F4MJ", "length": 10565, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு! ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு\nமுதலாம் தவணைக்கான பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோர உள்ளது.\nஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரி மாதம் பூர்த்தியாகின்றதா அல்லது 19ஆம் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான ஐந்தாண்டுகள் என்ற அடிப்படையில் 2020 ஜூன் மாதம் நிறைவடைகின்றதா என பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.\n19ஆம் திருத்த சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை அமுல்படுத்திய தினத்தின் பின் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆரம்பாகின்றது என கருதப்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழியமைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உச்ச பட்சமாக ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகளே பதவி வகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 18ஆம் திருத்த சட்டத்தில் ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மட்டும் பதவி வகிக்க முடியும் என்ற சரத்து நீக்கப்பட்டிருந்தது.\n19ஆம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் மைத்திரியின் பதவி காலம் புதிதாக கணிக்கப்பட்டால் கடந்த ஜனாதிபதி பதவிகளை கருத்திற் கொள்ளாது மஹிந்தவும், சந்திரிக்காவும் 19ஆம் திருத்த சட்ட அமுலாக்கத்தின் பின் புதிதாக ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட முடியும் என்ற வகையில் வாதங்கள் முன்வைக்கப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த நிலையில், 19ஆம் திருத்த சட்டமானது கடந்த காலத்தை பாதிக்காது என்ற��ல் மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூடிய சாத்தியம் உண்டு என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனவே மைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு மஹிந்தவிற்கே கூடுதல் நன்மையளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/070604_jap.shtml", "date_download": "2020-11-28T03:07:43Z", "digest": "sha1:INXRNLWI2NXJGAX5NW6IJVSUESQZ24UC", "length": 27079, "nlines": 60, "source_domain": "www.wsws.org", "title": "Japan's political establishment rocked by pension scandal The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்\nஓய்வூதிய மோசடியில் ஆட்டம் கண்டுவிட்ட ஜப்பானின் அரசியல் ஸ்தாபனம்\nசட்டபூர்வமான ஓய்வூதிய சந்தா தொகைகளை செலுத்த முடியாத நிலையின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிலவிவரும் மோசடியில் மூத்த அரசாங்க அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி பரவிய வேகமும், அதனுடைய செயற்பரப்பு எல்லையும் நாட்டில் அரசியல் ஸ்தாபனத்திற்கும் மிகப்பெரும்பாலான மக்களுக்குமிடையே, குறிப்பாக இளைஞர் தட்டுகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஆழமான பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.\nமுதலில் பதவி விலகியவர் அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் Yasuo Fukuda, இவர் பிரதமர் Junichiro Koizumi-ன் தாராளவாத ஜனநாயகக்கட்சி (LDP) அரசாங்கத்தில் மிக முக்கியமான அரசியல் வலிமைமிக்க அதிகாரியாவார். ஓய்வூதிய திட்டத்தில் சந்தாக்களை செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ள இதர ஆறு அரசாங��க அமைச்சர்கள் ராஜிநாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலாக Fukuda மே-7-ல் பதவியிலிருந்து விடுபட்டார்.\nFukuda முன்னாள் பிரதமரின் மகனும் Kozumi- ன் கீழ் பணியாற்றிவரும் பிரதான வலதுசாரி சிந்தனையாளர்களுள் ஒருவருமாவார். புஷ் நிர்வாகத்தோடு அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, மக்களது வெறுப்பிற்கு இலக்காகும் வகையில் ஜப்பான் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதிலும் நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தி மீண்டும் ஜப்பானை இராணுவமயமாக்கும் முயற்சியிலும் சிற்பி என்று பரவலாக கருதப்படுபவர்.\nஇந்த மோசடி ஆரம்பத்தில் ஏப்ரல் வெடித்த பொழுது, அது சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விலகியும், தான் சந்தாத் தொகையை செலுத்தாதது தனது சொந்த விவகாரமென்றும் கூறினார். அதற்கு பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலாகவே சந்தாக்களைச் செலுத்தத் தவறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்காக Fukuda பதவி விலகினார் என்றும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மேலவை தேர்தலில் தலைமை அமைச்சக பதவியொன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் பல அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மோசடியை தேர்தலுக்கு முன்னர் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக எதிர்க்கட்சி தன் கையில் எடுத்துக்கொண்டது. ஏப்ரல் 24-ல் ஜப்பான் ஜனநாயகக் கட்சி தலைவர் (Democratic Party of Japan-DPJ) Naoto kan உரையாற்றும்போது ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று காபினெட் அமைச்சர்களைப் பற்றி மிகுந்த ஆவேசமாகக் குறிப்பிட்டார்: ''அவர்களே திட்டத்தில் சந்தா செலுத்தவில்லை, பொதுமக்கள் இந்த தேசிய திட்டத்திற்கு கூடுதல் காப்பீட்டு கட்டணம் (Premiums) செலுத்தவேண்டும் என்று [அவர்கள்] கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் மூவரும் பணம் செலுத்தாத (non-payment) மூன்று சகோதரர்கள். இத்தகைய பணம் செலுத்தாத நான்காவது அல்லது ஐந்தாவது சகோதரர்களும் இருக்கலாம்''.\nஇறுதியில் விசாரித்ததில், கானே (Kan) 1996-ல் 10-மாதங்கள் வரை பணம் செலுத்தவில்லை, அப்போது அவர் சுகாதாரம் மற்றும் நலன்புரி அமைச்சகத்தில் (welfare ministry) ஓய்வூதிய திட்ட மேற்பார்வை பொறுப்பை வகித்தவர் என்பது தெரிந்தது. Fukuda ராஜிநாமா செய்து பல நாட்களுக்கு பின்னர்கூ���, Kan- தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தார், அப்போது பத்திரிகை ஒன்று அவர் ராஜிநாமா செய்வார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. என்றாலும் மே 10-ல் அவர் ராஜிநாமா செய்தார் DPJ- வில் குழப்பம் ஏற்பட்டது.\nஇப்படி மேல்மட்டத்தில் நடைபெற்று வருகின்ற பதவி விலகல்கள் இந்தப் பிரச்சனையில் பொதுமக்களது விரோத போக்கின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த மோசடிக்கு நடுவிலேயே, Koizuimi அரசாங்கம் கடுமையான நிதி பற்றாக்குறையில் இருக்கும் இந்தத் திட்டத்திற்கு நிதிவழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயன்று வருகிறது. நாட்டின் முதியோர் தொகை உயர்ந்துகொண்டு வருகிறது, அதே நேரத்தில் உழைக்கும் மக்களது தொகை சுருங்கிக்கொண்டு வருகிறது, எனவே இந்தத் திட்டம் நீடித்து நிற்கவேண்டும் என்றால் ஓய்வூதிய காப்பீட்டுக் கட்டணம் (Premiums) உயர்த்தப்பட வேண்டும், அதே நேரத்தில் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் வாதிட்டு வருகிறது.\nதற்போது ஒரு தனிமனிதரது வருவாயில் 13.58- சதவீதம் இந்த திட்டத்திற்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது, 2017-வாக்கில் படிப்படியாக இந்த தொகை 18.3- சதவீத அளவிற்கு உயத்தப்படுவதற்கு சட்டம் வகை செய்கிறது. அதே காலகட்டத்தில் தற்போது சராசரி ஆண்டு வருவாயில் 59.3 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் பயன்கள் 50.2 சதவீதமாக குறைக்கப்படும்.\nஇந்த மாற்றங்கள் குறிப்பாக இளைஞர்களிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது, இன்றைய இளைஞர்கள் ஓய்வுபெறும் வயதில் முறையான பயன்களைப் பெறமுடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இந்த உணர்வை அதிகப்படுத்துகிற வகையில் பொருளாதாரத்தில் அச்ச சூழ்நிலையும், நிச்சயமற்ற நிலையும் உருவாகியுள்ளது, வேலையில்லாத் திண்டாட்டமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தச் சட்டத்தை மக்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் ஓய்வூதிய திட்டத்திற்கு கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும் Koizumi அரசாங்கம் நாடுதழுவிய தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டி விளம்பர பிரச்சாரத்தை 6.5 மில்லியன் டாலர் செலவில் நடத்தியது. முன்னணி ஜப்பான் சினிமா நடிகை Makika Esumi- ஐ இதற்காக ஊழியராக அமர்த்தியது, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி ''இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தினால் பின்னர் அது உங்களுக்குத் திருப்பித்தரப்படும். எதிர்காலத்தில் நீங்கள் கைபிசைந்து, கதறப்போகிறீர்களா\nஅந்த விளம்பர பிரச்சாரம் தோல்வியடைந்தது ஏனெனில் அந்த நடிகையே ஓய்வூதிய பணம் செலுத்தவில்லை என்பது அம்லத்திற்கு வந்தது. பல அரசியல்வாதிகள் பணம் செலுத்தவில்லை என்பது தெளிவானதும் பொதுமக்களது கோபம் வளர்ந்தது. சாதாரணத் தொழிலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே வழங்கப்படும் ஓய்வூதிய வேறுபாடுகள் இந்தக் கசப்புணர்வை மேலும் அதிகரித்தன.\nதற்போது பொதுமக்கள் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய காப்பீட்டுக் கட்டணம் (premiums) செலுத்தினால் தான் அவர்களுக்கு ஆண்டு ஓய்வூதியம் 7,97,000 யென்கள் வழங்கப்படும். ஒரு அரசியல்வாதி நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஆண்டிற்கு 4,120,000 யென்களை பெறுகிறார், இது சாதாரண தொழிலாளி பெறுவதைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.\nஇந்த விரோதப் போக்கை பயன்படுத்திக் கொள்வதற்காக DJP தனது சொந்த மாற்று முன்மொழிவை தெரிவித்தது. ஓய்வூதிய காப்பீட்டு கட்டணத்தை உயர்த்தி, கிடைக்கின்ற ஊதிய பயன்களை (Benefits) வெட்டுவதற்குப் பதிலாக, எதிர்க் கட்சி நுகர்வோர் வரிவிதிப்பை உயர்த்தும் கோரிக்கையை விடுத்தது, இது 1989-ல் முதலில் கொண்டுவரப்பட்டது, ஓய்வூதிய திட்டம் வீழ்ச்சியுற்றதற்கு நிதி அளிக்கும் பொருட்டு 3-சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது.\nஓய்வூதிய கட்டணங்களைப் போன்று நுகர்வோர் வரியும் மக்களால் வெறுக்கப்பட்டு வருகிறது. இரண்டு வகைகளிலுமே ஜப்பானின் தொழிலாள வர்க்க குடும்பங்கள், மாணவர்கள், வேலையில்லாதிருப்போர் மற்றும் ஏழைகள் பெருமளவில் துன்பத்திற்கு இலக்காகின்றனர், கடந்த தசாப்தங்களாக பொருளாதார சரிவு, பெரிய நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் வேலை அழிப்பு காரணமாக ஜப்பானில் சாதாரண மக்களது வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டு வருகிறது.\nஅண்மையில் Kyodo News நடத்திய கருத்துக்கணிப்பில் பல அரசியல்வாதிகள் பணம் செலுத்தவில்லை (Non-payment) என்ற தகவல் அம்பலத்திற்கு வந்த பின்னர் 67.7 சதவீத மக்கள் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாக்களை எதிர்க்கின்றனர். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பூர்வமான ஓய்வூதியம் பணம் செலுத்துவது பற்றிய விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று 78.9 சதவீதம் பேர் கோருகின்றனர்.\nஇறுதியாக மே 11-ல் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் ஜூன் தொடக்கத்தில் மேல் சபையில் இவை தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த மோசடியினால் மேலும் பல அரசியல்வாதிகள் தலை உருளுகின்ற நிலை ஏற்படலாம். Yomiuri Shimbun செய்திப் பத்திரிகை 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய பணம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.\nபிரதமர் Koizumi-தான் மொத்தம் ஆறு ஆண்டுகள், மற்றும் 11- மாதங்களுக்கு பென்ஷன் திட்டத்திற்கு பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்தார், என்றாலும் 1986-ல் பென்ஷன் திட்டம் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்படுவதற்கு முன் இது நடைபெற்றது என்றும் தெரிவித்தார். Asahi Shimbun மே மாதம் மத்தியில் நடத்திய நாடு தழுவிய ஆய்வில், அரசாங்கத்திற்கு முந்திய மாதத்தின் 45 சதவீதத்தை விட மக்களிடையே ஆதரவு 5 சதவீதம் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஎதிர்க்கட்சியும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. DPJ தலைவராக ஆவதற்கு ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த Ichiro Ozawa, தானும் பணம் செலுத்தாதது தெரிய வந்ததும், தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் Katsuya Okada இறுதியாக தலைவர் பதவியை ஏற்றார். அவர் ஓய்வூதிய பணத்தை முழுவதையும் முறையாக செலுத்தி வருகிறார் என்பதுதான் அவருக்குரிய முக்கிய தகுதியாகும்.\nஇந்த பிரச்சனையின் உணர்வுபூர்வமான தன்மை குறித்து கருத்து தெரிவித்த ஜப்பானின் பொருளாதார ஆய்வு நிலையத் தலைவர் Naohiro Yashiro, கார்டீயனுக்கு பேட்டியளிக்கும்போது, இந்தத்திட்டம் Dinosaur போன்றது என்று கூறினார். ''இதை இப்போது நாம் பராமரிக்க முடியாது; Dinosaur-க்கு தொடர்ந்து இனியும் தீனி போட்டுக்கொண்டிருக்க முடியாது. இளைய தலைமுறையினர் பெருகிவரும் சுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஆட்சிக் கவிழ்ப்பில் இறங்கக்கூடும். எப்போது அது நடக்கும் என்று நமக்குத்தெரியாது, ஆனால் அது ஒரு குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு, நிச்சயம் வெடிக்கும்'' என்று கூறினார்.\nஜப்பானில் பரவலாக நிலவும் அதிருப்தியின் அடையாளச் சின்னமான இந்த மோசடி பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருப்பதால் மட்டும் தூண்டிவிடப்படவில்லை, ஜப்பானிய இராணுவ��ாதத்தின் மீள்வெளிப்பாட்டிற்கு குரோதத்தினாலும் கூட இது ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்புவதற்கு அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் பெரும்பான்மையோரின் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்த பொதுமக்களது அரசாங்கத்திற்கு எதிரான விரோத போக்கு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மாறவில்லை, ஏனென்றால் தற்போது உள்ள அரசியல்வாதிகளின் கொள்கைகளில் அடிப்படை மாற்றங்கள் இல்லை.\nசென்ற நவம்பரில் நடைபெற்ற தேசியத் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிற மற்றும் சுயேட்சைகளுக்கு ஆதரவு பெருகும் போக்கு தொடர்கிறது. 2000- தேர்தலைவிட சென்ற ஆண்டு தேர்தலில் வாக்குப் பதிவு 60 சதவீதத்திற்கு ஏறத்தாழ 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆளும் LDP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவருவதால் DPJ ஓரளவிற்கு ஆதரவு பெற்றிருந்தாலும் இப்போது நடைபெற்றுவரும் மோசடி குற்றச்சாட்டுக்களால் அவர்களது செல்வாக்கும் சிதைந்து கொண்டு வருகிறது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே தங்களது இருக்கைகளை இழந்திருக்கின்றன.\nநடைபெறவிருக்கின்ற மேலவைத் தேர்தலிலும் இதே போன்ற முடிவுதான் ஏற்படக்கூடும். மாற்றீடு எதுவும் இல்லாததால், பலர் வாக்களிப்பது பற்றியே கவலைப்படமாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/280604_Beij.shtml", "date_download": "2020-11-28T03:25:12Z", "digest": "sha1:62UU5EJYLOYZ6SNNYLSL7LOIPJWP5EZE", "length": 32504, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "Beijing shuts the door on democratic reform in Hong Kong The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா\nபெய்ஜிங், ஹோங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தம் மீதான கதவை மூடியுள்ளது\nஹோங்கொங் விவகாரங்களில் மிகக்கடுமையான கட்டளை ஒன்றை பெய்ஜிங் திங்களன்று வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரிட்டிஷ் காலனியில் தலைமை அரசியல் பதவிக்கு 2007 ல் நேரடி தேர்தல்கள் எதுவும் இல்லை என்றும், 2008 ல் நடைபெறும் சட்டக் கவுன்சில் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் பெய்ஜிங் அறிவித்துள்ளது. ஹோங்கொங்கின் தன்னாட்சி உரிமையை மதிப்பதாக ச��னா கூறிவருவதை எள்ளி நகையாடும் வகையில், இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பரவலான எதிர்ப்பு உருவாகுவதுடன், ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி மீண்டும் கண்டன பேரணிகள் நடைபெறக்கூடும்.\nஹோங்கொங்கின் நடப்பு தலைமை நிர்வாகியான Tung Chee-hwa கோடீஸ்வர கப்பல் அதிபராக இருப்பதுடன், 1997 ம் ஆண்டு பிரிட்டன் ஹோங்கொங்கை சீனாவுடன் ஒப்படைத்தபோது பெய்ஜிங் நியமித்த 800 உறுப்பினர் குழுவினால் அவர் நியமிக்கப்பட்டார். அப்போது பெய்ஜிங் தனது ''ஒரு நாடு, இரு நிர்வாக முறைகள்'' என்ற தத்துவத்தை கடைபிடித்து ஹோங்கொங்கிற்கு ஓரளவிற்கு சுதந்திரம் வழங்குவதாகவும், இறுதியாக நேரடியாக உள்ளூர் அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில், வாக்கு உரிமையை அனைவருக்கும் வழங்குவதாகவும் உறுதியளித்தது.\nஏப்ரல் தொடக்கத்தில், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் குழு (National Peoples Congress-NPC) எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், ஹோங்கொங்கின் எந்த அரசியல் மாற்றமும் தமது அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும், ''சமூகத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியை'' பாதுகாக்கவும், சீனா தலையிடுவதாக சீன அதிகாரி Qiao Xiaoyang அறிவித்தார். மத்திய அதிகாரிகள் ''இது போன்ற விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை உண்டு. சீனா ஒரே அரசு மாறாக கூட்டமைப்பு அரசு அல்ல '' என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.\nஏப்ரல் 11 ல் NPC அறிவிப்பிற்கு எதிராக ஹோங்கொங்கில் 20,000 பேர் கண்டனப் பேரணி நடத்தினர். அணி வகுப்பாளர்கள் Tung Chee-hwa எதிராக முழக்கம் எழுப்பியும் அவர் தலைமை நிர்வாகி பதவியிலருந்து விலக வேண்டும் என்றும் கோரினர். சிலர் கரங்களில் கறுப்பு ரிப்பன்களை அணிந்து ஜனநாயகம் ''இறந்து விட்டதை'' சுட்டிக் காட்டினர். ''இது ஒரு வலுவான சமிக்கை, குறிப்பாக, பெரிய அளவில் ஜனநாயக உரிமைகளை தற்பொழுது அது கோருகின்றது'' என்று ஹோங்கொங் மனித உரிமைகள் கண்காணிப்பாளர் Law Yuk Kai ஊடகங்களுக்கு கூறினார்.\nஏப்ரல் 15 ல் Tung, NPC நிலைக்குழுவிற்கு (Standing Committee) ஒரு கடிதத்தை அனுப்பி, அதில் ஹோங்கொங்கின் தேர்தல் நடைமுறையை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்க கூறியிருந்தார். ஆனால் அது வெறும் சம்பிரதாய வேண்டுகோளாக இருந்தது. அதன் நோக்கம் ஹோங்கொங்கில் மாற்றங்கள் வேண்டுமென்று அழுத்தங்கள் வளருவதை தளர்த்த���வதற்கும், அதில் பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டை வலியுறுத்தியும் மற்றும் படிப்படியான மாற்றங்களுக்கு ஆலோசனை கூறியும் அந்தக் கடிதம் விளக்கம் தந்திருந்தது. ஜனநாயக எதிர்க்கட்சியினர் அரசியல் சீர்திருத்தம் சம்மந்தமாக கூட்டம் நடத்த வேண்டுமென்று விடுத்திருந்த கோரிக்கையை Tung புறக்கணித்தார்.\nஇந்த முடிவின் மூலம் NPC நிலைக்குழு, ஹோங்கொங்கிற்கு ஜனநாயக சீர்திருத்தம் கொண்டுவரும் எந்த முயற்சியையும் நிராகரித்துள்ளதுடன், ஹோங்கொங் தேர்தலுக்குரிய சட்டங்களில் முன்னறியக்கூடிய மாறுதலையும் தடுத்து நிறுத்திவிட்டது. பெய்ஜிங் 2007 ல் புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுப்பதுடன், 2008 வரை 60 உறுப்பினர்களைக் கொண்டுள்ள சட்டசபையை அப்படியே நீடிக்கச் செய்யும். அத்தோடு, சபையில் பாதிப்பேர்கள் இந்த செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதிப்பேர்களை பெய்ஜிங்கிற்கு மிகப்பெருமளவில் ஆதரவு காட்டுகின்ற சிறிய ''செயலூக்க'' வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுக்கள் தேர்ந்தெடுக்கும்.\nபெய்ஜிங் எந்தவொரு சலுகைகளையும் கொடுக்காமல், எதிர்காலத்தில் படிப்படியான மாற்றங்களுக்கு வழிவகை செய்யும் என்று தெளிவில்லாத விளக்கத்தை கொடுத்துள்ளது. வளர்ந்துவரும் அரசியல் எதிர்ப்புக்கள் மீதான பயம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது காட்டப்படும் வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்துகிற வகையில், சீன அதிகாரியான Qiao Xiaoyang ஹோங்கொங்கின் தேர்ந்தெடுத்த குழுவிடம் கருத்துதெரிவிக்கும் போது ''மக்களுடைய கருத்துக்களை பேசி வழி நடத்துகின்ற எந்த அரசாங்கங்களும் பொறுப்பற்றவை'' என்று தெரிவித்தார். ''தீவிரமான சீர்திருத்தத்தின் முடிவானது, வன்முறை மோதலோடு சம்மந்தப்பட்டதாகும்'' என்றும் குறிப்பிட்டார்.\nசீன ஸ்ராலினிச அதிகாரத்துவமும் ஹோங்கொங்கிலுள்ள அவர்களது பொம்மையாட்சியாளர்களும், சென்ற ஆண்டு புதிய நாசவேலைகளுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்த Tung தீட்டிய திட்டங்களுக்கு எதிராக கடந்த வருடம் உருவான வெகுஜன வெடிப்பைக்கண்டு மிக ஆழ்ந்த நடுக்கம் கண்டுள்ளனர். கடந்த ஜூலை 1 ம் தேதி மிகப்பிரமாண்டமான கண்டப்பேரணியில் அரை மில்லியன் மக்கள் கலந்துக்கொண்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பினர். இதி���் ஹோங்கொங் பகுதியில் குடியிருப்போர் மீது பெய்ஜிங்கிற்கு எதிரான தேசத்துரோகம் மற்றும் நாசவேலைகளுக்காக வழக்குத் தொடரும் நடவடிக்கையும் அடங்கியிருந்தது. தனது நெருக்கமான நண்பர்கள் சிலர் கைவிட்டு விலகிய பின்னர், Tung இறுதியாக சட்டத்தைத் திருத்தும் முயற்சியை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.\nகடந்த நவம்பர் கடைசியில், ஹோங்கொங்கிலுள்ள பெய்ஜிங்கின் அரசியல் கூட்டாளிகள் உள்ளூர் மாவட்ட சபை தேர்தல்களில்போது படுதோல்வியடைந்தனர். ஜனநாயகக் கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றதை ஒப்பிடும்பொழுது, பெய்ஜிங் ஆதரவு ஹோங்கொங் சீர்திருத்த ஜனநாயக கூட்டணி (DAB) 62 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த செப்டம்பர் மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று இதே முடிவுகள் திரும்புமானால், ஜனநாயகக் கட்சி தலைமை நிர்வாக அமைப்பில் சரிசமமான நியமன உறுப்பினர்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற்றதாக இருக்கும்.\nDAB ன் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, சீன ஸ்ராலினிச அதிகாரத்துவம் அரசியல் தாக்குதல்களில் இறங்கியது. கடந்த டிசம்பரில் சீன ஜனாதிபதி Hu Jintao ஹோங்கொங்கில் பரவலான தேர்தல் ஏற்பாடுகள் யாவற்றையும் நிறுத்த வேண்டும் என்று Tung க்கு கட்டளையிட்டார். இந்த மாதம் NPC நிலைக்குழு ஹோங்கொங் விவகாரங்களில் தமது கட்டுப்பாட்டை வலியுறுத்துவதற்கு முன்னர், பெய்ஜிங் பிப்ரவரியிலும் மார்ச்சிலும் திட்டமிட்டு, ஊடகங்கள் மூலம் ஹோங்கொங்கில் உள்ள ஜனநாயக ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவர்களை ''கோமாளிகள்'' அல்லது ''துரோகிகள்'' என்று கண்டனம் செய்தது.\nஜனநாயக சீர்திருத்தத்திற்கு எந்தச் சலுகைகளைக் காட்டினாலும், ஹோங்கொங்கில் மட்டுமல்ல சீனாவிற்குள்ளேயும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்கைத்தர உயர்வுகோரி மேலும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்ற அச்சம் பெய்ஜிங்கில் நிலவுகிறது. 2002 கடைசியில் புதிய சீனத் தலைமைப் பொறுப்பை Hu-Jintao தலைமையில் ஏற்றுக் கொண்டவர்கள், தாங்கள் எந்த நேர்த்திலும் வெடித்துத் சிதறக்கூடிய சமூக கொந்தளிப்பு குண்டின்மீது அமர்ந்திருப்பதை எச்சரிக்கையாக உணர்ந்துள்ளனர். சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டிருப்பதால் பயனடைந்த ஒப்பிட்டளவிலான சிறிய தட்டான முதலாளித்துவ வர்க்கமும், மற்றும் செல்வந்த மத்தியதர வர்க்கமும் உதித்தெழுந்துள்ளது. அத்தோடு, மிகப்பெரும்பாலான மக்கள் பரவலான வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nHu பதவியில் அமர்த்தப்பட்டபோது, அவர் மிகவும் கவனமாக மட்டுப்படுத்தப்பட்ட ''அரசியல் சீர்திருத்தங்களை'' மேற்கொள்ளப்போவதாக கோடிட்டுக் காட்டினார். அதன் நோக்கம் என்னவென்றால், உண்மையான ஜனநாயக உரிமைகளை எப்போதுமே வழங்கக்கூடாது என்பதும், மத்தியதர வர்க்கத்திற்குள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு ஒரு அடித்தளத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதும் மற்றும் புதிய தலைமையானது அரச இயந்திரத்தை தன் பிடியில் இறுக்கமாக வைத்துக்கொள்ள வகை செய்வதையும் கொண்டிருந்தது. ஹோங்கொங்கில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு பெய்ஜிங் அளித்துள்ள பதில், Hu தலைமையானது அவர்களது முன்னோடிகளைப்போல, தனது ஆட்சியை நிலைநாட்ட சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையாகும்.\nஹோங்கொங்கை NPC யின் நிலைக்குழு ஆளும் நேரத்தில் மற்றொரு விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தாய்வானின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் Chen Shui-bian குறுகிய மற்றும் சச்சரவுக்குரிய வெற்றியை பெற்றிருக்கிறார். ஹோங்கொங்கைப் போன்று, தீவின் மறு இணைப்பிற்காக தாய்வான் ஆளும் செல்வந்த தட்டுடன் ''ஒரு நாடு, இரு முறைகள்'' என்ற அடிப்படையில் பெய்ஜிங் நீண்டகால பேரம் ஒன்றிற்கு முயன்று வருகிறது. தாய்வான் தேர்தல் முடிவுகள் வரும்வரை ஹோங்கொங் மீது நடவடிக்கையை சீனா தாமதித்து வந்ததாக தெரிகிறது. ஏனென்றால் சுதந்திர தாய்வான் இயக்கப் போராட்டத்தில் சென்னும் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சியும் (DPP) வலுப்படுத்தப்படுவதை சீனா தவிர்த்து வந்துள்ளது.\nபிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியன NPC ன் முடிவை மிதமாக விமர்சித்துள்ளன. ''கூட்டு (சீன-பிரிட்டிஷ்) பிரகடணத்தின் கீழ் ஹோங்கொங்கிற்கு உறுதிசெய்து தரப்பட்டுள்ள 'உயர்ந்த அளவு தன்னாட்சி உரிமைக்கு' முரணாக NPC யின் முடிவு அமைந்திருக்கிறது'' என்று பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் Bill Rammell அறிவித்தார். அதேபோல, பெய்ஜிங் மற்றும் ஹோங்கொங்கின் வர்த்தக செல்வந்த தட்டுக்கள் அதிகாரத்தில் முதன்மையான நலன்களை கொண்டிருப்பது என்பது, ஹோங்கொங் மற்றும��� சீனாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி தொடர்ந்தும் இலாபகரமான மலிவான கூலியை தடையின்றி சுரண்டுவதற்காகும். சீனா தனது சொந்த ஜனநாயக விரோத நடைமுறைகளை நியாயப்படுத்துகின்ற வகையில், ஹோங்கொங் மக்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் கூட வெகுசில உரிமைகளைத்தான் பெற்றிருந்தனர் என்று குறிப்பிடுகிறது.\nஹோங்கொங்கில், NPC யின் அறிக்கையை வெளியிடுவதற்கு Tung ஐயத்திற்கிடமின்றி பதட்டத்துடன் காணப்பட்டார். பெய்ஜிங்கின் இந்த நகர்வு ''ஹோங்கொங்கின் நலனுக்கும், நீண்டகால வளத்திற்கும்'' சிறப்பானது என்று அவர் வலியுறுத்தினார். ''மக்கள் அறிவுபூர்வமாக அமைதிகாக்க வேண்டும். அத்தோடு, ஹோங்கொங்கின் அபிவிருத்தியில் ஒட்டுமொத்த பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார். இந்த ''பொதுக்கருத்தென்று'' அவர் அர்த்தப்படுத்துவது என்னவெனில், பெய்ஜிங் உடன் உடன்பாட்டிற்கு வருவதைக் காட்டுகிறது என்பதாகும். பரவலாக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட Tung இதில் தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்தவிதமான வழியுமில்லை.\nஎதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும், செயலூக்கர்களும் ஹோங்கொங்கில் NPC யின் முடிவை மிக ஆவேசமாகக் கண்டித்தனர். சிவில் மனித உரிமைகள் முன்னணியைச் சேர்ந்த தலைவர் Rose Wu- எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.''ஹோங்கொங் மக்கள் இதை ஏற்றக்கொள்ளமாட்டார்கள். எங்களது கருத்து வேறுபாட்டை, எங்களுக்குள்ள மனக் குறைகளை, எங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதை நிறுத்த மாட்டோம்... இது ஒரு தார்மீக நெறிகெட்ட அரசாங்கம். அவர்கள் அச்சத்தையும், விரக்தியையும் உருவாக்குவார்கள். ஆனால், அவர்கள் மக்களது உள்ளத்தை வென்றெடுக்க மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டார். மற்றொரு செயலூக்கரான Leung Kwok-hung கூறும்போது, ''ஹோங்கொங் என்கின்ற உடலின் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது தலையை பொருத்துவற்கு நடவடிக்கை எடுக்கிறது என்பது மிகவும் தெளிவாகிவிட்டது. இப்போது நாங்கள் நீண்ட போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.\nபல எதிர்க்கட்சித் தலைவர்கள் பெய்ஜிங் எந்த மாற்றத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் பிடிவாதமாக கதவை மூடிவிட்டதென்று தங்களது ஏமாற்றத்தை வெளியிட்டனர். ஹோங்கொங்கில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ���மைப்புக்களோடு எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்பது குறித்து நகர பர்வர்த்தனை (Civic Exchange) ஆய்வுக்குழுவின் தலைமை நிர்வாகி Christine Loh வருத்தம் தெரிவித்தார். ''அவர்கள் (பெய்ஜிங்) தமது தேவைக்கும் அதிகமாகவே சென்று கொண்டிருக்கிறார்கள். ஐயத்திற்கிடமின்றி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அவர்களை நிலைகுலையச் செய்திருப்பது அவர்கள் நடந்து கொண்ட முறைதான்'' என்று அவர் கூறினார்.\nபெய்ஜிங் நடவடிக்கைகளால் அதிகாரப்பூர்வமான எதிர்கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி நிலவரம் சென்றுவிடக்கூடும் என்று Loh கவலைப்படுகிறார். ஹோங்கொங் ஸ்தாபன பிரிவினர் ஓரளவிற்கு தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட விரும்பினாலும், பெய்ஜிங் உடன் பொதுவான ஒரு கவலையை பகிர்ந்து கொள்கின்றனர். அத்தோடு, எந்த மக்கள் இயக்கமாக இருந்தாலும் அது பெரு வர்த்தக நிறுவனங்களின் நலன்களை சீர்குலைத்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.\nசென்ற ஆண்டு மிகப்பெரும் அளவில் பொதுமக்கள் கண்டனப் பேரணிகளை நடாத்தி, வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும், வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் மற்றும் ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 1997 - 98 ல் ஆசிய பொருளாதார நெருக்கடியின் போதும், அதற்குப்பின்னர் சென்ற ஆண்டு சார்ஸ் தொற்று நோய் தோன்றிய போதும் ஹோங்கொங்கின் பொருளாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்தது. பணி நிலைகள் மோசமடைந்தன.\n1989 ல் தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மீது பெய்ஜிங் கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்ததையும், சென்ற ஆண்டு ஜூலை 1 தேதி ஹோங்கொங்கில் அரை மில்லியன் மக்கள் பேரணி நடாத்தியதையும் குறிக்கும் வகையில், ஜூன் 4 ந்தேதி மிகப்பெரும் அளவில் கண்டனப் பேரணிகளை நடாத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133125", "date_download": "2020-11-28T02:45:36Z", "digest": "sha1:5RN5MZCLAIZMVB6JT7IBNNEINHPJFVPN", "length": 10292, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்கலாம்; முதல்வர் அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாள���ுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nநாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்கலாம்; முதல்வர் அறிவிப்பு\nபண்டிகை வருவதையும் ,நோய்ப் பரவல் குறைவதைக் கருத்தில் கொண்டும், நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்கலாம்; முதல்வர் அறிவிப்பு\nஇதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.\nதமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது.\nமேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக்.22 (நாளை) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.\nதமிழக அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்தச் சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவத��த் தவிர்க்கவும், முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம் கொரோனா தளர்வு 2020-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/02/20/satellite-raavana-1/", "date_download": "2020-11-28T02:40:35Z", "digest": "sha1:MDHBZLIHOTYYANK6TFOJXXWYTXMP7QAG", "length": 17304, "nlines": 194, "source_domain": "www.jaffnavision.com", "title": "முதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை! (Photos) - jaffnavision.com", "raw_content": "\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\n11 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் நிவர் புயல்: கடும் கொந்தளிப்புடன் பருத்தித்துறை கடல் (Video,…\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக்…\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nகரையைக் கடந்தது நிவர் புயல்: சூறாவளியின் தாக்கம் படிப்படியாகக் குறையும்\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nபனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் (Video)\nயாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன் (Video)\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nகந்தசஷ்டி விரதம்: நல்லூர், சந்நிதியில் பக்தர்களுக்கு தடை, கடுமையான கட்டுப்பாடுகள்\nகொரோனா காலப்பகுதியில் கேதாரகௌரி விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வது எவ்வாறு\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநல்லூரில் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nஇணைய வழியில் ஆரம்பமாகிய கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 (Video, Photos)\nகொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டி கிளிநொச்சி சக்திவேலன் ஆலயத்தில் விசேட யாகம் (Photos)\nநாளை ரவிராஜ் நினைவேந்தல் இடம்பெறும்: அனைவருக்கும் சிவாஜிலிங்கம் அழைப்பு\nபடுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு தமிழர் தாயகத்தில் பரவலாக அஞ்சலி (Photos)\nலொஸ்லியாவை முன்வைத்து நம் கூட்டு சமூக மனநிலை குறித்து ஓர் நோக்கு\nமுற்றிலுமாக விலகும் அறிவிப்பை விஜய்சேதுபதி வெளியிட வேண்டும்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\n பொலிஸ் அதிகாரியை சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கும் தமிழ்மக்கள் (Video, Photos)\nHome செய்திகள் இலங்கை முதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nமுதலாவது ஆய்வு செய்மதியை இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.\nராவணா-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செய்மதி மிகவும் சிறியளவிலான சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.\nஇந்த செய்மதியை ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியியலாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.\n1.1 கிலோ எடையும்,1000 கியூபிக் சென்ரி மீற்றர் அளவும் கொண்ட இந்த செய்மதி ஜப்பானின் யூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்மதி ஜப்பானின் விண்வெளி கண்டுபிடிப்புகள் முகவர் அமைப்பினால் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇது அமெரிக்காவின் சைனஸ்-1 விண்வெளி ஓடத்தின் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு எதிர்வரும் ஏப்ரல்- 17ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும்.\nஇது பூமியிலிருந்து சுமார்-400 கிலோ மீற்றர் தொலைவில் விண்வெளியில் நிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, குறித்த செய்மதி இலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைப் படம் பிடித்தல் உள்ளிட்ட ஐந்து பணிகளை மேற்கொள்ளுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleமன்னார் புதைகுழி இரகசியம் வெளியாகிறது\nNext articleயாழ், தலைமன்னாரிலிருந்து தென்னிந்தியாவுக்கு விரைவில் கப்பல் சேவை\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீடுகளில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய மக்கள்\nமாவீரர்களை நினைவேந்தி மாலை 6.07 மணிக்கு வீடுகளில் சுடரேற்றுங்கள்- தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை\nதமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்கள தேசத்தையும் அழிக்கும்\nதிரு கந்தையா நடேசபிள்ளைகோப்பாய் மத்தி25/11/2020\nதிரு கந்தையா மகேந்திரன் (சி.க. மகேந்திரன்)கனடா Mississauga22/11/2020\nதிரு அருளானந்தம் ரவீந்திரன் (Robin)பிரித்தானியா Chessington09/11/2020\nதிரு சுகுமாரன் சபாநாயகம்கனடா Toronto16/11/2020\nYoutube இல் 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\nகொரோனா காலத்தில் உச்சத்தை தொட்ட YOUTUBE சனல்கள்: அசத்தும் இளையோர்கள்\nஅப்பாவின் ஒரு வருட சம்பளத்தில் தான் நான் அமெரிக்காவுக்கு பறந்தேன்: நெகிழ்ந்த சுந்தர் பிச்சை (Video)\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/289586.html", "date_download": "2020-11-28T02:26:49Z", "digest": "sha1:MIMLIEMLXBSY7KLH2ZI7CCOGQQ3H4QOC", "length": 7326, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "கூச்சம் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சுகுமார் சூர்யா (17-Apr-16, 6:27 pm)\nசேர்த்தது : சுகுமார் சூர்யா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Gangleri", "date_download": "2020-11-28T02:52:46Z", "digest": "sha1:CRA66JBB2D32UHWW4IADYEC2BQGQW7Y4", "length": 4731, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n10:32, 27 திசம்பர் 2005 பயனர் கணக்கு Gangleri பேச்சு பங்களிப்புகள் உருவாக்கப்பட்டது\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb/offers-in-vellore", "date_download": "2020-11-28T02:36:03Z", "digest": "sha1:G6UGS3MMNH7YBG6RYKVWP24FO3GU5X2E", "length": 11929, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "வேலூர் ஸ்கோடா நியூ சூப்பர்ப் November 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா சூப்பர்ப்\nஸ்கோடா சூப்பர்ப் நவம்பர் ஆர்ஸ் இன் வேலூர்\nBuy Now ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் Get ஸ்கோடா Corpora...\n ஒன்லி 2 நாட்கள் மீதமுள்ளன\nBuy Now ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் Get ஸ்கோடா Corpora...\n ஒன்லி 2 நாட்கள் மீதமுள்ளன\nஸ்கோடா சூப்பர்ப் Laurin & klement\nலேட்டஸ்ட் சூப்பர்ப் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஸ்கோடா நியூ சூப்பர்ப் இல் வேலூர், இந்த நவம்பர். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஸ்கோடா நியூ சூப்பர்ப் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஸ்கோடா நியூ சூப்பர்ப் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ஸ்கோடா ஆக்டிவா, டொயோட்டா காம்ரி, ஹோண்டா சிட்டி மற்றும் more. ஸ்கோடா நியூ சூப்பர்ப் இதின் ஆரம்ப விலை 29.99 லட்சம் இல் வேலூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஸ்கோடா நியூ சூப்பர்ப் இல் வேலூர் உங்கள் விரல் நுனியில்.\nவேலூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nவேலூர் இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nbalunagar, பெருமுகை வேலூர் 632009\nஸ்கோடா நியூ சூப்பர்ப் வீடியோக்கள்\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nஎல்லா நியூ சூப்பர்ப் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has rear heating seats\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has windscreen washers\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா புதிய Superb\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ சூப்பர்ப் on road விலை\nநியூ சூப்பர்ப் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-11-28T01:25:35Z", "digest": "sha1:AYDDQBIKUCDSRSGNZIUBUKTBEFCHPYCQ", "length": 12108, "nlines": 89, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "வைகோ Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: வைரலாகப் பரவும் வைகோ மற்றும் தேஜஸ��வி யாதவின் எடிட் செய்த புகைப்படம்\nராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு வைகோ சால்வை அணிவித்தது போன்று அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தவறாக இதைப் பகிர்வதால் இது பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தேஜஸ்வி யாதவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Google லில் தேடினாலும் கிடைக்காத படம். […]\nFactCheck: வைகோ பற்றி மோகன் சி லாசரஸ் பேச்சு- பழைய வீடியோவும், உண்மையும்\n‘’வைகோ பற்றியும், அவரது மகன், மகள் பற்றியும் உண்மையை போட்டுடைத்த மோகன் சி. லாசரஸ்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், மோகன் சி லாசரஸ், ‘’வைகோவின் குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். அவர் தினசரி என்னிடம் பைபிள் படித்து, பிரார்த்தனை செய்வது எப்படி என ஃபோனில் கேட்பார். அரசியல் […]\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nFACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி... by Chendur Pandian\nமழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா ‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள... by Pankaj Iyer\nஅமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா ‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ரு... by Pankaj Iyer\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்\nFACT CHECK: இவை நிவர் புயல் மீ��்பு பணி படங்கள் இல்லை\nமோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி\nநிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (999) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (309) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,365) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (259) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (88) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (161) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/20/kalimuthu.html", "date_download": "2020-11-28T01:37:25Z", "digest": "sha1:TPQBQTMWRLAGETFJUCN5BOSHOXTXL5IX", "length": 11636, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து போகவில்லை! | Kalimuthu will not attend Speakers conference - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nசென்னைக்கு வரப்போகும் நல்ல செய்தி.. மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nபுதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்.. நெல்லையில் பள்ளி ஆசிரியர் தற்கொலை\n75 நாட்கள் சிகிச்சை பெற்று உயிர் பிரிந்த அப்பல்லோவுக்குள் அன்று உள்ளே நுழையக் கூட அனுமதிக்கப்படாத ஜெ\nபூச்சி மருந்தைக் குடித்து கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை தற்கொலை\nபகுஜன் சமாஜிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்த காளிமுத்து\nMovies அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nAutomobiles கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து போகவில்லை\nடெல்லியில், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜார்கண்ட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டது தொடர்பாக விவாதிக்க மாநில சட்டசபை சபாநாயகர்களின் மாநாட்டை சோம்நாத் சாட்டர்ஜி இன்றுகூட்டியுள்ளார்.\nஇதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆட்சி நடக்கும் மாநி��ங்களைச் சேர்ந்த சபாநாயகர்கள் அனைவரும்கலந்து கொள்கிறார்கள். ஆனால்இக்கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் சபாநாயகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.\nதமிழக சபாநாயகர் காளிமுத்து இதில் கலந்து கொள்வாரா என்பதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த நிலையில் காளிமுத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து காளிமுத்துவே கூறுகையில், நான் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு விசேஷ காரணங்கள் எதுவும் இல்லை. நான் கூட்டத்தில்கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் காளிமுத்து தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/oppo-latest-mobile-phone-oppo-a33-2020-poster-leaked-ahead-of-india-launch-price-details-and-launch-offers-revealed/articleshow/78785191.cms", "date_download": "2020-11-28T02:04:10Z", "digest": "sha1:Z3YGF6G22JLDKDXE6BWVIJ3FVYKHHFFE", "length": 15208, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Oppo A33 2020 Price in India: Oppo A33 இந்திய விலை இதுதான்; ஆஹா.. வெயிட் பண்ணி வாங்கலாம் போலயே\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nOppo A33 இந்திய விலை இதுதான்; ஆஹா.. வெயிட் பண்ணி வாங்கலாம் போலயே\nஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மொபைல் போன்களில் ஒன்றான ஒப்போ ஏ33 2020 மாடலின் இந்திய விலை மற்றும் அறிமுகம் சலுகைகள் பற்றிய விவரங்கள் வெளியானது.\nஒப்போ நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனான ஒப்போ ஏ33 (2020) மாடலின் அதிகாரப்பூர்வ போஸ்டர் லீக் ஆகியுள்ளது. அதன் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இந்தியாவில் விலை விவரங்கள் மற்றும் அறிமுக சலுகைகளை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.\nமேலும் அந்த போஸ்டர், ஒப்போ ஏ33 (2020) மாடலானது மிக விரைவில் நாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கிறது.\nNokia 2 V Tella அறிமுகம்; தரமான பட்ஜெட் விலையில் தாறுமாறான ஸ்பெக்ஸ்\nஒப்போ ஏ33 (2020) ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC ப்ராசஸர், 5,000 எம்ஏஎச் என்கிற பெரிய பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் கூடிய ஹோ��் பஞ்ச் டிஸ்பிளே, பின்புற கைரேகை ஸ்கேனர் மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nஇந்தியாவில் ஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை மற்றும் அறிமுக சலுகைகள்:\nஒப்போ ஏ 33 (2020) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று @TTechinical என்கிற ட்விட்டர் பயனர் ஒரு லீக்ஸ் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் ஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமானது ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கும்.\nஇந்தியாவில் உள்ள Xiaomi மற்றும் Redmi பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nமேலும் இது கோடக் வங்கி, ஆர்.பி.எல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, மற்றும் பெடரல் வங்கி கார்டுகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் போன்ற வெளியீட்டு சலுகைகளையும் வழங்கும்.\nமேலும் பயனர்கள் Paytm-இலிருந்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சில சலுகைகளும் அணுக கிடைக்கும். மேலும் பஜாஜ் ஃபின்சர்வ், ஹோம் கிரெடிட், எச்டிபி பைனான்ஷியல் சர்வீஸ், ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற வங்கிகளிடமிருந்து நோ காஸ்ட் இஎம்.ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.\nஒப்போ ஏ33 (2020) ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 மூலம் இயங்குகிறது, மேலும் இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் கொண்ட டிஸ்பிளேவை, 20: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.\nஹூட்டின் கீழ், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் SoC உள்ளது, இது 4 ஜிபி வரையிலான ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள சரியான SoC பெயர் பற்றிய விவரங்கள் இப்போது தெளிவாக இல்லை. இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை மேலும் விரிவாக்க விருப்பத்துடன் கூடிய 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சார் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது. இந்த கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது. ஸ்மார்ட்போனில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருப்பதாக மைஸ்மார்ட் பிரைஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.\nஒப்போ ஏ 33 (2020) ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் அது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. முன்பே குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nNokia 2 V Tella அறிமுகம்; தரமான பட்ஜெட் விலையில் தாறுமாறான ஸ்பெக்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுநிவர் புயல் இப்போ எங்க இருக்கு தெரியுமா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைகிறிஸ்மஸ் , புத்தாண்டு...சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nதமிழ்நாடுதிருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nஉலகம்கல்லறையில் இருந்து எழுந்துவரும் விலங்குகள்: பீதியில் பொதுமக்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626527", "date_download": "2020-11-28T02:58:17Z", "digest": "sha1:L624Y57GN4YXN3KLXLTTEINLOIVFAPGP", "length": 7858, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசுப்பள்ளி மாணவர்���ளுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nசென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஅரசுப்பள்ளி மாணவர் 7.5% உள்ஒதுக்கீடு ஆளுநர் மாளிகை தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nஎடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627391", "date_download": "2020-11-28T02:55:54Z", "digest": "sha1:Y2OPNYSXO73TH2ZDSGCMJXY2GVGNMJ46", "length": 7473, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து\nதிருமலை: திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருச்சானூர் பத்மாவதி கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ வீதி உலா ரத்து\nகோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nநவம்பர்-28: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.85.12-க்கும், டீசல் விலை ரூ.77.56-க்கும் விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,448,183 பேர் பலி.: 105,157 பேர் கவலைக்கிடம்\nதிருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nவேல் யாத்திரையின்போது பழனி முருகன் கோயிலில் பாஜகவினர் சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை\nநிவர் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு உதவும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி\nமுதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227632?ref=archive-feed", "date_download": "2020-11-28T01:57:20Z", "digest": "sha1:ACH3DV3PHWHNDH3C33Z4GSNZ27VI2J5N", "length": 11171, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தின விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தின விழா\nசர்வதேச முதியோர் தின விழா இன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் \"முதியோர்களாகிய உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி\" எனும் தொனிப்பொருளில் இம்முதியோர் தின விழா முன்னெடுக்��ப்பட்டிருந்தது.\nகிழக்கு மாகாணத்தில் 45 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களின் கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.\nஇதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல். ஏ. அஸீஸ், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம். அன்சார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதெற்கு மாகாணத்தில் முதியோர் இல்லங்களை அமைக்கவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nதென் மாகாணத்தில் 30 வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளதுடன் 15 வருடங்களாக முதலமைச்சராக இருந்துள்ளேன்.\nஅப்போது முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இடமளிக்கவில்லையெனவும், பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடக்கூடாது என்பதற்காகவே நான் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இடமளிக்கவில்லை.\nமுதியோர்கள் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தேன்.\nஎனது தாயாருக்கு 84 வயது நான் தற்பொழுது வீட்டிலிருந்து புறப்படும் போது எனது தாய் அருகே சென்று எனது வழிபாட்டை மேற் கொண்ட பின்னரே நான் எனது கடமைக்கு செல்வேன்.\nஇதேபோன்று எனது பிள்ளைகளும் அவ்வாறே எனது அருகே வந்து ஆசீர்வாதத்தை பெற்று அவர்களும் கடமைகளுக்கு செல்கின்றனர்.\nஅதேபோல் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது உலகத்தில் அனைவரும் தங்களது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் ஒரே வீட்டில் சாகும்வரை இருப்பயே நா ன் விரும்புவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nநாங்கள் எமது பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றபோது தான் எமது எதிர்காலமும், எதிர்கால சிறார்களும் இவ்வாறு வளரும் எனவும் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-address/", "date_download": "2020-11-28T02:36:30Z", "digest": "sha1:NZFBU3HI5K56VQHIMINJUUAI2JNYE76A", "length": 9462, "nlines": 110, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "நாட்டு மருந்து கடை address | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nTag Archives: நாட்டு மருந்து கடை address\nவிளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்\nஉணவுகள், உணவே மருந்து, பழங்கள் 0\n1.வயிற்றுப் பிரச்சனைகளுக்கான தீர்வு விளாம் பழம் செரிமானத்திற்கு நல்லது.மேலும் இது குடல் புழுக்களை குணமாக்கி நாள்பட்ட பேதியை அழிக்கிறது. வயிற்று புண்களை குணப்படுத்த உதவும். வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் நீங்க, தேன் மற்றும் சீரகம் கொண்ட பழுத்த விளாம் பழக் கூழ் கலந்து கொடுக்கப்படுகிறது. 2.விளாம் பழத்தில் உள்ள சத்துக்கள் விளாம் பழத்தில் வைட்டமின் C , தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பீட்டா கரோட்டின், வைட்டமின் A ஆகியவை …\nமுக்கிய தகவல்களை உடனுக்க���டன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/private-schools-atrocities-about-fees", "date_download": "2020-11-28T01:57:47Z", "digest": "sha1:K4CWTPSYLRM6M4MGK3YXTHKC34OYE5XE", "length": 10532, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 May 2020 - கட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்... விழிபிதுங்கும் பெற்றோர்கள்! | private schools atrocities about fees", "raw_content": "\nசெத்துவிழும் மக்கள்... சொத்தை விற்கும் அரசு - 20 லட்சம் கோடி யாருக்கு\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு என்ன கிடைக்கும்\n - வங்கிகளை ‘அடமானம்’ வைக்கிறதா மத்திய அரசு\nமுதலாளிகளுக்கு 20 லட்சம் கோடி... தொழிலாளர்களுக்கு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு... “இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்துவிடும்\n” - 20 லட்சம் கோடி யாருக்கு\nசீனாவை வீழ்த்த இந்தியா ரெடியா\nமிஸ்டர் கழுகு: “சின்னப் பையன்களெல்லாம் உத்தரவு போடுகிறார்கள்\nமாநில உரிமைகளைப் பறிக்கிறதா மோடி அரசு\nவெளிநாடுகளில் தத்தளிக்கும் அப்பாவித் தமிழர்கள்...\nகட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்... விழிபிதுங்கும் பெற்றோர்கள்\nகிடா வெட்டி ஊருக்கே விருந்து - அப்போதும் தணியாத ரத்த வெறி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nஎன்னவாகும் சினிமா தியேட்டர்களின் எதிர்காலம்\n - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி\nகட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்... விழிபிதுங்கும் பெற்றோர்கள்\nசெ.சல்மான் பாரிஸ்வீ கே.ரமேஷ்சி.ய.ஆனந்தகுமார்கா . புவனேஸ்வரிகுருபிரசாத்\nகட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்\nஅலட்சியம் காட்டும் தமிழக அரசு\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93346", "date_download": "2020-11-28T02:07:27Z", "digest": "sha1:SJ3UT5VNSVAHMNRJ26ALG6PGP7O2XEIZ", "length": 12832, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு | Virakesari.lk", "raw_content": "\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nபி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nநினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அஞ்சலி\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லய��் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nநாட்டில் கொரோனாவால் மேலும் மூவர் மரணம்\n117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\n117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nநாட்டில் இன்றையதினம் மேலும் 117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவர்களில், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை மற்றும் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும் தலா 26 பேரும், 22 பேர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும்,13 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும், 10 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும்,கொஸ்கம வைத்தியசாலை மற்றும் தன்னொட்டுவ வைத்தியசாலையிலிருந்து தலா மூன்று பேரும், அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலருந்து தலா இரண்டு பேரும், ஒருவர் றம்புக்கண வைத்தியசாலையிலிருந்தும்பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,282 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் 10,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 6,005 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஅத்துடன் 399 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nஇலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.\n2020-11-28 00:51:16 இலங்கை போக்குவரத்து சபை அரச பஸ்கள் பயணிகள்\nபி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மரு���்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nபி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பது 48 மணித்தியாலங்களை விடவும் தாமதமாகுமாயின் குறித்தவொரு பிரதேசத்தில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு அடுத்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னர் ஒரு கொத்தணியே உருவாகிவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2020-11-28 00:40:05 பி.சி.ஆர். பரிசோதனை தாமதம் கொத்தணி\nநினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அஞ்சலி\nராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\n2020-11-28 00:27:39 மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை நினைவேந்தல்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 107 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\n2020-11-27 23:57:25 கொரோனா தொற்று சிறைச்சாலை கொத்தணி மரணம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-27 23:15:28 கொரோனா தொற்று அரசாங்க தகவல் திணைக்களம் இலங்கை\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்\nபால்நிலை சமத்துவத்தை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://al-quran.info/6/151/pA", "date_download": "2020-11-28T01:45:57Z", "digest": "sha1:ZK5JEDW5I2HZZXXNGWBYGOUQQMIW72NL", "length": 2861, "nlines": 26, "source_domain": "al-quran.info", "title": "Al-Quran (القرآن) — Online Quran Project — Translation and Tafsir", "raw_content": "\n உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.in/datewise-quiz.php?quiz_id=2&quiz_sub_id=0&month=2019-09&date_from=02-September-2019&date_to=02-September-2019", "date_download": "2020-11-28T02:24:00Z", "digest": "sha1:36DDS5YQC3WBOWZOCVKKGT6SKTYG72EL", "length": 7218, "nlines": 171, "source_domain": "shanmugamiasacademy.in", "title": "CURRENT AFFAIRS QUIZ IN TAMIL->IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\n1. புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், ‘ஏபி-எம்ஜிஆர்எஸ்பிஒய்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது\n2. இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு தொடங்கப்பட்டு உள்ளது \n3. 3 நாள் சர்வதேச சிற்றுண்டி விழா 2019 எங்கு தொடங்கப்பட்டு உள்ளது \n4. உலக தேங்காய் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது \n5. கிழக்கு சீனக் கடலில் தீவுகளில் ரோந்து செல்வதற்கான சிறப்பு போலீஸ் பிரிவை எந்த நாடு விரைவில் தொடங்கும்\n6. மேக்னஹாட்டில் எரிவாயு அடிப்படையிலான ஆலை அமைக்க இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் எந்த நாடு கையெழுத்திட்டது\nடாக்கா அருகே மேக்னஹாட்டில் 750 மெகா வாட் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பங்களாதேஷ் 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலையன்ஸ் பவர் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஆலையின் கட்டுமானம் 2022 க்குள் நிறைவடையும்\n7. 46 வது கூட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) [பிஎம்ஏஒய் (யு)] இன் கீழ் 3 லட்சம் வீடுகள் எந்த திட்டத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது \nA) பிரதான் மந்திரி அவாஸ் பாரதம் யோஜனா\nB) பிரதான் மந்திரி அவாஸ் உஜ்வலா யோஜனா\nC) பிரதான மந்திரி சுரக்ஸ்ஹா யோஜனா\nD) பிரதான மந்திரி அவாஸ் யோஜனா\n8. தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது \nA) கிளிண்டன் அறக்கட்டளை விருது\nB) ஆபிரகாம் லிங்கன் அறக்கட்டளை வி��ுது\nC) பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது\nD) ட்ரம்ப் அறக்கட்டளை விருது\n9. இந்திய வம்சாவளியான ஷெரீன் மேத்யூஸ்க்கு எந்த மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் \n10. தமிழிசை சவுந்தரராஜனை எந்த மாநில கவர்னராக ஜனாதிபதி நியமித்து உள்ளார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/2011-04-05-02-37-16/62-19233", "date_download": "2020-11-28T02:41:00Z", "digest": "sha1:I74HRNPNWX7EARDFJ3SUCHKWDLVSU2VN", "length": 6611, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்... TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்...\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇடியுடன் கூடிய மழை சாத்தியம்\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil.html", "date_download": "2020-11-28T01:46:51Z", "digest": "sha1:VEZ3EQQR7KEGAXXWLRPYOUXILOKZOUTS", "length": 4864, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "'எழுக தமிழ்' க்கு ஆதரவு வேண்டி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படையினரின்தீவிர பிரசாரத்தில்.... | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n'எழுக தமிழ்' க்கு ஆதரவு வேண்டி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படையினரின்தீவிர பிரசாரத்தில்....\n'எழுக தமிழ்' க்கு ஆதரவு வேண்டி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படையினரின் தீவிர பிரசாரத்தில்....\nஎதிர் வரும் 24 திகதி யாழ் குடாநாட்டில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடை பெற உள்ளது . இப் பேரணிக்கு தமிழ் நாட்டில் இருந்தும் புலம்பெயர் நாட்டில் இருந்தும் ஆதரவுகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்கள் யாழ் நகரம் முழுவதும் தற்போது எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு மக்களை அணிதிரட்ட பிரச்சாரங்களை முன் எடுத்து வருகிறார்கள்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nதமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/103-year-old-man-got-married-with-37-year-old-with-this-much-dowry/", "date_download": "2020-11-28T01:52:45Z", "digest": "sha1:TURP3LJC4BJHWGHIOWSKD2CH2EHRWCWP", "length": 16533, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "37 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது முதியவர்.. அதுவும் இந்த அளவு வரதட்சணையுடன்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n37 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது முதியவர்.. அதுவும் இந்த அளவு வரதட்சணையுடன்..\nஉயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.. தோல் நோய்களுக்கும் அருமருந்து.. மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி வெளியான பரபரப்பு தகவல்.. பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்.. புலம்பும் 90's கிட்ஸ்.. எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்.. எவ்வளவு தெரியுமா “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்.. சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்.. சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்.. உங்கள�� பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..\n37 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது முதியவர்.. அதுவும் இந்த அளவு வரதட்சணையுடன்..\nஇந்தோனேஷியாவில் 103 வயது முதியவர் ஒருவர் 37 வயது பெண்ணை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஇன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடைபெறும் பல சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. அப்படி ஒரு ஆச்சர்யமளிக்கும் மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தான் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது. அந்நாட்டை சேர்ந்த ஒரு 103 வயது முதியவர் தன்னை விட 66 வயது குறைவான ஒரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.\nஆம்.. 103 வயதான புவாங் கட்டா என்ற முதியவர், 37 வயதான இந்தோ ஆலங் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமணப் புகைப்படம் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வைரலாகி வருகின்றன. மேலும் பலர் இந்த திருமணத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.\nபுவாங் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவர் 1945 – 1949 வரை நடைபெற்ற போரிலும் அவர் பங்கேற்றுள்ளார். புவாங்கை மணந்துகொண்ட பெண்ணின் உறவினர் இதுகுறித்து பேசிய போது, அவரின் உண்மை வயது குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகே அவரின் உண்மை வயது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தி இந்தோனேஷியாவில் தலைப்பு செய்தியாக மாறியதை தொடர்ந்து, ஆசியக் கண்டம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபொதுவாக பெண் வீட்டை சேர்ந்தவர்கள் தான் வரதட்சணை கொடுத்து தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் அண்மையில் திருமணம் செய்த புவாங், தான் வரதட்சணை கொடுத்த அப்பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, புவாங் சுமார் 25,000 ரூபாய் பணமும், ஒரு தங்க மோதிரம் கொடுத்து திருமணம் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஹோட்டல் மாஸ்டர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nவேலூரை சேர்ந்த குபேரன் என்ற சிவா ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து, டாஸ்மாக்கில் கொள்ளையடித்து கோடீஸ்வரனாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவத்தில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா அணிந்தப்படி கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக பஸ்நிலையம், ரயில் […]\nஇன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. தமிழகத்தில் 5000-ஐ நெருங்கிய பாதிப்பு..\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்.. கதறி அழுத முதல்வர்..\nகடலை மிட்டாய் பற்றி பலரும் அறியாத உண்மை.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா\n#BreakingNews : தமிழகத்தில் இன்றும் புதிய உச்சம்.. 3,713 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 68 பேர் பலியானதால் அதிர்ச்சி..\nசெம.. விவசாயிகளுக்கு ரூ. 5,500 நிதியுதவி.. கொரோனா நெருக்கடியில் அசத்தும் ஆந்திர அரசு..\nபாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கருத்தை தெரிவிக்கின்றன : பாஜக தலைவர் சாம்பித் பத்ரா\nரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா இயக்குநர் ராஜமௌலி\nகொரோனா வந்தாலும் பரவாயில்லை.. நடை பயிற்சி செய்தால் போதும்.. சென்னையில் அதிகளவில் மக்கள் கூடுவதால் ஆபத்து..\nதன் சாதனையை தானே முறியடித்த இந்திய மாணவி-பிரவாசி பாரதிய திவாஸ் விருது வழங்கப்பட்டது\nஅன்லாக் 4.0 : இ பாஸ் கட்டாயம் இல்லை.. மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது.. மத்திய அரசு அதிரடி..\nஏடிஎம் கார்ட் பாஸ்வேர்ட் இல்லாமல் 1.50 லட்சம் திருடிய ஹேக்கர்கள்…\n#BreakingNews : தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 833 பேர் குணமடைந்துள்ளனர்..\nஉயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி\nவீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம்\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..\nஉலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-28T01:16:42Z", "digest": "sha1:RAW7T7YPUB6A3MQ7PRKIKECMZXAWYV5T", "length": 8046, "nlines": 89, "source_domain": "ethiri.com", "title": "இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …? – Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஇன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nஇன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …\nகடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச்\nசட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nஅந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என\nTagged இன்று முதல் 20 அமுலாகும்\n← குண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி\nஇன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது →\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா – நடிகை டாப்சி ஆவேசம்\nஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை\nபிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு\nபிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி\nஉணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது\nஇந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்\nசெல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ\nதலைவர் பிரபாகரன் இன்று பிறக்கவில்லை – இந்திய உளவுத்துறை – வீடியோ\nபிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்\nஇந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி\nவைரஸ் தாண்டவம் -பிரிட்டனில் ஒரே நாளில் 498 பேர் பலி\nசட்டிங் ரூமில் பெண்களை மிரட்டி செக்ஸ் லீலை புரிந்து – வீடியோ விற்ற நபர் – மடக்கி பிடிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nநாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய இருவர் தம்பிகளா துரோகிகளா\nமாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா .. - சீமான் - வீடியோ\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nமரணத்தில�� இருந்து தப்பினேன் - பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஅந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nகாதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்\nதமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் - அதிர்ச்சியில் மக்கள்\nபிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nJelly sweets செய்வது எப்படி\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nதாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/looklistenlive", "date_download": "2020-11-28T02:07:52Z", "digest": "sha1:5YRGHLBTXRIARWCJLRFTUFEESK5E42II", "length": 11131, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி", "raw_content": "\nசுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள்\nஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள்\nபார்க்க, கேட்க, வாழ தொடர் ஆடியோ காட்சியமைப்புகள் மிக சிறந்த முறையில் நற்செய்தி மற்றும் கிறிஸ்தவ போதனைகளுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திலும் 24 படங்கள் உள்ளன.\nஇந்த தொடர் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி ஒரு நல்ல ஆய்வினை கொடுக்கிறது. குறிப்பாக இது கல்வியறிவு இல்லாத மக்களுக்கு சுவிசேஷ நற்செய்தியையும் கிறிஸ்தவ போதனைகளையும் அறிந்துகொள்ள ஏற்றதாக உள்ளது.\nகாட்சி போதனை விளக்கக்காட்சிகளை பற்றி அறியாதவர்களையும் கூட கவரும் விதத்தில் மிகவும் தெளிவாக பிரகாசமான நிறங்களில் அமைந்துள்ளது.\nதேவனோடு ஆரம்பம் (ஆதாம், நோவா, யோபு, ஆபிரகாம்)\nவல்லமையான தேவ மனுஷர்கள் (யாக்கோபு, யோசேப்பு, மோசே)\nதேவன் மூலமாக வெற்றி (யோசுவா, டெபோரா, கிடியன், சாம்சன்)\nதேவ ஊழியர்கள் (ரூத், சாமுவேல், தாவீது, எலியா)\nசோதனைகளில் தேவனுக்காக (எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர்)\nஇயேசு போதகர் சுகமளிப்பவர் (மத்தேயு முதல் மாற்கு வரை)\nஇயேசு ஆண்டவர் இரட்சகர் (லூக்கா முதல் யோவான் வரை)\nபரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (வளரும் இளம் சபைகள் மற்றும் பவுல்)\nந��ற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கப்பெறும் இப்பதிவுகள் படங்களோடு ஒருங்கிணைந்து இயக்க தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இடையிடையே இயக்குதல் நிறுத்தப்பட்டு கேள்விகள், விவாதங்கள், மற்றும் விளக்கங்கள் இவைகளுக்கு சந்தர்ப்பம் கொடுப்படுகிறது.\nஉள்ளூர் சமூகத்தில் மதிக்கப்படும் தெளிவான குரல் கொண்ட தாய்மொழி பேச்சாளர்களைக் பதிவுகள் செய்யப்படுகின்றன.உள்ளூர் இசை மற்றும் இசை சில நேரங்களில் படங்களுக்கு இடையே சேர்க்கப்படும். பல்வேறு சோதனை நுட்பங்களை பயன்படுத்தி தொடர்பும் மொழிபெயர்ப்பும் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.\nஇந்தப் பதிவுகள் mp3 யில் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கும் மற்றும் CD அல்லது கேசட் களிலும் கிடைப்பெறும். (அனைத்து வடிவங்களும் ஒவ்வொரு மொழியிலும் கிடைக்கப்பெறாது.)\nஇந்த A3 அளவிலானது (420mm x 300mm or 16.5\" x 12\") ஸ்பைரல் ஆக மேலே கட்டப்பட்டிருக்கும். அதனால் பெரிய மக்கள் குழுவிற்கு பொருத்தமாக இருக்கும்.\nஇந்த A5 அளவிலானது (210mm x 140mm or 8.25\" x 6\") ஸ்டேப்பிள் செய்யப் பட்டிருக்கும். இது சிறிய மக்கள் குழுவிற்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.\nஇவைகள் A7 கேசட் அளவிலானவை (110mm x 70mm or 4.25\" x 3\"). மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். கறுப்பு மற்றும் வெள்ளை இரு நிறங்களிலும் பதிப்புகள் உள்ளன.\nஎளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டஇவைகள் ஆன்லைனில் கிடைக்கும்.\nபிற மொழிகளில் மொழிபெயர்ப்புக்கும் பதிவுகள் செய்வதற்கும் இந்த உரைகள் ஒரு அடிப்படையிலான வழிகாட்டியாக உள்ளது. அவைகள் மக்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் சிந்தனை முறைகள் எல்லாவற்றுக்கும் பொருத்தமானதாக இருக்கும். சில சொற்களின் பாங்கு மற்றும் கருத்துக்களுக்கு ஒரு முழு விளக்கம் தேவைப்படுகிறது அல்லது வேறுபட்ட கலாச்சாரங்களில் இருந்து நீக்கப்படுகிறது. படங்கள் அடிப்படையிலான கதைகளை சிறந்த முறையில் விளக்குவதற்கு அதற்கேற்ற உள்ளூர் கதைகள் மற்றும் பயன்பாடுகளும் இவ்வுரையில் சேர்க்கப்படலாம்.\nஇந்த எடுத்துசெல்லும் பைகளில் 8 க்ளிப்ச்சார்ட்ஸ் மற்றும் தொடர்பான குறிப்புரைகள், CDகள், கேசட்கள் வைப்பதற்கு பயன்படுத்தலாம்.\nஇந்த CDக்களில் \"பார்க்க கேட்க வாழ\" இன்னும் \"நற்செய்திகள்\" மற்றும் \"ஜீவிக்கும் கிறிஸ்து\" போன்ற தொடர்களில் உ���்ள அனைத்து படங்களும் இடம்பெறும். உயர்தர அழுத்தமான கறுப்பு வெள்ளை நிழற்படங்கள் TIFF கோப்புகளில் பிரிண்ட் (up to A4 size at 300 DPI), செய்வதற்கும் மற்றும் நடுத்தர அழுத்தமான வண்ணங்களுடன் கம்ப்யூட்டர் திரை காட்சிக்கு (at 900x600 pixels) அல்லது பிரிண்ட் (up to A7 size at 300 DPI) செய்வதற்கு JPEG கோப்புகளிலும் இருக்கும். குறிப்புரைகளும் மற்ற பிற ஆதார வளங்களும் CD யில் இருக்கும்.\nஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510081", "date_download": "2020-11-28T03:06:52Z", "digest": "sha1:CSJNYOASTXDPHMVKC5RQR7FGWBC3BI4M", "length": 20667, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆள் இல்லா உளவு விமானம் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு | Dinamalar", "raw_content": "\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது: சீரம் நிறுவனம்\nஆந்திராவில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ... 1\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 10\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ... 2\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ... 1\nஆள் இல்லா உளவு விமானம் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\nபுதுடில்லி :மத்திய அரசு அறிவித்துள்ள, ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சில மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவை மீறி, இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர், வேடிக்கை பார்ப்பதற்காக ஊர் சுற்றி வருகின்றனர்.மேலும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :மத்திய அரசு அறிவித்துள்ள, ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சில மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவை மீறி, இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர், வேடிக்கை பார்ப்பதற்காக ஊர் சுற்றி வருகின்றனர்.மேலும் சில இடங்களில், மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, பொருட்கள் வாங்குவதற்கா��� ஒரே இடத்தில் திரள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம், பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், விதிமுறைகளை மீறுவோர் மீது, போலீசார் கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர்.தோப்புக்கரணம் போட வைப்பது, கைகளை துாக்கியபடி நிற்க வைப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நுாதன தண்டனைகளை வழங்கிவருகின்றனர்.காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகளில், ஆள் இல்லா உளவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த உளவு விமானங்கள் அளிக்கும் தகவலை வைத்து, போலீசார், சம்பந்தபட்ட இடங்களுக்கு சென்று, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, போலீசார் இடையூறு ஏற்படுத்துவதாக, சில மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன. காய்கறிகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய போலீஸ்காரர், டில்லியில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், பராய்ச் மாவட்டம், ரிஷியா என்ற இடத்தில். ஊரடங்கு உத்தரவை மீறி, கூட்டமாக கூடி, தொழுகை நடத்தியதாக, 1,520 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறியதாக, 195 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெட்ரோல் பங்க்குகள் செயல்பட கட்டுப்பாடு\nஊழியர்களுக்கு முழு உடல் கவசம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு ச���ய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெட்ரோல் பங்க்குகள் செயல்பட கட்டுப்பாடு\nஊழியர்களுக்கு முழு உடல் கவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5449&ncat=2", "date_download": "2020-11-28T02:58:59Z", "digest": "sha1:FFN4KN35WY4AY777QVESCXDGE6CZANCO", "length": 43246, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி நவம்பர் 28,2020\nஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி நவம்பர் 28,2020\nஇது தான் கடைசி 'பரோல்': நீதிபதிகள் திட்டவட்டம் நவம்பர் 28,2020\nதாமதிக்காமல் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் நவம்பர் 28,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய\nஎனக்கு, 28 வயது; திருமணமாகி, ஒன்பது வருடம் முடிந்து விட்டன. என், எட்டு வயது மகனையும், ஆறு வயது மகளையும் நினைக்கும் போது, அவர்களுக்காக வாழ வேண்டும் என்று, கடமைக்காக வாழ்கிறேன்.\nஅம்மா... நான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தங்கை, தம்பியோடு, நான், அம்மா, அப்பாவை பெற்றவரோடு, (அதாவது, அம்மாச்சி மட்டும்) கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். எங்களை நல்ல முறையிலே வளர்த்து, படிக்கவும் வைத்தனர்; நாங்களும் நன்றாகவே படித்தோம்.\nஎன் அம்மாவின் சித்தப்பா வீட்டில் இரண்டு பையன்கள். அவர்களும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். சின்ன மாமா வுக்கும், எனக்கும்தான் திருமணம் என்று சொல்லியே வளர்த் தனர்; நானும், சிறு வயதிலிருந்தே, அதே எண்ணத்துடன் வளர்ந்தேன்.\nஅவரும், என்னுடன் நன்கு பழகுவார்; உரிமை யுடன் வாடி, போடி என்று சொல்வார்.\nபத்தாம் வகுப்பு படிக்கும் போதே, மாமாவைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று இருந் தேன். அவர், காலேஜில் படிக்கும் போது, என்னை வம்பிழுத்து, சின்னச் சின்ன சில்மிஷம் செய்வது என இருந்தார்; ஆனால், நான் விலகி ஓடி விடுவேன்.\nஇந்த நிலையில், பெரிய மாமாவுக்கு நிறைய இடங்களில் பெண் தேடி அலைந்தனர்; ஆனால், பெண்ணே கிடைக்கவில்லை. என்னோட துரதிர்ஷ்டம், என் சித்தப்பா, என் சின்ன மாமாவின் அப்பாவிடம், \"ஏன் பொண்ணு, பொண்ணு என்று அலைகிறீர்கள்... எப்படி தேடினாலும், 17 - 18 வயது பெண்தானே அமைகிறது. நம் வீட்டில் இரு பெண்கள் இருக்கின்றனர்... அவர்களையே பேசுவோம்...' என்று சொல்லி இருக்கிறார்.\nபெரிய பையனுக்கு, சின்ன பொண்ணும், சின்ன பையனுக்கு, பெரிய பொண்ணும் என்று பேசியுள்ளனர். (என�� தங்கை பிளஸ் 1, நான் பிளஸ் 2 படிக்கும் போது) என் அம்மா இதற்கு சம்மதிக்க வில்லை; எங்களிடம் இதைப் பற்றி பேசவும் இல்லை. சின்ன மாமா, \"எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம், நாலு வருடம் போகட்டும், நானும் நல்ல நிலைக்கு வரவேண்டும், அந்த பொண்ணும் படிக்கட்டும்...' என்று சொல்லவே, உடனே, \"இவன் கல்யாணம் செய்ய மாட்டான், பொய் சொல்கிறான்...' என்று நினைத்து, என் மாமனார், என் அம்மாவிடம் பெரிய பையனுக்கு என்னை பெண் கேட்டு வந்தார். என் அம்மா, \"சின்ன பையனுக்குத்தானே என்று சொன்னீர்கள்... இப்போது பெரிய பையன் என்கிறீர்களே...' என்று கேட்க, \"அவன் உன் மகளை திருமணம் செய்ய மாட்டானாம்... பெரியவனுக்கும் வேறு இடத்தில் பெண் எடுத்து விட்டால், நம் சொந்தமே பிரிந்து விடும்...' என்று சொல்லி அழுது விட்டார்.\nஎன்னிடம் மாமனார், சித்தப்பா, சித்தி அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டனர். நான் மாட்டேன் என்று மட்டும் சொன்னேன்; என் மனதில் உள்ள எண்ணத்தை சொல்லவில்லை. \"சின்னவன் உன்னை கட்ட மாட்டான்; நம் சொந்தம் இப்படியே பிரிந்து போய் விடும்; ஆதரவு அற்றுப் போய் விடுவீர் கள்...' என்றனர். மூன்று நாள் நான் சாப்பிடவே இல்லை. பிறகு, எப்படியோ என்னை சம்மதிக்க வைத்து, பிளஸ் 2வை பாதியிலே நிறுத்தியும் விட்டனர். திருமணத்தின் போது எனக்கு வயது 18, அவருக்கு 31.\nபெரிய மாமாவுக்கும், எனக்கும் திருமணம் முடிந்தது. அழகான கணவர்; அன்பானவர், என்னை மிகவும் நேசிப்பவர். என்னை உயிராய் நினைத்து, பார்த்துக் கொண்டார்; நன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த நிலையில், அவர் தொழிலுக்கு ஏற்றாற்போல் குடி பழக்கத்தை கற்றுக் கொண்டார். நான் எவ்வளவோ செய்தும் என்னால் அவரை குடி பழக்கத்திலிருந்து மீட்க முடியவில்லை.\nஇந்நிலையில், சின்ன மாமாவுடன் தான் அந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தோம். கோபம், வெறி, \"இவனை பார்க்கக் கூடாது; இவனிடம் பேசக் கூடாது...' என்ற வைராக்கியத் தில், அவர் இப்படி வந்தால், நான் அப்படி போய் விடுவேன்.\nஇந்த சூழ்நிலையில், இரண்டு பிள்ளைகள் பெற்றேன். பாப்பா கைக் குழந்தையாக இருக்கும் போது, சின்ன மாமா சில சில்மிஷம் செய்ய தொடங்கினார். நான் தனியாக படுத்திருக்கும் போது, என்னை பார்த்துக் கொண்டே இருப்பது, அப்படியே மேலே சாய்ந்து விடுவது என்று. இரவு நேரத்தில் நான் விழித்து விடுவேன். \"சனியனே... அறிவில்லை' என, திட்டி முறைத்தால், அப்படியே வெளியே போய் விடுவார்; இப்படி, பலமுறை நடந்து இருக்கிறது.\nஆனால், எப்படியாவது அதை தடுத்து, பின் அவர் அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லி விட்டேன். அவர் அம்மாவும், அவரை நிறைய திட்டினார்; ஆனால், என் கணவரிடம் சொல்ல வில்லை; பெரிய பிரச்னை ஆகிவிடும் என்ற பயம்தான்.\nஅதோடு கடைசி. வேறு எந்த தொந்தரவும் இல்லை. நான் அந்த பாதையில் போனால், அவர் விலகி வேறு பாதையில் போய் விடுவார்.\nபெரிய மாமாவுக்கு குடி அதிகமாகவே, சர்க்கரை வியாதி வந்தது. பின், உடல் இளைத்தது; பண வரவு குறைந்தது. பல வகையிலும் நிறைய நண்பர்கள், பெரிய, பெரிய பதவியில் இருப்பவர்கள் பழக்கம் அனைத்தும் குடி என்ற ஒன்றால் இழந்து, கடைசியில் குடியாலே என்னையும், என் இரு குழந்தைகளையும், ஏழு மாதங்களுக்கு முன் விட்டுச் சென்று விட்டார்.\nஎன் அம்மாவும், 21 வயதில் விதவையானவர்; நானும், 27 வயதில் விதவையானேன். எப்படி அம்மா இந்த கொடுமையை சொல்ல நான் என் பிறந்த ஊருக்கே போகவில்லை, பயமாக இருக்கிறது.\nஎல்லாரும், அதாவது என் தாய், மாமனார், மாமியார் (தாத்தா, அம்மாச்சி) உறுதுணையாக இருக்கின்றனர். மதுரையில் சொந்த வீட்டில் உள்ளோம். தாத்தா பென்ஷன் பணம், கொஞ்சம் வயக்காடு உள்ளது; வேறு வருமானம் இல்லை. இந்நிலையில், வைராக்கியமாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இப்போது கம்ப்யூட்டர் கற்று வருகிறேன். நான், நல்லமுறையில் தான் இருக்கிறேன். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பயப்படுகின்றனர். \"சின்ன பொண்ணு, பாதுகாக்க முடியாது, மறு கல்யாணம் செய்து வைக்க வேண்டும்; அதுவும் சின்ன மாமாவுக்கே...' என்கின்றனர்.\nஇப்போதுதான் பெரிய சிக்கல். சென்ற ஒன்றரை வருடத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பரின் மனைவியை கல்யாணம் செய்து, தனியாக ஓடி விட்டார் சின்ன மாமா. அந்த பெண்ணுக்கு, பத்து வயதில் மகன் இருக்கிறான். அந்த பெண்ணின் கணவர், அதிக குடி பழக்கத்தால் இறந்து போனார். அவள் கணவன், இறந்த மூன்றே மாதத்தில், கோவிலில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். வேறு வீடு பார்த்து தனியாக இருக்கின்றனர்.\nஎன் கணவர் இறந்த அன்று, சின்ன மாமா மட்டும் வந்து எல்லா வேலைகளையும் செய்து, முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்; திடீரென்று இறந்ததால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. அழுவதா, மற்ற வேலைக��ை பார்ப்பதா ஆனால், அவரை வீட்டுக்குள் வராதே என்று சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து தினமும் வீட்டுக்கு ஒரு மணி நேரமாவது வந்து, என் குழந்தைகளிடமும், அவரது அம்மாவிடமும் பேசிவிட்டு சென்று விடுவார்.\nஇப்போது அம்மா, தாத்தா, அம்மாச்சி அனை வரும், \"மாமா கூட பேசு... அவ எப்படி சாமர்த்தியமா பிடிச்சு வச்சுருக்கா. மாமாவை விட்டா உனக்கு வேறு யாரு இருக்கா எங்களுக்கோ வயதாகி விட்டது. எங்கள் பென்ஷனை நம்பியே பிழைக்க முடியுமா எங்களுக்கோ வயதாகி விட்டது. எங்கள் பென்ஷனை நம்பியே பிழைக்க முடியுமா அப்படி நீ வேலைக்குத்தான் போனாலும், நீ நல்ல பிள்ளையாகவே இருந்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். நீ யாருடன் சென்றாலும், இந்த உலகம் தவறாகவே பேசும். எனவே, நீ மாமாகிட்ட பேசு... அவன், ஒரு தாலியை மட்டும் உன் கழுத்தில் கட்டி விடட்டும். பிறகு, பார்த்துக் கொள்ளலாம்...' என்கின்றனர்.\nஅம்மா... நான் என்ன செய்ய இந்த சமுதாயத்தில் தனித்து வாழ முடியாதா இந்த சமுதாயத்தில் தனித்து வாழ முடியாதா அப்படி கண்டிப்பாக ஒரு துணை வேண்டுமா அப்படி கண்டிப்பாக ஒரு துணை வேண்டுமா - இப்படி என்னென்னவோ தோன்றுகிறது. நாம் விரும்புவதை விட, நம்மை விரும்புகிறவர்களே மேல் என்று சின்ன மாமாவை வேண்டாம் என்று சொல்லியும் விட்டேன்; யாரும் கேட்டபாடில்லை. ஒன்றுமே புரியவில்லை. என் அம்மா, நான் பட்ட கஷ்டத்தை என் மகளும் அனுபவிக்கக் கூடாது; மறு திருமணம் செய்தே தீர வேண்டும் என்கிறார். சின்ன மாமாவே என்றால் ஊரே சந்தோஷப்படும்... குழந்தைகளும், நம் சித்தப்பாதானே என்பர். அவர் தாய், தந்தையும் சந்தோஷப்படுவர். வீடும் பிரிக்க வேண்டியதில்லை என்கின்றனர்.\nநான் குழப்பத்தில் உள்ளேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். நல்ல முடிவை தாருங்கள். நான் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதையும் தெரியப்படுத்தவும்.\nஉன் சின்ன மாமாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உன் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், நீயோ அவரை தொடர்ந்து விரட்டி அடித்திருந்திருக்கிறாய். கல்யாணப் பேச்சின் போது, அதை, மனதில் வைத்து, உன்னை மணந்து கொள்ள மறுத்து விட்டார் உன் சின்ன மாமா. பெரிய மாமாவை நீ மணந்து கொண்ட பின், உன் அழகு கூடியிருக்கிறது. அது, திருமணமான பெண்களின் பிரத்யேக அழகு. அப்போது, அவர் உன்னை சீண்டியிருக்கிறார். நீயும், உன் குடும்பத் தினரும் சேர்ந்து திட்டியிருக்கிறீர்கள். சின்ன மாமா உன்னிடமிருந்து விலகி, இன்னொருவன் மனைவியை மணந்து கொண்டார்.\nஉன் சின்ன மாமாவுக்கு உன் மேல் காதல் இருந்திருக்கிறது. அவரது முரட்டுக் குணத்தால் அவரால் நளினமாக செயல்பட முடியவில்லை. உன்னை அவர் மணந்து கொள்ள மறுத்த போது, நீயும், இரு குடும்பத்தாரும் தன் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார்; அது நடக்கவில்லை. நீ அண்ணி ஆன பின்னும், உன்னை மறக்க முடியாமல் தவித்திருக்கிறார் அவர். உன்னிடம் முறையற்ற உறவு எதிர்பார்த்திருக்கிறார்; அதை, நீ துளியும் ஆதரிக்கவில்லை. மாற்றான் மனைவியை தேடிப் போய் விட்டார்.\nஉன்னுடைய நினைவாலேதான் உன் சின்ன மாமா காலத்தே திருமணம் செய்து கொள்ளாமல், விட்டேத்தியாய் இருந்திருக்கிறார். உன் சின்ன மாமா ஸ்திரீலோலன் அல்ல. ஆனால், தன் முரட்டுத்தனமான குணத்தால், தனக்கு கிடைக்க வேண்டியவற்றை இழப்பவர்.\nஉனக்கு உன் சின்ன மாமாவின் மீது ஈர்ப்பு இன்றைக்கும் இருக்கிறது. அண்ணனை மணந்து கொண்டபின், தம்பியின் மீதான ஈர்ப்பை குழிதோண்டி புதைத்து விட்டாய். கணவனின் மரணத்திற்கு பின், அந்த ஈர்ப்பு, குழியிலிருந்து வெளியேறி உயிர்ப்பாய் நடமாடுகிறது. உனக்கு பொருளாதார பாதுகாப்பு இருக்கிறது. ஆண் பாதுகாப்புதான் தேவைப்படுகிறது. அண்ணனின் ஈமக்கிரியைக்கு, முப்பதாயிரம் செலவு பண்ணி இருக்கிறார் தம்பி. தொடர்ந்து அண்ணனின் குழந்தைகளுடன் பேசும் சாக்கில் உன்னை தினமும் ஒரு மணிநேரமாவது பார்த்துவிட்டு போகிறார் அவர். சின்ன மாமாவின் மனைவி பற்றி நீ சொல்லும் வார்த்தைகளில் பொறாமை வழிகிறது. தற்போது உன் சின்ன மாமா உன்னை கண்ணெடுத்து பார்ப்பதும் கிடையாது; ஆறுதல் வார்த்தை பேசுவதும் கிடையாது என்றிருக்கிறாய். சின்ன மாமாவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள, உன் மனம் ஏங்குகிறது என்பதை அது காட்டுகிறது.\nசின்ன மாமா உன்னை முறைப்படி மணந்து கொள்ள மாட்டார்; மணந்து கொள்ள அவர் மனைவியும் விட மாட்டார். மனைவியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார் அவர். நண்பரின் மனைவியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த போதே தொடர்பை கத்தரித்து பின்னாளில் உனக்கும், உன் சின்ன மாமாவுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். நண்பரின் மரணத்திற்குப் பின் நண்பரின் மனைவியை கோவிலில��� திருமணம் செய்து கொண்டார் உன் சின்ன மாமா; அது, செல்லத்தக்க திருமணம். இப்போது அந்த மனைவியின் அனுமதி இல்லாமல் உன்னை, உன் சின்ன மாமா மணந்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. திருமணமான அல்லது விதவையான இளம் தாய்மார்களைத் தான் உன் சின்ன மாமா விரும்புகிறார். மீதி வாழ்நாளில் இதுமாதிரியான எத்தனை பெண்களை ஆதரிப்பாரோ\nசின்ன மாமாவை உனக்கு கட்டி வைக்கும் குடும்பத்தாரின் யோசனைக்கு சிவப்புக் கொடி காட்டு. மேலே படித்து, வேலைக்கு போ.\nபிரச்னையில்லாத, சிக்கலில்லாத, சட்டப்பூர்வமான ஆண் துணையைத் தேடிக் கொள்.\nதனித்து வாழ முடியாது மகளே... கண்டிப்பாக துணை வேண்டும். எந்த பொருளுக்கும் ஒரு நிழல் உண்டு என்பது பவுதீக விதி. ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒரு துணை வேண்டும் என்பது உயிரியல் கட்டாயம்.\nஇரு மாமாக்களை தாண்டிய வெளி உலகத்துக்கு வா; சுதந்திரக் காற்றை சுவாசி; யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னிச்சையான முடிவுகள் எடு. வாழ்த்துக்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nவி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதிருமதி சகுந்தலா அம்மா சொன்ன பதிலே உங்கள் வாழ்க்கைக்கு மிகச்சிறந்த வழிகாட்டி. மேலும் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்,உங்கள் வாழ்வில் எதிர்நீச்சளுடன் முன்னேறி வெற்றிபெற, எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்....\nஅன்புள்ள அம்மா , வணக்கம், உங்கள் அட்வைஸ் அருமை .\nநரேஷ் குமார் - சென்னை,இந்தியா\nதங்கையே, உன் மாமா என்னும் மாயை விட்டு வெளிய வா. உலகம் ரொம்ப பெரியது. நன்றாக படித்து உன் சொந்த காலில் நில்லு. உன் அம்மா மாதிரி ஆகிவிட்டோம் என கவலைபடாதே. அவர்கள் காலம் வேறு . உன் காலம் வேறு.... உங்கள் வாழ்க்கை நல்ல விதமாக அமையும். அமைய என் வாழ்த்துக்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/chennai-mother-and-son-hanging-themselves-because-of-no", "date_download": "2020-11-28T02:23:23Z", "digest": "sha1:FEQSPIOW3VWC5DSDI4JNKHHMQMWLETKH", "length": 8364, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "உயிரை பறித்த தீபாவளி சீட்டு! தாயும், மகனும் தற்கொலை! சென்னையில் ���ரு சோக சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nஉயிரை பறித்த தீபாவளி சீட்டு தாயும், மகனும் தற்கொலை சென்னையில் ஒரு சோக சம்பவம்\nசென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). அமலாவின் கணவர் எழும்பூரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் பிரிந்து வாழ்கின்றனர். மகன் ஜோஷ்வா தாயுடன் வசித்துவந்துள்ளார்.\nஇந்நிலையில் தாய் அமலா ஜான் மற்றும் மகன் ஜோஷ்வா இருவரும் சேர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுமார் 275 பேரிடம் தீபாவளி சீட்டு என்டர் பெயரில் பணம் வசூலித்துள்ளனர். வசூலித்த பணம் அனைத்தையும் ஷேர் மார்க்கெட்டில் போட்டுள்ளார் மகன் ஜோஷ்வா. போட்ட பணம் அத்தனையும் நட்டமானதால் சீட்டு போட்டவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை.\nஇந்நிலையில் சீட்டு பணம் போட்டவர்கள் தங்களது பணத்தை திரும்ப கேட்க தொடங்கியுள்ளனர். ஆனால் கொடுக்க பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாத தாயும், மகனும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.\nபின்னர் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் பொதுவாக அமலா காலையில் எழுந்து நாய்க்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிச் செல்வது வழக்கம். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் அமலா மற்றும் ஜோஷ்வா இருவரும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அமலா எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.\nஅந்த கடிதத்தில், சீட்டுக் கம்பெனியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களிடம் பணம் கட்டியவர்கள் மன்னித்து விடுங்கள். எங்களது நாயை கவனிக்க யாரும் இல்லை என்பதால் நாய்க்கும் விஷம் கொடுத்துவிட்டோம் என்று தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளனர். தாய் மற்றும் மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய போட்டிக்கு நடுவே மைதானத்திற்குள் நடனமாடிய வார்னர்.. அதுவும் நம்ம ஊரு ஹிட் பாடலுக்கு.. வைரல் வீடியோ..\nநடிகர் விமலின் கன்னிராசி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nகாலில் விழுந்த புதுமண தம்பதி.. ஆசிர்வதிக்கும் முன் முதல்வர் செய்த காரியம்.. வைரல் வீடியோ காட்சி..\nஇன்றைய போட்டிக்கு நடுவே இந்திய வீரருக்காக ஆஸ்திரேலிய அணி வீரர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ காட்சி..\nஅடித்து துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி..\nகுடும்ப குத்துவிளக்கா இருந்தா ரோஜாவா இது.. குட்டி பாவாடையில் என்னா ஆட்டம் பாருங்க.. வைரல் வீடியோ\n10 லட்சம் நிவாரண நிதி.. நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவிப்பு..\nஇயக்குனர் சிவா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்..\nஎன்னை ஓடவைத்த இடம்...நெஞ்சில் வலியுடன் திரும்பினேன் மிகுந்த வருத்தத்துடன் இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஉங்களுக்கு அப்போ இரத்தம் கொதிக்கலையா கோவிலுக்குள் லிப்லாக் எதிர்த்தவர்களுக்கு ஆவேச பதிலடி கொடுத்த தனுஷ் பட நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/kawasaki-launches-bs-6-versys-1000-1099-lakhs", "date_download": "2020-11-28T02:46:37Z", "digest": "sha1:DJLSYTMRMFRMMWD35WVSYBLZT5LJ46AZ", "length": 11869, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`கவாஸாகியின் 1000சிசி அட்வென்ச்சர் டூரர்..!' - வெர்சிஸ் பைக்கில் என்ன ஸ்பெஷல்? | Kawasaki Launches BS-6 Versys 1000 @ 10.99 Lakhs!", "raw_content": "\n`கவாஸாகியின் 1000சிசி அட்வென்ச்சர் டூரர்..' - வெர்சிஸ் பைக்கில் என்ன ஸ்பெஷல்\nஇந்த விலை உயர்வுக்குப் பிறகும்கூட, 1000சிசி அட்வென்ச்சர் டூரர் செக்மென்ட்டில் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக வெர்சிஸ் 1000 இருக்கிறது.\nBS-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, தனது சில பைக்குகளின் விலைகளை உத்தேசமாக அறிவித்திருந்தது கவாஸாகி. நின்ஜா 650, W800, வெர்சிஸ் 1000 ஆகியவை அவற்றில் அடக்கம். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், சொன்னதைவிடக் குறைவான விலை உயர்வுடனேயே அந்த பைக்குகள் களமிறங்கியிருக்கின்றன. தற்போது அதன் நீட்சியாக, வெர்சிஸ் 1000 பைக்கின் BS-6 வெர்ஷனை, 10.99 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியிருக்கிறது கவாஸாகி.\nஇது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுக��ான ஃபேஸ்லிஃப்ட்டைவிட 30,000 ரூபாய் மட்டுமே அதிகம். இந்த விலை உயர்வுக்குப் பிறகும்கூட, 1000சிசி அட்வென்ச்சர் டூரர் செக்மென்ட்டில் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக இது இருக்கிறது. வெர்சிஸ் 1000-ன் புக்கிங் தொடங்கிவிட்டதுடன், டெலிவரிகள் ஜூனில் தொடங்கலாம். Pearl Stardust White/Metallic Spark Black மற்றும் Candy Lime Green/Metallic Spark Black எனும் இரு கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த கவாஸாகி பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மி.மீ-தான் என்பது நெருடல்.\nக்ரெட்டாவைவிட குறைவான விலை... வெல்கம் கிக்ஸ் டர்போ\nகடந்த ஆண்டில் வெளியான வெர்சிஸ் 1000 ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்த அதே அம்சங்கள், இந்த BS-6 மாடலிலும் தொடர்கின்றன. அதன்படி இரட்டை LED ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்க்ரீன், LCD ஸ்க்ரீன் உடனான அனலாக் - டிஜிட்டல் மீட்டர், 17 இன்ச் அலாய் வீல்கள் (முன்: 120/70 ZR-17 டயர், பின்: 180/55 ZR-17 டயர்), 40W DC Socket ஆகியவை அதற்கான உதாரணம். மற்றபடி எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், 2 பவர் மோடுகள், Kawasaki Traction Control (KTRC), Kawasaki Cornering Management Function (KCMF), Kawasaki Intelligent anti-lock Brake System (KIBS), Bosch Five-Axis IMU, முன்பக்க ரேடியல் மோனோ ப்ளாக் டிஸ்க் கேலிப்பர் என டெக்னிக்கலாகவும் இந்த கவாஸாகி பைக் அசத்துகிறது.\n255 கிலோ எடையுள்ள பெரிய பைக்காக இருந்தாலும், ரிலாக்ஸ்டான சீட்டிங் பொசிஷன் காரணமாக, இதைக் கையாள்வது கொஞ்சம் சுலபம்தான். மேலும் பெரிய 21 லிட்டர் பெட்ரோல் டேங்க் & 1,520 மிமீ வீல்பேஸ், இது ஒரு அட்வென்ச்சர் டூரர் என்பதை உறுதிபடுத்துகிறது. ட்வின் டியூப் அலுமினிய ஃபிரேம் - 43 மிமீ USD & Back-Link மோனோஷாக், சிறப்பான ஓட்டுதலுக்கு கியாரன்டி.\nவெர்சிஸ் 1000 பைக்கில் இருக்கும் 1,043 சிசி - இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வ்களைக் கொண்டிருக்கிறது. நின்ஜா 1000 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், அட்வென்ச்சர் டூரருக்கு ஏற்றபடி ரீடியூன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இது வெளிப்படுத்தும் 120bhp@9,000rpm பவர் மற்றும் 10.4kgm@7,500rpm டார்க்கை ஸ்மூத்தாக வெளிப்படுத்தும் என நம்பலாம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின், 16 வால்வ்கள் & Fi உதவியுடன் இயங்குகிறது.\nபிஎம்டபிள்யூ F900XR, டுகாட்டி Multistrada 950, ட்ரையம்ப் டைகர் 900 GT-Line, ஹோண்டா CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் ஆகியவற்றுடன் வெர்சிஸ் 1000 போட்டிபோடுகிறது. இந்த அட்வென்ச்சர் ���ூரர் பைக், CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, புனேவில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதர வெர்சிஸ் மாடல்களின் (300சிசி, 650சிசி) BS-6 வெர்ஷன்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:03:41Z", "digest": "sha1:MXAV6TZ6KQWJQBMPGOBVTIKGY4Z7QENJ", "length": 5447, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இஷாக் | Virakesari.lk", "raw_content": "\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nபி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nநினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அஞ்சலி\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநாட்டில் கொரோனாவால் மேலும் எட்டு பேர் மரணம்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க நியமனம்\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது\nநாட்டில் கொரோனாவால் மேலும் மூவர் மரணம்\nதிங்களன்று இலங்கை வருகின்றார் ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர்\nஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா பத்து நாள் உத்தியோக பூர்வ வி...\nஅரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது : இரண்டாம் அலையில் கொழும்பில் 8000 தொற்றாளர்கள்\nநோர்வூட்டில் லயன் குடியிருப்பு தீக்கிரை : 13 குடும்பங்கள் நிர்க்கதி\nஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்\nபால்நிலை சமத்துவத்தை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்கூடும் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100726_aust.shtml", "date_download": "2020-11-28T03:30:04Z", "digest": "sha1:5ZK746O6M3SWYZQT4UJLCVVTHFCKSVX7", "length": 24015, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "ஆஸ்திரேலியா: தேர்தல் கோஷங்���ள் வெறுப்பு அலையைத் தூண்டுகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஆஸ்திரேலியா: தேர்தல் கோஷங்கள் வெறுப்பு அலையைத் தூண்டுகின்றன\nஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளேயே, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் முழு அமைப்பு முறையின் வெற்றுத்தன, பயனற்ற தன்மையும் பெருகிய முறையில் அம்பலமாகியுள்ளன.\nதாராளவாத தத்துவத்தின்படி, தேர்தல் என்பது பல கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களின் கொள்கைகளை கேட்டு, ஆராய்ந்த பின்னர் “மக்கள்” அடுத்த அரசாங்கம், அதன் திட்டம் பற்றிய தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இந்த “மக்கள் இறைமை” என்னும் கட்டுக்கதை ஏற்கனவே ஜூன்23-24 சதித்திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியான கெவின் ரூட் அவருடைய முதல் வரைகாலத்தை முடிக்கு முன்னரே அகற்றியதில் பாரிய அடியைப் பெற்றது. இப்பொழுது தேர்தல் பிரச்சாரத்திலேயே அது இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுகிறது.\nபிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களின் மிக முக்கியமான நிகழ்வு முக்கிய கட்சிகள் தங்கள் கொள்கைகள், வேலைத்திட்டம் பற்றி அறிவித்திருப்பதிலும் அதேபோல் சிந்தனைகள், வாதங்கள் ஆகியவற்றின் மோதலிலும் இருக்கவில்லை. மாறாக அலுப்பிலும், வெறுப்புணர்வு அலையிலும், சிலவற்றைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் கூறும் தொடர்ந்த வெற்றுத்தன கோஷங்களை எதிர்கொண்டுள்ள நேரடியான கோபத்தையும் கொண்டிருந்தது.\nகடந்த சனிக்கிழமை கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிய பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட், 31 நிமிடங்கள் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறைந்தது 39 தடவையாவது “முன்னோக்கிச் செல்லவேண்டும்” என்ற சொற்றொடரை பயன்படுத்தினார்.\nதிங்களன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இந்த மந்திரத்தை பலமுறை பயன்படுத்தியது பற்றி கேட்கப்பட்டதற்கு கில்லார்ட் மற்றும் தொடர்ச்சியான வெற்றுச் சொற்றொடர்களையே கூறி “முன்னோக்கி செல்லவேண்டும்” என்பது அவருடைய வருங்காலம் பற்றிய நம்பிக்கைத்தன்மை மற்றும் ஆஸ்திரேயாவிற்கு இதற்கு முன்னரைப்போல் அல்லாது இனித்தான் சிறந்த நாட்கள் வரவுள்ளன என்னும் அவர் கருத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.\nபிரச்சாரத்திற்கு இவ்விதத்தில் மிகப் பரந்த விரோதப்போக்கு இருப்பது இன்னும் ஆழ்ந்த வழிவகைகளுடைய அடையாளம் ஆகும். இரு கட்சி முறையின் உறுதிப்பாடு பற்றியே பெருநிறுவனச் செய்தி ஊடகங்களின் சில பிரிவுகளில் உள்ள கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை, பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கு முன்பே, Sydney Morning Herald கில்லார்டை “வெற்றுப் பெண்மணி” என்று முத்திரையிட்டது. இதைத்தொடர்ந்து அது திங்களன்று வெளியிட்ட “வெற்றுப் பெண்மணி வெற்று முரசை முழக்குகிறார்” என்னும் தலையங்கத்தை எழுதி இளைஞர்கள் முழுபாராளுமன்ற நடைமுறையில் இருந்தும் அந்நியப்பட்டுவிடுவர் என்று எச்சரித்தது.\n“இளைஞர்கள் பயிலும் கல்வி வளாகங்கள் மற்றும் பிற மையங்களில் இருந்து கேட்கப்படும் தகவல்கள் ஆஸ்திரேலியே தொழிற்கட்சி மற்றும் கூட்டணி ஆட்சி இரண்டில் இருந்துமே விலகி, முடிந்தால் பசுமைவாதிகள்புறம் திரும்புகின்றனர்” என்று எழுதியுள்ளது. தொழிற்கட்சியும் பசுமைவாதிகள் கொண்டுள்ள தேர்தல் உடன்பாடுகள் அத்தகைய எதிர்ப்பு இருகட்சி முறை வடிவமைப்பிற்கு ஆதரவாகத் திருப்பப்படுகிறது என்றும், எதிர்ப்புணர்வுகள் விரைவில் இன்னும் அதிக வெளிப்படைத் தன்மையை அடையக்கூடும் என்பதையும் தலையங்கம் எழுதுபவர்கள் அச்சங்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதே கருத்துக்கள் திங்களன்று Australian பத்திரிகை தலையங்கத்திலும் கூறப்பட்டன; அதில் “ஆஸ்திரேலியா அதன் சமீபத்திய வரலாற்று காலத்தில் எப்பொழுதும் இருந்ததையும்விட அதன் அரசியல் வர்க்கத்தை விவாதத்திற்கிடமின்றி வெறுப்புணர்வுடன்தான் காண்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது, “பல பிரச்சினைகளில் கட்சிகளுக்கு இடையே ஒரு சென்டிமீட்டர் இடைவெளிகூட இல்லை” என்றும் அது கூறியுள்ளது.\nதொழிற்கட்சி அரசாங்கத்தின் நிதிப்பொறுப்பாளர் வேன் ஸ்வானுடன் நடத்திய பேட்டியில், முதுபெரும் செய்தியாளர் Laurie Oakes இப்பிரச்சாரத்தை 1972 கோக் விட்லாம் தலைமையின்கீழ் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார். “நேரம் வந்துவிட்டது” என்னும் தொழிற்கட்சியின் கோஷத்தை “மிகச் சிறந்தது” என்று விவரித்த அவர் மேலும், “ஆனால் கோக் விட்லம் தன் ஒவ்வொரு உரையிலும் “நேரம் வந்துவிட்டது”, “நேரம் வந்துவிட்டது”, “நேரம் வந்துவிட்டது” என்று கூறவில்லை, நம் அனைவரையும் சொற்றடர்களையும் கொள்கைகளையும் அறியும் பக்குவம் உடைய அறிவார்ந்த மக்களாகத்தான் நடத்தினார்.” என்று கூறினார்.\nஇன்றைய தேர்தல் பிரச்சாரம் “நாய்க்குப் பயிற்சி” கொடுக்கும் முறைகளைப் போல் உள்ளன என்று ஒரு வர்ணனையாளர் பொருத்தமாக விவரித்ததைப்போல்தான் உள்ளது.\nஇந்த வேறுபாட்டின் ஆதாரம் புறநிலைச் சூழலில் உள்ளது. 1972ல் போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றத்தின் கடைசிப் பகுதியில், விட்லாம் மற்றும் தொழிற் கட்சி சமூக சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தனர். அந்த நடவடிக்கைகளில் எவையும் இலாப முறையின் அஸ்திவாரங்களை சிறிதும் சவாலிடவில்லை, அந்தநோக்கமும் அவற்றிற்குக் கிடையாது, ஆனால் அவை குறிப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் முன்னேற வேண்டும் என்பதைப் பிரதிபலித்தன.\n1975-75 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றம் திடீரென முடிவற்கு வந்தபோது, 1972ல் தாராளவாத அரசாங்கம் அகற்றப்பட்டதை தொடர்ந்து முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்க எழுச்சி ஏற்பட்டதை நிறுத்தத் தவறியதால், விட்டலம் அரசாங்கமே 1975ல் CIA ஆதரவுடனான சதியால், கவர்னர்-ஜெனரால் செய்யப்பட்ட நிகழ்வில் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. இதன் பின் பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து ஆழ்ந்த மாறுதல்களுக்கு உட்பட்டன.\nசீர்திருத்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு முற்றிலும் மாறான முறையில், 1983ல் பதவிக்கு வந்த ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கம் “பொருளாதார மறுகட்டமைப்புத்” திட்டத்தை தொடங்கி, அமெரிக்காவில் ஜனாதிபதி ரேகன், கிரேட் பிரட்டனில் பிரதம மந்திரி தாட்சர் ஆகியோரின் கீழ் தொடக்கப்பட்ட கொள்கைகளை சர்வதேச அளவில் இயைந்து செயல்படுத்தும் விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது. அப்பொழுது முதல் எந்தக் கட்சியும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தை முன்வைத்துப் பேசுவதில்லை.\nஉண்மையில், கடந்த மூன்று தசாப்தங்களாக “சீர்திருத்தம்” என்னும் கருத்துப்படிவமே ஒருவித ஓர்வெல்லிய முறை மாற்றத்தை அடைந்துள்ளது. முன்பு “சீர்திருத்தம்” என்றால் பொது மக்களின் வாழ்க்கைத் தரங்க��ை உயர்த்தும் கொள்கைகளை குறிப்பிட்டது. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, இலவச பல்கலைக்கழகப் படிப்பு என்பவை உதாரணத்திற்கு விட்லம் தொடக்கிய இரு முக்கிய கொள்கைகள் ஆகும். இன்று ஓர்வெல்லின் “போர் என்பதுதான் சமாதானம்” கோஷத்தைப் போல், பொருளாரச் சீர்திருத்தம் என்பது இன்னும் கூடுதலான முறையில் சமூகவாழ்வு முதலாளித்துவ சந்தை முறைகளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் என்றுபோய்விட்டது. இதன் விளைவு சமூக முன்னேற்றங்களைத் தகர்த்தல், தனியார்மயமாக்குதல், முன்பு உறுதியளிக்கப்பட்டிருந்த சமூகநலப் பணிகளுக்கு “பணம் கொடுத்துப் பெறவும்” என்ற கொள்கையை தொடக்கியது என ஆகிவிட்டது.\nதொடர்ந்த தடையற்ற சந்தை “சீர்திருத்தங்கள்” கடந்த இரண்டரை தசாப்தங்களாக பலவித சமூகப், பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசியக் கூட்டணியின் விடையிறுப்பு இரு கூறுபாடுகளை உடையது. “எல்லைப் பாதுகாப்பு” என்ற பெயரில், சமூகச் சீற்றத்தை குடியேறுபவர்கள், அகதிகளுக்கு எதிராகத் திருப்புதல், அதே நேரத்தில் பிரச்சார அரசியல் விவாதத்தை பொருளற்ற சிந்தனை உரைகளாகக் குறைத்துவிடுதல் என்று ஏற்பட்டுவிட்டது.\nஇப்பிரச்சாரத்தில் ஒரு உறுதியான அரசியல் நோக்கம் உண்டு. முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த உலகளாவிய நெருக்கடிச் சூழ்நிலையில், நிதியச் சந்தைகளும் நிறுவனங்களும் இன்னும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை கோருகையில், முக்கிய கட்சிகள் இரண்டில் எதுவும் தன் உண்மைப் பொருளாதார, அரசியல் செயல்பட்டியல் பற்றி விவாதிக்க முடியாது. பசுமைவாதிகளைப் பொறுத்தவரை, அடுத்த அரசாங்கத்திற்கு அது தொழிற் கட்சியாயினும், கூட்டணியாயினும் “உறுதித்தன்மை” கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.\nஆனால் உண்மை என்னவென்றால் பிரச்சாரம் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை தூண்டியுள்ளது. இது மற்றொரு முக்கியமான அரசியல் வழிவகையைக் குறிக்கிறது. வெற்றுத்தன கோஷங்களை எழுப்புதல், “தனது கட்சியின் கொள்கைக்கு பொருத்தமாக தாம் இருப்பதாக கூறுதலை” தொடர்தல் என்ற உறுதிப்பாடு கில்லார்டினால் முன்னெடுக்கப்பட்ட செயல் அல்ல. இது சொல்லப்போனால் 2007 கெவின் ரூட்டின் தொழிற் கட்சி பிரச்சாரத்திலேயே மையப் பகுதியாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அது ஹோவர்ட் அரசாங்கத்தை அகற்றும் இயக்கத்தில் உள்ளடங்கி விட்டது.\nஅப்பொழுது முதல் மூன்று ஆண்டுகளாக மக்களின் உணர்மைக்கு பல தொடர்ச்சியான அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய பிரத்தியேகவாதம் என்ற கோட்பாட்டை வளர்க்கும் அனைத்து முயற்சிகளும் ஒருபுறம் இருந்தாலும், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களுக்கு அவர்களுடைய வேலைகள், வாழ்க்கை, ஜனநாயக உரிமைகள், குழந்தைகளின் வருங்காலம் ஆகியவை அவர்கள் கட்டுப்பாடு கொண்டிராத சக்திகளால் அச்சுறுத்தப்படுகின்றன என்பதை உணர்த்த தொடங்கியுள்ளது. இப்பிரச்சினைகள் முடிவில்லாத வெற்றுத்தன கோஷங்களை பலமுறை கூறுவதாலும் தீர்க்க முடியாது என்பதை அறிந்துள்ளனர்.\nஅவர்கள் கோரும் விடைகள், திவாலய்போன உத்தியோகபூர்வ அரசியல் நடைமுறையில் காணப்பட முடியாது மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பூகோள ரீதியான பகுப்பாய்வு மற்றும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம்தான் காணப்பட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=133009?shared=email&msg=fail", "date_download": "2020-11-28T01:18:39Z", "digest": "sha1:4PCY52L4TE5KH7PYYLGSMJHZ2CQSGT6I", "length": 12092, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்திய-சீன உறவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் பாதிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஒப்புதல் - Tamils Now", "raw_content": "\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு - தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது;இன்று 1,464 பேருக்குக் தொற்று - செயலிகளுக்கு தடை:அச்சுறுத்தலாக பார்ப்பது தவறு இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு - தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்கக்கூடாதா \nஇந்திய-சீன உறவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் பாதிப்பு: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஒப்புதல்\n30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் உரையாடும்போது கூறியுள்ளார்.\nஆசிய சமூக கொள்கை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் மெய்நிகர் முறையில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nகிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்தன.\nஇந்த மோதல் சம்பவங்களால் இரு தரப்பும் எல்லையில் படைகளை குவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் லடாக் மோதலால் இந்தியா-சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாக பாதித்து உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆசிய சமூக கொள்கை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் மெய்நிகர் முறையில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nஇந்தியா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுடன் நல்ல உறவை இந்தியா கட்டமைத்து இருந்தது. அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையுமே அந்த உறவை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும்.\nஇதற்காக 1993-ம் ஆண்டு முதல் ஏராளமான ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்பட்டதுடன், எல்லைக்கு குறைவான எண்ணிக்கையில் படைகளை அனுப்புவது, எப்படி எல்லையை நிர்வகிப்பது எல்லையில் இருதரப்பும் நெருங்கி வரும்போது எத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பது எல்லையில் இருதரப்பும் நெருங்கி வரும்போது எத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் வகுக்கப்பட்டு இருந்தன.\nஅந்தவகையில் கருத்தியல் மட்டத்தில் இருந்து நடத்தை நிலை வரை ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.\nஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த ஒப்பந்தங்களும் செயலிழந்து போயிருப்பதையே நாம் பார்க்கிறோம். எல்லையின் பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சீன படைகள் குவித்திருப்பது ஒட்டுமொத்தமாக இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளது.\nஇப்படி சர்ச்சைக்குரிய பகுதிகளில் அதிக அளவில் படைகளை குவித்தால், இருதரப்பும் ஒருவருக்கொருவர் நெருங்கி வரும்போது, கடந்த ஜூன் 15-ந் தேதி (கல்வான் பள்ளத்தாக்கு மோதல்) சம்பவம் போல பயங்கரமான நி���ழ்வுகள்தான் நடந்தேறும். அந்த பெருங்கொடுமையை அடிக்கோடிட்டுக்காட்ட வேண்டுமென்றால், 1975-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ராணுவ மோதலும், உயிரிழப்பும் அதுவாகும்.\nஇதன் மூலம் என்ன கிடைத்திருக்கிறது மிகவும் ஆழமான பொது விளைவு, மிகப்பெரிய அரசியல் தாக்கம் மற்றும் இருதரப்பு உறவில் மிகப்பெரிய பாதிப்பு போன்றவையே வெளிப்படையாக நடந்துள்ளது.”என்று ஜெய்சங்கர் கூறினார்.\nஇந்திய-சீன உறவு மிகப்பெரும் பாதிப்பு வெளியுறவு மந்திரி 2020-10-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_375.html", "date_download": "2020-11-28T01:21:26Z", "digest": "sha1:JSFVQLESRLN5TNMWN5K63E4N7NAELE22", "length": 8083, "nlines": 64, "source_domain": "www.yarloli.com", "title": "முல்லைத்தீவில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய சகோதரர்கள் இருவரும் உயிரிழப்பு!", "raw_content": "\nமுல்லைத்தீவில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய சகோதரர்கள் இருவரும் உயிரிழப்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமுல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் மரம் முறிந்துவிழுந்ததில் வீதியில் பயணித்த முள்ளிவளையைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோரர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவிலிருந்து சிலாவத்தை நோக்கிப் பயணித்த முல்லைத்தீவு நீராவிடிப்பிட்டியைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரே விபத்தில் சிக்கியுள்ளனர்.\nகடும் மழை பெய்து வரும் சூழலில் காஞ்சூரை மரம் என்று கருதப்படும் மரம் அடியோடு சரிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது.\nவிபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் மற்றையர் தையல் தொழிலாளி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nமரத்தின் அடிப்பகுதியில் அவர்கள் சிக்குண்டதால் அவர்களை உடனடியாக மீட்கமுடியாத நிலை கா���ப்பட்டதாகவும் பின்னர் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் மரத்தில் சிக்கியபோதிலும் அதனை செலுத்திச் சென்றவர் பாய்ந்து தப்பியிருக்கின்றார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த முள்ளிவளையைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோரர்கள் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த விபத்தில் சிக்கிய 2வது நபரும் உயிரிழந்துள்ளார்.\nஇன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் முல்லைத்தீவிலிருந்து சிலாவத்தை நோக்கிப் பயணித்த முல்லைத்தீவு நீராவிடிப்பிட்டியைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரே சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2241&show=description", "date_download": "2020-11-28T02:42:21Z", "digest": "sha1:O7TY3VVWRYIXFNAYTNQWNI6XOFS4SIZE", "length": 6677, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nபணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது ரிஸ்கை எப்படி அளப்பது பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.delta-engineering.be/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:19:16Z", "digest": "sha1:TSKTI4LLHLPYOLVJYCEQCDF2JHHA4RJY", "length": 18828, "nlines": 315, "source_domain": "ta.delta-engineering.be", "title": "உணவகங்கள் - டெல்டா பொறியியல் பெல்ஜியம்", "raw_content": "\n��ப்பீட்டு செலவு பை அட்டை\nசுற்று பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nசதுர பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nஆபரேட்டர் பணிச்சுமை நேர ஆய்வு\nமொத்த பிளாஸ்மா செலவு கணக்கீடு\nகசிவு சோதனை / எடை\nசனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 by டேனி டி ப்ரூயின்\nஒரு நல்ல உணவகத்தைக் கண்டுபிடிக்க உதவி தேவையா பெல்ஜியம் நல்ல உணவில் உலகப் புகழ் பெற்றது. மலிவு மெனுவிலிருந்து நேர்த்தியான மிச்செலின் உணவகங்கள் வரை.\n►அடி மோல்டிங்கில் வெப்ப பரிமாற்றம்\n© டெல்டா-பொறியியல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் முதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்��து. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங்கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-28T02:25:00Z", "digest": "sha1:3LWXT4K2DKMZGUWMD3FTN3S46E4X6DDM", "length": 12776, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெ. கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nடாக்டர். வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி (V. Krishnamurthy ), தமிழ்நாட்டில் பிறந்த இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார்.[1] அவர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைமை வகித்தார்.\nவெ. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். பி.ஹச்.இ.எல், மாருதி உத்யோக் லிமிடெட், எஸ்.ஏ.ஐ.எல். மற்றும் ஜி.ஏ.ஐ.எல். ஆகியவற்றை இந்தியா மற்றும் உலகெங்கிலும் மிக அதிக லாபம் ஈட்டும் தொழில் நிறுவனமாக மாற்றுவதில் அவரது தலைமையையும் வெற்றிகரமான பங்களிப்பையும் தந்துள்ளார்.\nஇவர், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் , மாருதி உத்யோக் லிமிடெட், ஸ்டீல் ஆணையம் இந்தியா லிமிடெட் மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஐஐஎம் தலைவராக இருந்தார்; ஐஐடி தில்லி; சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், புவனேஸ்வர்; மற்றும் ஹைதராபாத் அமைப்பின் வளர்ச்சி மையம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். அவர் தகவல் தொழில்நுட்பம், தொலைநோக்கு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் தலைவர்.\nஅவர் 2004முதல் 2008 வரை தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மற்ற பதவிகளில், அவர் தொழில், அமைச்சகத்தின் உறுப்பினர், திட்ட ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய, தேசிய உற்பத்தி போட்டித்திறன் கவுன்சிலின் தலைவராக இருந்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின், அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார்.\n1944 இல் அவர் பின்னர் சென்னை மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார். பின்னர், 1954 இல், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுடன் நேரடியாகப் பணிபுரிந்தார். மேலும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், மின்சார உற்பத்திக்கு பொறுப்பேற்றார். இவர், முதல் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் இந்திய அரசின் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.\nவெ. கிருஷ்ணமூர்த்தி 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் வெங்கடராமன் என்பதாகும். இவருக்கு சுப்பிரமணியன் மற்றும் வைத்தியநாதன் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இவர் ராஜம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு, ஜெயகர் மற்றும் சந்திரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.\n1973 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஸ்ரீ .விருது இந்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[2]\n1986 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருது இந்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]\n2007 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது இ��்திய குடியாட்சி பிரிவில் இவருக்கு வழங்கப்பட்டது.[4]\nபத்மசிறீ விருது பெற்ற குடிமைப் பணி அதிகாரிகள்\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/jarugandi.html", "date_download": "2020-11-28T03:03:49Z", "digest": "sha1:IJBTBT57LHFQERV4S5HQ6OKT6EGPLU2H", "length": 11317, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Jarugandi (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஜெய், டேனியல் ஆன்னி போப்\nஜருகண்டி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிச்சுமணி இயக்க, ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் அமித் குமார் திவாரி நடித்துள்ளனர். இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.\nகார் சீசிங் வேலை செய்யும் நாயகன் ஜெய்க்கு, சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது லட்சியம். வங்கியில் லோன் கிடைக்காததால், நண்பன் டேனி மூலம் அறிமுகமாகும் இளவரசுவை வைத்து தவறான பாதையில் கடன் பெறுகிறார். அந்த விஷயம் காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட்டுக்கு தெரியவர, ஜெய்யையும், டேனியையும் மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார். மீண்டும் பணத் தேவையில்...\nRead: Complete ஜருகண்டி கதை\nசின்ன சின்ன டிவிஸ்டுகள், நிறைய கலாய் காமெடி, சேசிங், அதிரடி ஆக்ஷன் என ஒரு முழுநீள கமர்சியல் படத்தை தந்திருக்கிறார், வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி, ஜருகண்டி மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பிச்சுமணி. குருநாதரை போலவே ஒரு சின்ன கான்செப்ட்டை கையில் வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார்.\nஜெய்யை மாஸ் ஹீரோவாக புரோமோட் செய்ய அவரது நண்பரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா முயற்சித்திருக்கிறார். ஜெய்க்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் அசால்டாக சண்டைக் காட்சிகளிலும் முகபாவனையை வைத்து மட்டுமே சமாளிக்க முயற்சித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அப்பாவி தான். பகவதியில் ஆரம்பித்து ஜருகண்டி வரை ஒரே மாதிரியான டயலாக் டெலிவ���ி ஜெய்.\nபாஜக தமிழிசை சௌந்தரராஜன், மெர்சல் விஜய் என செம போல்ட் கலாய்கள் படத்தில் நிறைய..\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nகாவல் துறை உங்கள் நண்பன்\nஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/11/police.html", "date_download": "2020-11-28T02:50:32Z", "digest": "sha1:7DF3YHTOHRVECKEY6H2W6K7W4XKVYVAJ", "length": 13356, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது | Sub-Inspector and Head constable arrested in robbery case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nMovies அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nAutomobiles ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளா��ார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது\nகோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் வியாபாரியை தாக்கி ரூ.3 லட்சம் பறித்ததாக போலீஸ் தலைமை காவலர் உள்படசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமண்ணடி நைனியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது இக்பால். இவர் வியாபார விஷயமாக திருச்சிசெல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு வந்துள்ளார். அவர் தனது இடுப்பில் ரூ. 3 லட்டசத்தை மறைத்துவைத்திருந்தார்.\nதனியார் ஆம்னி பஸ்சை பிடிப்பதற்காக கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாதாரணஉடை அணிந்த 2 பேர் அவரிடம் வந்து மிரட்டினார்கள். நீ யார், உன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உன்னிடம் இருக்கும்பணத்தை கொடு விசாரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.\nநீங்கள் யார் என்று வியாபாரி இக்பால் கேட்டதற்கு போலீசார் என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால்அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் வேறு எங்கோ அழைத்து சென்றுள்ளனர்.\nஅவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று ஒருவர்அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றார். உடனே அவர்களிடம் தப்பிய இக்பால் கோயம்பேடு போலீஸ்நிலையத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.\nஅங்கே பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். உடனே போலீசார் ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த 2பேரையும் அழைத்தனர். போலீசை பார்த்ததும் 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் போலீஸ்காரர்கள் என்றும் ஒருவர் பெயர் வெற்றிச்செல்வன்சப்-இன்ஸ்பெக்ட��ாகவும், மற்றொருவர் குமார் போலீஸ் ஏட்டாகவும் ராமநாதபுரம் மாவட்டம் நடலாடி போலீஸ் நிலையத்தில்பணியாற்றுகிறார்கள் என்று தெரியவந்தது.\nஇதுபற்றி தகவலறிந்த இணை கமிஷனர் சுந்தரமூர்த்தி, துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் அலிபாஷா ஆகியோர்கோயம்பேடு போலீஸ் நிலையம் விரைந்து வந்தனர். அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பின் அவர்கள்அதிகாரப்பூர்வமாக தாங்கள் போலீஸ்காரர்கள் என்று ஒத்துக் கொண்டனர்.\nஇவர்கள் 2 பேரும் வேறு எதாவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-11-28T03:20:36Z", "digest": "sha1:J232FEYSVCEWHHZPLPIHK6TJAKP44I22", "length": 23609, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதா பிரச்சாரத்தால் ராமதாசுக்கு எழுந்துள்ள ஐயங்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெயலலிதா பிரச்சாரத்தால் ராமதாசுக்கு எழுந்துள்ள ஐயங்கள்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.\nதருமபுரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொ��ு விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. சாதாரண நிகழ்ச்சிகளுக்கே பொதுமக்களை சரக்குந்து போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. பரப்புரைக்காக மக்களை வாகனங்களில் அழைத்து வருவது நடத்தை விதிகளின் படியும் குற்றமாகும். ஆனால், இந்த விதிகளை மதிக்காமல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சரக்குந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப் பட்டனர். இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் தனியார் பேரூந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தையும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டி அழைத்து வந்துள்ளனர். இது நடத்தை விதி மீறலாகும். ஆனால், இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.\nஅதுமட்டுமின்றி, கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கண் எதிரிலேயே தலா ரூ.300 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஊடகங்களும் இதை படம் பிடித்து வெளியிட்டன. ஆனால், இக்காட்சிகள் எதுவும் தேர்தல் அதிகாரிகளின் பார்வையில் படவில்லை. இதற்கெல்லாம் மேலாக, ஜெயலலிதாவின் பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் தான் தருமபுரி மாவட்டத்தின் வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் குவிந்திருந்தனர். இவர்கள் தவிர சென்னையிலிருந்து தனியார் வாகனங்கள் மூலம் வந்த அதிகாரிகளும் அ.தி.மு.க. தொண்டர்களாக மாறி பொதுக்கூட்டப் பணிகளை கவனித்தனர். மற்ற கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே பாதுகாப்புக்கு காவலர்களை அனுப்பும் காவல்துறையினர் இந்த கூட்டத்தின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 5 ஆயிரம் காவலர்களை அனுப்பி வைத்திருந்தனர்.\nஜெயலலிதாவின் பரப்புரையை தடையின்றி முழுமையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கேபிள் தொலைக்காட்சியில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகங்களை ஆளுங்கட்சி மிரட்டுவதால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதால் அவர்கள் வைப்பது தான் சட்டமாக உள்ளது. எதிர்க்கட்சி நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்தால் அவற்றின் ஒளிபரப்பையே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இருட்டடிப்பு செய்கிறது. உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளையும் அதிமுகவினர் தான் பினாமி பெயர்களில் நடத்தி வருகின்றனர் அத்தொலைக்காட்சிகளிலும் அதிமுக நிகழ்ச்சிகள் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றன. இது தேர்தலின் போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கொள்கைக்கு எதிரானது ஆகும். இதற்குக் காரணமான அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் இராதாகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.\nஅரசியல் கட்சிகள் நேரடியாக பிரச்சாரம் செய்வதை விட தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் ஒருசார்பு செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகளின் பிரச்சார வாய்ப்புகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இதையும் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஏற்க முடியாத மிக மோசமான அணுகுமுறை ஆகும்.\nதேர்தலின் போது பண பலத்தை தடுப்பதற்கான வாகன சோதனை வலுப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் அரசு உதவியுடன் வித்தியாசமான வழிகளில் பணத்தைக் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுப்புட்டிகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளில் வைத்து பணம் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதைக் கண்டு கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக,‘‘ ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை’’ என்று கை விரிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுமா என்ற ஐயம் எழுகிறது. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போகும் அனைத்து அதிகா��ிகளையும் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை காத்திருக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய அதிபராக தேர்வுபெற்ற டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகிறது மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகிறது ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நாளை சிறையில் அடைப்பு\nTags: ராமதாஸ் பாமக சட்டப்பேரவை தேர்தல் raamasas pmk election\nPrevious திமுக வேட்பாளர் பட்டியலில் 50 பேர் புதுமுகங்கள்\nNext வெளிச்சம் தொலைக்காட்சி: விஜயகாந்த் தொடங்கி வைத்தார்\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ள���னோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asian-games-india-wins-silver-medal-n-womens-hockey/", "date_download": "2020-11-28T03:14:51Z", "digest": "sha1:UKBIB3YBAMZCYA34M3NEY2JW5HDU6HSS", "length": 12209, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்\nஇந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இன்று மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.\n1982ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றது இல்லை. இந்நிலையில் ஜப்பானும், இந்தியாவும் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியன.\nஎனினும் 2&1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n���ருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புற்றுநோயிலிருந்து மீளப் பாக்ஸர் டிங்கோ சிங் மரணப் போராட்டம் இந்திய ஓபன் பேட்மிண்டன்…சிந்து சாம்பியன்\nTags: Asian Games India wins Silver medal n women's hockey, ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்\nPrevious ‘நாட்டிற்காக பதக்கம் வென்றது உணர்ச்சிகரமானது: பாய்மரப் படகு போட்டியில் வெண்கலம் வென்ற ஹர்ஷிதா\nNext ஆசிய விளையாட்டின் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவ���க்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/horoscope-01-08-2016/", "date_download": "2020-11-28T03:01:37Z", "digest": "sha1:HSIRLP2BCDQASBYFO4VOUIDJV66WJTGT", "length": 10779, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "இன்றைய ராசிபலன்: 01.08.2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடகம் – நண்பரால் சங்கடம்\nகன்னி – மதிப்பு மரியாதை\nதனுசு – காரியம் கைகூடும்\nகும்பம் – கனவு நனவாகும்\nமீனம் – தேவைகள் பூர்த்தியாகும்\nஇன்றைய ராசிபலன்: 22.07.2016 இன்றைய ராசிபலன் 23.07.2016 இன்றைய ராசிபலன்: 24.07.2016\nTags: horoscope, today, இன்று, இன்றைய ராசிபலன்\nPrevious இந்த நாள் இனிய நாள்: 01.08.2016\nNext கர்ப்பிணிகள்: மாதம்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/minister-duraikannu-final-riots/", "date_download": "2020-11-28T01:41:19Z", "digest": "sha1:ZFQSWZLWYOZHIWIWB2LVAKV5ESNXS4ZU", "length": 13023, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "துரைக்கண்ணுவின் உடல் தஞ்சை ராஜகிரியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதுரைக்கண்ணுவின் உடல் தஞ்சை ராஜகிரியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…\nதஞ்சை: மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தஞ்சை ராஜகிரியில் உள்ள தோட்டத்தில், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nசென்னைய���ல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் துரைக்கண்ணுவின் உருவபடத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஇந் நிலையில் தஞ்சை ராஜகிரியில் உள்ள தோட்டத்தில், 63 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிகரித்த மூச்சுத் திணறல்: எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை பாமகவுக்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குடும்பத்தினர்…. அதிமுக அலறல்…. குட்டகுட்ட குனிய மாட்டோம்: எகிறிய பிரேமலதா\nTags: admk, duraijannu dead, Duraikannu, duraikannu tanjore, minister durai kannu, அதிமுக, அமைச்சர் துரைக்கண்ணு, துரைக்கண்ணு, துரைக்கண்ணு தஞ்சை, துரைக்கண்ணு மரணம்\nPrevious தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் ‘பொளேர்’\nNext பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.23 முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள��ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/online-education-5-days-stopped-sengottaiyan/", "date_download": "2020-11-28T03:02:54Z", "digest": "sha1:NEGLLYQEVTRSNAW6IF63HNLIHRBWZOE4", "length": 13774, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஆன்லைன் கல்விக்கு 5 நாள் தடை! செங்கோட்டையன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆன்லைன் கல்விக்கு 5 நாள் தடை\nசென்னை: ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்படுவது, 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றுபரவல் முழு ஊரடங்கு காரணமாக, கல்வி நிலையங்கள் இதுவரை திறக்கப் படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகிறது.\nஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் வகுப்பால் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது என்று பல மாணாக்கர்கள் குற்றம் சாட்டும் நிலையில், சிலர் தற்கொலை முடிவையும் நாடியுள்ளனர். இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டை யன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாகவும், ஐந்து நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை… ஸ்டாலின் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்\n Sengottaiyan, Sengottaiyan, ஆன்லைன் கல்வி, செங்கோட்டையன்\nPrevious தென்காசி அருகே 4நாள் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை\nNext பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்���லாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-novel-coronavirus-is-now-in-over-75-countries-with-over-94000-cases-confirmed-worldwide-says-who/", "date_download": "2020-11-28T01:37:26Z", "digest": "sha1:LQEESA27BHA2BUKTXYKG74JSR7WBLTWC", "length": 14158, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல்\nஉலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பத���க உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறி உள்ளார்.\nசீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் (கோவிட்19) கடந்த 3 மாதங்களில் உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 3019 பேர் பலியான நிலையில், மேலும் 80ஆயிரத்து 409 பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த வைரஸ் தாக்கம் குறித்து அதிர்ச்சி அடைந்தது உலக சுகாதார அமைப்பு, அதைத் தொடர்ந்து ஐ.நா. கொரோனா வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’-க்கு ‘கொவைட்-19’ என்றும் பெயரிட்டது.\nகொரோனாவில் அதிவேக பரவல் உலகநாடுகளை மிரட்டி வருகிறது. இந்த நிலையில், who எனப்படும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய உலக நாடுகளையும், மக்களையும் அறிவுறுத்தி வருகிறது. மேலும், தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் 75 நாடுகளில் பரவி இருப்பதாகவும், இதனால் 94ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவிலும் 28 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.\nதற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 95,488 பேர் ஆளாகி உள்ளதாகவும், இதுவரை 3,286 பேர் மரணத்தை தழுவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து 53,689 மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.\nகொரோனா வைரஸ் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு மாற அறிவுறுத்தும் உலக சுகாதார அமைப்பு சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை… கொரோனாவை தொடர்ந்து ஹண்டா… சீன மக்கள் பீதி…\nPrevious கொரோனா வைரஸ் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு மாற அறிவுறுத்தும் உலக சுகாதார அமைப்பு\nNext டில்லி கலவரம் : இந்திய அரசு தீவிரவாத இந்துக்களை எதிர்கொள்ள வேண்டும் – ஆயதுல்லா கோமேனி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்க���ம் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/145/", "date_download": "2020-11-28T01:30:29Z", "digest": "sha1:FW6IXEMRQY6PEBPVUNH4XAV56DTPYFQG", "length": 20624, "nlines": 168, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியா Archives - Page 145 of 145 - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்ப���ும்.\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.\nடில்லியில் உழவு இயந்திரங்களோடு போராட்டத்தில் குதித்த விவசாயிகள்\nதமிழகத்தை உழுக்கியது நிவர் புயல்\nகட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்\nவீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nகுறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்\nதிருப்பூரில் திறப்பு விழா சலுகையாக மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர். ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் street dog என்ற பெயரில் புதிதாக துணிக்கடை...\nமதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தாரா- ஆதாரத்துடன் போலீஸார் விளக்கம்\nமதுரவாயலில் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். போக்குவரத்து போலீஸ் தள்ளிவிட்டதால் உயிரிழந்தார் என்று வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுடன் விளக்கம்...\nமகனின் திருமண அழைப்பிதழிலேயே மலைக்க வைத்த அம்பானி\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின்...\nட்விட்டரில் தவறான படம் வெளியிட்டு மன்னிப்பு கோரினார் திக்விஜய் சிங்\nட்விட்டர் பக்கத்தில் தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மன்னிப்புக் கோரினார். திக்விஜய் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்...\nமுதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்\nராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச்...\nபிஹார் பிளஸ் 2 தேர்வு: கணக்கு வழக்கு இல்லாமல் மதிப்பெண் கொடு��்தது அம்பலம்\n‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பிஹாரில் நடந்த பிளஸ் 2 தேர்வில் போதிய வருகைப் பதிவு இல்லாமல் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதே தேர்வில்...\nமுதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்: டாக்டர்கள் திணறல்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி. அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில...\n‘தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியில் உட்கார என்ன தைரியம்’- குஜராத்தில் தலித் பெண் மீது தாக்குதல்\nகுஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சாதி அடக்குமுறைச் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 வயது...\nபெற்றக் குழந்தையை காரில் வந்து சாலையில் விட்டுச் சென்ற தாய்: அம்பலப்படுத்திய சிசிடி கேமரா\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் அருகே, ஒரு வீட்டின் முன் புதியதாகப் பிறந்த பெண் குழந்தையொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரில் வந்த குழந்தையின் தாய் வீடு ஒன்றின் எதிரே குழந்தையை விட்டுச்சென்றது...\nமாடுகளை கொடுமைப்படுத்திய 76 வயது முதியவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்\nமும்பை நீதிமன்றம் மாடுகளை கொடுமைப்படுத்தியதாகக் கூறி 76 வயது முதியவருக்கு 10 நாள் சிறைத்தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்துள்ளது. மத்திய மும்பையில் லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் புல்சுங்கே, இவர் மீது விலங்குகள் உரிமை...\nநீட் தேர்வுக்கு மற்றொரு பலி: திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே உள்ள உத்தமர்கோவில் திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்...\nதிடீரென பிரேக் பிடிக்காமல் போன அரசுப் பேருந்து; சாமர்த்தியமாக பாலத்தின் சுவரில் மோதி பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்\nபூந்தமல்லி சாலையில் பாலத்தின் மீது பேருந்து ஒன்று திடீர் என பிரேக் பிடிக்காமல் போனதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதைச் சாமர்த்தியமாக யார் மீதும் மோதாமல் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நிறுத்தினார் ஓட்டுநர் வில்லிவாக்கத்திலிருந்து...\nகைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்\nகர்நாடகாவில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அக்குழந்தையைக் காப்பாற்றிய ஒரு பெண் போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ''குழந்தையை பார்த்த பிறகு என்னால் தாங்கமுடியவில்லை. என் குழந்தை அழுவதைப் போல் உணர்ந்தேன். அக்குழந்தைக்கு...\nவட்ஸ் அப் குரூப்பிற்குள் மோதல்: அட்மின் அடித்துக்கொலை\nவட்ஸ்அப் குரூப்பில் ஏற்பட்ட சண்டையால், அந்த குரூப்பின் அட்மின் கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய காவல் துறை அதிகாரிகள், ‘ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 29 வயதானலவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில்...\n1...143144145பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nநாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்\nநாவற்குழி பாலத்திற்கு அணண்மையில் இன்று நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர் பணிச் செயலகத்தின் ஏற்பாட்டில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.\nராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி...\nநீர்கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஏறி, கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. சிறைச்சாலைகளில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை தடுத்து வைக்க வேண்டாம், கொரோனா அபாயம், தமது பிணை கோரிக்கையை விரைவு படுத்த கோரி கைதிகள்...\nஈரானின் முதன்மை அணுவிஞ்ஞானி சுட்டுக்கொலை: இஸ்ரேல் கைவரிசை\nஈரானின் மூத்த அணு இயற்பியலாளர் மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்டள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களின் தந்தையென வர்ணிக்கப்படும் அவர், இஸ்ரேலிய புலனாய்வு நடவடிக்கையென கருதப்படும் ஒரு நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளர். கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில்...\nகுடும்பத்தில் 3 பேரை உயிர்க்கொடையளித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி: நினைவு ஏற்பாடுகளை பிடுங்க வைத்த பொலிசார்\n2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தனது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவம் சென்று தடைவிதித்தனர். அதனால் அவர்கள் வீட்டுக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/kfc.html", "date_download": "2020-11-28T01:36:44Z", "digest": "sha1:CXUHB7NIW2VX4N5N2XFI4UPMOI72VJMV", "length": 7701, "nlines": 71, "source_domain": "www.tamilletter.com", "title": "கல்குடா உதைபந்தாட்டக் கழகம் (kfc) வெற்றிவாகை சூடியது. - TamilLetter.com", "raw_content": "\nகல்குடா உதைபந்தாட்டக் கழகம் (kfc) வெற்றிவாகை சூடியது.\nகல்குடா உதைபந்தாட்டக் கழகத்திற்கும் (kfc) காத்தான்குடி அல்- அஷ்ரப் உதைபந்தாட்டக் கழகத்தினருக்கும் இடையிலான மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி வாழைச்சேனை vc மைதானத்தில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் கல்குடா உதைபந்தாட்ட அணி 3:1 கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. வெற்றிக்கிண்ணத்தினை கல்குடா உதைபந்தாட்ட கழக முகாமையாளரும் முஸ்லீம் காங்கிரசின் கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான அன்வர் நௌஷாத் வழங்கி வைத்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஇறக்காமம் மக்களுக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உதவி\nஇறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம...\nஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்\nகிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல...\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களின் விசேட அறிக்கை\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்த��ல் க...\nநீரில் தத்தளித்த மான் குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாயின் செயல் (காணொளி)\nநீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று நீச்சலடித்து மீட்டு வந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்ப...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னி...\nஅட்டாளைச்சேனைக்கு ஹஸனலி திடிர் ஆதரவு\nமு க் ஷித் அகமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு தினமும் புதிய புதிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளே வந்து கொண்டிக்...\nவெடி பொருளில் சிக்கி உயிருக்கு போராடும் 4 வயது யானை\nஇலங்கையில் மிருகங்களை வேட்டையாட மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருளை கடித்ததால் காயமுற்ற 4 வயதான காட்டு யானையொன்று தொடர்ந்து ஆபத்தான ...\nகொழும்பில் நடுவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லி\nஇந்த நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோஹ்லியின் செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2/50-244072", "date_download": "2020-11-28T01:29:32Z", "digest": "sha1:5EFJDLEQZ35VCB2UQQFSXAUK35GSH7QF", "length": 9985, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹரி - மெக்கல் தம்பதியின் முடிவுக்கு எலிசபெத் ஒப்புதல் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் ��ேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஹரி - மெக்கல் தம்பதியின் முடிவுக்கு எலிசபெத் ஒப்புதல்\nஹரி - மெக்கல் தம்பதியின் முடிவுக்கு எலிசபெத் ஒப்புதல்\nஇலண்டன் மற்றும் கனடாவில் இனி வரும் காலங்களில் நேரத்தை செலவிட இருப்பதாக இளவரசர் ஹரி மற்றும் மெக்கல் தம்பதி எடுத்த முடிவுக்கு எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇளவரசர் ஹரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரச குடும்பத்துடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக இலண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இலண்டன் அரச குடும்பம் அறிவித்தது.\nஇந்நிலையில் இலண்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனர்\nஎன்றும் இனி வரும் காலங்களில் இலண்டன் மற்றும் கனடாவில் தங்களது நேரத்தை செலவிட இருப்பதாகபுதன்கிழமையன்று ஹரி அறிவித்திருந்தார்.\nஇளவரசர் ஹரியின் இந்த முடிவை இலண்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இளவரசர் ஹரி - மெக்கலின் முடிவு குறித்து திங்கட்கிழமையன்று லண்டன் ராணி ஆலோசனை நடத்தினார்.\nஇதன் முடிவில் ஹரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு எலிசபெத் ராணி ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.\nலண்டன் இளவரசர் சார்ள்ஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹரி தனது தோழியும் காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார்.\nஇத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்ட��� சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\n606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு\n3 சிறைக் கூரைகள் மீதேறிய கைதிகள்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_154.html", "date_download": "2020-11-28T01:57:17Z", "digest": "sha1:I6HITYPKJF4Q4KCNJ7PKQNNR4EH6QROI", "length": 6513, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் கடத்தல் நாடகமாடிக் காதலுடன் ஓடிய பெண் மீட்பு!", "raw_content": "\nயாழில் கடத்தல் நாடகமாடிக் காதலுடன் ஓடிய பெண் மீட்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nஇதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.\nஅத்துடன் தாம் வெள்ளை வேனில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெ��ிவித்துள்ளார்.\nதற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உட்படுத்தப்படும் அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_385.html", "date_download": "2020-11-28T02:53:02Z", "digest": "sha1:PXHQBB7BQB2MNSNY4BX6SXHQYA7L6FD7", "length": 4549, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "பாராளுமன்றத்தில் முதல் உரையிலேயே முழங்கிய விக்னேஸ்வரன்!", "raw_content": "\nபாராளுமன்றத்தில் முதல் உரையிலேயே முழங்கிய விக்னேஸ்வரன்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.\nபுதிய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவை வாழ்த்தி உரையாற்ற கட்சிகளின் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போதே விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.\n“வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர் எதிர்வினை இருக்கும்” என்று தெரிவித்த விக்னேஸ்வரன் “காலா கால தே பாலா பாலா டி” என்று சிங்கள மொழியில் குறிப்பிட்டார்.\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் ப��ண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/10/26/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2020-11-28T02:03:44Z", "digest": "sha1:TKZZLYWDW3HBVOTFW53XXJ7APHR5JL6N", "length": 2969, "nlines": 53, "source_domain": "amaruvi.in", "title": "சக்ரவியூகம் – ஒளிவழி துவக்கம் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nசக்ரவியூகம் – ஒளிவழி துவக்கம்\nவிஜயதசமி நன்னாளில் சக்ரவியூகம் என்னும் ஒளிவழி துவக்கம் காண்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறிய உரை இடம்பெறும். கலை, இலக்கியம், இசை, சிற்பம், கல்வி, சட்டம் என்று பல தலைப்புகளில் பேச உள்ளனர்.\nஒவ்வொரு வெள்ளி அன்றும் ‘நூல் வாசிப்பு’ என்னும் தலைப்பில் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட நூல்கள் / அதிகம் அறியப்படாத நூல்கள் வழியாக நம்மை நாமே அறிந்துகொள்ளுதல் என்னும் கருப்பொருளில் பேசுகிறேன். வாசகர்கள் இந்த ஒளிவழியில் இணைந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kuchipudi-near-vijayawada-tour-andrapradesh-002490.html", "date_download": "2020-11-28T01:21:50Z", "digest": "sha1:ZNQK3XZLVNY7TL37EHLYPBRI55GVQXGU", "length": 30035, "nlines": 198, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kuchipudi near vijayawada - tour to andrapradesh - Tamil Nativeplanet", "raw_content": "\n»குச்சிப்புடி நடனம் எங்கே தோன்றியது தெரியுமா\nகுச்சிப்புடி நடனம் எங்கே தோன்றியது தெரியுமா\n493 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n499 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n499 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n500 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்ட��ன் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nAutomobiles கார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nNews கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஉலக பாரம்பரிய நடனங்களில் தனித்துவமான பாணியை கொண்ட குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக அறியப்படும் குச்சிப்புடி கிராமம், வங்களா விரிகுடா மற்றும் கிருஷ்ணா நதியின் அருகிலும், அரவணைப்பிலும் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.\nசீமாந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய கிராமம் குச்சிப்புடி நடனத்தின் தோற்றத்தால் அந்த நடன வடிவத்தின் பெயராலேயே குச்சிப்புடி என்று அழைகப்படுகிறது. குச்சிப்புடி கிராமம் ஹைதராபாத்திலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டணம் மற்றும் மொவ்வா மண்டலத்திலிருந்து முறையே 25.6, 6.4 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.\nகுச்சிப்புடி கிராமத்தின் அருகில் விஜயவாடா, கொனசீமா, குண்டூர், அமராவதி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நகரங்களுக்கெல்லாம் சுற்றுலா வரும் பயணிகள் குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக திகழும் குச்சிப்புடி கிராமத்துக்கு தவறாமல் வந்து செல்கின்றனர். மேலும் குச்சிப்புடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் உண்டவல்லி குகைகள், ராஜீவ் காந்தி தேசிய பூங்கா, ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில், மொகல்ராஜ்புரம் குகைகள், கனக துர்கா கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.\nசீமாந்திரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் குண்டூர் நகரம் கொண்டவீடு கோட்டை, உண்டவல்லி குகைகள், ��மராவதி, உப்பலபாடு தோட்டப்பூங்கா மற்றும் பிரகாசம் அணைக்கட்டு போன்ற சுற்றுலா அம்சங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. மற்ற எல்லா ஆந்திர நகரங்களையும் போன்றே கடுமையான கோடைக்காலத்தையும், மிதமான குளிர் நிலவும் குளிர்காலத்தையும் குண்டூர் நகரம் பெற்றுள்ளது.\nமழைக்காலத்தில் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை இந்நகரம் பெறுகிறது. குண்டூர் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 250 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இருப்பினும் ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப்போக்குவரத்து மூலம் சுலபமாக இந்நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம்.\nகுண்டூர் ரயில் நிலையம் நாட்டின் பல பகுதிகளை ரயில் சேவைகளால் இணைக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் குண்டூர் ரயில் நிலையத்தில் வழியாக செல்கின்றன. மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களோடு நல்ல இணைப்புசேவைகளை இது பெற்றுள்ளது. ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குவதால் தென்னக ரயில்வே பல புதிய சேவைகளையும் குண்டூரிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாலை மார்க்கமாக பயணிப்பதற்கு ஏற்றவாறு நன்கு பராமரிக்கப்பட்ட சாலை இணைப்புகளை இந்நகரம் பெற்றுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து குண்டூருக்கு அடிக்கடி பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. வால்வோ போன்ற அதிசொகுசு பேருந்து வசதிகளும் கிடைக்கின்றன. இவற்றின் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nகுண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.\nகொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன.\nகொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன. மலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.\nசுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் விஜயவாடா நகரத்தில் நிறைந்துள்ளன. புகழ் பெற்ற கனக துர்கா கோயில் மற்றும் தென்னிந்தியாவிலேயே பழமையான வைஷ்ணவ கோயிலாக கருதப்படும் மங்களகிரி போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும். இவை தவிர, அமரேஷ்வரர் என்ற சிவன் அவதாரத்துக்கான அமராவதி, குணாடலா மாதா கோயில் எனப்படும் செயிண்ட் மேரி தேவாலாயம் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன. மேலும், மொகலாராஜபுரம் குகைகள் , உன்டவலி குகைகள் மற்றும் காந்தி மலையில் உள்ள காந்தி ஸ்தூபி, கொண்டபள்ளி கோட்டை, பவானி தீவு மற்றும் ராஜீவ் காந்தி பார்க் ஆகியவை விஜயவாடா நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்களாகும். பிரகாசம் அணைத்தடுப்பு நீர்த்தேக்கமும் விஜயம் செய்ய வேண்டிய இயற்கை எழிற்பிரதேசமாகும்.\nஇந்திரகீலாத்ரி மலைகளின் உச்சியில் இந்த கனக துர்கா கோயில் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டியே கிருஷ்ணா ஆறும் ஓடுகிறது. விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்ற அர்ஜுனன் துர்கா தேவிக்காக இக்கோயிலையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது நாம் காணும் கோயில் வளாகம் 12ம் நூற்றாண்டில் விஜயவாடா ராஜ்ஜியத்தை ஆண்ட பூசாபதி மாதவ வர்மா எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வேத நூல்களின்படி இந்த கோயிலின் ஆதிவடிவம் ‘சுயம்பு'வாக உருவானதாகவும், ஆகவே இது மிகச்சக்தி வாய்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. சரஸ்வதி பூனை மற்றும் தெப்போத்சவம் போன்ற திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சுலபமாகவும் உள்ளது.\nஅமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது. அமராவதியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nஇந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன. 10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன. தற்போது சிதிலமடைந்த நிலையில் சரியான பராமரிப்பின்றி இவை காணப்படுவது ஒரு துரதிர்ஷ்டமேயாகும். இந்த குகைக்கோயில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக்கோயில்களை தரிசிக்க வருகை தருகின்றனர். ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டு ஒரு காலப்பொக்கிஷமாக இந்த குடைவறைக்கோயில்கள் வீற்றிருக்கின்றன.\nவிஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nஇவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நான்கு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குடைவறை கோயில் தொகுப்புகளில் பிரதானமாக மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது.\nஒற்றை பளிங்கு கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ள்து. இந்த தொகுதியிலுள்ள ஏனைய குடைவறைகளில் இதர கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மடாலயங்கள் போன்றும் இவை ��ிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nமழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவறைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த பாறைக்குடைவறைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ளன.\nகுச்சிப்புடி கிராமத்துக்கு அருகில் விஜயவாடா நகரின் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக குச்சிப்புடி கிராமத்தை அடைந்து விட முடியும். எனினும் சாலை மூலமாக குச்சிப்புடி கிராமத்தை அடைவதுதான் சிறந்தது. அவ்வாறு சாலை வழியாக வருவதென்றால் ஹைதராபாத் அல்லது விஜயவாடா நகரங்களின் வழியாக குச்சிப்புடி கிராமத்துக்கு வர வேண்டும்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/11/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-11-28T01:31:34Z", "digest": "sha1:2FKD7VZZE6WS6Q6JXYDIJPZVRL7VPQ6B", "length": 17258, "nlines": 245, "source_domain": "tamilandvedas.com", "title": "பாணினியும் கரிகால் சோழனும் (Post No.8888) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாணினியும் கரிகால் சோழனும் (Post No.8888)\nகரிகால�� சோழன் பற்றிய அதிசய விஷயங்களை சுமார் 20 ஆங்கில, தமிழ் கட்டுரைகளில் எழுதிவிட்டேன். பத்து ஆண்டுக்காலத்தில் எழுதிய கட்டுரைகளின் இணைப்புகளை அடியில் காண்க.\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அதை செப்பிச் சென்றார் என்பதே.\nஇந்து திருமணங்களில் ‘சப்தபதி’ என்னும் 7 அடி நடக்கும் சடங்கு உலகம் முழுதும் அறிந்ததே. அது நடந்தால்தான் கல்யாணம் சட்டபூர்வமானது ஆகும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஊடக வசதிகள் அதிகரித்த, வீடியோ கிராபர்கள் பெருகிய இவ்வுலகத்தில் ‘சப்தபதி’ படங்களுக்கு குறைவில்லை.\nசிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் எண் 7 ம், எண் 3 ம் தான் அதிகம் இருப்பதும் அது வேத கால இந்து நாகரிகம் என்பதை மெய்ப்பிக்கிறது.\nகரிகாலன் பற்றிய அதிசய விஷயங்கள் என்ன\n1.கரிகால் சோழன், பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து யாகம் செய்தது,\n2.கரிகால் சோழன் நண்பர்களுக்கு ‘குட் பை’ GOOD BYE சொல்லும்போது ஏழு அடி நடப்பது,\n3.கரிகால் சோழன் பருவக் காற்று மூலம்,( பாய் மரக் கப்பல் மூலம்) இந்து மஹா சமுத்திரத்தில் கொடி கட்டிப் பறந்தது\n4.கரிகால் சோழன் கல்லணை (Grand Anicut) கட்டியது\n5.கரிகால் சோழன் உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது\n6.கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி காவிரி ஆற்றோடு ஒடி கணவனை மீட்டது .\nஇதில் பெரும்பாலான விஷயங்கள் புறநாநூற்றிலும் , பொருநர் ஆற்றுப்படையிலும் உள்ளது (கீழே இணைப்புகளில் மேல் விவரம் உளது)\nகரிகாலனுக்கு முன்னர் ராவணனும் பருவக் காற்றைப் பயன்படுத்தி பாட்னா (Patna= Pataliputra in Bihar, India) சென்று அங்கிருந்து இமய மலை வரை எளிதில் சென்று கைலாயத்திலும் காஷ்மீரிலும் அட்டூழியம் செய்தான். அதே எதிர்திசைப் பருவக்காற்றை — (Returning Monsoon) திரும்பிவரும் பருவக்காற்று) பயன்படுத்தி காஷ்மீர் மன்னன் இலங்கை மீது படை எடுத்ததையும் மஹாவாம்சம், ராஜதரங்கிணி மூலம் அறிவோம். கரிகாலன் 2100 ஆண்டுகளுக்கு முந்தையவன்\nபாணினீயம் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய நூல் \n“ஸாப்த பதீனம் ஸக்யம் “\nநட்பு என்பதைக் குறிக்கும்போது ஸாப்த பதீனம் ஒரு நிபாதனம் ஆகும்.\nஸாப்த பதீன- ஏழு அடி சேர்ந்து நடப்பதால் அடைவது அல்லது ஏழு வார்த்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதால் அடைவது\n-பக்கம் 177, பகுதி 2, பாணினியின் அஷ்டாத்யாயி , தமிழாக்கம் -கு.மீனாட்சி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113, ஆண்டு 1998\nரிக் வேதம��� சொன்னதை, பாணினி சொன்னதை, செய்து காட்டிய செயல் வீரன் கரிகாலன் என்பதை பொருநர் ஆற்றுப்படை மூலம் அறிகிறோம்\nஇணைப்புகளில் சங்க இலக்கிய செய்யுள்களைக் கொடுத்துள்ளேன்:–\n18 Jan 2012 — கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் …\nகரிகாலன் வரலாறு கூறும் …\n23 Jan 2015 — காண்க: கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம், ஜனவரி 18, 2012. 2.கரிகாலன், ரிக் வேத மந்திரத்தில் சொன்னபடி, ஏழு அடி …\n29 May 2018 — பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக …\n8 Mar 2017 — ஆதி மந்தி என்பவள் கரிகால் சோழனின் அருந்தவப் புதல்வி; அவள் ஒரு … சோழன் மகள் ஆதி மந்தியும், சேர நாட்டரசனும், ஆதியின் …\nநீண்ட காலம் ஆண்ட மன்னன் …\n21 Jan 2015 — இவர்களில் யார் காவிரியில் அணை கட்டிய கரிகாலன் என்பது … ஏனெனில் சோழர்களின் தலை நகராக தஞ்சாவூர் உருவாநது மிகவும் …\nகரிகாலச் சோழன் | Tamil and Vedas\n30 Apr 2018 — கரிகாலன் என்ற சோழனின் மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து …\n15 Jul 2013 — சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் … கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து …\n22 Sep 2014 — இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். … உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான …\ntags- கரிகால் சோழன், ஏழு அடி, சப்த பதி , பாணினி\nTagged ஏழு அடி, கரிகால் சோழன், சப்த பதி, பாணினி\nகிறிஸ்தவப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் (Post No.8887)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_19.html", "date_download": "2020-11-28T01:55:11Z", "digest": "sha1:YKYACKF2BQKRRJHCJJ4GPNWYJS3NEDHQ", "length": 5736, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\nநாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\nநாட்டில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து வந்த 6 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை Reviewed by Chief Editor on 9/01/2020 08:06:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nதற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422171", "date_download": "2020-11-28T02:21:10Z", "digest": "sha1:ID3U7E7ATYUZSFBQPKCU5C6UUVLJD5A7", "length": 25884, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனங்கள் மின்மயமானால் பெட்ரோல் செலவில்லை...| Dinamalar", "raw_content": "\nஆந்திர��வில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ...\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 4\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ... 2\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ...\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nவாகனங்கள் மின்மயமானால் பெட்ரோல் செலவில்லை...\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 19\n\": போலீசை மிரட்டும் ... 157\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் ... 115\n\": போலீசை மிரட்டும் ... 157\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஸ்டாலின் பாணியில் உதயநிதி: தேர்தல் பிரசாரத்தில் ... 115\nவிருதுநகர்: பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் நாட்டிற்கு பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, மின்சார வாகனங்களை தயாரிக்க முன்னுரிமை தர வேண்டும் எனமத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவில் 17 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருதுநகர்: பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் நாட்டிற்கு பெரிய பிரச்னையாக உள்ளது.\nஅதனால் நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, மின்சார வாகனங்களை தயாரிக்க முன்னுரிமை தர வேண்டும் எனமத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவில் 17 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள நிலையில் ஒரு வாகனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 3,400 கோடி லிட்டர் பெட்ரோல் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை மின்சாரத்திற்கு மாற்றினால் ஆண்டுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகவும் . இதை கொண்டு வந்தால் அடுத்த 7 ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்ற முடியும் என நிதி ஆயோக் அறிக்கையில் தெர��வித்துள்ளது.அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக 'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019' தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின்படி இரு சக்கர வாகனங்களுக்கு 2022 வரை 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்படும். பதிவு கட்டணம் விலக்கி கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கேற்ப விருதுநகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லைவீட்டில் உணவு தயாரித்து வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறேன். கடந்த ஓராண்டாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெட்ரோல் போடும் செலவு அறவே இல்லை. சில மணிநேரங்கள் சார்ஜ் செய்து நாள் முழுவதும் டெலிவரி பணியில் உள்ளேன். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை. பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பு இல்லை. வேகமாக செல்லாமல் மிதமான வேகத்தில் செல்வதால் விபத்து ஆபத்தும் இல்லை. நிறைவான பணிக்கு குறைவான செலவில் செல்ல ஏற்றது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.-- ராஜசேகர், அனிதா மெஸ், விருதுநகர்பெண்கள் ஓட்டுவது எளிதுஇந்திய வாகன சந்தையில் மின்சார ஆற்றல் பெற்ற பல்வேறு வாகனங்களை களமிறக்கி வருகிறது ஒகினவா மற்றும் பென்லிங் நிறுவனங்கள். இந்நிறுவன எல்க்டரிக் ஸ்கூட்டர் கையாள்வதற்கு எளிதாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் தினசரி தேவைகளுக்காக இந்த ஸ்கூட்டரை தாராளமாக பயன்படுத்தலாம். பெண்கள் இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.-- ராமமூர்த்தி, ராஜா எலக்ட்ரிக் பைக்ஸ், விருதுநகர்சுற்றுச்சூழல் மாசு குறையும்வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றமும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது. நாட்டின் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட இன்றைய இளைஞர்கள் முக்கியமாக இளம் பெண்கள் மாசு படுத்தாத மின்சார வாகனங்களை வாங்க விரும்புவார்கள். 2023-24 க்குள் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்கு மாறி விடுவார்கள். அதன்பின் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசுபாடு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.--- கண்ணன், தனியார் ஊழியர், விருதுநகர்வாடிக்கையாளர்களை கவரும்இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி., திறனில் ஒளிரும் முகப்பு மற்றும் பின் விளக்குகள்,எல்.இ.டி., ஸ்பீடோ மீட்டர், புஷ் பட்டன் செல்ப் ஸ்டார்ட் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 120 கி.மீ., வரை செல்லும். ஸ்கூட்டரின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். கலையுணர்வும், தொழில்நுட்பம் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். கடந்த ஓராண்டுக்குள் 160 க்கு ் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளது.-- கார்மேகம், விற்பனையாளர், விருதுநகர்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉரிமம் பெறாத கடைகளில் விதைகளை வாங்காதீங்க\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்��ினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉரிமம் பெறாத கடைகளில் விதைகளை வாங்காதீங்க\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/10/09145752/1953287/Murungai-keerai-vadai.vpf", "date_download": "2020-11-28T02:21:16Z", "digest": "sha1:FTOFNQOSCHWSWXD6OUOE5LBTDDAQT44I", "length": 6179, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murungai keerai vadai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் முருங்கை கீரை மெது வடை\nபதிவு: அக்டோபர் 09, 2020 14:57\nமாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுருங்கை கீரை மெது வடை\nபுழுங்கல் அரிசி - கால் கப்\nஉளுந்து - அரை கப்\nஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி\nஎள் - 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nஉப்பு - தேவையான அளவு\nஉளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\nமுருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக ��றுக்கி கொள்ளவும்.\nஅரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nமழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா\nசப்பாத்திக்கு அருமையான காலிபிளவர் குருமா\nஇட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்\nமொறு மொறு ஸ்நாக்ஸ் ஆலு மெது வடை\nகணவாய் மீன் பிரட்டல் சாப்பிட்டு பாருங்க... சூப்பரா இருக்கும்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_448.html", "date_download": "2020-11-28T02:17:00Z", "digest": "sha1:3P2D4B6R5JGC2XZLAGTQPO6YJIM55PT6", "length": 12251, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான் அதிபர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News நாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான் அதிபர்\nநாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான் அதிபர்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.\nமுன்னதாக, ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியபோது தனது எண்ணத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்ட ரவுகானி, ‘மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப்போதுமே விரும்பியதில்லை.\nஎங்கள் பிராந்தியத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டும் குறிக்கோளை எய்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடி���்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/kids/velu-saravanan-shares-how-he-became-a-childrens-theatre-artist", "date_download": "2020-11-28T01:55:24Z", "digest": "sha1:NZHCRBBASLYT3YVS34I7CAWNPNY2R6U6", "length": 43079, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "``ஒரு குழந்தையின் கண்ணீரே என்னைக் கோமாளியாக மாற்றியது!\" குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் | Velu saravanan shares How he became a children's theatre artist", "raw_content": "\n``ஒரு குழந்தையின் கண்ணீரே என்னைக் கோமாளியாக மாற்றியது\" குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன்\nசுனாமி, புயல் என்ற துயரங்களில் தமிழ்நாடு மூழ்கியபோதெல்லாம், அங்கே சென்று வாடியிருந்த குழந்தை மலர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தவர், வேலு சரவணன். இந்த நேரத்தில் தனது கோமாளிப் பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.\n``நம்மைச் சுற்றி இருக்கும் பல மனிதர்கள், ஒரு புழு பூச்சியைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள். வேலையை விட்டுட்டு பைத்தியக்காரன் மாதிரி திரியறான் என்று நகைப்பார்கள். கோமாளியாக இருப்பவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை இதுதான். ஆனால், இந்த அவமானங்களை எல்லாம் மனதின் ஓரத்துக்குத் தள்ளிவைத்துவிட்டு, கோமாளியாகக் கம்பீரமாக வலம்வருவதற்கு காரணம் குழந்தைகள்தாம். அவர்களின் சிரிப்பில்தான் எனது 30 ஆண்டுக்கால கோமாளிப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், என்னை முதன்முறையாக முழுமையான கோமாளியாகக் கண்டுகொண்டதே, ஒரு குழந்தையின் கண்ணீர்த் துளிக்குள்தான்'' என்கிறார் வேலு சரவணன்.\nதமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான நாடகக் கலைஞர் என்று சொன்னதும், நினைவுக்குள் உச்சரிக்கும் பெயர் வேலு சரவணன். புதுவைப் பல்கலைக்கழகத்தின், தவத்திரு சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் உதவிப் பேராசிரியர். இருப்பினும், `வேலு மாமா' என்கிற கோமாளியாகக் குழந்தைகள் முதல் அனைவருக்குள்ளும் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார். இவரது `கடல் பூதம்' நாடகம், நேற்றைய இன்றைய குழந்தைகளின் ஆழ்மனதுக்குள் புதைந்திருக்கும் அழியா பொக்கிஷம். `கடல் பூதம்', `குதூகல வேட்டை', `தேவலோக யானை', `அல்லி மல்லி', `பூதக்கண்ணாடி', `பனி வாள்', `கர்ணன்', `மிருகம்', `காவல்கார கோமாளி' போன்ற குழந்தைகளுக்கான பல்வேறு நாடகங்களை உருவாக்கி நடித்துள்ளார்.\nஅங்கன்வாடி பள்ளியின் 15 குழந்தைகள் மத்தியில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இந்தக் கோமாளி சூரியனால் மலர்ந்த குழந்தைகளின் சிரிப்புகள் இன்றுவரை வாடாமல் உள்ளன. இந்த விடுமுறை நேரம், இவரால் இன்னும் பல சிரிப்பு மலர்கள் பூத்திருக்க வேண்டிய நேரம். ஆனால், கொரோனா ஊரடங்கு, சூரியக் கோமாளியை வீட்டுக்குள் பூட்டிவிட்டது. சுனாமி, புயல் என்று தமிழ்நாடு துயரங்களில் மூழ்கியபோதெல்லாம், அங்கே சென்று வாடியிருந்த குழந்தை மலர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தவர். இந்த நேரத்தில் தனது கோமாளி பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.\n``இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளாட்டுமங்கலம், கம்பர்கோவில் என்கிற குக்கிராமம்தான் நான் பிறந்த ஊர். மொத்தமே 40 வீடுகள் உள்ள ஊரில் கடைகளோ, பள்ளிக்கூடமோ கிடையாது. என் தாத்தா மாட்டுத் தரகர். நான் பள்ளிக்குச் சென்றதைவிட அதிகம் சென்றது மாட்டுச் சந்தைகளுக்குத்தான். வகுப்பறையில் இருந்ததைவிட, ஆடு மாடுகளுடனே அதிகம் இருந்தேன். படிப்பில் அதிகம் நாட்டமில்லை. கோயில்களில் நடக்கும் நாடகங்களைப் பார்த்துவிட்டு, அதேபோல நண்பர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டுவேன்.\nபட்டப்படிப்புக்கு இயற்பியலில் சேர்த்து விட்டுட்டாங்க. கல்லூரியிலும் நாடகம் நடிப்பவனாகத்தான் என் அடையாளம் இருந்தது. இந்த நேரத்தில் 1988-ம் ஆண்டில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நாடகத்துக்கான துறை தொடங்கப்பட்டது. இதுல சேர்ந்து கத்துக்கிட்டு எப்படியாவது புரூஸ் லீ மாதிரி ஆக்‌ஷன் ஸ்டாராகிடணும் என்கிற எண்ணத்துடன்தான் விண்ணப்பித்து, என�� மாமாவுடன் புதுச்சேரிக்குக் கிளம்பினேன்'' என்கிற வேலு சரவணன், அதன் பிறகு சொன்னதெல்லாம் குழந்தைமை நிறைந்த வார்த்தைகள்.\n``என் மாமா மீனாட்சி சுந்தரம் ஒரு சுற்றுலாப் பிரியர். எல்லா ஊர்கள் பற்றியும் அங்குள்ள மனிதர்கள் பற்றியும் தேடித் தேடித் தெரிஞ்சுக்க விரும்புவார். அவரோடு புதுச்சேரியில் வந்து இறங்கியாச்சு. ஜமீன்தார் கார்டன் என்கிற இடத்தில் நேர்முகத் தேர்வு. அந்த முகவரிக்கு காலையில 6.30 மணிக்கே போய்விட்டோம். எனக்குப் புத்தக வாசிப்பு, இலக்கிய அறிவு எதுவும் அப்போது கிடையாது. நாடகத்தில் நடிக்க இலக்கிய வாசிப்பு முக்கியம்னு தெரியாது. அந்த நாடகத்துறைக்கான இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி. தவிர, க.நா.சு, கி.ரா, பிரபஞ்சன் போன்ற ஜாம்பவான்களும் பொறுப்பில் இருந்தாங்க. நானோ இந்திரா பார்த்தசாரதின்னா ஒரு பெண் என நினைச்சுக்கிட்டிருந்தேன். அதிகாலையிலே அங்கேபோய் கதவைத் தட்டினதும் ஒருவர் திறந்தார். `இந்திரா பார்த்தசாரதி அம்மாவைப் பார்க்கணும்'னு சொன்னேன். அவரோ, `அப்படியா... இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லே அப்பா'னு சொன்னார். அவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் க.நா.சு.\nஇப்படித்தான் ஆரம்பிச்சது என்னோட நாடகத்துறை படிப்புக்கான அனுபவம். அங்கே சேர வந்திருந்த மற்ற எல்லா மாணவர்களுமே ஓரளவு சீனியர்கள். நிறைய வாசிக்கிறவங்களா இருந்தாங்க. கல்லூரி முடிச்சுட்டு நேராக அங்கே போயிருந்த ஒரே ஆள் நான்தான். எல்லோரையும்விட ரொம்ப சின்ன பையனா இருந்தேன். இந்திரா பார்த்தசாரதி, கி.ரா போன்றவர்களும் நூலகம் போய் புத்தகம் படிங்க, புத்தகம் படிங்கன்னே சொல்றாங்க. எனக்குக் கடுப்பாகிப் போச்சு. நடிக்கக் கூப்பிட்டுட்டு எதுக்கு படி படின்னு சொல்றாங்க. இடம்தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நூலகம் பக்கமே போக மாட்டேன். நான் இப்படி இருக்கிறதைப் பார்த்துட்டு, `தினம் ஒரு தமிழ்ப் புத்தகம், ஒரு ஆங்கிலப் புத்தகம் படிச்சுட்டு, அடுத்த நாள் அதுபற்றி வகுப்பில் எல்லோரும் பேசணும்'னு ஒரு சட்டமே கொண்டுவந்துட்டாங்க. கட்டாயத்தால் படிக்க ஆரம்பிச்சவன்தான். இப்படித்தான் இலக்கியம் எனக்கு அறிமுகமாச்சு.\nஒரு வருஷம் கழிச்சு எங்க மாணவர்கள் சார்பில், ஒளரங்கசீப் நாடகம் அரங்கேற்றம். திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர்தான் சிறப்பு அழைப்பாளர். இந்த விஷயம் ��ன் ஊருக்கும் பழைய கல்லூரி மாணவர்களுக்கும் தெரிஞ்சதும், சரவணன் சொன்ன மாதிரியே புரூஸ் லீ ஆகிடுவான்டான்னு நினைச்சுக்கிட்டாங்க. அந்த நேரத்தில் எங்க காலேஜுக்கு அதிகமாக வந்த வாழ்த்து தந்தியே எனக்குத்தான். ஆனால், எனக்கோ நாடகத்தில் ஒற்றை வசனம் பேசும் சின்ன கேரக்டர்'' என்று சிரிக்கிறார்.\nவேலு சரவணனுக்குள் இருந்த கோமாளியும் கடல் பூதமும் பிறந்தது இதன் பிறகுதான்.\n``அந்த வெறுப்புடனே கல்லூரிக்குள் சுத்திக்கிட்டிருந்தேன். அப்போ, ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த நேரம் ஒதுக்கப்படும். எனக்கான நாள் வந்தப்போ, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகப் பாணியின் புகழ்பெற்ற நடிகரான மதுரை டி.எம்.தங்கப்பா வந்திருந்தார். அவருடன் ஐயா இந்திரா பார்த்தசாரதி, இணைப் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் முன்னிலையில், `கடல் பூதம்' நாடகத்தை நடத்தினேன். அதுவரைக்கும் நாடகம்ன்னாலே சீரியஸாகவே மற்ற மாணவர்கள் செய்துகிட்டு இருக்க, நான் கோமாளியாக நடத்தின இந்த நாடகத்தைப் பார்த்து எல்லோரும் சிரிச்சு ரசிச்சாங்க. `நீ ரொம்ப வித்தியாசமா செய்யறே. நம்ம தமிழ் நாடகங்களில் இதுவரைக்கும் வந்த பஃபூன்களிலேயே நீ வேறுபட்டவன். இதை விட்டுடாதே'னு பாராட்டினாங்க. அன்னிக்கு அறைக்கு வந்ததும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கிட்டேன். ஒரு மான் மாதிரி நான் தெரிஞ்சேன்.\nஇந்த நேரத்தில், தெருக்கூத்து கலையின் புகழ்பெற்ற புரிசை கண்ணப்ப தம்பரான், எங்களுக்காகத் தெருக்கூத்து பயிற்சி நடத்த வந்தார். அவரின் கூத்தில் எனக்குக் கட்டியக்காரன் வேடம். அது எனக்கு நிறைய கற்றலை கொடுத்துச்சு. ரெண்டு வருடப் படிப்பை முடிச்ச பிறகு, என்ன செய்யறதுன்னு தெரியலை. ஊருக்குப் போகவும் மனசில்லை. பாண்டிச்சேரியிலேயே கிடைச்ச இடங்களில் தங்கிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தேன். அப்போ, ஆரோவில்லில் இருந்த உதவி என்கிற பள்ளியில் நாடகம் நடத்த, அங்கே ஆசிரியராக இருந்த நண்பர் கணேசன் ஏற்பாடு செய்தார். அதுதான் பார்வையாளர்களுக்கு முன்னாடி நான் நடத்துற முதல் அரங்கேற்றம்.\n`கடல் பூதம்' மற்றும் சோவியத் எழுத்தாளர் நிக்கோலஸ் நோசவ் எழுதிய `மூன்று வேட்டைக்காரர்கள்' கதையைக் கொஞ்சம் மாற்றி, `குதூகல வேட்டை' என இரண்டு நாடகங்களை நடத்தினேன். குழந்தைகள் அவ்வளவு சிரிச���சு சிரிச்சு ரசிச்சாங்க. அந்தப் பள்ளியில் இருந்த அனுபென் என்கிற மூதாட்டிக்கு என்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்களை என்னுடைய ஆசிரியர்களில் ஒருவராகச் சொல்வேன். நிறைய ஊக்கப்படுத்தினாங்க. `பாண்டிச்சேரியின் கலர் உன்கிட்ட இருக்கு'னு சொல்வாங்க.\nபிறகு, புதுவை மாநில கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் ஜான் லூயிஸ் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் பாண்டிச்சேரி முழுவதும் உள்ள பள்ளிகளில் நாடகம் நடத்த ஏற்பாடு செய்தார். `நான் சர்க்குலர் அனுப்பிடறேன். எல்லாப் பள்ளிகளிலும் போய் நாடகம் நடத்திக்க. ஆனா, வருமானத்துக்கு நீதான் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டார். அவர்தான் `உங்க நாடகக் குழுவுக்கு ஒரு பெயர் வைக்கணுமே'னு சொன்னார். `மொத்தமே ரெண்டு பேர்தான். இதுக்கு எதுக்குப் பெயர்'னு சொன்னதை ஏத்துக்கலை. `புருஸ் லீ நாடகக் குழுன்னு வைக்கலாமா'னு அப்பவும் புரூஸ் லீயை விடாமல் கேட்டேன். மறுத்துவிட்டார். அப்புறம்தான், `ஆழி குழந்தைகள் நாடகக் குழு' பிறந்துச்சு.\nஅந்தப் பெயரோடு நாங்க போன முதல் இடம், வானரப்பேட்டை அருகே இருக்கிற ஓர் அங்கன்வாடி பள்ளி. மொத்தமே 15 குழந்தைகள்தான். பள்ளி ஆசிரியர், ஆயா, அக்கம்பக்கம் இருக்கிறவங்கன்னு 30 பேர். அவங்க முன்னாடி `கடல் பூதம்' நாடகத்தை நடத்தினோம். சிரிச்சு சிரிச்சு ரசிச்சுட்டிருந்த குழந்தைகள், கடலில் கிடைக்கிற சொம்பிலிருந்து பூதம் கத்திக்கிட்டே வெளியே வரும் காட்சியில், பயந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க. அதிலும் ஒரு குழந்தை தேம்பி தேம்பி அழுதுட்டே இருக்கு. ஒரு அம்மா அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு வெளியே போய்ட்டாங்க. உடனே ஒரு பாட்டி, `என்னங்கடா நாடகம் நடத்தறீங்க. இப்படியா குழந்தைகளை அழ வைக்கிறது'னு விளக்குமாற்றைத் தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க. பூதமா நடிச்சவன் பயந்துபோய், சமையலறைக்குள்ளே போய் கதவை மூடிக்கிட்டான். பாட்டி கோபமா பேசிக்கிட்டே இருக்காங்க. அப்போ அதிகமா அழுத அந்தக் குழந்தையை நான் பார்க்கிறேன். அந்தக் கண்களிலிருந்து உருண்டுவரும் கண்ணீர்த்துளிகளைப் பார்க்கிறேன். அதுக்குள்ளே, ஒரு கோமாளியாக ஒரு படகில் நான் போய்கிட்டிருக்கேன். முழுமையான கோமாளியாக நான் பிறந்த இடம் அங்கேதான்'' என்கிறார்.\n``ஒவ்வொரு பள்ளியிலும் நாடகம் நடத்திட்டு, தொப்பியை ஏந்தி பிள்ளைகளிடம் வசூல் பண்ணுவோம். ப��ண் பிள்ளைகள் அவங்க ஜாமென்ட்ரி பாக்ஸ்ல வெச்சுருக்கிற சேமிப்பு காசை எடுத்து சந்தோஷமா கொடுப்பாங்க. ஆம்பிளை பசங்க அப்படி இல்லை. அதனால, பசங்ககிட்ட வாங்கற பொறுப்பை ஆசிரியர்களிடமே விட்டுருவோம். ஒரு நாடகம் நடத்திட்டு வெறும் 21 ரூபாயோடு திரும்பிய அனுபவம் எல்லாம் இருக்கு. ஆனா, அந்தக் குழந்தைகளின் சந்தோஷத்துக்கு முன்னாடி அதையெல்லாம் மறந்துடுவேன்'' என்கிறார் இந்தக் கோமாளி.\nஅதன் பிறகு, பாண்டிச்சேரியின் பல பள்ளிகளில் கடல் பூதமும் கோமாளியும் குழந்தைகளை மகிழ்ச்சியில் குளிப்பாட்டினார்கள். பின்னர், 1992-ம் ஆண்டு, `மெட்ராஸ் கிராஃப்ட் பவுண்டேஷன்' என்ற அமைப்பு மூலம் சென்னையில் 40 நாள்கள் 40 பள்ளிகளில் நாடகம் நடத்தியது, தீவுத் திடலில் நடத்தப்படும் அரசுப் பொருள்காட்சியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதுவரை பொருள்காட்சியில் நாடக அரங்கு பக்கம் எட்டியே பார்க்காத மக்களையும் வரவைத்து வெற்றிபெற வைத்தது, ஞாநி மூலம் `பரீக்‌ஷா' குழு ஏற்பாடு செய்த பயிற்சி பட்டறையில் பலருக்கும் கற்றுக்கொடுத்தது எனத் தொடர்ந்தது கோமாளியின் பயணம்.\n`பள்ளிதோறும் ஒரு கோமாளி' என்பதுதான் வேலு சரவணனின் மாபெரும் ஆசை. ``மால்களில், கடைகளில், திருவிழாக்களில், திருமண நிகழ்ச்சிகளில் என ஓடியாடி மகிழ்ச்சியாக இருக்கிற இடங்களில் எல்லாம் ஒரு கோமாளியைப் பார்க்க முடியுது. ஆனா, ஒருநாளின் பெரும் பகுதியை ஒரே இடத்துல உட்கார்ந்து தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு எனப் பாடங்களை அடுத்தடுத்து மூளைக்குள் செலுத்திக்கிற குழந்தைகளுக்கு எவ்வளவு மனச்சோர்வு உண்டாகும். இடையிடையில ஜன்னல் வழியா ஒரு கோமாளி எட்டிப் பார்த்தால், திடீர்னு உள்ளே நுழைந்து துள்ளினால், அது குழந்தைகளுக்குள் எவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதுபற்றி நான் பல பள்ளிகளில், முக்கிய இடங்களில் சொல்லும்போதெல்லாம் அவங்க அதிர்ந்துபோறாங்க. `படிக்கிற இடத்துல கோமாளியை விட்டு, பிள்ளைகளைக் கெடுக்கறதா'னு கோபப்படறாங்க. சிரிக்க வைக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாகப் பார்க்கப்படுது. என்ன செய்ய'னு கோபப்படறாங்க. சிரிக்க வைக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாகப் பார்க்கப்படுது. என்ன செய்ய'' என விரக்தியுடன் சிரிக்கிறார் வேலு சரவணன்.\n``இதுவரைக்கும் `கடல் பூதம்' நாடகத்தை மட்டுமே 4,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். இது இல்லாமல் இன்னும் பல நாடகங்கள். இதில், எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கு. அதில், ரெண்டு அனுபவங்களை மட்டும் சொல்ல விரும்பறேன். வளம் குன்றா வேளாண்மை ஆராய்ச்சி கழகம் சார்பாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், பிச்சாவரம் தீவுப் பகுதிகளில் இருக்கும் சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்தாங்க. அங்கே பல குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி கொடுத்து, சுற்றியுள்ள கிராமங்களில் நாடகம் நடத்தினோம்.\nசில வருடங்கள் கழிச்சு இயற்கைப் பேரழிவு சுனாமி ஏற்பட்டுச்சு. அப்போ, துயரத்தில் இருக்கும் மக்களை ஆசுவாசப்படுத்த மறுபடியும் அதே கிராமங்களில் நாடகம் நடத்த அழைப்பு வந்துச்சு. மரணம், துயரமான சம்பவங்கள் என்றாலே எனக்கு பயம். அந்த மாதிரி இடங்களைத் தவிர்க்க பார்ப்பேன். `உங்க நாடகம் அவங்களை கொஞ்ச நேரமாவது துயரத்தை மறந்து சிரிக்க வைக்கும்னு சொன்னதால சம்மதிச்சு போனேன்.\nஅங்கே பார்த்த காட்சிகள் என்னை உலுக்கி எடுத்துடுச்சு. சில வருடங்களுக்கு முன்னாடி பசுமையான இடங்கள், பரபரப்பான மனிதர்கள் என இருந்த அந்த இடம் மொத்தமாக மாறியிருந்துச்சு. வீடுகள், உடைமைகளை இழந்து வெறித்த பார்வையோடு மக்கள் ஆங்காங்கே உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. நான் முன்னாடி பயிற்சி கொடுத்து நாடகத்தில் நடித்த பிள்ளைகளில் சிலரே சுனாமிக்குப் பலியான செய்தி தெரிந்து கலங்கிட்டேன். அங்கிருந்த எல்லாக் குழந்தைகளின் கண்களிலும் பயம் உறைஞ்சு இருந்துச்சு. அங்கே என்னுடைய நாடகத்தை ஆரம்பிச்சேன். முதல்ல சில குழந்தைகள் திரும்பிப் பார்த்தாங்க. பக்கத்தில் வந்து உட்கார்ந்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சிரிப்பைப் பார்த்து பெற்றோர்கள் பார்வையில் மாற்றம். அவங்க முகங்களிலும் மெல்ல புன்னகை வந்துச்சு. அத்தனை பெரிய துயரத்தை அந்தப் புன்னகை வழியே ஒரு புகை மாதிரியே அவங்க வெளியே விடறதா எனக்குத் தோணுச்சு.\nஒரு கோமாளியாக ரொம்ப ரொம்ப பெருமைப்பட்ட நிமிடம் அது. தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்குப் போய் நாடகத்தை நடத்தினோம். அப்புறமா, யுனிசெப் தூதராக, சுனாமி பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிசெய்ய, கடலூரின் தாழங்குடா பகுதிக்கு வந்திருந்தார், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். சுனாமி பாதிப்பு பகுதிகளில் பங்காற்றிய கலைக்குழுக்களில் சிறந்த குழுவாக, எங்களின் ஆழி தேர்ந்தெடுக்கப்பட்டது. பில் கிளிண்டன் முன்னிலையில், `தேவலோக யானை' என்கிற நாடகத்தை நடத்தினேன்.\nஇன்னொரு மறக்க முடியாத இடம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அங்குள்ள குழந்தைகள் பிரிவுக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. குகை மாதிரி உள்ளே போய்கிட்டே இருக்கு. போகப்போக எனக்குள் இனம்புரியாத பயம், நடுக்கம். அங்கே உடல் மெலிந்து, தலைமுடி இழந்து, உயிர்ப்பில்லாத கண்களும், முகக் கவசமுமாகக் குழந்தைகள். அவங்களைப் பார்த்துக்கிற பெற்றோர் என மிகத் துயரமான காட்சியாக இருந்துச்சு. பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகள்கூட தொட்டிலில் இருந்துச்சு. நாடகத்தை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில் முகக் கவசம் அணிந்த அந்தக் குழந்தைகளின் உதடுகள், சிரிப்பில் விரியறதைப் பார்க்கிறேன். தங்கள் குழந்தையின் முகத்தில் சிரிப்பைப் பார்த்து பெற்றவர்கள் கண்களில் சந்தோஷக் கண்ணீர் பிறக்குது. அந்தக் கண்களாலே எனக்கு நன்றி சொல்றாங்க. நெகிழ்ந்து போய்ட்டேன். டாக்டர் சாந்தா அம்மாவும் அங்கே வந்தாங்க. மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் என்னை அழைச்சுட்டுப்போய் அறிமுகம் செய்துவெச்சாங்க'' என்று நெகிழ வைக்கிறார் வேலு சரவணன்.\nமனிதர்கள் சந்தோஷமாக இருக்கும் தருணங்களைவிட, துயரங்களில் இருக்கும் தருணங்களில்தான் ஒரு கோமாளியின் தேவை அதிமுக்கியமாகிறது. கோமாளியும் ஒரு தூய்மைப் பணியாளர் மாதிரிதான். துயரங்கள் இருக்கும் இடங்கள், துயரங்கள் இருக்கும் மனங்களைத் தேடிச்சென்று தன் கோமாளித்தனத்தால் துடைத்து சுத்தப்படுத்துகிறான். சிரிப்பு என்கிற கிருமிநாசினியைத் தெளிக்கிறான்.\n``இப்பவும் ஒரு பெருந்துயரம் உலகை உலுக்கிக்கிட்டிருக்கு. மனிதர்களை தனிமைப்படுத்தி வீட்டுக்குள் முடக்கிவெச்சிருக்கு. இந்த நேரத்துல, ஒவ்வொரு மனிஷனுமே ஒரு தூய்மைப் பணியாளனாக மாறணும். தன்னைத் தானே மனத்தூய்மை செய்துக்கணும். ஆமாம் ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு கோமாளி இருக்கான். நீங்க பெரிய ஸ்டாராக இருக்கலாம். மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளியா இருக்கலாம். அந்தப் பிம்பங்களை, கம்பீரங்களை ஒதுக்கிவெச்சுட்டு, உள்ளே இருக்கிற கோமாளியை வெளியே கொண்டுவாங்க. உங்களை நீ���்களே சிரிப்பால் சுத்தப்படுத்திக்கங்க. முடிந்தால் மற்றவர்களையும் சுத்தப்படுத்துங்க.''\nஒரு தலைமைத் தூய்மைப் பணியாளனாக வழிசொல்கிறார் இந்தக் கோமாளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/102375-", "date_download": "2020-11-28T02:57:49Z", "digest": "sha1:WGEQYPLLZSTXXAZIJURCFHOBZ2A6ACBF", "length": 14458, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 January 2015 - மண் மணக்கும் தரிசனம்! | veerappa aiyyanar", "raw_content": "\nநாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு\nசிந்தை நிறை சிந்தை முருகன்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே..\nதமிழ் முனிவர் அருளிய தனிப்பெருங்கொடை...\nஇசை ஞானம் அருளும் இறைவன்\nபத்தாம் இடம்... ஒன்பது கிரகங்கள்\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nஸ்ரீசாயி பிரசாதம் - 7\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\n‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி\nஹலோ விகடன் - அருளோசை\nநன்மைக்கு துணை நிற்கும் வீரப்ப ஐயனார்\nதேனி அருகே உள்ள அல்லிநகரத்தில் இருந்து மேற்கு நோக்கி பயணித்தால், சுமார் 5 கி.மீ. தொலைவில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் வீரப்ப ஐயனார். இவர் இங்கு குடிகொண்ட வரலாறு சுவாரஸ்யமானது.\nசுமார் 400 வருடங்களுக்குமுன் வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த பகுதியில் தங்களின் ஆடுமாடு களுக்காக பட்டி அமைத்திருந்தனர். ஒருநாள், பட்டியில் பால் கறந்து எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் பயணப்பட்டார் ஒருவர். வழியில் திடுமென கருமேகங்கள் திரள, பயங்கரமாக இடிமுழக்கம் கேட்டது. இதனால் நடுநடுங்கிய அந்த நபர் கல் இடறி தரையில் சாய்ந்தார். அதே நேரம் அவர் கொண்டு சென்ற பால் மாயமாக மறைந்துபோனது. அதைக் கண்டு அதிர்ந்தவர், ஓடிச்சென்று கிராமத்துப் பெரியவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.\nமறுநாள், ஒட்டுமொத்த ஊரும் அங்கே திரண்டது. கூட்டத்தில் ஒருவர், பால் கொண்டு வந்த அன்பரின் காலை இடறிவிட்ட கல்லைப் பெயர்க்க நினைத்து ஓங்கி அடித்தார். மறுகணம் சம்மட்டிக்காரர் தூக்கிவீசப்பட, கல் இரண்டாகப் பிளந்து ரத்தம் கொப்பளித்தது அப்போது, தூக்கிவீசப்பட்டவர் மீது அருள் வந்தது. ''நான்தான் வீரையா. இந்த எல்லையின் காவல் தெய்வம். எனக்குக் கோயில் எடுத்து வழிபட்டால், ஊரை சுபிட்சம் அடையச் செய்வேன்'' என்று அருள்வாக்கு சொன்னார். அதன்படி, பணசலாற்றங்கரையில் உருவானதுதான் இந்தக் கோயில் என்கிறது தலபுராணம்.\nகிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் வீரப்ப ஐயனாருடன், அவரது சகோதரர்களான சோலைமலை ஐயனார், குருவீரப்ப ஐயனார், சொக்கனாத ஐயனார் ஆகியோரும் வீற்றிருப்பது சிறப்பு. முன்னோடி ஐயனார், முருகன், விநாயகர் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு இந்தத் தலத்துக்கு எவரும் கெட்ட எண்ணத்துடன் வரமுடியாது. அப்படி எவரேனும் வந்தாலோ, அல்லது தங்களின் கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டாலோ, அன்று முதல் அவர்களுக்கு துன்பங்களே தொடர்கதையாகிவிடுமாம் நல்லன நினைத்து நல்லதையே வேண்டிக்கொள்ளும் அன்பர்களுக்கு பக்கத்துணையாக இருப்பாராம் வீரப்ப ஐயனார்\nபௌர்ணமி உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு ஸ்வாமியை வழிபட மனோதைரியம் பெருகும்; கோழைகளூம் வீரர்களாகிவிடுவர்கள் என்கிறார்கள் பக்தர்கள். சித்திரை மாதத்தில், ஏராளமான பக்தர்கள் காவடியெடுத்து பாத யாத்திரையாக வந்து இந்த ஐயனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும், இங்கு அருளும் முன்னோடி கருப்புக்கு கிடாவெட்டி, பொங்கலிட்டு, அன்னதானம் செய்வதும் உண்டு. இந்தத் தலத்துக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபட்டால், வாழ்வில் சகல வளங்களும் பால் போல் பொங்கி பெருகுமாம் மகாசிவராத்திரி அன்று உறங்காமல் விழித்திருந்து வீரப்ப ஐயனை வழிபட்டுச் செல்வதால் கல்யாணத் தடைகள் அகலும், அரசுப்பணிகள் கைகூடும், பணி மாறுதல் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nகோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால், பக்தர்களின் வசதிக்காக, கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு நடைசார்த்தப்படுகிறது. அல்லிநகரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2004/june/090604_USarmy.shtml", "date_download": "2020-11-28T02:48:42Z", "digest": "sha1:SWGDLN6747U3C5AG3CL3JH3UPMNLHPGI", "length": 40939, "nlines": 67, "source_domain": "www.wsws.org", "title": "US Army's expanded \"stop-loss\" program prevents thousands from leaving military The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\nஅமெரிக்க இராணுவத்தின் \"இழப்பு-நிறுத்தம்\" திட்டத்தின் விரிவாக்கம் ஆயிரக்கணக்கான வீரர்கள் இராணுவத்திலிருந்து நீங்குவதைத் தடுக்கிறது\nஅமெரிக்க இராணுவத்தின், ம��ித வளம், இருப்புக்கள் துறையின் உதவிச்செயலர் ஜூன்1 ம் தேதி கையெழுத்திட்ட உத்தரவு ஒன்றின்படி, ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானத்தில் படைப்பிரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் அவர்கள் திட்டமிட்டிருந்ததை விடக் கூடுதலாக ஒராண்டு கட்டாயமாக அப்பகுதியில் பணியாற்றவேண்டும் என உள்ளது. மத்திய கிழக்கிலோ, மத்திய ஆசியாவிலோ, ஒரு வீரரின் பிரிவு 90 நாட்களுக்கும் குறைவாக போர் முனையில் இருந்திருந்தால், அவர் இராணுவத்தைவிட்டு நீங்கவோ அல்லது மற்றொரு பிரிவிற்கு மாறுவதோ 90 நாட்கள் போர்ப்பகுதியில் அவருடைய பிரிவு பணியாற்றும் வரை கேட்க முடியாது.\nபலவிதமான \"இழப்பு-நிறுத்தங்கள்\" (பணியாற்றும் வீரர்கள் ஓய்வு பெறுதல் அல்லது குறித்தகாலத்தில் பணியிலிருந்து நீங்குதல் இவற்றைத் தடை செய்தல்), மற்றும் \"மாற்ற-நிறுத்தங்கள்\" (நிரந்தரமாக வேறு பகுதிக்கு மாற்றம் கேட்டலை தடுத்தல்) என்ற இரு திட்டங்களுமே ஈராக்கிய ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தில் இருந்து சிறிய முறையில் செயல்படுத்தப்பட்டு, காலனிய பாணி நடவடிக்கையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்பொழுது இழத்தல்/மாற்றம் தடுப்புவிதிகள் விரிவாக்கப்பட்டு எல்லா பகுதிகளுக்கும், அனைத்து ஈராக்கிய அல்லது ஆப்கானிஸ்தான் செல்ல உள்ள படைப்பிரிவுகளுக்கும், பொருந்துமாறு செய்யப்பட்டு, அவை அவ்விடத்தில் \"பல ஆண்டுகள்\" இருக்க வேண்டும் என்று படையின் தலைமை வீரர்கள் பணிப்பொறுப்பு தலைவரான மேஜர் ஜெனரல் பிராங் எல். ஹேகென்பெக் கூறியுள்ளார்.\nஇப்புதிய திட்டத்தை கோடிட்டுக் காட்டுகையில், ஹேகன்பர்க்கின் சொற்களிலேயே, இராணுவ செய்தித் தொடர்பாளர், இத்திட்டம் \"ஒருமித்தமுறையில் போருக்குத் தயாராக இருக்கும் பிரிவுகளை தக்கவைப்பதை காக்கும். நாங்கள் அவற்றை நன்முறையில் அமைத்து, பயிற்சியளித்து ஒரு குழுவாக செயல்படுவேண்டும் என்று விரும்புகிறோம்\" என்றார்.\nஈராக்கில் இப்பொழுது காணப்படும் எழுச்சி, ஆப்கானிஸ்தானில் புதுப்பிக்கப்பட்டுள்ள அமைதியற்ற நிலை, உலகெங்கிலும் மற்றும் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், இவையனைத்தும் பென்டகன் திட்டத் தயாரிப்பாளர்களுக்கு வியத்தகு சவால்களை கொடுத்துள்ளன. அமெரிக்க இராணுவத்தில் சிரமம் மிகவும் அதிகம��கப் பெருகியுள்ளது, ஈராக்கில் 138,000 படையினரும், ஆப்கானிஸ்தானில் 12,000 படையினரும் கிட்டத்தட்ட காலவரம்பற்று தொடர்ந்திருக்கவேண்டும் என்று உள்ளது. படையின் தீவிரப் பிரிவுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பத்து கூறுபாடுகள் அனைத்துமே அப்பகுதியில் இருக்கின்றன, அல்லது அனுப்பப்பட இருக்கின்றன.\nStars and Stripes என்ற பெயருடைய இராணுவச் செய்தி ஏடு, அதன் ஜூன் 3ம் தேதி ஐரோப்பிய பதிப்பில், \"இழப்பு/மாற்றம் நிறுத்துதல் பற்றிய அறிவிப்பில், \"படைகள் பயன்படுத்துவது குறைக்கப்படும் என்று சொல்லவே முடியாத நிலையில், பலவிதமான பெரிய படைப்பிரிவுகள் வெவ்வேறு பகுதிகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில், இராணுவம் அவற்றிற்கே தக்க வீரர்களை ஒதுக்குவதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வந்துள்ளது. செயலாற்றக் கூடிய ஒவ்வொரு பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்தகாலத்தில் உபயோகமற்றவர்கள் அல்லது உயர்ந்த தகுதியுடையவர்கள் என்று காப்பாற்றப்பட்டவர்களும், இப்பொழுது பிரிவில் பணியிலிருக்கின்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\"\nவாஷிங்டனின் சமீபத்திய முடிவான சில ஆயிரம் வீரர்களை தென் கொரியாவில் இருந்து அகற்றி அவர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது என்பது, இராணுவம் எவ்வளவு அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. படைகளின் மூல அமைப்பான இரண்டாம் தரைப்படை பிரிகேட், மூத்த இராணுவ அதிகாரிகளால் \"மிகப் புனிதமான பசுவின் இறுதி வடிவம்\" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. 11வது கவசக் குதிரைப்படைப் பிரிவு என, கலிபோர்னியாவில் உள்ள இர்வின் கோட்டை தேசியப் பயிற்சி மையத்திலிருந்து தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற \"எதிர்க்கும் படை\", முன்னணிக்கு அனுப்பப்படுவது பற்றி \"ஆலோசனை நடைபெற்று வருவதாக\"வும் ஹேகன்பெக் ஜூன் 1ம் தேதி உறுதிப்படுத்தினார்.\nகிட்டத்தட்ட 1000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொல்லப்பட்டுள்ளனர்; அதேநேரத்தில் மார்ச் 2003ல் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ஈராக்கிலிருந்து, இராணுவம் 21,000 வீரர்களை மருத்துவக் காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற்றியுள்ளது (சில வீரர்கள் இந்த எண்ணிக்கையில் ஒருமுறைக்குமேல் சேர்க்கப்பட்டிருக்கலாம்).\nஇழப்பு-நிறுத்தத் திட்டம் பல வீர��்களுக்கும் அவர்களுடை குடும்பங்களுக்கும் பொருளாதாரக் கஷ்டங்களை ஏற்படுத்துவதோடு, ஈராக்கிய போர் பற்றியும் இராணுவத்தின் உயர் அலுவலர்க்கு எதிராக கசப்புணர்வையும் ஏற்படுத்தும். நியூயோர்க் டைம்ஸ் ஜூன் 2ம் தேதி பதிப்பில், ஆப்கானிஸ்தானில் பணியாற்றியிருந்த ஒரு பழைய இராணுவ காப்டனான ஆண்ட்ரூ எக்சம் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில், தன்னுடைய பழைய உட்பிரிவை பற்றிக் கூறுகிறார்: \"ஆப்கானிஸ்தானிற்கு இருமுறை படைகள் அனுப்பப்பட்ட பின்னரும், தங்கள் கடமைக்காலம் அங்கு முடிவடையும் தறுவாயில் பலரும் இருக்கும்போது, இவ்வீரர்கள் இக்கோடையில் ஈராக்கிற்குச் சென்று குறைந்து அங்கு ஓராண்டாவது இருக்கவேண்டும். நான் அவர்களோடு நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளேன்; படை உட்பிரிவிற்கு அங்கு செல்லவேண்டும் என்ற கட்டளை வந்தபோது பலவீரர்களும் என்னை தொலைபேசியில் அழைத்துத் தங்கள் கசப்பு, காழ்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினர். இராணுவம் அவர்களை விடுவிக்கும் வரை, தங்கள் வருங்காலம் பற்றி அவர்கள் ஏதும் முடிவெடுக்கமுடியாது என்பதை அறிந்த நிலையில் அவர்கள் அனைவருமே ஒரு நம்பிக்கையற்ற தன்மையில் உள்ளனர்.\"\nஒரு இராணுவவீரர் \"இராணுவத்திற்கு உத்தரவு வந்த இருநாட்களுக்குள் நீங்குபவராக இருந்தவர், இப்பொழுது பழையபடி கச்சை கட்டிக்கொண்டு ஒரு பாலைவனத்தில் 12 மாதங்கள் இருக்கவேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளார். வீரர்களுக்கு எந்த அளவு மனத் தளர்ச்சியும் அழுத்தமும் இருக்கிறதோ, அதேபோல்தான் அவர்களுடைய குடும்பங்களுடைய நிலையும், கற்பனை செய்து பாருங்கள்\" என எக்சம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஓர் இராணுவ விவகாரங்களின் பகுப்பாய்வாளரான லோரென் தொம்சனுடைய கருத்தையும் நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது: \"ஈராக்கின் நிலைமையில், முழு அர்ப்பணிப்புடன், தேவைப்படும் படைப்புத் திறன் மிக்க சிந்தனைகளை கொள்ள இராணுவத்தால் முடியவில்லை. ஈராக் போரில் உண்மை நிலை எவ்வளவு நீடித்தும், ஆழ்ந்த தன்மை உடையதாகவும் இருக்கும் என்பதைப் பற்றி, அடிப்படையிலேயே தவறான ஊகங்கள்தான் இருந்தன என்பது தெளிவாகிறது.\"\n\"ஆக்கபூர்வ சிந்தனைகளில்\" ஒன்று, நான்கு ஆண்டுகள் தீவிரப் பணியை மேற்கோண்டிருந்த பழைய வீரர்கள், பின்னர் ஒரு குழுவாக, தீவிரப்பிரிவாக அமைக��கப்படலாம் அல்லது தனிப்பட்ட வீரர்கள் (Individual Ready Reserve (IRR)) தயார்நிலையில் உள்ள தனி வீரர் இருப்புப் பட்டியல் தயாரிக்கப்படலாம் என்பது ஆகும். எந்தப் பயிற்சியும், ஊதியமும் பெறாத இந்த ஆடவரும் பெண்டிரும், தங்களை அனைத்துவிதத்திலும் சாதாரணக் குடிமக்களாகத்தான் கருதிக் கொள்ளுகின்றனர்; ஆனால் சட்டப்படி இராணுவத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர் அல்லது IRRல் இருக்கவேண்டும். Knight Rider செய்தித்தாள்களுக்கு இராணுவ நிருபராக மூத்த நிலையில் இருக்கும் ஜோசப் காலோவே, \"அழுத்தத்திற்குட்டபட்ட அமெரிக்க இராணுவம் துடிதுடிப்பான வீரர்களுக்கு ஏங்குகிறது\" என்ற தலைப்பில், \"தாங்கள் இனி வீட்டில் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 6,500 வீரர்களுக்கு, தாங்கள் இனி இராணுவப் பணியாற்றவேண்டியதில்லை என நினைத்துள்ளவர்களுக்கு, அவ்விதம் இல்லை என இராணுவம் கூறக்கூடும்\" என எழுதியுள்ளார்.\nஏஷியன் டைம்ஸில் எழுதும் கட்டுரையாளர் Erich Marquardt, அமெரிக்க வீரர்களின் படர்ந்த பகுதிகளில் செயல்படுத்தப்படவேண்டிய நிலையில், இராணுவம் கூடுதலான முறையில் இருப்புப் படைகள், மற்றும் தேசியப் பாதுகாப்புப்படைகளை போர்முனையில் நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. \"இருப்பு, தேசியப் படைகள் அனுப்பப்படுதல், அவற்றில் காலவரம்பு, அதிலுள்ள ஆபத்து ஆகியவை இராணுவத்தின் பலபிரிவுகளை சீற்றத்திற்கு உட்படுத்தியுள்ளன; ஏனென்றால் இந்த வீரர்கள் அநேகமாக சாதாரண முழுநேர வேலையில் இருப்பவர்களாகவும், மாதத்திற்கு ஒரு வார இறுதி அல்லது கோடையில் இரண்டு வாரங்கள் மட்டுமேதான் இராணுவப் பயிற்சிகளைக் கொண்டவர் ஆவர்.\"\nசெய்தி ஊடகத்தில் இன்னும் கூடுதலான நேர்மையான வர்ணனையாளர்கள் கூட இராணுவத்தின் பரந்த அடுக்குகளில் எந்த அளவிற்கு விரோதமும், உள்ளத்தளர்ச்சியும் படர்ந்துள்ளன என்பதைத்தான் குறிப்பிடுகின்றனர்.\nஇன்னும் கூடுதலான இராணுவத் தேர்வு\nஈராக்கில் வன்முறையும், இறப்பும் உள்ளபோதிலும் இராணுவத்திற்கு ஆட்சேகரிப்பில் குறைவு ஏதும் வரவில்லை என்று இராணுவம் கூறிவருகிறது; ஆனால் ABCNEWS.com உடைய மார்த்தா ராட்டாட்ஸ், ஜூன் 2ம் தேதி பதிப்பில், \"மனிதத் தேவையை பொறுத்தவரையில் பென்டகன் மற்றொரு சவாலைச் சந்திக்கிறது. ஆள்சேர்தல் குறைவாகியுள்���து.\" என்று எழுதியுள்ளார். \"விமான தேசிய பாதுகாப்புத் துறையில் ஆபத்தான அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக தேசிய பாதுகாப்புப் படையிலும், ஆயத்த படைகளுக்கும் தேர்வு குறைவாகவே உள்ளது\". கிட்டத்தட்ட 23 சதவிகிதக் குறைவு உள்ளது என்று செனட் மன்றக் குழு ஒன்றிற்கு இராணுவத்தின் தலைமைத் தளபதிகளின் துணைத் தலைவரான ஜெனரல் பீட்டர் பேஸ் தெரிவித்துள்ளார்.\nஆட்சேகரிப்பு இன்னும் கூடுதலாகச் சரியவில்லை என்றால், பொருளாதாரக் காரணிகள் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன. St.Louis Post- Dispatch, அமெரிக்க மக்கள் எண்ணிக்கை புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்டு, மே 26 வரை ஈராக்கில் கொல்லப்பட்ட 800 வீரர்களில் கிட்டத்தட்ட 43 சதவிகிதம், சிறுநகரங்களில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறது: \"பெரும்பாலும் வருங்கால வாய்ப்புக்கள் அதிகமில்லாத, பொருளாதராத்தில் தாழ்ந்த சமூகங்களின் தன்மையிலிருந்து தப்பிக்கத்தான் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர் என்று பகுதிவாழ் மக்களும் வல்லுனர்களும் கூறுகின்றனர்\" என்று செய்தியாளர் Ron Harris தெரிவிக்கிறார்.\nகட்டாய இராணுவ சேவை மூலம் இராணுவம் நிறைந்திருக்கவில்லை என்றாலும், \"அதில் சேருபவர்கள் பலரும் பொருளாதார முறையில் கட்டயாய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்\". 'அவர்கள் ஒன்றும் சிறப்பு இராணுவப்பணித் தேர்வுக்குழு (Selective Service System) வினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவர்கள் பொருளாதாரத்தினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்' என்று மேரிலாந்து பல்கலைக்கழக, இராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான டேவிட் ஆர். சேகல் குறிப்பிட்டுள்ளார்.\n\"அமெரிக்கா முழுவதும் இவ்வாறு தேசிய சராசரியைவிடத் தொடர்ந்து கூடுதலான வேலையின்மை விகிதம் நிலவும் சிறு நகரங்கள் அனைத்திலிருந்தும், நடுநிலை குடும்ப வருவாய் சாதாரண நிலையை விட மிகக் குறைவாக உள்ள, பள்ளி முடித்தவர்கள், அதிக வாய்ப்புக்கள் இல்லாதவர்கள், உள்ளூரில் கிடைக்கக் கூடிய வருமான வாய்ப்புக்களைவிட மிக அதிக அளவு கவர்ச்சியுடைய இராணுவத்தின் பொருளாதாரத்தால் அதில் பணியாற்ற ஈர்க்கப்படுகிறார்கள்.\"\nஇராணுவத்தின் ஆள் எடுப்புத் தலைவரான ஹேகன்பெக், புதிய வீரர்களை தேர்த்தெடுக்கும் திறனில் இராணுவம் கொண்டுள்ள திறன்பற்றி கவலையுடன் ஒப்புக்கொள்ளுகிறார். \"இளைஞர்களை பணியில் சேரத் தூண்டும் செல்வாக்கைக் கொண்டுள்ள தாயார்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், எவ்விதமான கருத்தை இராணுவப் பணி பற்றிக் கொண்டுள்ளனர்\" என்பதுதான் தன்னுடைய மிகப் பெரிய கவலை என்று அவர் கூறியுள்ளார். \"ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்துடன் நான் சிந்திப்பது இது பற்றித்தான்\" என்றும் அவர் கூறினார். (வாஷிங்டன் போஸ்ட்.)\nமீண்டும் கட்டாய இராணுவசேவையைப் பற்றிப் பேசாதிருத்தல் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய, பெரிய தலைப்பாகிவிட்டது. GlobalSecurity.org என்னும் வாஷிங்கடனில் உள்ள சிந்தனைக் குழுவிலுள்ள ஜோன் பைக், ஒரு பத்திரிகை நிருபரிடம், \"(இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பீட்டர்) ஷூன்மேக்கர் ஒரு கட்டாய சேவையை விரும்பவில்லை; ஆனால் அது மேற்கொள்ளப்பட வேண்டுமா என்ற கவலையில்தான் உள்ளார். உண்மையிலேயே பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இராணுவத்திற்கு கூடுதலான வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்தி ஊடகமும், இராணுவமும் ஈராக்கியப் போருக்கான வலுவான ஆதரவு, இளம் ஆண்களையும் பெண்களையும் இராணுவத்தில் சேர ஊக்கம் கொடுத்துள்ளது என்ற கூற்றுக்கள் கணிப்புக் கருத்துக்களால் பொய்யாக்கி உள்ளது, போருக்கான ஆதரவு பரந்த தன்மையில் குறைந்து உள்ளது, சொல்லப்போனால் அரசியல் எதிர்ப்பு இல்லை என்றாலும், இந்த நிலைதான் என்று காட்டுகின்றது.\nஅண்மையில் தேசிய பாதுகாப்பு படைக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடாக மேற்கொள்ளப்பட்ட பழக்கங்கள் இதே போக்குக்களைத்தான் உறுதிப்படுத்தியுள்ளன. தேர்ந்தெடுப்பவர்களும், தரவரிசையில் இல்லாத அதிகாரிகளும் IRR இல் இருக்கும் வீரர்களிடம் மீண்டும் தேர்வுக்கு தயாராக இருக்கவேண்டும் இல்லாவிடில் \"கட்டாயப்படுத்தக்\" கூடும், அதாவது வேறுவழியின்றி ஈராக், ஆப்கானிஸ்தானிற்கு செல்ல உள்ள பிரிவுகளில் சேர்க்கப்படுவர் என்று தெரிவித்து வருகின்றனர்.\nSt. Louis இல் இருக்கும் மனித வளக் கட்டுப்பாட்டு வாரியத்தின் Lt.Col. Burt Masters, ஒரு இராணுவ வலைத் தளத்திற்கு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்: \"சில நேரம், தேர்ந்தெடுப்பவர்கள் 'பயமுறுத்தும் முறையைக்' கையாண்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர். நீங்கள் தேசிய பாதுகாப்பு படையில் சேரவில்லை என்றால���, ஈராக்கிற்குச் செல்ல நேரிடும் என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.\" (ஈராக்கில் கூடுதலான முறையில் தேசிய பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவதால், அத்தகைய முறை ஈராக்கிற்கு அனுப்பப்படுவதை எவ்விதத்திலும் தடுக்காது.) இரண்டு ஓரேகான் தேசிய பாதுகாப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், மே மாதக் கடைசியில் இவ்விதத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை மேலதிகாரிகளுக்கு தெரியவந்ததும், நியமனம் அவர்களுக்கு இரத்து செய்யப்பட்டது.\nஇத்தகைய உத்திகள் நாடு முழுவதும் கையாளப்பட்டுள்ளன. தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக் கழக கார்பொன்டேல் ரேடியாலஜி துறையில் உள்ள கிரெக் டானியல் என்ற 25 வயது மாணவர், இல்லினாய்ஸ் மர்பிஸ்போரா புனித ஜோசப் நினைவு மருத்துவமனையில் உள்ள ஒரு எக்ஸ்ரே துறையில் வேலைபார்ப்பவர், ஒரு தெற்கு இல்லினாய்ஸ் செய்தித்தாளிடம் ஒரு 18 மாதப்பணிக்கான ஒப்பந்தத்தில் இத்தகைய \"பயமுறுத்தும் உத்தி\" கையாளப்பட்டதால் தான் ஒரு ஆயத்த படைப் பிரிவில் சேர கிட்டத்தட்ட கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார்.\n\"அக்கடிதம் கிட்டத்தட்ட என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. நான் என்னுடைய பள்ளி இயக்குனரை அழைத்து, எனக்கு பணியில் சேருமாறு உத்திரவு வந்துள்ளதால் படிப்பைவிட்டுவிட வேண்டிய நிலையில் உள்ளேன் எனக் கூறினேன். என்னுடைய மருத்துவமனையிலும் நான் வெளியேறப்போவதாகக் கூறினேன்.\" என்று டானியல் தெரிவித்தார்.\nஇராணுவத்திலேயே மனப் போக்கைப் பொறுத்தவரையில், ஓய்வு பெற்ற இராணுவ கேர்னல் டேவிட் ஹாக்வொர்த், பென்டகன், வெள்ளை மாளிகை பற்றி வெளிப்படையாகக் குறை கூறுபவர், மீண்டும் ஆட்தேர்வு எடுப்பது பற்றி அதிகாரிகள் கூறுவதற்கு உண்மைநிலை, \"சரியாக 180 டிகரிகள் மாறி\" இருப்பதாகத் தெரிவித்துள்ளார். \"கடந்த சில வாரங்களில் என்னிடம் நூற்றுக்கணக்கான படையினர் கூறியுள்ளதைப் பார்க்கும்போது, படைவீரர்கள் தங்களுடைய கால்களினால் வாக்குப் போடுகின்றனர், இராணுவத்திலிருந்து அதிக அளவில் வெளியேறத் தயாராக உள்ளனர் எனக்கூறலாம்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஒரு சிறப்புப்படைப் பிரிவின் படைத்துறை பதவி வகிக்காத அதிகாரி (Non Commissioned Officer- NCO) கூறவதாக ஹாக்வொர்த் மேற்கோள் இடுகிறார்: \"இழப்பு-நிறுத்தம் என்பது ஓர் ஒப்பந்தம் மீறப்படுவது மட்டும் அ���்ல; அது ஒரு வகையான அடிமை முறையும் ஆகும். அலைபோல் கொந்தளித்து ஏராளமானவர்கள் வெளியேறுகிறார்கள்.... மூத்த சிறப்புப்படைப் பிரிவின் படைத்துறை பதவி வகிக்காத அதிகாரிகள் வெளியேறுவது எண்ணிக்கையில் ஆச்சரியப்பட வைக்கிறது. எங்கள் பட்டாலியன் பிரிவில் ஐந்து சார்ஜென்ட் மேஜர்களில் முன்று பேரும், எங்கள் சகோதரப் பட்டாலியனில் ஐந்தில் இரண்டு பேரும் வெளியேறுகிறார்கள். மாஸ்டர் சார்ஜென்டுகளின் எண்ணிக்கை பத்தைவிட அதிகமாகும். அனுபவமும் உறுதித் தன்மையும் அதிகம் தேவைப்படும் நேரத்தில் இந்தப் பெரும் வெளியேற்றம் மூத்த NCO பிரிவுகளில் அழிவைத் தரும் .\"\nஹாக்வொர்த் மேலும் கூறுகிறார்: \"பென்டகனிடமிருந்து நல்லதை வெளிப்படுத்துங்கள் என்ற அறிவுரை வந்துள்ளபோதிலும், எனக்கு வருகின்ற நிகழ்வுக் கோவைகள் அனைத்தும், அதிலும் குறிப்பாக ஆயத்த படை, தேசியப் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்து வருபவை, சிறப்புப்படைப் பிரிவின் சார்ஜன்ட் தெரிவிப்பதை ஏற்பதாக அமைந்த பெருமளவு வெளியேற்றம், 2005 நடுப்பகுதியில் இரத்தவெடிப்பு நிலை வரை வரக்கூடும்.\"\nஅமெரிக்க ஏகாபத்தியம் தன்னுடைய இராணுவ வலிமை மேன்மையை உலக ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பயன்படுத்தி வருகிறது. இது தவிர்க்கமுடியாமல் இதன் வழியின் குறுக்கே நிற்கும் ஈராக்கியர் போலன்றி, இதற்கான விலையை அவர்கள்தான் கொடுக்கவேண்டும் என்று கூறப்படும் அமெரிக்க மக்களின் பரந்த அடுக்குகளையும் தீவிரப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2012/01/king-comedy.html", "date_download": "2020-11-28T01:37:50Z", "digest": "sha1:SV6BRQ6TFL6ZWOYOON7QUX4VD53U6B4T", "length": 8155, "nlines": 89, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மன்னாதி மன்னர் - காமெடிகள் - மணல்வீடு", "raw_content": "\nHome » நகைச்சுவை » நகைச்சுவைகள் » மன்னாதி மன்னர் - காமெடிகள்\nமன்னாதி மன்னர் - காமெடிகள்\nசில நூற்றாண்டுகள் அரசியலில் பின்னோக்கி தமிழகம் இருந்திருந்தால் மற்றும் நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காமலிருந்தால் எப்படியிருக்கும் என்ற சமகால அரசியலுடன் சைடுபார்வை.........\nமன்னர் ஏன் காரில் வராமல் லாரியில் வருகிறார்\nஇரவில், கரண்ட் போனபிறகு தான் கருப்புக் கொடி காட்டுவேன் என மன்னர் ஏன் அடம் பிடிக்கிறார்\nஅவசரத்தில் கருப்புக் கொடியை எடுத்துவரவில்லையாம்\n தங்களைப் புகழ்ந்து பாடியதற்காக அ��்த புலவருக்கு இவ்வளவு பணத்தை தரவேண்டுமா\nஅமைச்சரே, அந்தப் புலவன் அரசு பேருந்தில் வீட்டுக்கு போகப்போகிறான். பணம் திரும்ப நம்மிடமே வந்துவிடும் கவலைப் படாதீர்கள்.\n நமது இலவச கிரைண்டரை ஸ்வீட்டுக் கடையில் ஏன் வச்சுருக்காங்க\nஅது மைசூர் பாக்கை உடைச்சு சாப்பிட.\nமன்னனரின் பேச்சு, மிக்ஸி போல உள்ளது என்றீர்களே\nபக்கத்து நாட்டில மக்களுக்கு இரும்பு தட்டு இலவசமாக தாராங்களாம். வேடிக்கையாயிருக்குல\nஅட அது லேப்டாப் மன்னா\nஇலவசாமாக ஆடு தருவதாக அறிவித்தோமே, மக்கள் எதை விரும்புவார்கள் வெள்ளை ஆடா\nஎதாயிருந்தாலும் பரவாயில்லையாம். ஆனால் உரிச்சு சமைச்சு தரணுமாம்.\nபிரிட்டிஷ்காரங்க மன்னருக்கு இலவசமாக ஒரு மின் விசிறி கொடுத்தாங்களே அது இப்ப எங்க\nஅதோ அதுலதான் மன்னர் பட்டம் விட்டுக்கொண்டுயிருக்கிறார்.\n நாட்டாமை தேர்தல்ல சில வேட்பாளார்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். தாங்கள் தான் ஜனநாயகத்தை காக்க வேண்டும்.\nசரி, இனி அந்தப் பணத்திற்கு வரி விதித்து விடுகிறேன்.\nவிவசாய கடனை எப்படி மன்னா தள்ளுபடி செய்தீர்கள்\nஎல்லாம் பக்கத்து நாட்டில் கடன் வாங்கித்தான்\nஉங்க நாட்டு மன்னர் இலவசமாக பஸ் பாஸ் கொடுத்திருக்காராமே.\nஎங்க ஊரு பஸ்ல ஏறிப் போகமுடியாது தள்ளிகிட்டே தான் போகணும்.\nபத்து கிலோ புளி மூட்டை இலவசம் என்று தேர்தல்ல வென்ற புளியங்குளம் நாட்டாமை இப்ப என்ன செய்கிறாரு\nபுளியங்கொட்டை கடத்தல் வழக்கில் சிக்கி களி தின்று கொண்டிருக்கிறார் மன்னா\nபோருக்கு போன மன்னர் ஏன் நாடு திரும்பவில்லை\nஅந்நாட்டில் மலிவு விலையில் மதுபானங்கள் இலவசம் என்றதும் மன்னர் மட்டையாகிவிட்டார்.\nமன்னர் மாறுவேடத்தில் என்ன கண்டுபிடிக்க இப்படி போறாரு\nதமிழக மீனவர்களை சுடும் போது கத்துறாங்களானு கண்டுபிடிக்கப் போறாரு.\nபிரிடிஷ்க்கு கப்பம் கட்ட மாட்டேன் என்று மன்னர் தினமும் மூன்று மணி நேரம் உண்ணா விரதம் இருக்கிறாராமே\n* முத்துகமலம் இணைய இதழிலும் படிக்கலாம்.\n தங்களைப் புகழ்ந்து பாடியதற்காக அந்த புலவருக்கு இவ்வளவு பணத்தை தரவேண்டுமாஅமைச்சரே, அந்தப் புலவன் அரசு பேருந்தில் வீட்டுக்கு போகப்போகிறான். பணம் திரும்ப நம்மிடமே வந்துவிடும் கவலைப் படாதீர்கள்//சரியான டைமிங் காமெடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/5-%E0%B8%A7%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%95%E0%B8%B4/136-%E0%B8%94%E0%B8%A3%E0%B8%AA%E0%B8%B4%E0%B8%A3%E0%B8%B4%E0%B8%A7%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%93_%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%95%E0%B8%99%E0%B8%B2%E0%B8%84%E0%B8%B2%E0%B8%A3/346-%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99_international_day/posted-monthly-list-2017-3&lang=ta_IN", "date_download": "2020-11-28T02:22:28Z", "digest": "sha1:TKTX3ZNJZ466I7XF22Y3VGBL4X2UVLAO", "length": 5565, "nlines": 115, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் วิทยาลัยนานาชาติ + ดร.สิริวรรณ รัตนาคาร + งาน International Day | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / மார்ச்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-28T01:55:21Z", "digest": "sha1:AZ6PIZ6NBAYHP4WOTDX37GWOADFK46DY", "length": 13575, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு |", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு\nஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும்வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பிஎம்ஆர்எப்., எனப்படும் பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்ததிட்டத்துக்காக, 1,650 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது\nஐஐடி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர��. வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிகளவு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு நம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன் படுத்திக் கொள்ள முடிவ தில்லை. மேலும், ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுவதும் தடைபடுகிறது. இதைதடுக்கும் வகையில்,\n'ஆராய்ச்சி மாணவர்களுக்கான, பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்ததிட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 பேர் தேர்ந்தெடுக்கப் படுவர். ஐஐடி., உள்ளிட்ட உயர் கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம். வரும், 2018 – 19 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்துக்கும், 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 75 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.\nஇதைத்தவிர, வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, ஆராய்ச்சி நிதியாக, இரண்டுலட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தில் சேருவதற்கு, பி.டெக்., ஒருங்கிணைந்த, எம்.டெக்., அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில், எம்.எஸ்சி., படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல்மையம் போன்ற உயர்கல்வி நிறுவன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசி.ஜி.பி.ஏ., எனப்படும் ஒட்டுமொத்த தர பள்ளி சராசரி, 8.5 சதவீதம் இருக்க வேண்டும்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், நம் நாட்டின் மிகச்சிறந்த திறமையை, நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு புறத்தில் நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் நடக்கும். அதேநேரத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியுடைய ஆசிரியர்களும் கிடைப்பர்.\n-பிரகாஷ் ஜாவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பா.ஜ.,\nஅடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே…\nமாணவர் கல்வி உதவி தொகை உயர்வு\nமாணவர்களின் ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறையை…\nபாடச்சுமை குறைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nஐஐடி ஆராய்ச்சிப் பூங்காக்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க குழு\nஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவித் தொகை\nபா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடை� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nமனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக ச ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yetho.com/2011/01/machinist-movie.html", "date_download": "2020-11-28T02:49:48Z", "digest": "sha1:UQP5KJH7KBVBDWW37JXBRCXVV4JS3CGA", "length": 11567, "nlines": 80, "source_domain": "www.yetho.com", "title": "தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும் | ஏதோ டாட் காம்", "raw_content": "\nதூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்\nஆக்கம்: Beski Tuesday, January 25, 2011 பிரிவு: சினிமா 2 ஊக்கங்கள்\nஇந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது...\nஅப்பவே சொன்னான், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அப்டின்னு. அப்பல்லாம் நமக்கு படம் பாக்குறதுல ஆர்வம் இருந்தாலும், புடிச்சது என்னவோ ஒரு ஓபனிங் சாங், கொஞ்சம் பைட்டு, அஞ்சு பாட்டு, அதுல ஒன்னு குத்து (படம் முடியிறதுக்கு முன்னாடி), ஒன்னு மெலொடின்னு இருக்குற தூயத் தமிழ் படங்கள் மட்டுமே. தமிழ் மேல அவ்ளோ பற்று. அப்படியே இன்கிலீசுப் படம் பாத்தாலும், ஒன்னு ஜாக்கிசானுக்காக இருக்கும். இல்லைனா ஏதாவது பெரிய மிருகம் வரனும். அப்பத்தான் பாப்பேன். அப்படி இருந்த காலத்துல அவன் சொன்னத அவ்வளவா கண்டுக்கல. ஏன்னா, ஹீரோ தெரியலன்னா அந்தப் படத்தப் பாக்குறது தெய்வக்குத்தமா இருந்துச்சு.\nஅப்றம் கொஞ்ச நாள் கழிச்சு, அதே போஸ்டர ஒரு தமிழ்ப் படத்துக்குக் காப்பி அடிச்சிருக்குறதாச் சொன்னான். நம்ம ஆளு பண்ண அளவுக்கு பெர்பெக்ட்டா அது இல்ல. இதுல நம்ம ஆளுக்கு ஒரு பெரும. அப்பவும் இந்த படத்தப் பத்தி சொன்னான். நமக்கு லேசா ஒரு ஆச. சரி, பாக்கலாமேன்னு அவன் கிட்ட கேட்டேன். தேடிப் பாத்துட்டு அந்த டிவிடி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டான். சரின்னு விட்டுட்டேன்.\nதிரும்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் வந்துச்சு, மந்திரப் புன்னகை. படம் இன்னும் பாக்கல. ஆனா அதோட கதை இந்த கதைய ஞாபகப்படுத்துச்சு. இப்ப முன்னாடி மாதிரி இல்ல. மகா மொக்க படம் கிடச்சாலும் சப் டைட்டிலோட இருந்தா உக்காந்து பாக்குற பக்குவம் வந்துருச்சு. ஏற்கனவே டிசம்பர்ல இந்தப் படம் டிவிடி வாங்கிப் பாத்ததுல பாதிதான் பாக்க முடிஞ்சது. அந்த வெறி வேற, ஒரு வழியா வேற ஒரு வழியா எடுத்து, நேத்துதான் பாத்தேன். தேடுனது வீண் போகல. இதுவும் ஒரு வித்தியாசமான படம்தான்.\nஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் கதாநாயகன், இன்னும் கொஞ்சம் மெலிந்தால் காணாமல் போய்விடும் அளவுக்கு எழும்பும் தோலுமாக. தூங்காத வியாதி, ஒரு வருடமாகத் தூங்கவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகளே காட்சிகள். அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் இன்னொருவனால் பிரச்சனை வருகிறது. சொன்னால் யாரும�� ஏற்கவில்லை, தொழிற்சாலையில் அப்படி ஒருவன் வேலை செய்ததற்கான ரெக்கார்டே இல்லை. அடிக்கடி சந்திக்கும் அவனால் வரும் தொல்லைகள். அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப்போகும்போது வரும் திருப்பங்கள். இதுதான் படம்.\nகதாநாயகன் கிறிஸ்டியன் பேல். இதற்கு முன்னால் காஸ்ட் அவே (Cast Away) படத்தில் டாம் ஹாங்க்ஸ் உடம்பை கூட்டிக் குறைத்து நடித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஆனால் இதில் அதற்கும் மேல், இப்படி உடம்பைக் குறைக்க முடியுமா என்று நம்பவே முடியவில்லை.சில நேரங்களில் அந்த உடம்பைப் பார்த்தால் பயமாகக் கூட இருக்கிறது. எப்படித்தான் இப்படியெல்லாம் நினைத்த மாதிரி கூட்டி/குறைக்கிறாரோ தெரியவில்லை.\nபடத்தோட வெற்றியே, வித்தியாசமான படம்னு தெரிஞ்சு உக்காத்தாலும், ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடி ட்விஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சிருந்தும், கடைசியில எல்லாத்துக்கும் விடை இருக்கும்னு தெரிஞ்சிருந்தும் நான் எதிர்பாக்காத முடிவுகள், ஆச்சர்யப்படவைத்த முடிவுகள் கொண்ட, வித்தியாசமான, கணிப்புக்கு வெளியே இருக்கும் திரைக்கதைதான். அதற்கும் மேல், படம் முடிந்த பின்னாலும், ஒவொரு காட்சிக்கும் முடிச்சுப் போட்டு சிந்திக்கும் (வழக்கம்போல) ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது படம், முக்கியமாக அந்த ஹேங்மேன் விளையாட்டு, காப்பி ஷாப், சில கதாப்பாத்திரங்கள்.\nதூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்\nஒருவர் தொழிலில் காட்டவேண்டிய அற்பணிப்புக்கு க்ரிஸ்டியன் பேலை உதாரணம் காட்டலாம்.\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nதூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/music-director-gv-prakash-kumar-with-his-pet-photos-went-viral-on-internet/articleshow/74438892.cms", "date_download": "2020-11-28T02:31:58Z", "digest": "sha1:Q6O4ZH42SKBMXIAUNIIPCGJOKF254BZ4", "length": 12434, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "GV Prakash Kumar: ஜிவி பிரகாஷுடன் படத்தில் இருப்பது யார்னு பாருங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜிவி பிரகாஷுடன் படத்தில் இருப்பது யார்னு பாருங்க\nஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் கணக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் அவரின் அன்புக்குரிய ஒருவரும் இருக்கிறார்.\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் ராஜபாளையம் நாய் ஒன்றும் உள்ளது. இந்திய வகை நாய் ஒன்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார் ஜி.வி.\nஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ\nஇந்திய வகை நாயான ராஜபாளையம் நாய் வளர்க்கும் ஜி.வி.பிரகாஷ், தமிழ் பற்று மிக்கவர். ஏற்கனவே பல பிரச்சனைகளில் குரல் கொடுத்துள்ளார். சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும், ஒரு சில படங்கள் தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் இசையில் அவர் தாறுமாறு. சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று பாடல்களில் அனைவரது மனதையும் கவர்ந்துவிட்டார். தற்போது தனுஷ் படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து விஜய் படத்துக்கும் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், ஜிவி பிரகாஷ் இந்த புகைப்படத்தை வெளியிட்டதும் சூர்யா, தனுஷ், விஜய் ரசிகர்கள் அவரது ட்வீட்டை கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர்.\nசூரரைப் போற்று 3வது பாடல்\nசில தினங்களுக்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் இட்ட ட்வீட்டை பதிவிட்டு இந்த சூர்யா ரசிகர் சூரரைப் போற்று படத்தின் அப்டேட் கேட்டுள்ளார்.\nப்ரோ.. இது மார்ச்.. அப்டேட் ப்ளீஸ் என்று கேட்டுள்ளார் இவர்.\nதனுஷ் 43 படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசை. முன்னதாக அசுரன் படத்துக்கும் இசையமைத்திருந்தார். எனவே இந்த படத்தின் இசையும் தெறிக்கணும் என்று கமெண்ட் செய்துள்ளார் இந்த தனுஷ் ரசிகர்\nவிஜய் படத்துக்கு இசையமைப்பதை விட்டுவிட்டு இப்படிட்வீட் செய்து வருகிறீர்களே என்று செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார் இந்த விஜய் ரசிகர்.\nஇன்னும் பலர் இந்த ட்வீட்டில் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nSimbu அம்மா பேச்சை காப்பாத்த சமத்தா இருக்கும் சிம்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுஅதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா என்ன சொல்கிறார் கேப்டன் கப்பலின் நங்கூரம் பிரேமலதா\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nமதுரைபகலில் கொத்தனார், இரவில் திருடர்: பிடிபட்டதே பெரிய கதை\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vocalcare.app/blog/2020-06-23/the-voice-an-entity-fascinating-and-complex.html?lang=ta", "date_download": "2020-11-28T02:14:17Z", "digest": "sha1:HBXSBQA36JUIBGD4LJNSQJOLNCK7J2W5", "length": 19453, "nlines": 249, "source_domain": "vocalcare.app", "title": "Blog - குரல். ஏஎன் 'உட்பொருளைச்' கண்கவர் மற்றும் சிக்கலான ப>", "raw_content": "\nகூறுவீராக ஒரு எளிய அறிக்கை அல்ல \"நீங்கள் உங்கள் சொந்த குரல் உள்ளன\". எங்கள் குரல் எண்ணற்ற...\nகுரல். ஏஎன் 'உட்பொருளைச்' கண்கவர் மற்றும் சிக்கலான ப>\nவெளியிடப்பட்ட 23 ஜூன் 2020 இருந்து Danila Satragno\nகைரேகை என்று அடையாளங்கண்டு எங்கள் உள்ளம். பி>\nகூறுவீராக ஒரு எளிய அறிக்கை அல்ல \"நீங்கள் உங்கள் சொந்த குரல் உள்ளன\".\nஎங்கள் குரல் எண்ணற்ற இரகசியங்களை நிரப்பப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற புதையல் வீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நான் இந்த இடத்தில் இங்கே அறிமுகப்படுத்த இந்த வாய்ப்பை, குரல் பிரிவுகளான உளவியல் நுட்பம் என்று ஒரு பிரதிபலிப்பு எடுத்து.\nஅடிக்கடி வலைப்பதிவுகளில், சமூக மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் குரல் மற்றும் குரல் பாணி பற்றி மற்றும் அதனை எப்படி அது விளைவாக ஒரு கொள்கைகளை மூலைக்கற்களில் சாதாரணப்படுத்துதல், தரநிலையாக்கத்திலும் சில நேரங்களில் பொருத்தமற்ற செய்யப்படுகிறது மற்றும் சுமாரான என்பதை கவனிப்பது ஆர்வம் உள்ளது சிக்கலான மற்றும் மென்மையானது போன்ற கருவி. குரல்.\nகருத்து மிகவும், நான் ஒரு பிரபல பாடலாக ஒரு வரியைக் செய்ய: \". அங்கு ஒரு முழு உலகம் முழுவதும் தான்\"\nஒரு பேச்சு குரல் இறுதி மகசூல் பாதிக்கிறது மற்றும் பாடிய என்று தவிர்க்க முடியாமல் தொடர்புகொண்டு, மற்றும் குரல் அந்த தனது தொழிலை அல்லது பேரார்வம் செய்கிறது உலக, நீங்கள் மாட்டா, தெரியாது முடியும் வேண்டாம் அல்லது அதன் அம்சங்களில் ஆழப்படுத்த வேண்டாம்.\nநாங்கள் கவர்ச்சியை தொடர்பு எங்கள் இலக்குகளை கான்கர் குரல் கொண்டு, நாம், நாம் அனைவரும் எங்கள் அம்சங்களுடன் எளிதில் உள்ள வெளிப்படுத்த நமது இடையேயான தொடர்புடைய திறன்களை கூறு நிறைவேற்ற.\nகுரல் உள்ளது மற்றும் அது உணர்வுகளை அனைத்து அதன் பெரிய மூட்டையுடன் எங்கள் இருப்பை பருவங்களில் இணைந்த நிறுவனம் நம்பிக்கையளிக்கிறது: மகிழ்ச்சி, துக்கம், பயம், பதட்டம் மற்றும் மேலும். ஒவ்வொரு அர்த்தத்தில் எங்களுடன்\nவயதினருக்கும். மற்றும் 'எப்போதும் மாறிவரும்.\nமின் 'ஒரு சரம் கருவிக்கு ஆன்மாவைப் போல். அது அதன் விளைவாக அதிர்வு, இல்லை மோதிரம் இல்லை மற்றும் இல்லாமல் பரிமாற்றும் இல்லை. அது வந்து சேரவில்லை.\nகுரல் உடல், ஆன்மா மற்றும் மனதில் இடையே நித்திய ரொமான்ஸ். 'அது ஒரு விஷயம் என்று சமநிலை\nஎப்படி இந்த சமநிலைப்படுத்தும் கலவை எங்கள் செயல்திறன், உறவுகள், மற்றும் வாழ்க்கை வெற்றி பாதிக்கும்\nபெரும்பகுதி என்றால் முற்றிலும் இல்லை. மிகவும் அது எங்கள் ஆளுமை பொறுத்தது மற்றும் நாம் இந்த காரணிகள் அணுகலாம் எப்படி, ���ண்புகளை தீர்மானிக்கப்படுகிறது. (ஷை, பாதுகாப்பற்ற, உள்முகச்சிந்தனை, வெளிநோக்குடைய, சுய மையப்படுத்திய, தீவிரம் அல்லாத) மேடையில் செல்ல முடிவு செய்பவர்கள்\nஉருப்படியை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் ஆகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நிர்வகிக்கப்படும் என்றால் ஒழுங்காக எங்கள் சிறந்த மோசமான எதிரி, நட்பு அல்லது இல்லையெனில் முடியும். மன அழுத்தம் சூழ்நிலைகளில், அது கட்டுப்பாடு மற்றும் உணர்வுடன் எங்களுக்கு ஆட்சி மற்றும் சில நேரங்களில் எங்களுக்கு மூழ்கடித்துவிடும் என்று உணர்வுகள் அலை திசைதிருப்பி அறிய நமக்குக் கற்றுத் தருகிறது. அது உள் பயணம் ஆனார். திறம்பட பயன்படுத்தலாம் உருப்படியை\nஎங்களுக்கு ஒன்றைச் சொல்வதைக் போது என்று யாரோ வருத்தமாக அல்லது மன வேதனை அடைந்தார் என்றும் நாங்கள் எத்தனை முறை உணர்ந்து மற்றும் எத்தனை மேலும் நாம் மட்டும் தொலைபேசி முழுவதும் ஒலித்துக்கொண்டே நபர்களிடமே அதிகாரம் அல்லது அமைதி தெரிந்துக்கொண்டாய்.நான்\nஎன குறிப்பிடப்பட்டுள்ளது, குரல் ஒரு பொருள் அறிவிப்பதற்கான ஒலிகள் தொகுப்பாக மட்டும் அல்ல.\nகுரல் முதலில் வெளிப்படையான கருவி எக்ஸலன்ஸ் உள்ளது, நாம் தொடர்பு மற்றும் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மற்றும் தொடர்பியல் வாய்மொழியற்ற அம்சங்களில் தொடர்பான தகவலை அந்த இதன் மூலம் முக்கிய வழிமுறையாக .. எழுதுவதற்கு\nஎன, புரிதல் வார்த்தைகள் எளிய கூடுதலாக கொடுத்த, ஆனால் அது மற்ற உறுப்புகள், நிறுத்தக்குறிகள் ஆகியவற்றால் ஏற்கப்படுகிறது, மற்றும் ஒரு விஷயத்தில், ரிதம், முக்கியத்துவம் மற்றும் பிற குரல் தொனியை.\nகுரல் ஒரு நிலையான இருப்பை என்று வருகிறார் மற்றும் அடையாளம் எங்கள் ஈகோ உள்ளது.\nவிந்தையாக, எனினும், எங்களுக்கு மிகவும் இப்போது வெளிப்படையான உணர்கிறார்.\nசரியான கவனம் மற்றும் பராமரிப்பு கொடுக்க வேண்டாம்.\nAverne பாதுகாப்பு பழக்கம் மற்றும் விதிகள் ஒரு தொடர் எடுத்து ஈடுபடுத்துகிறது. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை நிச்சயமாக பாதுகாத்து பராமரிக்க ஆரோக்கியமான நீண்ட நேரத்துக்கு நீடிக்கும் பயன்படுத்த உதவி கொண்ட. ஆனால் சில நேரங்களில் ஒரு \"உணர்ச்சிவயப்பட்ட நிலையில்\" சமரசம் குரல் அறிகுறியில்லா காரணம் பிறழ்ச்சி தலையிட முடியும். malmenage ஏற்படும் பல நோய்கள்\nகூடுதலாக, பயிற்சியாளர் பாத்திரத்தில், அடிக்கடி அங்கு உபசரிப்பு \"என்பது நோய்களின் விருப்பமின்றி\" ஆகும்.\nநீங்கள் கேட்கலாம்: இவை என்ன\nதன்னிச்சையற்ற நோய்க்குறிகள் காரணமாக செயல்பாட்டு கரிம குரல் ஒரு உண்மையான பிரச்சினைக்கு ஆனால் முன்னர் குறிப்பிட்ட, உள உணர்ச்சிவயப்பட்ட நிலையில் போன்ற உதாரணமாக கூறுகள் தூண்டி அந்த பிழைகளை / இடையூறுகள் உள்ளன. நமது வாழ்க்கையின்\nஒவ்வொரு கணம் உணர்வுகளை மற்றும் மனநிலை பல நிழல்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறிலி இந்த முடிவுகளை கூட வெற்றி தசை சமநிலை விலகல் கொண்டு உடல் மட்டத்தில் மாற்றுகிறது.\nஎனவே, மன அழுத்தம், உணர்ச்சி அதிர்ச்சி, எதிர்மறை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை என்றால், நீண்ட சைக்கோஜெனிக் உளப்பிணியர் பேச்சு, குரல் இடைவேளையின், திடீர் துளி குரல் அடைப்பு, செயல்பாட்டு கரிம பிறழ்ச்சி மற்றும் உண்மையான நிலைமைகளை ஏற்படுத்தும் போன்றவை ..\nஉள உடல் மற்றும் உணர்ச்சிகளின் நல்வாழ்வை ஒரு நிலையை அடைகிறது இதழில் தொகுதி குரல் கேர் ஒரு ஆரோக்கியமான குரல் மற்றும் சுதந்திரம் மிகவும் முக்கியமானது நாம் மறக்க மாட்டேன், ஆனால் நாங்கள் தொடர்ந்து ஒரு பெருகிய முறையில் இன்னும் மேம்பட்ட முறை வேலை இந்த அற்புதமான கருவி சாத்தியமான விரிவாக்க மற்றும் எங்கள் மாணவர்கள் சேவைக்கு வைத்து பொருட்டு.\nநாங்கள் நீங்கள் ஆர்வமாய் சிறிது தூண்டியது வேண்டும் நம்பியிருந்தேன், நல்ல இந்தப் பகுதிகளை அனுபவிக்க அது தெரிந்து கொள்ள மற்றும் மூன்று பரிமாணங்களில் எங்கள் குரல் மாஸ்டர் நிர்வகிக்க எவ்வளவு முக்கியமான புரிந்து கொள்ள நீங்கள் அழைக்கிறோம். நிச்சயமாக நீங்கள் ஆழ்ந்த மற்றும் மிகவும் enthralling பாடலின் பார்வை கொடுக்கும் பாடிய பேச்சு வடிவ குரல் செயல்பாடு உணர்ச்சி கோளம் தொடர்பான வளங்கள் வெட்டிச்சோதித்தலை. பல உணர்ச்சி அதிர்வுகளை மற்றும் ஆற்றல்களின் ஓட்டம் அனுமதிக்கிறது கேட்பவரின் அதை பயிற்சி அந்த அனுபவம் ஆகிய இரண்டையும்.\nஎன் பெயர் மரியா அண்டோனீட்டா டி Nardo இருப்பதும் ஆகும் ஒரு பியானோ, பாடகர், இசை ஆசிரியர், ஆசிரியர் குரல் கவனிப்பு ஆனால் நிறுவனர் மற்றும் சான் தியோடோரா இன் Musiklab அகாடமி கலை இயக்குனர்.\nகலாச்சார சங்கம், இசை பள்ளி மற்றும் அரங்���ேற்றக் கலைகள் - சர்டினியா\nகுரல் கவனிப்பு \"மீண்டும் கல்வி\"...\nவருகிறது குரல் முகாம் ஆன்லைன் ப>\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282312", "date_download": "2020-11-28T02:09:09Z", "digest": "sha1:VM22DKPX3JLWJYFDAVB2QINXW64BHWQE", "length": 18796, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்டிபட்டியில் அதிகரிக்கும் குப்பை மறு சுழற்சிக்கு புதிய யோசனை| Dinamalar", "raw_content": "\nஆந்திராவில் நிவர் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் ...\nநவ., 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் ...\nவீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி 4\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்\n8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் ... 2\nஇது உங்கள் இடம்: கும்மியடிக்கும் குள்ள நரிகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ...\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nஆண்டிபட்டியில் அதிகரிக்கும் குப்பை மறு சுழற்சிக்கு புதிய யோசனை\nஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் 25 கிலோவுக்கும் அதிகமான குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் தாங்களாகவே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்போது பேரூராட்சி மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. குப்பை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் 25 கிலோவுக்கும் அதிகமான குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் தாங்களாகவே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்போது பேரூராட்சி மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. குப்பை கிடங்கில் மறு சுழற்சி மூலம் மக்கும் குப்பை உரமாக்கப்படுகிறது.மக்காத குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. தினம் சேரும் குப்பையை சேகரித்து, தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவது பேரூராட்சிக்கு பெரும் சவாலாகி விடுகிறது.பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:தினமும் ஆண்டிபட்டியில் 10 டன�� அளவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேகரிக்கப்படுகிறது.\nஅதிகம் குப்பை சேர்வதை கட்டுப்படுத்தவும், பேரூராட்சி நிர்வாகத்தின் பணிச்சுமை குறையவும் இனி வரும் காலங்களில் குடியிருப்புகளில் பொதுமக்கள் தாங்களே மக்கும், மக்காத குப்பைபை பிரித்து குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25 கிலோவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேர்க்கும் நிறுவனங்கள், குப்பை கிடங்கிற்கான இடம் ஒதுக்கி, அவர்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிரிக்கெட் போட்டி 'ரெட் ஈகிள்' அபாரம்\nகுடிநீருக்காக 12 இடங்களில் மக்கள் சாலை மறியல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற���சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிரிக்கெட் போட்டி 'ரெட் ஈகிள்' அபாரம்\nகுடிநீருக்காக 12 இடங்களில் மக்கள் சாலை மறியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/?p=13206", "date_download": "2020-11-28T02:40:59Z", "digest": "sha1:QHPVEUTAXWLACUM7ICOSKKU2YEPIU7QR", "length": 32116, "nlines": 125, "source_domain": "newjaffna.com", "title": "கொரோனோவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் ஒருவரின் பணியும் கோரிக்கையும் ஆதங்கமும் - NewJaffna", "raw_content": "\nகொரோனோவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் ஒருவரின் பணியும் கோரிக்கையும் ஆதங்கமும்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை வெலிக்கந்தையில் விசேடமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் றொசான் அந்தோணிப்பிள்ளை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டவை……\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு ��டமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன்.\n19.03.2020 காலை எமது வைத்தியசாலை Ambulance இல் பொலநறுவை வைத்தியசாலை நோக்கி புறப்பட்டேன். செல்லும்போது எனது மனதின் ஆழத்தில் இருந்த பயம்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்…\nஅப்பொழுது நாம் எமது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணம் மனதில் தோன்றியது. (எல்லா மருத்துவர்களும் எடுக்கும் சத்திய பிரமாணமான Hippocratic Oath எனப்படும் சத்திய பிரமாணம் அது.) அத்துடன் நான் / நாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான் கேட்கும்பொழுது இருந்த சிறுபயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிக்கொண்டது.\nநாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான் கேட்கும்பொழுது இருந்த சிறுபயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிக்கொண்டது.\n— மருத்துவர் றொசான் அந்தோணிப்பிள்ளை\nமிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் பொலநறுவை வைத்தியசாலை வந்தடைந்தேன். பொலநறுவை வைத்தியசாலை இயக்குநரை சந்தித்து கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டு Welikanda சென்றடைந்தேன்.\nஅங்கு வந்தடைந்தவுடன் அதற்கு பொறுப்பான மருத்துவரை சந்தித்தோம். அவர் சொன்னார் நாளையில் இருந்து வேலையை ஆரம்பிப்போம் என்று. பின்னர் எமக்கென்று ஒதுக்கப்பட்ட தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் கடமையை ஆரம்பித்தேன்.\nவைத்தியசாலையில் Corona virus இனால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களையும், Corona virus இனால் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் என்று சந்தேகித்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நோயாளர்களையும் வெவ்வேறாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அனுமதித்தோம்.\nநோயாளியின் உடற்பரிசோதனை செய்வதற்கும், தேவையான பரிசோதனை மாதிரிகளை பெறுவதற்கும், நோயாளர்களின் அருகில் செல்லவேண்டியது அவசியம். ஆகவே PPE ( Personal Protective Equipment) எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்துதான் செல்லவேண்டும்.\nஇவ் உடை 100% தொற்றிலிருந்து பாதுகாப்பை தரக்கூடியது அல்ல என்பது கவனிக்கப்பட ��ேண்டிய ஒன்று. அந்த உடையை அணிந்து செல்வது என்பது நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கடினமான விடயமாகும். குறிப்பாக அதை அணிந்ததும் வியர்வை அதிகமாக இருக்கும், வெப்பம் அதிகமாக இருக்கும், உடல் irritation ஆகும். இவை அனைத்தையும் தாங்கி நோயாளியை உடற்பரிசோதனை செய்து, மாதிரிகள் எடுத்து , நோயாளியின் மனநிலையை திடப்படுத்தி என்று கடமை ஆற்றுகின்றேன்.\nமருத்துவர்கள் நாங்கள் மட்டுமல்ல. தாதியர்களும் இதனை அணிந்து கடமை புரிகின்றனர். வெளியில் வந்து மயங்கி விழுந்த தாதிகளும் உள்ளனர்.\nஇவ்வாறு ஒரு நாளுக்கு 12 – 16 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தூக்கமின்றி கடமை புரிகின்றேன். சற்று நேரம் ஓய்வு எடுத்தபின் மறுநாள் மீண்டும் இதேவேலை என்று தொடர்கிறது எனது பணி.\nவைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் எமக்கு மிகவும் அதிகம் என்று தெரிந்தும் நான் ஏற்றுக்கொண்ட பணியை ஒரு மருத்துவனாக மனதிற்குப் பிடித்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன் இன்றுவரை…..\nநாம் ஆற்றும் பணிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள பிடிக்காத ஒருவன் நான். இந்த பாழாய்ப்போன சமூகவலைத்தளங்களில் (குறிப்பாக Facebook ) கடந்த காலங்களில் மருத்துவர்கள் பற்றி உண்மை தன்மை அறியாமல் மிகவும் கேவலமாக விமர்சித்து பதிவுகளை, செய்திகளை பார்த்தும், இதனால் மருத்துவர்கள் பற்றி ஏற்படுத்திய தவறான பாதிப்புகளை அறிந்தும், கோபப்பட்டவனாய் , அவ்வாறு விமர்சிக்கும் அடிமட்ட முட்டாள்களை ஒரு பொருட்டாகவே கருதாத ஒருவனாய் கடந்துசென்ற ஒருவன், ஏன் இன்று இதை உங்களிடம் பகிர வேண்டும் என்ற கேள்வி என் மனதில் ஆயிரம் தடவை எழுந்து. முடிவில் “ஆம்” பகிர வேண்டும் என்ற விடையே தோன்றியது. காரணம்….\nஎனது தமிழ் சமூகம் மட்டுமே.\nஅரசாங்கம், பல மருத்துவர்கள், மருத்துவ துறை சான்றோர், சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடாகவும், வானொலிகள் ஊடாகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும்கூட அதனைப் பொருட்படுத்தாமல் ஊரடங்கு தளர்த்திய பின்பு வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியாவில் கூடிய கூட்டம், கூடியவர்களின் நடத்தையும்…… இதனால் ஏற்பட்ட கோபம், கவலை, இயலாமை போன்ற உணர்வுகள் ஒன்றுசேர உருவான ஓர் உணர்வே இப் பதிவை போட காரணமாகும்.\n என் தமிழ் சமூகமே, நீங்கள் இந்நோயின் விளைவுகளை இவ்வளவு தூரம் துறைசார்ந்தோர் தெளிவுபடுத்தியும் இன்னும் முழுமையாக அறியவில்லையா அறிந்திருந்தால் குடும்பம், சமூக அக்கறை இருந்திருந்தால் உங்களால் உங்கள் வீட்டு கதவுகளை திறக்க கூட முடியாதல்லவா\nநேரடியாக இந்த நோயுடன் களத்தில் நிற்கும் ஒரு மருத்துவனாக உங்களை கெஞ்சிக் கேட்கின்றேன். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அப்படி செய்து கொண்டாலே நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கம் உங்கள் சமூகத்திற்கும் இதைவிட மேலான ஒன்று இப்பிறவியில் செய்துவிட முடியாது என்று ஆணித்தரமாக கூறுகின்றேன்.\nCovid19 இனால் ஏற்படும் அறிகுறிகள், அதனை தடுப்பதற்கான வழிகள் என்பவை பற்றி நான் இங்கு பதிவிட விரும்பவில்லை. காரணம் இந் நாட்களில் எதனை பார்த்தாலும் கேட்டாலும் இந் நோய் பற்றியதாகவே உள்ளமையாலும் எனது நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும்.\nஒரு விடயம் இந் நோய் சார்ந்து கூறிக்கொள்ள விரும்புகின்றேன்\nஇலங்கையிலும் பாதித்திருக்கும் இந் நோயின் தாக்கத்தை எம்மால் குறிப்பிடும் அளவிற்கு கட்டுப்படுத்தி வைத்திருக்க முக்கிய காரணமாக நான் கருதுவது ஊரடங்கு சட்டமும், தனிமைப்படுத்தல் முகாம்களும் தான் (Quarantine Camp). காரணம் இலங்கையில் Corona virus தொற்றுக்கு உட்பட்ட நோயாளிகள் மிக அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களே ஆவர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தோரை குறிப்பிடத்தக்க அளவிற்கு (கிட்டத்தட்ட முழுமையாக) பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதனால் இந் நோய் வெளியில் பரவும் வீதத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.\nஆனால் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு ஒன்றுகூடலால் அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாளி வெளிநாட்டிலிருந்து வந்தவர் அல்ல. அதோடு அந்த ஒன்றுகூடலை நடத்திய தொற்றுக்குள்ளான நபர் வெளியில் நடமாடி ஒன்றுகூடலை நடத்தியவர். இந்த ஒரு கவனயீன/ பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட சமூக பரவல் (Community Spread) இன் வீதம் நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஏற்கனவே நிகழ்ந்துவிட தொடங்கியிருக்கும். நிலமை இப்படியிருக்க இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக ஊரடங்கு தளர்த்திய போது கூடிய கூட்டம்… மொத்தத்தில் இதற்கான (அதா���து துறைசார்ந்தோர் அறிவுறுத்தியும் நீங்கள் விட்ட தவறுக்கான ) விளைவுகளை எனதும், உங்களதுமான சமூகம்தான் எதிர்நோக்கும்.\nதொற்று ஏற்பட்ட நோயாளரின் எண்ணிககை அதிகரித்தால் எமது பிரதேசத்திலேயேதான் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிவரும். அவ்வாறு சிகிச்சை அளிப்பதற்கு எம்மிடம் போதிய உபகரணங்களோ இதர வளங்களோ இல்லை. இதனால் நாம் பாரிய இடையூறுகளை நினைத்துப்பார்க்காத அளவிற்கு எதிர்நோக்கவேண்டி வரும். அதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் எம்மத்தியில்….\nஆதலால் தயவுசெய்து இனிவரும் காலங்களிலாவது ஊரடங்கு சட்டம் தளர்த்தினால் கூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…\nஇரண்டு கிழமையோ, நான்கு கிழமையோ ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு கூட உயிர் வாழ முடியும். (எங்களில் பலர் இன்னும் சாதாரண நாட்களில் கூட இவ்வாறுதான் வாழ்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.)\nபொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்தல், பதுக்கல் போன்ற கீழ்த்தரமான செயல்கள் பற்றியும் இப் பதிவில் கூற நான் விரும்பவில்லை.\nதயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு தந்து எமது சமூகத்தை பாதுகாக்க உதவுங்கள்.\nஇது நம்முடைய நேரம். நாம் செயற்பட வேண்டிய நேரம். காலத்தின் கோர மாற்றத்தால் எமது இளைஞர்கள் சிலர்/பலர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குடி, போதைப்பொருள் பாவனை, பெண்துஷ்பிரயோகங்கள், வாழ்வெட்டு போன்றவற்றிற்கு அடிமையாகி வேண்டப்படாத / விரும்பத்தகாத அடையாளம் ஒன்றை எமக்கும் எமது சமூகத்திற்கும் பெற்றுக்கொடுத்து அதனை இன்னும் வளர்த்து கொண்டே இருக்கும் இக் காலத்தில்….சமூக அக்கறை உள்ள பல இளைஞர்கள் மௌனித்தும், செயற்பட இயலாதவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் இக் காலத்தில்…\nஎமது சமூகத்தை தூக்கி நிமிர்த்த வந்த வாய்ப்பாக இதனை நாம் சேர்ந்து கையிலெடுப்போம்.\nஇரண்டு கிழமைக்கு முன் வரை தமிழர்களை முன்னிறுத்தி சுய விளம்பரத்திற்காக ் பேசியவர்கள் இவ் விடயத்தில் மௌனித்திருப்பதை நாம் காண்கின்றோம். இது நமது தலைவிதி.\nஆனால் இளைஞர்களாகிய நாம் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து எமது சமூகத்தை இப் பாரிய அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றி தூக்கி நிமிர்த்துவோம்.\n➢ உங்கள் ஊரைப்பற்றி உங்களைவிட அறிந்தவர்கள் எவருமில்லை.\n➢ உங்கள் ஊரிலுள்ள ஏழைகள், நாளாந்த ���ேலை, சம்பளங்களில் வாழ்பவர்கள் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.\n➢ உங்களிடம் உள்ள தொலைபேசியினூடாக தேவையான இளைஞர்களை (தயவு செய்து சமூக சீர்கேடுகளை உருவாக்ககூடியவர்களை தவிர்த்துவிடுங்கள்) ஒன்றுசேருங்கள்.\n➢ ஊரினை பகுதி பகுதியாக பிரித்து பொறுப்பெடுங்கள்.\n➢ அதன் பின் கிராமசேவகர், பிரதேச சபை உறுப்பினர், PHI, PHM போன்றோருடன் கலந்தாலோசித்து அவர்களுடாகவோ அல்லது முடியுமானால் நேரடியாகவோ பொலிசாருடன் ஆலோசித்து சட்டத்திற்கு உட்பட்டு உணவுகளை, உங்கள் ஊரிலேயே சேர்த்து / கிடைக்கக்கூடிய வழிகளை கண்டறிந்து திட்டமிட்டு கொடுத்து உதவுங்கள்.\n➢ அடுத்ததாக இந் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை இனம்கண்டு, உதாரணமாக\n1. வெளிநாட்டில் இருந்து வந்து தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள்\n2. யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு தங்களை தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள்\n3. நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள்\nபோன்றவர்களை பொலிசுக்கோ / கிராம சேவகருக்கோ / சுகாதார துறையினருக்கோ தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக்கொடுக்க உதவுங்கள்.\nஇறுதியாக எனது மரியாதைக்குரிய சமூகமே\n➢ இது மறைக்கப்பட வேண்டிய நோயல்ல, மாறாக வெளிப்படுத்தப்பட வேண்டிய நோய்\n➢ தனிமைப்படுத்தல் முகாம் என்பது சிறைச்சாலை அல்ல நீ செய்த பிழைக்கு தண்டனை அனுபவிக்க… மாறாக நீ உன்னையும், உனது குடும்பத்தையும் உனது சமூகத்தையும் பாரிய அழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு அது\nதயவு செய்து நோயின் விளைவுகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைத்து விரைவில் மீண்டெழுவோம் ஒன்றாக\n← 28. 03. 2020 இன்றைய இராசிப்பலன்\nநல்லூர் கோவில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக திடீர் வதந்தி – பொலிஸ் மறுப்பு \nயாழ். பருத்தித்துறையிலிருந்து மீன் எடுத்துச் சென்ற கூலர் வாகன சாரதிகளுக்குக் கொரோனா\nதேர்தல் வாக்குக்காக வலைவீச்சு – நாமல் யாழிற்கு விஜயம்\nவட மாகாண ஆளுநரை சந்தித்த செல்வம் எம்.பி தலைமையிலான குழு\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n28. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு\n27. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n26. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\n25. 11. 2020 இன்றைய இராசிப்பலன்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nவட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yetho.com/2009/09/blog-post_16.html", "date_download": "2020-11-28T01:42:10Z", "digest": "sha1:YQ2H27UANMO43NOPONBASRM3DO3ACQQG", "length": 6252, "nlines": 108, "source_domain": "www.yetho.com", "title": "நட்பல்ல நயவஞ்சகம் | ஏதோ டாட் காம்", "raw_content": "\nஆக்கம்: கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) Wednesday, September 16, 2009 பிரிவு: அனுபவம், ஆதங்கம், கவிதை, கிகி 5 ஊக்கங்கள்\nநல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது\nநீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால்\nஅந்த நட்பை இழப்பது நலம்.\n1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது.\nதற்போதும் சில தீய நய வஞ்சக நட்புகளால் இழப்பை சந்திக்கும் நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் புரிந்தால் சரி.\n//நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால்\nஅந்த நட்பை இழப்பது நலம்.//\nநிறைய நட்பு உருவுறதுக்கு தான் தல இருக்கு\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\n//நிறைய நட்பு உருவுறதுக்கு தான் தல இருக்கு\nஅப்படி பட்டவர்களையும் நண்பர்கள் என நினைப்பது நம் அறிவீனம் அல்லவா வால்\n//அப்படி பட்டவர்களையும் நண்பர்கள் என நினைப்பது நம் அறிவீனம் அல்லவா வால்\nஅதெல்லாம் நான் கண்டுகிறதில்லை தல\nசரியா சொன்னீங்க.. ஏண்ணா இப்போ தான் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைச்சு இருக்கு..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\nசரியா சொன்னீங்க.. ஏண்ணா இப்போ தான் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைச்சு இருக்கு.\\\\\nஎனக்கு 1992 விலேயே கிடச்சிடிச்சு\nஒரு சோறு - ஒரு பார்வை\nதயக்கம், வியப்பு, உற்சாகம், மழை\nசந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 2\nஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18\nசிறுகதைப் பட்டறை - எனது பார்வையில்\nஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 9\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-11-28T02:02:57Z", "digest": "sha1:N4C2PYEX44WGVVQLO37PTJSE2JV2UTEZ", "length": 7139, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை கவிதைகள் | Iyarkai Kavithaigal", "raw_content": "\nவாராது போ நிவர்ப்புயலே நீ\nஇயற்கை கவிதைகளின் தொகுப்பு இங்கே. இயற்கை அன்னையின் அன்பையும் பெருமையையும் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்தும் அற்புதமான கவிதைகளின் தொகுப்பை இப்பக்கம் கொண்டுள்ளது. இயற்கை கவிதைகள் என்ற இந்த தொகுப்பு இயற்கையை நேசிப்பவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக அமையும். இயற்கை கவிதைகள் என்ற இந்த கவிதை தொகுப்பு இயற்கை மேல் உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்கும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ffgrossheinrichschlag.com/ta/anadrole-review", "date_download": "2020-11-28T01:46:46Z", "digest": "sha1:XE33CWGTUQTIGUZZJJMRVHNRNYBBSHTO", "length": 30306, "nlines": 101, "source_domain": "ffgrossheinrichschlag.com", "title": "Anadrole ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nAnadrol e உடனான Anadrol e - சோதனையில் ஒரு தசைக் கட்டிடம் தீவிரமாக வெற்றிகரமாக இருந்ததா\nAnadrol e அநேகமாக தசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கான சிறந்த கருவிகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன் நுகர்வோர் சோதனை அறிக்கைகளைப் பார்த்தால், Anadrol e வாக்குறுதியளிப்பதை Anadrol e என்பது குறித்து நீங்கள் தற்போது மிகவும் Anadrol e கொண்டுள்ளீர்கள் என்பதை Anadrol e நுகர்வோர் சோதனை அறிக்கைகளைப் பார்த்தால், Anadrol e வாக்குறுதியளிப்பதை Anadrol e என்பது குறித்து நீங்கள் தற்போது மிகவும் Anadrol e கொண்டுள்ளீர்கள் என்பதை Anadrol e சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் எந்த அளவிற்கு தசையை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்:\nAnadrol e பற்றிய அடிப்படை தகவல்கள் Anadrol e\nஉற்பத்தி நிறுவனம் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் Anadrol e தயாரித்துள்ளது. நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் அவ்வப்போது தீர்வைப் பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இதற்கு அதிக நேரம் ஆகலாம்.\nஎண்ணற்ற தயாரிப்பு சோதனைகளின்படி, இந்த முறை மிகவும் திறமையானது. எனவே, தயாரிப்பு பற்றிய அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் இப்போது கொடுக்க விரும்புகிறோம்.\nAnadrol e உற்பத்தியாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் ஊடகங்களை விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக, இது போதுமான அறிவைக் கொண்டுள்ளது.\nஅதன் உயிரியல் தன்மையை Anadrol e ஒரு சிறந்த Anadrol e.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Anadrole -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nAnadrol e உடன், நிறுவனம் இதன் விளைவாக ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது, இது குறிப்பாக தசையை உருவாக்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.\nதயாரிப்பின் பொருட்கள் ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்கின்றன, இருப்பினும் இது மிகச் சரியானது - இதுபோன்ற விஷயம் தனித்துவமானது, ஏனெனில் பெரும்பாலான விநியோகஸ்தர்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள், இது பல சிக்கலான பகுதிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் இது ஒரு விளம்பர அறிக்கையாக மிகவும் ஈர்க்கக்கூடியதாக தோன்றுகிறது.\nஇதன் துரதிர்ஷ்டவசமான இறுதி முடிவு என்னவென்றால், செயலில் உள்ள பொருட்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுக���ன்றன அல்லது இல்லை, அவற்றின் பயன்பாடு நேரத்தை வீணடிக்கும்.\nகூடுதலாக, Anadrol e உற்பத்தியாளர் ஒரு Anadrol e வழியாக தயாரிப்புகளை Anadrol e. இதன் பொருள் மலிவான விலை.\nAnadrol e இன் தீமைகள்\nஅதனால்தான் Anadrol e கையகப்படுத்தல் உறுதியளிக்கிறது:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சையானது 100% இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கிறது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nமருத்துவரிடமிருந்து உங்களுக்கு மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, ஏனென்றால் மருந்துகள் இல்லாமல் மற்றும் இணையத்தில் சிக்கலற்ற மலிவான விலையில்லாமல் தயாரிப்பு கோரப்படலாம்\nபேக் மற்றும் ஷிப்பர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே உள்ளது, நீங்கள் அங்கு என்ன பெறுகிறீர்கள்\nAnadrol e பயன்படுத்தும் போது என்ன முடிவுகள் பொதுவானவை\nAnadrol e இன் விளைவுகளைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழி, போதுமான நேரம் எடுத்து, பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்களைப் படிப்பதாகும்.\nஇந்த பணியை நாங்கள் முன்பே செயலாக்கியுள்ளோம். Prostalgene ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவலைப் பார்த்தால், பயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் மதிப்பீடு நடைபெறுகிறது.\nஇந்த தரவு, Anadrol e இன் விளைவுகளைப் பொறுத்தவரை, உத்தியோகபூர்வ மற்றும் வாடிக்கையாளர்களால் Anadrol e, மேலும் இது ஆராய்ச்சி மற்றும் மதிப்புரைகளில் கூட பிரதிபலிக்கிறது.\nAnadrol e உள்ளடக்கத்தைப் பார்ப்போம்:\nஇந்த தசையை உருவாக்கும் முகவரின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது ஓவர்கில் இருக்கும் - எனவே மிக முக்கியமான மூன்றில் கவனம் செலுத்துகிறோம்:\nஇருப்பினும், அந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிப்பது பயனற்றது, இது பல மடங்கு சிறியது.\nAnadrol e, தயாரிப்பாளர் ஒவ்வொரு தனி மூலப்பொருளின் மிகப்பெரிய அளவை நம்புகிறார், இது ஆய்வுகள் படி, தசை Anadrol e மகத்தான முன்னேற்றங்களை உறுதியளிக்கிறது.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையாகவே, அழகாக தேர்ந்தெடுக���கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் அணுகக்கூடியது.\nஆன்லைன் Anadrol e தயாரிப்பாளர் மற்றும் தகவல் தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக உள்ளன: உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி Anadrol e அழைப்புகள், நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் இணையம் எந்த சங்கடமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநிச்சயமாக இது நிபந்தனையின் கீழ் பாதுகாப்பானது, பயனர்கள் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு உட்பட்டு, ஏனெனில் தயாரிப்பு பெரிதும் உச்சரிக்கப்படுகிறது.\nஎனவே, நீங்கள் தயாரிப்புகளை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்வதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் மலிவானதாக தோன்றினாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nபின்வரும் நிபந்தனைகளின் கீழ், இந்த தீர்வின் பயன்பாட்டை நாங்கள் கடுமையாக ஊக்கப்படுத்துகிறோம்:\nAnadrol e உடன் சிகிச்சையை முடிக்க உங்களுக்கு தேர்ச்சி இல்லை.\nஉங்கள் நல்வாழ்வுக்காக எந்த நிதி செலவுகளையும் செய்ய நீங்கள் விரும்பவில்லை.\nநீங்கள் தசையை கட்டினால் பரவாயில்லை.\nஇந்த கேள்விகளைத் தேர்வுசெய்யும்போது, நீங்கள் சாத்தியமான சிக்கல்களை அகற்றலாம், மேலும் \"தசை அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் முன்னேற, நான் அனைத்தையும் தருகிறேன்\" என்று நீங்கள் தெளிவாகக் கூறலாம், இறுதியாக, தொடங்கவும் எழுந்து நிற்கவும் உங்கள் பிரச்சினை இறுதியாக.\nஇனி காத்திருக்க வேண்டாம், Anadrole க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஇந்த விஷயத்தில், உறுதியான முடிவுகளை அடைவதற்கான மிகப் பெரிய வாய்ப்புகளை மருந்து முன்வைக்கிறது.\nAnadrol e எடுக்கும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nAnadrol e இன் நன்மைகளைப் பற்றி மேலும் அறிய பாதுகாப்பான Anadrol e நிறுவனத்தின் விளக்கங்களைப் பாருங்கள்.\nவாங்குவதற்கு முன் நீங்கள் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தினசரி தொகையைப் பயன்படுத்துவதில் நீங்கள் எந்த சிரமத்தையும் அனுபவிக்க மாட்டீர்கள் என்று நிற��வனம் உறுதியளிக்கிறது.\nநூற்றுக்கணக்கான பயனர்களின் பயனர் அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஉங்கள் திறந்த கவலைகள் முழுவதற்கும், இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள நெட்வொர்க்கில் வேறு எங்கும் பயன்படுத்தப்படுவதற்கான வழிமுறைகளில் விரிவான மற்றும் பயனுள்ள தீர்வுகள் உள்ளன.\nதசை வெகுஜனத்தை Anadrol e உடன் மிகவும் எளிதானது\nபல தெளிவான ஆவணங்கள் மற்றும் சோதனை அறிக்கைகள் ஏற்கனவே எனக்கு அதைக் காட்டியுள்ளன. இதுதான் Provacyl போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nகாட்சி மாற்றங்கள் சிறிது நேரம் ஆகலாம்.\nபயனர்களின் குழுவிற்கு, எதிர்வினை உடனடியாக நிகழ்கிறது. ஆனால் மாற்றத்தை மனப்பாடம் செய்வதற்கு இது நேரத்திலும் மாறுபடும்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் கவனிக்கப்படுகின்றன இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் நிச்சயமாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், Anadrol e நேரடியாக தாக்குகிறது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் சுயமரியாதையை உடனடியாக கவனிப்பீர்கள். விளைவுகளை நீங்களே உணரவில்லை, ஆனால் மற்றவர்கள் உங்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்களைத் தருகிறார்கள்.\nAnadrol e இன் விளைவு உண்மையில் பயனுள்ளதாக Anadrol e என்று Anadrol e நம்பவைக்க, வலைத்தளங்களில் திருப்தியடைந்த பயனர்களின் முடிவுகளையும் முடிவுகளையும் நீங்கள் காணலாம். ஆராய்ச்சி முடிவுகள் அரிதாகவே ஒரு Anadrol e பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை பொதுவாக பரிந்துரைக்கும் சக்தியுடன் மட்டுமே செய்தார்.\nAnadrol e, Anadrol e பற்றிய எங்கள் மதிப்பாய்வில் தெளிவான சோதனை முடிவுகள் உள்ளன, ஆனால் பல காரணிகளும் உள்ளன. அதனால்தான் நம்பிக்கைக்குரிய வழிகளையும் வழிகளையும் கவனிப்போம்:\nAnadrol e உதவியுடன் சாதனைகள் Anadrol e\nஅறிக்கைகளைப் பார்க்கும்போது, மிகப் பெரிய சதவீத பயனர்கள் உண்மையில் திருப்தி அடைந்துள்ளனர். நிச்சயமாக, இது அப்படி இல்லை, ஏனென்றால் பெரும்பாலான பிற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறார்கள். இதுபோன்ற பல வைத்தியங்களை நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை & அவற்றை சோதனைக்கு உட்படுத்தினேன்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒ���ு சிறந்த வாய்ப்பு.\nஒரு விதியாக, நிறுவனம் உத்தரவாதம் அளித்த எதிர்வினை பயனர்களின் அனுபவங்களில் பிரதிபலிக்கிறது:\nகுறிப்பாக, செயலில் உள்ள பொருட்களின் கவனமான கலவை, வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் செலவு புள்ளி ஆகியவை வாங்குவதற்கான வலுவான உந்துதலாக நிரூபிக்கப்படுகின்றன.\nகுறிப்பாக எளிதான பயன்பாடு மிகப்பெரிய நன்மை, அதாவது நீங்கள் சில நிமிடங்கள் மட்டுமே இழக்கிறீர்கள்.\nஎனவே எக்ஸ்பிரஸ் கொள்முதல் பரிந்துரையுடன் மதிப்பாய்வை முடிக்கிறோம். பகுப்பாய்வு உங்களை இருப்புக்குள்ளாக்கியிருந்தால், தயாரிப்பு வாங்குவதற்கான துணை வழிமுறைகளைப் படிக்க மறக்காதீர்கள், இதன் மூலம் அசலை சிறந்த வாங்க விலையில் பாதுகாப்பாக வாங்கலாம்.\nஎனது விரிவான ஆராய்ச்சி மற்றும் \"\" தொடர்பான அனைத்து வகையான உதவிக்குறிப்புகளின் உதவியுடன் நான் செய்த சோதனைகளின் அடிப்படையில் நான் முடிவுக்கு Anadrol e முடியும்: Anadrol e மாற்று Anadrol e தெளிவாக மீறுகிறது.\nதொடர்புடைய தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது பயனர் அனுபவம், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் முகவரின் முன்னணி ஆகியவற்றை வாடிக்கையாளர் பார்வையிட்டால், அது முகவர் பயனுள்ளதாக இருக்கும் என்ற நுண்ணறிவில் இறங்கக்கூடும். இதன் விளைவாக, இது நிச்சயமாக SizeGenetics விட வலுவானது.\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nஎச்சரிக்கையை இன்னும் ஒரு முறை வலியுறுத்த: எப்படியிருந்தாலும், இங்கே இணைக்கப்பட்ட விநியோக மூலத்திலிருந்து Anadrol e ஆர்டர் Anadrol e. ஒரு அறிமுகம் கூறினார், ஏனெனில் நிலுவையில் உள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் நான் அவருக்கு தயாரிப்பை பரிந்துரைத்தேன், மூன்றாவது வழங்குநர்களுடனும் ஒரே மாதிரியான வழிமுறையைப் பெறுகிறார். இதன் விளைவாக நிதானமாக இருந்தது.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து நான் வாங்கிய அனைத்து தயாரிப்புகளையும் ஆர்டர் செய்தேன். அதனால்தான் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் அவை அசல் உற்பத்தியாளருடன் நேரடியாக தொடர்புடையவை.\nஈபே, அமேசான் மற்றும் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் இந்த கடைகளின் அனுபவத்தில் அவற்றின் விருப்பத்திற்கு உத்தரவாதம் இல்லை. கூடுதலாக, நீங்கள் அதை மருந்தகத்தில் கூட முயற்சி செய்ய வேண்டியதில்லை. அசல் விற்பனையாளர் மூலமாக மட்டுமே Anadrol e - வேறு எங்கும் நீங்கள் குறைந்த சில்லறை விலை, அதிக நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தன்மை அல்லது உண்மையான தயாரிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் பெற மாட்டீர்கள்.\nநீங்கள் எனது உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் வலது பக்கத்தில் இருப்பீர்கள்.\nஎங்கள் கடைசி ஆலோசனை: நீங்கள் ஒரு பெரிய ஆர்டர் அளவை வாங்கும் போதெல்லாம், மலிவான விலையைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் நீங்கள் எதைப் பற்றியும் சிறிது நேரம் கவலைப்பட வேண்டும். ஏதேனும் தவறு Anadrol e, சிறிய பெட்டியை காலி செய்த பிறகு பல நாட்கள் Anadrol e உங்களிடம் Anadrol e.\nஇதை Miracle ஒப்பிட்டுப் பார்த்தால் இது வெளிப்படும்.\nAnadrole -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nAnadrole க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-11-28T02:52:29Z", "digest": "sha1:MU7FPC4QFHJWJEHT7PT7PPPLWM2EJNQV", "length": 6822, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா\nமன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள் – பாரதிராஜா\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வைரலானதை அடுத்து ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.\nசினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என நடிகர்கள் விஜய் சேதுபதி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.. ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது.\nPrevious articleஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய…\nNext articleமைசெஜ்தாரா வழி அதிக ஆபத்து என்கின்றனர் மலேசியர்கள்\nஅனுஷ்கா எடுத்த திடீர் முடிவு\nவலிமை பட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித் காயம்\nஇனி காத்திருக்க முடியாது, ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nகோவிட்-19 தொற்று – ரோஹிங்கிய அகதி தப்பியோட்டம்\nதென் சீனக் கடல் பகுதியிலிருந்து 50 வியட்னாமியக் கப்பல்கள் விரட்டியடிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nயாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை கனிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/students-join-anti-caa-and-anti-nrc-protests-outside-indian-mission-in-london/articleshow/72884587.cms", "date_download": "2020-11-28T02:06:42Z", "digest": "sha1:MWNTW4CTGOWCVE6KDE7LRG34MODZ7SS4", "length": 14315, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து லண்டன் மாணவர்கள் போராட்டம்\nஇந்திய தூதரகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் ஒருங்கிணைத்தது.\nலண்டனிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாணவர் போராட்டம் வீடியோ\nபாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் மாணவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.\nபுகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.\nஇந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இப்போராட்டங்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தின் லண்டன் நகரில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nலண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் ஏற்பாடு செய்தது. இதில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்த்து அவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்கள் மீது போலீசாரின் அடக்குமுறையையும் கண்டித்தனர்.\nடொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nபாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் மாணவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். “எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இருக்கிறோம்.” எனவும் “அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை இந்தியா பாதுகாக்க வேண்டும்” எனவும் போராட்டக் களத்தில் இருந்த ஒரு மாணவர் கூறினார்.\nஒரு தோட்டா, ஒன்பது பேரைக் கொன்ற கதை: உ.பி. குடும்பத்தின் துயரம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை ராட்கிளிப் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் இந்திய ராணுவக் கேப்டன் மந்தீப் சிங்கின் மகள் குர்மெஹர் கவுர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் முகவுரையை மாணவர்கள் வாசித்தனர்.\nஇதேபோல கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் கேம்பிரிட்ஜ் நகரில் வியாழக்கிழமை (இன்று) போராட்டம் நடத்துகின்றனர்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: பாலிவுட்டில் பூரா பயலும் கோழை: விளாசிய 'தலைவி'\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிரிட்டன் தேர்தலில் தூள் கிளம்பிய இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெ���்னைகிறிஸ்மஸ் , புத்தாண்டு...சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுசென்னையில் கரையை கடக்கும் கொரோனா.. மாவட்ட வாரியா இன்றைய நிலவரம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுஅதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா என்ன சொல்கிறார் கேப்டன் கப்பலின் நங்கூரம் பிரேமலதா\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nதமிழ்நாடுநிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாபெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nக்ரைம்தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..\nகிரிக்கெட் செய்திகள்தொடர் சொதப்பல்: பும்ரா படைத்த மோசமான சாதனை\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nஆரோக்கியம்இட்லி தான் சூப்பர் ஃபுட்னு உலகம் முழுக்க இருக்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏன் சொல்றாங்க\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7603", "date_download": "2020-11-28T01:55:34Z", "digest": "sha1:O5NNTUMXZAINESGY7LI7WZF4MK4254AT", "length": 6816, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் கோப்தா கறி | Coconut Kopta Curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஅரைத்த தேங்காய் விழுது - 1 கப்,\nநறுக்கிய பச்சைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,\nகரம்மசாலா - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nகடலைமாவு - 6 டேபிள்ஸ்பூன்,\nநறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,\nபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,\nதனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nதேங்காய்த்துருவல் - 1/4 கப்\n(அலங்கரிக்க) நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலை அரைத்து கிரேவியில் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, பொரித்த கோப் தாக்களை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து சப்பாத்தி, நாண், தோசையுடன் பரிமாறவும்.\nநாட்டுக்கோழி சிக்கன் சிலோன் பரோட்டா\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t84466-topic", "date_download": "2020-11-28T03:06:05Z", "digest": "sha1:XKC4SW3BF4D5T52PFJBXNXI7KXG2WR22", "length": 22722, "nlines": 183, "source_domain": "www.eegarai.net", "title": "தயிர் சாப்பிடுவது நல்லதா???", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்\n» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்\n» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்\n» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது\n» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை\n» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்\n» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\n» “கொ���ோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்\n» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்\n» பொண்ணு - குறும்படம்\n» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்\n» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை\n» நாணயம் – ஒரு பக்க கதை\n» உடம்பு – ஒரு பக்க கதை\n» குழந்தையின் அழகு – கவிதை\n» காதல் – கவிதை\n» தடயம் – கவிதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஉணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா\nஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்\nதயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும்.\nதயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nஇரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம்.\nதயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. \"தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்\" என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.\nஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.\nகுளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.\nஇந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெ���ும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.\nRe: தயிர் சாப்பிடுவது நல்லதா\nதயிருக்கு ஆப்பு வெச்சு மோருக்கு வாழ்வளித்த பகவதிக்கு நன்றி.\nRe: தயிர் சாப்பிடுவது நல்லதா\nRe: தயிர் சாப்பிடுவது நல்லதா\nஎன் பயனுக்கு இது தெரியாமல் வெயில் அதிகரித்துவிட்டதே என்று தினமும் தயிர் சாதம் கொடுத்து அவன் வாயிற்று வலியால் துடித்து விட்டான். நல்ல பகிர்வு\nRe: தயிர் சாப்பிடுவது நல்லதா\nஎன் பயனுக்கு இது தெரியாமல் வெயில் அதிகரித்துவிட்டதே என்று தினமும் தயிர் சாதம் கொடுத்து அவன் வாயிற்று வலியால் துடித்து விட்டான். நல்ல பகிர்வு\nஆமாம் அண்ணா நாம் எல்லோருமே கோடைகாலம் என்றால் குளிர்ச்சி என்று தயிரு அருந்துகிறோம் ,அது தவறு\nRe: தயிர் சாப்பிடுவது நல்லதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் ��தைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/04/5-7-1.html", "date_download": "2020-11-28T02:35:24Z", "digest": "sha1:BTYRTGNW7PDL4NVL53XMXETNP6KJSB73", "length": 12995, "nlines": 193, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு-பிரதமர் லீ சியென் லூங்", "raw_content": "\nHomeவெளிநாட்டு செய்திகள்கொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு-பிரதமர் லீ சியென் லூங் வெளிநாட்டு செய்திகள்\nகொரோனாவுக்கு 5 பேர் பலி- சிங்கப்பூரில் ஏப்.7 முதல் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு-பிரதமர் லீ சியென் லூங்\nசிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\nசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார்.\nஅதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,049 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபுதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும். அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் வெளிநாட்டு செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dangerous-air-pollution-is-very-high-in-chennai/", "date_download": "2020-11-28T03:20:27Z", "digest": "sha1:ELT2N4VWHQVYHB2QK4Y2IRXQXOSQ7K2Q", "length": 14735, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஆபத்தான காற்றுமாசு ச��ன்னையில் காற்று மாசு மிக அதிகம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆபத்தான காற்றுமாசு சென்னையில் காற்று மாசு மிக அதிகம்\nஆயுளைக் குறைக்கும் காற்று மாசு, சென்னை மாநகரில் மிக அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nடில்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற அமைப்பு நாடு முழுதும் 14 முக்கிய நகரங்களில் காற்றுமாசு குறித்து ஆய்வு நடத்தியது.\nஇவற்றில் மத்திய பிரதேச மாநிலம் போபால் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு காற்று மாசின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. விஜயவாடா, சண்டிகர், லக்னோ, கொச்சி ஆகியவை அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் தலைநகர் டில்லி மிக அதிக காற்று மாசுடன் இப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை இதற்கு முந்தைய இடத்தை.. அதாவது 13வது இடத்தைப் பெற்றுள்ளது.\nபிற நகரங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சென்னையில், பேருந்து ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவது குறைவாக இருப்பதே காற்று மாசு அதிகமாக இருக்க காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, காற்றுமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள் 1.5 ஆண்டுகள் குறைகிறது என்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாடு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதில் 2.5 மைக்ரான்கள் அளவுக்கு குறைந்த அளவு துகள்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. .\nஇந்த துகள் மனிதர்களின் நுரையீரலுக்குள் சென்று மாரடைப்பு, பக்வாதம், சுவாச பிரச்னை உள்ளிட்ட வியாதிகளை உருவாக்கும். இந்த துகள்கள் வாகனங்கள், நெருப்பு, தொழிற்சாலை கழிவுகளால் உருவாகிறது.\nஇதனால்,வங்கதேசத்தில் 1.87 ஆண்டுகள், எகிப்தில் 1.85 ஆண்டுகள், பாகிஸ்தானில் 1.56 ஆண்டுகள், சவுதியில் 1.48 ஆண்டுகள், நைஜீரியாவில் 1.28 ஆண்டுகள், சீனாவில் 1.25 ஆண்டுகள், இந்தியாவில் 1.53 ஆண்டுகளும் மனிதர்களின் வாழ்நாளில் குறைகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nபோதையின் ��ச்சம்: பேதையின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் சென்னையில் கலவரம் செய்ய ரவுடிகள் குவிப்பு சென்னையில் கலவரம் செய்ய ரவுடிகள் குவிப்பு காவல்துறை சோதனை சிவன் மலையில் ருத்ராட்சம்: சாமியார்கள் செல்வாக்கு உயருமா, வீழ்ச்சி அடையுமா\nTags: dangerous Air pollution is very high in Chennai, ஆபத்தான காற்றுமாசு சென்னையில் காற்று மாசு மிக அதிகம்\nPrevious எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மதுரை சிறையில் இருந்து 30 கைதிகள் விடுதலை\nNext ‘தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்’: அரசாணை அரசிதழில் வெளியீடு\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவி��்கப்பட்டு உள்ளது….\nநாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-chennai-team-scored-204-runs-watson-get-century/", "date_download": "2020-11-28T03:09:29Z", "digest": "sha1:FQDHDFKKJCR2F6Y4ZKOPVPHNHBMV4VV2", "length": 11798, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல்: சென்னை அணி 204 ரன் குவிப்பு….வாட்சன் சதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபிஎல்: சென்னை அணி 204 ரன் குவிப்பு….வாட்சன் சதம்\nராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வாட்சன் சதம் அடித்ததை தொடர்ந்து சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.\nஐபிஎன் கிரிக்கெட் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. புனேயில் நடக்குமு இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பவுலிங்கை தேர்வு செய்தார்.\nசென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. வாட்சன் 51வது பந்தில் சதம் அடித்தார். 106 ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.\nகோவை சகோதரர்கள் நீச்சலில் சாதனை ஐபில் : முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் சாம்பியன்ஸ் டிரோபி: பாகிஸ்தானுக்கு இலங்கை 237 ரன்கள் இலக்கு\nPrevious ‘‘சேவாக் என்னை தேர்வு செய்ததன் மூலம் ஐபிஎல்.லை காப்பாற்றிவிட்டார்’’….கிறிஸ் கெயில்\nNext ஐ.பி.எல்2018: வாட்சன், ரெய்னாவின் அதிரடியால் ராஜஸ்தானை வீழ்த்தி சிஎஸ்கே 3-வது வெற்றி\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/minister-kadambur-raju-said-about-to-the-kamal-hassan/", "date_download": "2020-11-28T02:46:08Z", "digest": "sha1:UNH2RMWHQNRSDGLXZNZXE2BP6Z23UZJI", "length": 13472, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் திமுக, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்த கட்சியும் போணியாகாது: கடம்பூர் ராஜூ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் திமுக, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்த கட்சியும் போணியாகாது: கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் திமுக, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்தி கட்சியும் போணியாகாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nதமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், விவசாயிகளையும், கல்லூரி மாணவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.\nஅதுபோல ரஜினி தொடங்கி உள்ள மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் பொதுவாக திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டையும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுக, அதிமுக பற்றி பேசாவிட்டால் அவர்களது கட்சி போணியாகாது என்பது அவர்களுக்கு தெரியும். இதில் கமல்ஹாசன் மட்டும் விதிவிலக்கு அல்ல.\nஅதிமுக, திமுகவின் அரசியல் நிலைப்பாட்டில்தான் தமிழக அரசியல் பயணிக்கும் என்றும் வேறு யாரும் இங்கு நீடிக்கவோ, நிலைக்கவோ முடியாது.\nவிஜயகாந்த் – சு.சாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததா தி.சு.கிள்ளி வளவன் பற்றிய நினைவுகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமைசெயலாளர் வீடு ரெய்டுக்கு சேகர் ரெட்டி காரணமா…\nTags: Minister Kadambur Raju said about to the Kamal Hassan, அதிமுகவைப் பற்றி பேசாவிட்டால் எந்த கட்சியும் போணியாகாது: கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் திமுக\nPrevious மீண்டும் உயிர்பெறும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை: திட்ட மதிப்பீடு ரூ.2400 கோடியாக உயர்வு\nNext மதுரை அருகே கோவிலில் திருடப்பட்ட பல கோடி மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு:\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெள��யீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353…\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் பதினானகரை லட்சமாக அதிகரித்து வருகிறது….\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …\n28/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 கோடியே 19 லட்சமாக ஆக உயர்வு…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-cops-detain-kerala-journos-covering-salem-expressway-protests/", "date_download": "2020-11-28T02:11:46Z", "digest": "sha1:LGLEH6BF4X2KPJNL5S7RMG5GHOFJ6HBK", "length": 17784, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை: போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த கேரள பத்திரிகையாளர்கள் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை: போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த கேரள பத்திரிகையாளர்கள் கைது\nசேலம் சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த கேரள பத்திரிகை யாளர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குறித்து ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய நிலையில், சேலம் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக மக்களின் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்றை மலையாள டி.வி. சேனலான மாத்ருபூமி செய்தியாளர் அனூப் தாஸ், சேனலின் தயாரிப்பாளர் முருகன், தமிழ் செய்தித்தாளான தீக்கதிரின் நிருபர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னை சேலம் சாலைக்கு எதிராக 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், சென்னை சேலம் எக்ஸ்பிரஸ்வேக்கு எதிராக குரல் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக அடித்து கைதுசெய்த தமிழ்நாடு காவல்துறை, இதுகுறித்து செய்தி சேகரித்த இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு காமிரா மேன் திருவண்ணமலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செயய்யப்பட்டுள்ள கேரள பத்திரிகையாளர்கள்\nஇப்போது அவர்களது நடவடிக்கைகளை ஒரு படி மேலே எடுத்துள்ளது. திருவண்ணாமலையில் இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு கேமராமேன் மற்றும அவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் ஆனந்தன் வசுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களை திருவண்ணாமலை தா���ுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிற்பகல் 3 மணி வரை அவர்களை வெளியேவிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கைது செய்யப்பட்ட மலையாள செய்தி சேனலின் செய்தியாளரான அனுப் இதுகுறித்து வீடியோ மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅனுப் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மூடி மறைக்கும் நோக்கில் தாங்கள் கைது செய்யப்பட்டதாகவும், எங்களை காரை எடுத்து செல்ல காவல்துறையினர் எங்களை அனுமதிக்க வில்லை என்றும், ஏன் எங்களை கைது செய்துள்ளனர் என்பதற்கான எந்தவொரு காரணமும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார். மேலும், எங்களை அழைத்த காவல்துறையினர், தங்களது சக்தியை பிரயோகித்து கைது செய்தனர் என்று வீடியோவில் அனூப் குற்றஞ்சாட்டினார்.\nஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தோம், ஆனால் அவர்கள் வரமுடியாது என்று கூறினர். அவர்கள் கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் என்பது எங்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள சேனல் நிர்வாகம், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.\nரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார் குடியரசு தலைவர் அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பு: ஜெ வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு ஜனாதிபதி சென்னை வந்தார் – கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு\nTags: TN cops detain Kerala journos covering Salem Expressway protests, சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் சாலை: ஊடகங்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nPrevious பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக்கொடி : படம் பிடித்த செய்தியாளர் கைது\nNext புதிய பாஸ்போர்ட் ஆப்-ஐ அறிமுகம் செய்தார் சுஷ்மா சுவராஜ்\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/harapajan-talk-about-best-player", "date_download": "2020-11-28T01:40:44Z", "digest": "sha1:6DOCMGJ2ZYKTWUPUM5VUCOJBR7Y3SRR4", "length": 6805, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "கிரிக்கெட்டில் இவர் தான் பெரிய வீரர்! புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன்! யார் அந்த வீரர்? - TamilSpark", "raw_content": "\nகிரிக்கெட்டில் இவர் தான் பெரிய வீரர் புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன்\n2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் கொரோனா காரணமாக தற்போது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் கூறுகையில், \"அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவால் பல நாடுகளுக்கு சென்று விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில், கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர் தோனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை.\nதல தோனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு\n2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக கடந்த மாதம் சென்னை வந்தார். ஆனால் கொரோனா காரணமாக 2020 ஐபிஎல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் எம்.எஸ்.தோனி இருப்பாரா என்பது குறித்த கேள்விக்கு ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nதல தோனி குறித்து ஹர்பஜன் கூறுகையில், தோனி இந்தியாவின் மிகச் சிறந்த வீரர், அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக நிறையச் செய்திருக்கிறார், கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரர் என்றால் அது தோனி தான் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய போட்டிக்கு நடுவே மைதானத்திற்குள் நடனமாடிய வார்னர்.. அதுவும் நம்ம ஊரு ஹிட் பாடலுக்கு.. வைரல் வீடியோ..\nநடிகர் விமலின் கன்னிராசி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nகாலில் விழுந்த புதுமண தம்பதி.. ஆசிர்வதிக்கும் முன் முதல்வர் செய்த காரியம்.. வைரல் வீடியோ காட்சி..\nஇன்றைய போட்டிக்கு நடுவே இந்திய வீரருக்காக ஆஸ்திரேலிய அணி வீரர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ காட்சி..\nஅடித்து துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி..\nகுடும்ப குத்துவிளக்கா இருந்தா ரோஜாவா இது.. குட்டி பாவாடையில் என்னா ஆட்டம் பாருங்க.. வைரல் வீடியோ\n10 லட்சம் நிவாரண நிதி.. நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்து��்கு நிவாரண நிதி அறிவிப்பு..\nஇயக்குனர் சிவா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்..\nஎன்னை ஓடவைத்த இடம்...நெஞ்சில் வலியுடன் திரும்பினேன் மிகுந்த வருத்தத்துடன் இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட உருக்கமான பதிவு\nஉங்களுக்கு அப்போ இரத்தம் கொதிக்கலையா கோவிலுக்குள் லிப்லாக் எதிர்த்தவர்களுக்கு ஆவேச பதிலடி கொடுத்த தனுஷ் பட நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-2/", "date_download": "2020-11-28T01:22:35Z", "digest": "sha1:ET32TXKRX6CVXO677I2Y64ACO2574S2A", "length": 10372, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஈரானில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஇராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்\nஈரானில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈரானில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் எட்டு இலட்சத்து ஆயிரத்து 894பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை 42ஆயிரத்து 941பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 421பேர் பாதிக்கப்பட்டதோடு, 480பேர் உயிரிழந்தனர்.\nதற்போதுவரை ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 970பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 712பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 76ஆயிரத்து 983பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nதமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பிரஸ்ஸல்சில் அறிவிக்கப்பட்டதுபோல் பொது வாக்கெடுப்பு ஒருநாள் நடந்தே தீரும்\nஇராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்\nமாவீரர் நாளான இன்று தமிழகத்தின் இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல் கரையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி எட்டு விக்க\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்\nஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) கொல்லப்பட்டுள்ளார் என ஈரா\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி, உட்கட்டமைப்பு வசதி- அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு\nபருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட\nஇலங்கையில் கொரோனா மரணம் 100ஐ கடந்தது- இன்று மட்டும் 8 பேர் உயிரிழப்பு\nநாட்டில் இன்று மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக\nநாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nகைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்\nமாவீரர் நாள் நினைவுகூரலைக் கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்த\nநோர்வூட் பகுதியில் தீ: லயன் குடியிருப்பு முற்றாக அழிவு- 50 பேர் நிர்க்கதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டப் பகுதியில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளத\nமாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்\nலங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாண��் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி\nகடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி, உட்கட்டமைப்பு வசதி- அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு\nகைதுசெய்யப்பட்ட அருட்தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்\nமாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4/54-187871", "date_download": "2020-11-28T02:44:24Z", "digest": "sha1:AVKRIRMNFFSCXCG47O5G4UPREMJ7RHNB", "length": 8172, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சூப்பர் ஸ்டாருக்கு மோடி வாழ்த்து TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 28, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா சூப்பர் ஸ்டாருக்கு மோடி வாழ்த்து\nசூப்பர் ஸ்டாருக்கு மோடி வாழ்த்து\nஇன்று 66-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று அண்மையில் அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான ந��லையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇடியுடன் கூடிய மழை சாத்தியம்\nநிவ்வெளிகம தோட்டத்தில் தீ விபத்து\n8 கொரோனா மரணங்கள் பதிவு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/blog-post_90.html", "date_download": "2020-11-28T01:52:47Z", "digest": "sha1:C4DFDJLBX2KISGLDFTBWFFG67WNVNBH3", "length": 3548, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வெளியாகியது !", "raw_content": "\nமுதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வெளியாகியது \n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27,682 ஐக்கிய மக்கள் சக்தி - 5,144 தேசிய மக்கள் சக்தி - 3,135 ஐக்கிய தேசிய கட்சி -1,507\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.in/datewise-quiz.php?quiz_id=2&quiz_sub_id=0&month=2019-09&date_from=29-September-2019&date_to=29-September-2019", "date_download": "2020-11-28T01:58:33Z", "digest": "sha1:4XRWT4UVWZSY6XTYFDUFLEKN3KC7R6O2", "length": 14232, "nlines": 178, "source_domain": "shanmugamiasacademy.in", "title": "CURRENT AFFAIRS QUIZ IN TAMIL->IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\n1. ஐஎன்எக்ஸ் கல்வாரி என்ற முதல் கப்பலை எந்த வருடம் கப்பற்படையுடன் இணைக்கப்பட்டது\n\tகடலுக்குள் இருந்து எதிரிகளின் கப்பல்களை தாக்கும் திறன் கொண்ட நவீன நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. \t‘ஸ்கார்பியன்’ வகை நீர்மூழ்கி கப்பல்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. \tஇந்தியாவில் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ‘கல்வாரி’ என்று அழைக்கப்படுகிறது. \t2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஒத்துழைப்புடன் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி போர்க்கப்பல்களை உள்நாட்டில் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n2. President's colours awards எந்த படைக்கு வழங்கப்பட்டது\n\tஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோபால்பூரில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ண விருதை(President's colours awards) இராணுவ வான் பாதுகாப்பு படையினருக்கு வழங்கினார். \tஏஏடிசியின் ராணுவ விமான பாதுகாப்பு கல்லூரியின் 25 ஆண்டுகளை முன்னிட்டு இந்த விருது கார்ப்ஸுக்கு வழங்கப்பட்டது. கார்ப்ஸ் ஆஃப் ஆர்மி ஏர் டிஃபென்ஸ் சார்பாக இதை இராணுவ ஏ.டி மையம் பெற்றது.\n3. ரயில் வயர் என்ற WIFI வசதி பெற்ற முதல் ரயில் நிலையம்\nA) கல்கத்தா ரயில் நிலையம்\nB) சென்ட்ரல் ரயில் நிலையம்\nC) மிட்னாபூர் ரயில் நிலையம்\nD) மும்பை மத்திய நிலையம்\n\t44 மாத காலப்பகுதியில், சுமார் 5,000 நிலையங்களுக்கு வைஃபை வசதி கிடைத்துள்ளது. இந்த வசதியைப் பெற்ற முதல் நிலையம் 2016 ஜனவரியில் மும்பை மத்திய நிலையம். \tமிட்னாபூர் ரயில் நிலையம் வைஃபை இயக்கப்பட்ட 5,000 வது ரயில் நிலையமாக மாறியுள்ளது. ரெயில்டெல் கருத்துப்படி, ரயில் வயர் வைஃபை என்பது உலகின் மிகப்பெரிய பொது வைஃபை ஆகும்.\n4. ராஜா போஜ் என்பவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்\n\tபோபாலில் உள்ள மெட்ரோ ரயில் ராஜா போஜுக்கு பெயரிடப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவித்தார். \tராஜா போஜ் ஒரு காலத்தில் பர்மர் வம்சத்தைச் சேர்ந்த 11 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளராக இருந்தார். \tசுமார் ரூ 6,941.4 கோடி ரூபாய் செலவில் கட���டப்படும் போபால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதல்வர் கமல்நாத் அடிக்கல் நாட்டினார். \tபோபால் மெட்ரோ திட்டத்தின் அடித்தளத்தை மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அமைத்தார்.\n5. இந்திய விமானப்படை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n\tஏர் மார்ஷல் எச்.எஸ்.அரோரா இந்திய விமானப்படை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்.படுரியாவுக்கு பிறகு இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். \tஏர் மார்ஷல் அரோரா தற்போது காந்திநகர் தலைமையகத்தை தென்மேற்கு விமானப்படைக்கு தலைமை தாங்கி வருகிறார். \t2006 முதல் 2009 வரை தாய்லாந்தின் பாங்காக், இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அட்டாச்சாகவும் அவர் நியமிக்கப்பட்டார். \tமற்றொரு மறு மாற்றத்தில், ஏர் மார்ஷல் பி சுரேஷ் புதுதில்லியில் விமானப்படையின் மேற்கு விமான தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n6. உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் பெற்று உள்ளது\n\tஉலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா 44 வது இடத்தில் உள்ளது \tஐஎம்டி உலக போட்டி மையம் தயாரித்த ஐஎம்டி உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசை 2019 இல் இந்தியா 44 வது இடத்தில் இருந்தது. \tஉலகின் மிகவும் டிஜிட்டல் போட்டி பொருளாதாரமாக அமெரிக்கா தரப்படுத்தப்பட்டுள்ளது, சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. \tவணிக, அரசு மற்றும் பரந்த சமுதாயத்தில் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு முக்கிய உந்துதலாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் ஆராய்வதற்கும் 63 நாடுகளின் திறன் மற்றும் தயார்நிலையை இந்த மையம் அளவிடுகிறது.\n7. சர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவராக எத்தனை வருடத்திற்கு சுரேஷ் சித்தூரி நியமிக்கப்பட்டார்\n\tசர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சுரேஷ் சித்தூரி ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த முதல் நபர் ஆவார். \tஐ.இ.சி யின் துணைத் தலைவராகவும் 2017 முதல் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.\n8. “கிரேட்டர் அட்ரியா\" என்பது ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனாய்வது கண்டம்\n\tவிஞ்ஞானிகள் ஐரோப்பாவின் கீழ் மறைக்கப்பட்ட “கிரேட்டர் அட்ரியா” 8 வது கண்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர் \tஸ்பெயினிலிருந்து ஈரான் வரையிலான மலைத்தொடர்களை 10 ஆண்டுகளாக விரிவாக பகுப்பாய்வு செய்த பின்னர், ஐரோப்பாவின் கீழ் உள்ள மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் “கிரேட்டர் அட்ரியா” என்ற புதிய கண்டத்தை முதன்மை ஆராய்ச்சியாளரான டூவ் வான் ஹின்ஸ்பெர்கனின் கீழ் புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் \t. இந்த கண்டத்தின் கண்டுபிடிப்பு ‘கோண்ட்வானா ரிசர்ச்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் கீழ் மறைந்திருக்கும் கிரேட்டர் அட்ரியாவின் 8 வது கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n9. உலக இதய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது\n10. 2019 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை சமீபத்தில் பெற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/place-of-supply-transportation-services/", "date_download": "2020-11-28T02:24:32Z", "digest": "sha1:3Z4ZK7CKYZYWOTYUXNIH3MRYS56OBHKX", "length": 23761, "nlines": 208, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "How to Determine the Place of Supply of Transportation Services | Tally for GST", "raw_content": "\nHome > > GST Fundamentals > போக்குவரத்துச் சேவைகளின் வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது\nபோக்குவரத்துச் சேவைகளின் வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது\nசரக்குகள் மற்றும் சேவை வரிகளின் கீழ்\nஜிஎஸ்டி , ‘சப்ளை’ என்பது ஒற்றை வரி விதிக்கப்படும் நிகழ்வாக இருக்கும், மற்றும் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் ‘இலக்கு அடிப்படையிலான நுகர்வு வரி’, எங்கே வரி உட்செலுத்தப்படும் என்று மாநிலத்திற்கு வரி கிடைக்கும். விநியோக இடத்திற்கு வரி விதிக்கப்படும் வகையிலான வரியின் அளவை நிர்ணயிக்கும்.\nபொருட்களின் விநியோக இடத்தின் உறுதிப்பாடு மிகவும் எளிமையானது, அவை உறுதியானவை. நீங்கள் எங்கள் முந்தைய வலைப்பதிவுகள் அதே பார்க்க முடியும் பொருட்களை இயக்கம் இல்லை போது and பொருட்களின் இயக்கம் இல்லை போது வழங்கல் இடத்தை தீர்மானித்தல்\nபோது வழங்கல் இடத்தில் தீர்மானிக்கும் போது வழங்கல் இடத்தில்.\nஅதன் பொருளுதவி காரணமாக, சேவைகள் வழங்குவதற்கான இடம் மிகவும் சிக்கலானது. பொதுவில் சேவைகள் வழங்குவதற்கான இடங்களை தீர்மானிக்க விதிகள்\nவடிவமைக்கப்பட்டுள்ளன, பல சேவைகளின் விநியோக இடத்தை நிர்ணயிக்க குறிப்பிட்ட விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வலைப்பதிவில், போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை நாங்கள் புரிந்துகொள்வோம்.\nபோக்குவரத்து சேவைகள் 3 வகையானவை:\nகப்பல் சேவையில் வழங்கப்பட்ட சேவைகள்\nஇந்த சேவை��ளில் ஒவ்வொன்றிற்கும் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைப் புரிந்துகொள்வோம்.\nசேவை வகை பெறுநர் வகை விநியோக இடம் எடுத்துக்காட்டு\nபொருட்கள் போக்குவரத்து பதிவு செய்தவர் பெறுநரின் இருப்பிடம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சரக்கு போக்குவரத்து நிறுவனமான ரோல்ஃப் டிரான்ஸ்ஃபார்ஸ், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் கார் லிமிடெட், சூப்பர் கார்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்\nபதிவுசெய்யப்படாத நபர் பொருட்களை எடுத்துக் கொள்ளும் இடம் போக்குவரத்துக்கு வழங்கப்படுகிறது மஹாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொரியர் நிறுவனம் ரோஹன் கூரியர் நிறுவனம், மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரை ஆவணங்களை வழங்க கர்நாடகாவில் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளருக்கு திரு.\nவழங்கல் இடம்: போக்குவரத்துக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள் மகாராஷ்டிராவாகும்\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்\nபயணிகள் பதிவு செய்தவர் பெறுநரின் குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட அரவிந்த் ஆப்ரேல்ஸ், டிரான் குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட அரவிந்த் ஆப்ரேல்ஸ், டிரான் ஏஜெட்டில் இருந்து டிரான் ஏர் லிமிட்டிலிருந்து விமான டிக்கட்களை வாங்குகிறது.\nஇது ஒரு சர்வதேச அளவிலான விநியோகமாகும் மற்றும் வரிக்கு பொருந்தக்கூடிய IGST ஆகும்\nபதிவுசெய்யப்படாத நபர் ஒரு தொடர்ச்சியான பயணத்திற்கான பயணத்தின் பயணத்தைத் தொடங்குங்கள் பதிவுசெய்யப்படாதவர்களுக்கு வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக, 3 வழக்குகள் இருக்கலாம்:\nஉதாரணம்: திரு. ராம், மேற்கு வங்காளில் பதிவு செய்யப்படாத ஒரு வாடிக்கையாளர், மேற்கு வங்காளத்தில் பதிவு செய்த டிரான் ஏர் லிமிட்டிலிருந்து டிரான் ஏர் லிமிட்டிலிருந்து விமான டிக்கெட் வாங்குகிறது.\nவழங்கல் இடம்: திரு ராம் மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்ளவேண்டும். எனவே, மேற்கு வங்காளம் வழங்கப்படும் இடம்.\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்\nபயணத்திற்கான பயணமும் அதே நேரத்தில் வழங்கப்பட்டாலும் பயணிக்கும் பயணம் ஒரு தனி பயணமாக கருதப்படும்\nஎடுத்துக்காட்டு: திர�� ராம், த்ரன் ஏர் லிமிடில் இருந்து தில்லி முதல் மேற்கு வங்கத்திற்கு திரும்பும் பயணத்திற்கான கொள்முதல் விமான டிக்கெட். டிரான் ஏர் இன் டெல்லி பதிவு மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.\nபதிவுசெய்யப்படாதவர்களுக்கு வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக, 3 வழக்குகள் இருக்கலாம்:\nஉதாரணம்: திரு. ராம், மேற்கு வங்காளில் பதிவு செய்யப்படாத ஒரு வாடிக்கையாளர், மேற்கு வங்காளத்தில் பதிவு செய்த டிரான் ஏர் லிமிட்டிலிருந்து டிரான் ஏர் லிமிட்டிலிருந்து விமான டிக்கெட் வாங்குகிறது.\nசப்ளையர் இடம்: மேற்கு வங்கம்\nவழங்கல் இடம்: திரு ராம் மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்ளவேண்டும். எனவே, மேற்கு வங்காளம் வழங்கப்படும் இடம்.\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்\nபயணத்திற்கான பயணமும் அதே நேரத்தில் வழங்கப்பட்டாலும் பயணிக்கும் பயணம் ஒரு தனி பயணமாக கருதப்படும்\nஎடுத்துக்காட்டு: திரு ராம், த்ரன் ஏர் லிமிடில் இருந்து தில்லி முதல் மேற்கு வங்கத்திற்கு திரும்பும் பயணத்திற்கான கொள்முதல் விமான டிக்கெட். டிரான் ஏர் இன் டெல்லி பதிவு மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.\nவழங்கல் இடம்: திரும்பப் பயணத்திற்கு இறங்கும் புள்ளி டெல்லி ஆகும். எனவே, டெல்லிதான் சப்ளை\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்.\n3. டிக்கெட் வழங்கப்பட்ட நேரத்தில் இறங்குதல் புள்ளி தெரியாத போது\nஇந்த வழக்கில், வழங்கல் இடம் சப்ளையர் இடம் இருக்கும்\nஉதாரணம்: மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட டிரான் ஏர் லிமிடெட், இந்தியாவில் திரு ரம் நகரில் எங்கும் பயணிக்கக்கூடிய ஒரு வழிவகைப் பயணத்தை மேற்கொள்கிறது.\nசப்ளையர் இடம்: மேற்கு வங்கம்\nவழங்கல் இடம்: வழங்கல் இடம் சப்ளையர் இடம், அதாவது மேற்கு வங்காளம்\nஎனவே, இது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரிகளுக்கு பொருந்தும் CGST + SGST ஆக இருக்கும்\nசேவையில் வழங்கப்பட்ட சேவைகள் பொருந்தாது பயணத்திற்கான அனுமதிப்பத்திரத்தை புறப்பாடு செய்ய திட்டமிடப்பட்ட முதல் கட்டத்தின் இருப்பிடம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள டிரான் ஏர் லிமிடெட் மும்பை வழியாக டெல்லியிலிருந்து கேரளாவுக்கு விமானம் பறக்கிறது.\nடிரான் ஏர் லிமிடெட் வழங்கிய கேட்டரிங் சேவைக்கு,\nவழங்கல் இடம்: விமானம் புறப���படும் முதல் புள்ளி தில்லி, விநியோக இடம் டெல்லி ஆகும்.\nஇது ஒரு உள்ளார்ந்த சப்ளை மற்றும் வரி விதிப்புகள் CGST + SGST ஆகும்\nமேலும் வாசிக்க: தொலைத்தொடர்பு மற்றும் நிதி சேவைகள் வழங்கல் இடம்\nதொலைதொடர்பு மற்றும் நிதி சேவைகளின் வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது\nவழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது எவ்வாறு\nஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு\n‘குறிப்பிட்ட’ சேவைகள் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-to-make-authentic-gujarati-thepla-at-home-recipe-video-2105122", "date_download": "2020-11-28T03:14:18Z", "digest": "sha1:YOG77DSPXMF2CXUTYBRYWNXEZKC5DBM5", "length": 7742, "nlines": 59, "source_domain": "food.ndtv.com", "title": "குஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா?? | Indian Cooking Tips: The Gujarati Favourite Thepla, 3 Different Ways - NDTV Food Tamil", "raw_content": "\nகுஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா\nகுஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா\nகடலை மாவு, வெந்தயக்கீரை இரண்டும் சேர்த்து செய்யப்படும் தெப்லா பாரம்பரியமானது. மிகவும் எளிமையாக செய்யப்படும் இந்த தெப்லா சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.\nவெந்தயக்கீரை சேர்த்து செய்வதால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.\nஉங்களுக்கு விரும்பமான மாவு கொண்டும் தயாரிக்கலாம்.\nகுஜராத்தில் பிரபலமான உணவுகளுள் தெப்லாவும் ஒன்று. சப்பாத்தி போன்ற ரெசிபிதான் தெப்லா. இதனை காலை, மதியம் மற்றும் இரவு உணவாக கூட சாப்பிடுவார்கள். கடலை மாவு அல்லது கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தெப்லாவில் வெந்தயம், உப்பு மற்றும் மசாலா பொருட்கள் சில சேர்க்கப்படுகிறது. இதனை ஊறுகாய் மற்றும் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். பயணத்தின் போது அதிகபடியாக எடுத்து செல்லப்படும் உணவுகளுள் இதுவும் ஒன்று. எலுமிச்சை ஊறுகாய் அல்லது மேங்கோ ஜாம் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். கடலை மாவு, வெந்தய கீரை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகம் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த தெப்லா ஆரோக்கியம் நிறைந்தது. குஜராத்தி ஸ்டைல் ரெசிபிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.\nவெந்தயக் கீரைக்கு பதிலாக முள்ளங்கி கீரையை, தானியமாவு சேர்த்து செய்யலாம். இத்துடன் உருளைக்கிழங்கு சப்ஜி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nகம்பு, வெந்தயக்கீரை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி பொடி ஆகியவை சேர்த்து கம்பு தெப்லா செய்து சாப்பிடலாம். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.\nகடலை மாவு, வெந்தயக்கீரை இரண்டும் சேர்த்து செய்யப்படும் தெப்லா பாரம்பரியமானது. மிகவும் எளிமையாக செய்யப்படும் இந்த தெப்லா சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nலாக்டவுன் ரெசிபி: சுவையான உருளைக் கிழங்கு மசாலா செஞ்சுப் பாருங்க\nஎலுமிச்சையைத் துண்டாக்காமல் ஜூஸ் எடுப்பது எப்படி டிக்டாக் பயனர் வெளியிட்ட ஹேக்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/damage", "date_download": "2020-11-28T02:11:44Z", "digest": "sha1:CNR3WTWWROYJOXDMIYU7XQUPNN2S6NS2", "length": 9384, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Damage News in Tamil | Latest Damage Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவையில் கோவில்கள் முன்பு டயர்கள் எரிப்பு- சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரன் போலீசாரால் கைது\nவழியெல்லாம் வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்லும் கோதண்டராமர்.. மக்கள் போராட்டம்\nஉடைந்து நொறுங்க காத்திருக்கும் உலக அதிசய பெருஞ்சுவர்.. காப்பாற்ற போராடும் சீனா\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்.. பதற வைக்கும் லேட்டஸ்ட் வீடியோ\nஅடடா... புது பஸ்ஸு அதுக்குள்ள புஸ்ஸுன்னு போயிருச்சே.. திருவாரூரில் பாதியில் நின்ற பேருந்து\nபோட்டி போட்டு செல்பி எடுத்த ரசிகர்கள்.. விராட் கோஹ்லியின் ‘காது‘ உடைந்தது\nநாளிதழ்களில் இன்று: \"5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை\"\nசெங்கோட்டை அருகே மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்.. தென்னை, வாழை சேதம்\nகன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள் பீதி\nகடலூரில் கர்நாடக அரசு பேருந்து சிறைபிடிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் அதிரடி\nதேசியக்கொடியை எரித்து, சிதைக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை\nமுழுஅடைப்பின் போது டீக்கடையை திறந்து வைத்த பாஜக பிரமுகர்... அரக்கோணத்தில் கடை சூறை\nபுதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு\nபப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7 ஆக பதிவு\nசந்தையூர் தடுப்புச் சுவர் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றமான சூழல்\nதங்கள் சித்தாத்தங்களுக்கு எதிரானோரின் சிலைகளை உடைக்க பாஜக சிக்னல் காட்டுகிறது.. ராகுல் காட்டம்\nபுதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதம்.. போலீஸ் குவிப்பு\nபெங்களூரு விமான நிலையத்தின் ஓடுபாதை மின் விளக்குகளில் மோதிய ஸ்பைஸ் ஜெட்.. 4 விளக்குகள் சேதம்\nபெரியார் சிலை சேதம்: பாஜக நிர்வாகி முத்துராமன் டிஸ்மிஸ்\nதிருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு- பாஜக பிரமுகரை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-28T02:59:16Z", "digest": "sha1:TKJIKP4ACSLWDQ23JUD6HSDCFRIB2XU5", "length": 13861, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nZembin (உரு��ியம்: Земблин, போலிய: Ziemblin) என்பது பெல்கிறேஸ்ஸின் பெர்சோவ் மாவட்டத்தில் ஒரு இடம்\n19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சியின் படி, அருகிலுள்ள கிராமங்களிடையே Zembin பழமையான குடியேற்றமாகும், இருப்பினும் அதன் அடித்தளத்தின் சரியான தேதி அறியப்படவில்லை. முதல் பதிவாக 1526 தேதியிட்டது. அந்த சமயத்தில் ராட்ஜிலிஸ் சொந்தமான ஒரு பெரிய எஸ்டேட் இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஜம்பன் பல முக்கிய szlachta வம்சங்களை சேர்ந்தவர்.\n16 ஆம் நூற்றாண்டில் ஸெம்பின் செழிப்பு இருந்தது. அந்த நேரத்தில் அது ஒரு குடியிருப்பு நிலை இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து யுத்தம் மற்றும் அதன் விளைவுகளை Zembin சிதைந்துவிட்டது. மான்சிகோவ் தலைமையில் மாஸ்கோ புரவலன் ஒரு நீண்ட இடப்பெயர்ச்சி இங்கே பெரும் அழிவு விளைவித்த போதிலும், கிரேட் நார்த் போர் போது போர்களில், டவுன்ஷிப் தொடாதே. அதனால்தான் ஸெம்பின் ஒரு நகரத்தின் நிலையை இழந்தது. 1777 இல் 38 குடியிருப்புகளும், ஒரு சவாரியும், ஒரு களிமண் வீடுகளும், 2 தர்பூசல்களும் இருந்தன. 1783 ஜூம்பின் வரலாற்றில் ஒரு நீர்த்தேக்கம் ஆண்டு. பின்னர் அதன் உரிமையாளரான கிரெப்டோவிச் ஒரு குடியேற்றத் தளத்தை நிறுவி, அனைத்து இலவச மக்களை குடியமர்த்த அழைத்ததோடு வர்த்தகத்திற்கான சாதகமான சூழ்நிலைகளையும் வழங்கினார். யூதர்கள் இனிமேல் செம்பினில் குடியேறினர், அது விரைவாக வளரத் தொடங்கியது. போலந்து-லிதுவேனிய காமன்வெல்த் (1793) இரண்டாம் பிரிவின் விளைவாக, ஜிம்பின் Borisovskii Uyezd இல் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. புதிய அதிகாரிகள் அவரது நகரைச் சேர்ந்த யோகிம் கிரெப்டோவிச் (displaced), ஆனால் 1807 ஆம் ஆண்டில் அவருடைய மகன் இரினிக்குத் திரும்பினார். 1795 ஆம் ஆண்டில் ஜம்பின் நகரில் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. 4 பதவி மற்றும் 8 குதிரைகள் இருந்தன. 1812 ஆம் ஆண்டின் போரின் போது நெப்போலியன் நதி பெரெசினாவை கடந்து சோகமான பின்னர் முதல் இரவில் இங்கே கழித்தார். ஒரு மோசமாக காயமடைந்த பிரெஞ்சு பொதுமக்கள் அவரை தேவாலயத்தில் ஒப்புக்கொண்டனர். அவர் இறந்து ஜும்மினில் புதைக்கப்பட்டார். ரஷ்ய சாம்ராஜ்ஜியத்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான யுத்தம், 19 ஆம் நூற்றாண்டின் விடுதலை எழுச்சிகள் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்வதைத் தடுத்தன. 1800 க்கு முன்னர் 52 குடியேற்றங்கள் இருந்தன, 1864 இல் 50 மட்டுமே இருந்தன. அடுத்த ஆண்டுகளில் ஸெம்பின் விரைவாக வளர்ந்தது. 1880 ஆம் ஆண்டில் ஏற்கனவே 635 மக்களும் 139 குடியிருப்புகளும் இருந்தன (அவர்களில் 101 பேர் யூதர்களிடம் இருந்தனர்). இந்த நகரம் ஒரு வலையகத்தின் நிர்வாக மையமாக மாறியது. 1890 ஆம் ஆண்டில், மொத்த மக்கள்தொகை கொண்ட 124 மக்கள் தொகை கொண்டது, 9209.\n1908 ஆம் ஆண்டில் ஸெம்பினில் 1189 பேர் இருந்தனர். இன்றைய காலாண்டில் மொத்த காலாண்டில் இது ஒரு காலாண்டு அதிகமாகும். ஒரு வாட்டர்மில்லில், 4 ஸ்மித்ஸ்கள், ஒரு பள்ளி, 23 கடைகள், ஒரு மருத்துவமனை 3 taverns மற்றும் 5 inns இருந்தது. பிப்ரவரியில் முதல் உலகப் போரின்போது - டிசம்பர் 1918 இந்த நகரை ஜெர்மன் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.\n1919 ஆம் ஆண்டில் ஜும்மேன் பி.எஸ்.ஆர்.ஆர் ஆக சேர்க்கப்பட்டார், 1924 ஆம் ஆண்டில் அது பிராந்திய மையமாக மாறியது. 1926 வரை ஜிம்பின் 1199 மக்களால் குடியேற்றப்பட்டது, அவர்களில் 838 பேர் யூதர்கள். ஒரு தையல் பயிற்சி, ஒரு காலணி பழுது கடை, 2 கூடைப்பந்தாட்ட கடைகள், 3 டன்னரி, 5 ஸ்மித், ஒரு ஸ்ட்ரீம்-சமையல், 2 பேக்கரி, 2 எண்ணெய்-மில்ஸ். 27 செப்டம்பர் 1933 இடத்தின் நிலை ஒரு கிராமத்திற்கு குறைக்கப்பட்டது. ஜூலை 1941 முதல் 30 ஜூன் 1944 வரை இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படையின் கீழ் Zembin இருந்தது. ஜூலை 1941 இல் நாஜிக்கள் ஜிம்பின் கெட்டோவை அமைத்தனர், இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தெருவில் (தற்போது இஸி கரிக்) உள்ள யூத கல்லறைக்கு அருகே அமைந்துள்ளது. 18 ஆகஸ்ட் 1941 927 யூதர்கள் ஜிம்பின் கெட்டோ வெகுஜன மரணதண்டனை விளைவித்தனர். 1967 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் உறவினர்கள் மரணதண்டனை ஒரு கான்கிரீட் வேலிடன் இணைத்து ஒரு நினைவுச்சின்னத்தை அமைத்தனர். 2001 ஆம் ஆண்டில் இங்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/314.html", "date_download": "2020-11-28T01:35:27Z", "digest": "sha1:CCGBNMLSTOPT3GDKECNBOWEHUAR5YTJP", "length": 5034, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nதற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் ந...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=408", "date_download": "2020-11-28T01:47:50Z", "digest": "sha1:DMPJTBFQDAGX4BS6QMEYUUBJVJBCBZFJ", "length": 16229, "nlines": 161, "source_domain": "www.dinakaran.com", "title": "பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம் | Research Center of indigenous people can be fed antiques - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nதமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்திற்கு வந்து விட்டாலும் ஒரு சில பழங்குடிகள் இன்றளவும் பழமை மாறாமல�� வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் உணவிற்காக வேட்டையாடி வந்தனர். அவர்கள் வேட்டையாடவும், சமைக்கவும் இயற்கை சார்ந்த பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்ததுள்ளனர். இந்த பொருட்கள் பெரும்பாலான பழங்குடியின மக்களின் வீடுகளில் தற்போது பார்க்க முடியுமா என்பது கேள்வி குறியே.\nஆனால் ஊட்டி அருகேயுள்ள எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் இது போன்ற பொருட்களை நாம் பார்க்க முடியும். இந்த ஆராய்ச்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகையான பழங்குடியினர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசை கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல்லால் ஆன அம்பு, வில், கோடாரிகள் உள்ளன. மேலும் சமையலுக்காக பயன்படுத்திய மண் பாண்டங்கள், கற்களால் ஆன பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அவர்கள் குடியிருப்புக்களுக்காக பயன்படுத்திய பொருட்கள், கலை நயம் மிக்க விளையாட்டு பொருட்கள், போர் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களின் கலை நயம் மிக்க பாரம்பரிய பொருட்கள் மட்டுமின்றி, அந்தமான் நீக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இது தவிர ஒவ்வொரு பழங்குடியின மக்களும் 200 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் வாழ்வதற்காக பயன்படுத்திய குடியிருப்புக்களின் மாதிரிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇவைகளை காண பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளும் செல்லலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இனி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எம்.பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று தமிழகம் மற்றும் அந்தமான நிகோபார் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் மூதாதையர்கள் பயன்படுத்திய பல அரிய வகை கலை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை காணலாம்.\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prime-minister-narendra-modi-returned-to-delhi-after-a-five-day-tour/", "date_download": "2020-11-28T02:24:51Z", "digest": "sha1:PTEBWHKOBU5QI2B7HBFT3HWTPB5N2HCD", "length": 13356, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, தனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, பெர்லினிலிருந்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.\n5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போடி பயணத்தை முடித்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.\nமோடியின் முதல்நாள் பயணமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றார். பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற ‘காமன்வெல்த் உச்சி மாநாட்டில்’ பங்கேற்று இருநாடு களுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.\nபின்னர் அங்கிருந்து ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார். பிரிட்டனின் பெர்லின் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் நேரில் வரவேற்றார். தொடர்ந்து மெர்க்கல் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் இருவரும் இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nதனது அரசு முறை சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பெர்லினிலிருந்து டில்லி திரும்பினார். அவருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதேர்தல் தமிழ்: வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு முதல் ‘நீட்:’ ஜனாதிபதி ஒப்புதல் தமிழக மாணவர்கள் நிலை….. அரசு உத்தரவுபடி பசுக்களை ரெயிலில் கொண்டு சென்ற ஊழியர்களுக்கு அடிஉதை\nTags: 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி, Prime Minister Narendra Modi returned to Delhi after a five-day tour\nPrevious காங். அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது: உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி மீதான இம்பீச்மென்ட் குறித்து அருண்ஜெட்லி\nNext ஐ.பி.எல். சூதாட்டம்: உத்தரபிரதேசத்தில் 4 பேர் கைது\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\nமேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கிய��ு..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\n“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி\nதைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்\nமறைந்த மாரடோனா – அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு\nசீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி\nஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/2278", "date_download": "2020-11-28T01:15:58Z", "digest": "sha1:KX6F4Y5DTCB6ITXISG7TTRYL2HDFJCGM", "length": 5061, "nlines": 65, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "நாள் 14 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4 - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > நாள் 14 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநாள் 14 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nவழமை போன்று பிக் பாஸ் தமிழ் குறித்த அதிகளவான அசத்தல் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nநேற்று முதலாவது வெளியேற்றும் படலம் ஒளிபரப்பட்ட நிலையில் ரேகா வெளியேறியிருந்தமை தெரிந்ததுவே. இது நேற்று ஒளிபரப்பான நாள் 14 குறித்தான சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்த மீம்ஸ்கள் மற்றும் கருத்து பகிர்வுகளின் தொகுப்பு இதோ…\nஷனம் மட்டும் தான் மேல இருந்து கீழ விழுந்தாங்களா எங்க ரேகா மேடம் எல்லாம் 500 அடி பள்ளத்திலே இருந்தே கீழ விழுந்தவங்க அவங்கள ஏன்டா எவிக்ட் பண்ணுறிங்க 😞😇#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/yxd2qyJGlE\nPrevious Article நாள் 13 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nNext Article பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ரேகா வெளியிட்ட முதல் சமூகவலைத்தள பதிவு\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nபிக்பாஸ் வீட்டில் வெள்ளம் – நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பு – போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன்\nஅடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் – பிக் பாஸ்\nநாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்\nரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்\nநாள் 53 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/madurai-mp-su-venkatesans-new-initiative-for-disabled-persons", "date_download": "2020-11-28T02:51:57Z", "digest": "sha1:JNCP6MF2NB2Y2DRQY4S2GMN525AAN3CH", "length": 14592, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடி நிகழ்ச்சியில் 26,750; மதுரையில் 50,000!' - மாற்றுத் திறனாளிகள் நலனை முன்னெடுக்கும் மதுரை எம்.பி | Madurai MP Su Venkatesan's new initiative for disabled persons", "raw_content": "\n`மோடி நிகழ்ச்சியில் 26,750; மதுரையில் 50,000' - மாற்றுத் திறனாளிகள் நலனை முன்னெடுக்கும் மதுரை எம்.பி\nசு.வெங்கடேசன் எம்.பி ( ஈ.ஜெ.நந்தகுமார் )\n''மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.''\nமாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒன்றை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னெடுத்திருக்கிறார். இதற்கான சிறப்பு முகாம், வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மதுரையில் நடைபெற இருக்கிறது.\nஇதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசனிடம் பேசினோம். ``அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், அனைத்து வகையான உபகரணங்களையும் இலவசமாக வழங்க மத்திய அரசு ஏடிபிஐ என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதவர்கள், வாய்பேச முடியாதவர்கள், கண்பார்வைக் குறைபாடு உடையவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வி, குழந்தைகளுக��கான உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.\nஇந்த திட்டத்தில் இருக்கும் சிறப்பே, இதன்கீழ் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உபகரணங்கள் வழங்கலாம். அதேபோல், ஒதுக்கப்படும் நிதிக்கும் கட்டுப்பாடு கிடையாது. உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் உபகரணங்களை நம்மால் பெற்றுக்கொடுக்க முடியும்.\nமத்திய அமைச்சருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இந்த திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்துவதற்கான அனுமதியை நான் பெற்றிருக்கிறேன். முதற்கட்டமாக, இந்த திட்டத்தின்கீழ் பயனடைய இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, எந்த மாதிரியான உபகரணங்கள் தேவை, எந்த அளவில் தேவை என்பதைக் கணக்கிடுவார்கள். அப்படி கணக்கிடுவதற்கான சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில், ஒன்றிய அளவிலும் மாநகராட்சியில் மண்டலவாரியாகவும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள், மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் செய்யும் மத்திய அரசின் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மட்டுமே இருக்கிறது. சிறப்பு முகாமில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்து கணக்கெடுக்க இருக்கிறார்கள். கணக்கெடுப்புக்குப் பின், ஒன்று அல்லது ஒன்றரை மாதத்தில் அந்தப் பொருள்களைத் தயாரிப்பார்கள். அதன்பின்னர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுசெய்து, அந்த உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க இருக்கிறோம்.\nஇந்த திட்டத்தின்கீழ், உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறும் விழாவில், சுமார் 26,750 பேருக்கு பிரதமர் மோடி உபகரணங்களை வழங்க இருக்கிறார். இந்திய அளவில் இதுவே பெரிய எண்ணிக்கை. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 46,848 மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை தற்போது 50,000-த்தைத் தாண்டும். குறைந்தபட்சம் 30,000 பேரையாவது இதில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் 64 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அப்படிப் பார்த்தால், ஒரு தெருவில் இரண்டு அல்லது 3 பேர் இருப்பர். அப்படி உதவிகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளை அப்பகுதி இளைஞர்கள், இந்த சிறப்பு முகாமில் பங்கெடுக்க உதவிசெய்ய வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸில் நல்ல முயற்சி\nஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் இளைஞர்கள், தன்னார்வத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன்வர வேண்டும். அனைத்து வகையான உபகரணங்களையும் இலவசமாக அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்பதால், கூடுமானவரை அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளை இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். அரசு நடத்தும் இலவச முகாம் என்றில்லாமல் ஒவ்வொருவரின் அக்கறையின் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியை நாம் இணைந்து முன்னெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8Dquerytree/", "date_download": "2020-11-28T02:06:48Z", "digest": "sha1:YQ4YE2T2IHPXVDBX6H4CGPD4UNHORCLA", "length": 18453, "nlines": 204, "source_domain": "www.kaniyam.com", "title": "வினவல் மரம்(QueryTree) – கணியம்", "raw_content": "\nQuery Tree என்பது தரவுத்தளங்களின் சக்திவாய்ந்த, பாதுகாப்பான ,நெகிழ்வான,அறிக்கையிடலிற்கும் காட்சிப்படுத்தலுக்குமான தொரு கருவியாகும், இது பொதுமக்கள் தங்களுடைய மென்பொருளின் அல்லது பயன்பாட்டின் தரவுகளை எளிதாக அணுகவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கின்றது. இதுநாம் உருவாக்க விரும்பும் நமது பயன்பாட்டிற்கான தற்காலிக அறிக்கைக்கும் காட்சிப்படுத்தலுக்குமான ஒரு திறமூல தீர்வாக அமைகின்றது. தனிப்பட்டநபர்களுக்குஇது கட்டணமற்றது , விண்டோ,இணையம்ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்க இதனை Github இலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க,இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் மின்னனு நிலை அல்லது Docker ஐப் பயன்படுத்தி இயக்குக, பின்னர் அதை எந்தவொரு மைக்ரோசாஃப்ட் SQL சேவையாளர், MySQL அல்லது PostgreSQL தரவுத்தளத்துடன் இணைத்திடுக அதன்பின்னர் இதனை செயல்படுத்திடுக\nபொதுவாக நம்முடைய பயன்பாடுகளின் அறிக்கைகளுக்கான திரையானது தனியாக இல்லாததால், எந்தவொரு தரவுத்தளத்திலும் உள்ள எந்தவொரு அட்டவணையிலிருந்தும் தரவை நாம் எளிதில் தேர்ந்தெடுத்துதல், வடிகட்டிடுதல், குழுவாக ஆக்குதல், ஒன்று திரட்டுதல், காட்சிப்படுத்துதல் ஆகிய பல்வேறுபணிகளை செயல் படுத்திடுவதற்காக தொழில்நுட்பம் தெரிந்த அல்லது தொழில்நுட்பம் தெரியாத ஆகிய இருவகை பயனாளர்களும் ஒரே மாதிரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இந்த QueryTreeஆனது கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக பயனாளர்கள் தங்களுடைய முடிவுகளை பதிவேற்றும் செய்யலாம், அறிக்கைகளை தங்களுடைய குழுவுடன் பகிர்ந்து கொள்ளலாம் மேலும் இணைப்பிலுள்ள அனைவரும் தங்களுடைய தரவுகளை புதுப்பிக்க வைப்பதற்காக அட்டவணையுடனான மின்னஞ்சல்களை அமைத்துகொள்ளலாம்.\nபயனாளர்கள் தங்களின் தரவுகளை ஆராயவும், தேர்ந்தெடுக்கவும், சுருக்கவும் இதனுடைய உள்ளுணர்வு மிக்க, பயனாளர் நட்பு டனான அறிக்கை வடிகட்டியை பயன்படுத்திகொள்ளமுடியும்\nநாம் உருவாக்க விரும்பும் பயன்பாட்டிற்கான குறியீட்டில் ஒரேயொரு வரியை கூட எழுதாமல் அந்த பயன் பாட்டில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை நம்முடைய பார்வைக்கு சுருக்கமாக பயனுள்ள ஊடாடும் விளக்கப்படங்களை இதன்வாயிலாக உருவாக்கிடமுடியும்\nஒரு சில நிமிடங்களில் நம்முடைய MySQL, PostgreSQL அல்லது Microsoft SQL ஆகிய சேவையாளர்களின் தரவுத்தளங்களுடன் இதன்வாயிலாக பாதுகாப்பாக இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும்\nஇதன்உதவியுடன் ஒரு சில நிமிடங்களில் பாதுகாப்பான மறைகுறியாக்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி MySQL, PostgreSQL அல்லது Microsoft SQL Server ஆகிய தரவுத்தளங்களுடன் இணைக்க முடியும். இதனுடைய உள்ளுணர்வுடன்கூடிய கீழிறங்கும் பட்டியலை பயன்படுத்தி மின்னஞ்சல் வழியாக அறிக்கைகளை உருவாக்க, பகிர்ந்துகொள்ள, பதிவேற்றும்செய்திட, திட்டமிட , தரவைப் பயன்படுத்த நம்முடைய குழு உறுப்பினர்களை அழைக்கலாம் மேலும் அறிக்கை உருவாக்குநர்களை நம்மோடு சேர்த்து கொள்ளலாம்.\nநம்முடைய தரவுத்தளத்தில் உள்ள மதிப்புமிக்க தகவல்களின் வளத்தைப் பெறுவதற்கு நாம் நிரலாக்க திறன்கொண்டதொரு மேம்படுத்துநராக இருக்கத் தேவையில்லை: அதற்கு பதிலாக இந்த QueryTree இன் காட்சி சூழலை கொண்டு தொழில்நுட்பமற்றவர்கள் கூட எளிதாக இழுத்து விடுதல், இடைமுகம் செய்தல் ஆகிய இதனுடைய நெகிழ்வுத் தன்மையுடனான வசதிகளைப் பயன்படுத்தி வினவல்களையும் அறிக்கைகளையும் உருவாக்குவதற்கான சக்தியை இது வழங்குகின்றது. மேம்படுத்துநரின் உதவியில்லாமல் வெவ்வேறு தரவுத் தொகுப்புகளில் எளிதாக சேரவும், மாற்றங்களைப் பயன்படுத்தவும், முடிவுகளைக் காட்சிப்படுத்தவும் அறிக்கைகளை திட்டமிடவும் இது பேருதவியாக விளங்குகின்றது.\nஇந்த QueryTreeஆனது குழு மென்பொருள் , தொடக்க பின்னணிஆகியவற்றிலிருந்து வருகின்றது, எனவே தரவுகளிலிருந்து நுண்ணறிவைப் பெறும்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை இதன்வாயிலாக எளிதாக புரிந்து கொள்ளமுடியும். ஒரு அறிக்கையிடல் கருவியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும், இது முடிந்தவரை மதிப்புமிக்கஉதவியை வழங்க முயற்சிக்கின்றது. அதனால்தான் QueryTree இன் ஒரே நோக்கம் தொழில்நுட்ப குழு உறுப்பினர்களை அதிகம் நம்பாமல் தரவுகளிலிருந்தே மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெறுவதை எளிதாக்குகின்றது.\nஎளிய அறிக்கை கட்டமைப்பாளரைகொண்டுள்ளது (கீழிறங்கு பட்டியலின் இடைமுகம்)\nமின்னஞ்சல் வழியாக திட்டமிடப்பட்ட அறிக்கைகள் (நாம் உருவாக்கிய அறிக்கைகளின் தானியங்கியான புதுப்பிப்புகள்) வழங்குகின்றது\nஒத்துழைப்பு தன்மைகொண்டது(குழு உறுப்பினர்கள் அல்லது வாடிக்கையாளர்களை வெவ்வேறு நிலை அனுமதியுடன் அழைக்கமுடியும்)\nதரவுகளின் காட்சிப்படுத்தலைஎளிதாக்குகின்றது (ஏராளமான வாய்ப்புகள்,தரவுகளை ஒருசிலவினாடிகளில் மீண்டும் காட்சிப்படுத்துதல்)\nநிறைவான பாதுகாப்பானதன்மை கொண்டது(QueryTree க்கு படிக்க மட்டும் அணுகுதல்)\nமேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் querytreeapp.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-cls-class/car-price-in-ghaziabad.htm", "date_download": "2020-11-28T01:23:41Z", "digest": "sha1:AQTPAT2NGIGT5XBAN6HUKGUCLGBW2QMF", "length": 13429, "nlines": 266, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மெர்சிடீஸ் சிஎல்எஸ் 2020 காசியாபாத் விலை: சிஎல்எஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்சிஎல்எஸ்road price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு Mercedes-Benz CLS\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in காசியாபாத் : Rs.99,20,026*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 86.39 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ் 300டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ் 300டி உடன் விலை Rs. 86.39 லட்சம். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் சிஎல்எஸ் ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் இ-கிளாஸ் விலை காசியாபாத் Rs. 59.94 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்5 விலை காசியாபாத் தொடங்கி Rs. 72.90 லட்சம்.தொடங்கி\nசிஎல்எஸ் 300டி Rs. 86.39 லட்சம்*\nCLS மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் இ-கிளாஸ் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்5 இன் விலை\nகாசியாபாத் இல் டிபென்டர் இன் விலை\nகாசியாபாத் இல் வெல்லபைரே இன் விலை\nகாசியாபாத் இல் XC90 இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிஎல்எஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிஎல்எஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nUpsidc தொழில்துறை பகுதி பகுதி sahibabadsite, iv காசியாபாத் 201010\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் CLS இன் விலை\nநொய்டா Rs. 99.20 லட்சம்\nபுது டெல்லி Rs. 1.01 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 97.26 லட்சம்\nகுர்கவுன் Rs. 99.20 லட்சம்\nகார்னல் Rs. 99.20 லட்சம்\nடேராடூன் Rs. 99.23 லட்சம்\nமோஹாலி Rs. 1.00 சிஆர்\nசண்டிகர் Rs. 97.47 லட்சம்\nஎல்���ா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/soori-tamil-actor/fan-photos-3866.html", "date_download": "2020-11-28T03:20:02Z", "digest": "sha1:ERGIZ6QWFWX2FBFDRMQYGDC6JIKXUQZF", "length": 6418, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூரி Photos & Images # 3866 - Filmibeat Tamil", "raw_content": "\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும்.\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/yennai-arindhaal.html", "date_download": "2020-11-28T03:07:28Z", "digest": "sha1:LTYSDHCGKG73AWGK23ZZTCDG4KGC2IHU", "length": 11227, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Yennai Arindhaal (2015) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அஜித் குமார், விவேக்\nDirector : கெளதம் மேனன்\nஎன்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.\nஇத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது. பின்பு தான் என்னை அறிந்தால் என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஇளம் வயதிலேயே அஜித்தின் அப்பா நாசர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். இதனை மனதில் வைத்து இதுபோன்ற ரவுடிகளை அளிக்க வேண்டும் என போலீஸ்...\nRead: Complete என்னை அறிந்தால் கதை\nதொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் கவ��தம் மேனன், அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, ஹாரிஸ், விவேக் என புதிய குழுவோடு களமிறங்கியிருக்கிறார்.\nகவுதம் மேனன் சொல்லும் போலீஸ் அதிகாரியின் கதைகளில் என்னென்ன வழக்கமான அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் அடங்கிய கதை 'என்னை அறிந்தால்'. முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. கவுதம் மேனனைப் பொருத்தவரை, இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய மறுபிரவேசத்துக்கு உதவியிருக்கிறது. அதற்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்த அஜீத்துக்கு இன்னும் ஒரு பெட்டரான கதையை அவர் யோசித்திருக்கலாம்\nஅதே நேரம் எடுத்துக் கொண்ட கதையை ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்காக, இந்தப் படத்தைப் பார்க்கலாம்\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஅடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார் போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nகாவல் துறை உங்கள் நண்பன்\nஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bjp-state-spokesperson-narayanan-thirupathy-controversy-tweet-about-spb-condolence/articleshow/78315738.cms", "date_download": "2020-11-28T03:03:50Z", "digest": "sha1:BIEL7CZZUULHUG7FHXTQT4UGOE3OEP3E", "length": 15386, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "S.P.Balasubrahmanyam: தமிழின் குரல்வளை நெரிந்தது: பாஜக நிர்வாகி சர்ச்சை ட்வீட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழின் குரல்வளை நெரிந்தது: பாஜக நிர்வாகி சர்ச்சை ட்வீட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழக பாஜக நிர்வாகி பதிவிட்ட இரங்கல் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது\nபிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் திடீரெனெ பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார்.\nமூச்சுவிடாமல் பாடி, கடைசி வரை மூச்சைப்பிடித்துக் கொண்டு உயிருக்காக போராடி காலமான எஸ்.பி.பி.யின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “#SPB தமிழின் குரல்வளை நெரிந்தது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇசை உலகிற்கு இறைவன் அளித்த கொடை எஸ்பிபி... முதல்வர் பழனிசாமி புகழாரம்\nபன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை நோக்கி சென்று வருவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றசட்டுகள் எழுந்து வருகின்றன. அதேசமயம், பல்வேறு இடங்களில் தமிழ் மொழியையும், தமிழர்களையும் பாஜக புறக்கணித்து வருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், தமிழின் குரல்வளை நெரிந்தது என்ற நாராயணன் திருப்பதியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.பி.யை தமிழின் குரல்வளை என்றும், தற்போது அவர் மறைவையொட்டி தமிழின் குரல்வளை நெரிந்தது என்று மறைமுகமாக தமிழ் மொழியை சாடுகிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.\nபிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் கர்நாடக சங்கீதம் கற்காமல் தமிழ் மொழியினால் எஸ்.பி.பி. இந்த அளவுக்கு உச்சம் அடைந்த கோபத்தின் வெளிபாடே இந்த ட்வீட் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதேசமயம், தமிழின் குரல்வளை நெரிய வேண்டும் என்பதுதானே பாஜகவின் ஆசை. தமிழின் குரல்வளையை நெரிக்கக்கூடிய மொழி இன்னும் பிறக்கவில்லை. தமிழ் உள்ளவரை எஸ்.பி.பி.யின் குரல் ஒலிக்கும் என்று நெட்டிசன்கள் காட்டமாக அவருக்கு பதிலளித்து வருகிறார்கள்.\nஅதேசமயம், இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழின் குரல்வளை நெரிந்தது என்பது மிகை உனர்ச்சியிலான பாராட்டுரை. மனதுக்குப் பிடித்த பாடகர் இறக்கும் சமயத்தில் இத்தகைய உயர்வு நவிற்சிகள் வருவது இயல்புதான்” என்று தெரிவித்துள்ளனர்.\nஎஸ்.பி.பி.யின் மறைவால் உனர்ச்சிவசப்பட்டு அவர் குரலைத் தமிழுக்கு இணையாக்கி நாரயணன் திருப்பதி எழுதப்போக, அதையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. தமிழ் மொழி என்பது தமிழர்களைப் பொருத்தவரை எந்த அளவுக்கு உணர்ச்சிகரமானதாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபோலீசார் கட்டுபாட்டில் எம்ஜிஎம் மருத்துவமனை.. சரீர இடைவெளியின்றி குவியும் கூட்டம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருச்சிகாதல்... மைனர் பெண் மாயம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவிருதுநகர்கௌசிக ஏகாதசி: குளிர்காலத்தில் ஆண்டாளுக்கு 108 போர்வை சாற்றல் வைபவம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகிரிக்கெட் செய்திகள்‘புட்ட பொம்மா’ டான்ஸ் ஆடிய வார்னர்: போட்டியின் நடுவே சுவாரசியம்\nஇந்தியாபொம்மை எனக்கூறி துப்பாக்கிகள் இறக்குமதி: சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nமதுரைசேனிடைசர் தெளிக்கும்போது பார்வையிழந்த பணியாளருக்கு நியாயம் கேட்டு போராட்டம்\nசென்னைமழை ஓய்ஞ்சிடுச்சு... சென்னை ஏரிகளின் நிலவரம் இப்போ என்னென்னு பார்ப்போம் வாங்க\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை, விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nஇந்தியாவிவசாயிகளை எந்த உலக அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமகப்பேற�� நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (28 நவம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t51714-topic", "date_download": "2020-11-28T01:23:13Z", "digest": "sha1:G5ZZ7RZNSWWFVEUP5XZPKGT6PL4XLP4G", "length": 117392, "nlines": 317, "source_domain": "usetamil.forumta.net", "title": "மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nTamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம் :: ஜோதிடம்\nமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nஅதீத தன்னம்பிக்கை கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.\nஉங்களின் தனாதிபதி சுக்ரனும் தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீடு கட்டவும், வாங்கவும் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால், செயற்கரிய காரியங் களைச் செய்வீர்கள். பொறுப்புகள் தேடி வரும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம்.\nபுரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும், உண்டு. கர்ப்பிணிகள் அவ்வப்போது மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுவது நல்லது. ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி முன்பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷம் அடைவதாலும், மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரையிலும் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.\n4.7.15 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால், தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுப���டுகள் வந்து நீங்கும். தாயாருக்கு சோர்வு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. நெடு நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், 8.1.16 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 9-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால், ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.\nவியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் ரகசியங்கள் கசியக்கூடும்; கவனம் தேவை. ஆனி, ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களும், திடீர் லாபமும் வரும். கமிஷன், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்தப் பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர், உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் ஆனி, ஆவணி மாதங்களில் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.\nமொத்தத்தில், இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும், சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனை களையும் தருவதாக அமையும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் எட்டுக்குடி திருத்தலம் சென்று. அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை, கந்த சஷ்டி கவசம் படித்து வணங்கி வாருங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகலாரசனைய��ம், கற்பனைத் திறனும் உள்ளவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.\nஉங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந் திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால், சுற்றியிருப் பவர்களே உங்களை ஏமாற்றுவதாக நினைத்து வருந்துவீர்கள். களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால், குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். மனைவிக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். புதியவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.\n4.7.15 வரை உங்களின் அஷ்டம-லாபாதி பதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால், எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சில நேரங்களில் எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவ தால், முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக்காட்டுவீர்கள். தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும்.\nஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பிள்ளைகளை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.\nமகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். பழைய கடன் பிரச்னை தூக்கத்தைக் கெடுக்கும். கேது ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஆனால், 8.1.16 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால், பொறுப்புகள் அதிகமாகும். ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வழக்குகள் சாதகமாகும். ஆடி மாதம் 15-ம் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் அடைவதால், தொண்டை, கண், பல் வலி வந்து நீங்கும்.\nவியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறை யும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பாருங்கள். பண விஷயத்தில் கவனமாகச் செயல்படவும்.\nஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.\nஉத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். மேலதிகாரி உங்களுக்குச் சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். எனினும் கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்து போகும். மாசி, பங்குனி மாதங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பணத் தட்டுப்பாடு மற்றும் பகைமையைத் தருவதாக இருந்தாலும், முயற்சியாலும், சமயோசித புத்தியாலும் வெற்றியைப் பெற்றுத் தருவதாக அமையும்.\nபரிகாரம்: தஞ்சை அருகில் சேங்கனூல் அருளும் சத்தியகிரீஸ்வரரை, ஏதேனும் ஒரு மாத சிவராத்திரி அன்று வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nபோராட்ட குணம் கொண்டவர் நீங்கள். சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கௌரவ பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\n4.7.15 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 5.7.15 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.\nஉங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், வீண் அலைச்சல்கள் உண்டு. எதிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலனிலும் கவனம் தேவை. 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால், அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால், தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். கேது 9-ல் நுழைவதால், தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nசித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். ஆனி, ஆடி, ஆவணி முற்பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து, அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தை, பங்குனி மாதத்தில் நல்ல இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மருந்து, கட்டட உதிரி பாகங்கள், லாட்ஜிங், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுக்குத் தகுந்தாற்போல் நல்ல பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். புது அதிகார���யால் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் ஜனவரி 7-ம் தேதி வரை கேது 10-ல் நிற்பதால், அலுவலகத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்த ஆண்டு, சனி பகவான் திருவரு ளுடன் சாதகமாக அமைந்து, உங்களைச் சாதிக்க வைத் தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். எனினும், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.\nபரிகாரம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் மாரியம்மனை, வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாருங்கள். ஆலய உழவாரப் பணிகளுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nசுதந்திரத்தை அளவாகப் பயன்படுத்துபவர் நீங்கள் உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். திருமணம் கூடி வரும்.\nஉங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறமை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும்போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தாயாருடனான பிணக்குகள் நீங்கும். இந்த ஆண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்தைப் பராமரிக்க அதிகம் செலவு செய்யவேண்டி வரும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனைவியின் உடல்நலம் பாதிக்கக்கூடும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.\n4.7.15 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்��க்கூடும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அளவோடு பழகுவது நல்லது. 5.7.15 முதல் குரு தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால், பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மழலை பாக்கியம் கிடைக்கும். ஜனவரி 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனோபலம் கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் உண்டாகும். 9-ம் இடத்தில் கேது நிற்பதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.\nஅவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துபோகும். வழக்கை நினைத்து அவ்வப்போது பயம் வரும். 8.1.16 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால், பணப்பற்றாக்குறை நீடிக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால் எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. கண் தொடர்பான பிரச்னைகள் வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும். கேது 8-ல் மறைவதால், தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.\nவியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களும் வரும். உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கணினி உதிரி பாகங்கள், உணவு, வாகனம், ரியல் எஸ்டேட் வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.\nஉத்தியோகத்தில், புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஈடுபாடு வரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உயரதிகாரிகளின் கனிவுப் பார்வை உங்கள் மீது திரும்பும். எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள். வீண் பழி, அவதூறு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை சுறுசுறுப்பு ஆக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.\nபரிகாரம்: கும்பகோணம் சக்ரபாணி பெருமாளை துவாதசி நாளில் துளிசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nஎடுத்த முடிவுகளில் பின்வாங்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், மகிழ்ச்சி தங்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், சிலருக்கு வெளிநாடு, அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nவைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களில் பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனம் அடைவதால், முதுகு வலி, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து நீங்கும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் அதிகமாகும். அலைச்சலும் இருக்கும். வீண்பழிகளும் வரக்கூடும். 5.7.15 முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும்.\nஉங்களுடைய ராசிக்கு பிரபல யோகாதிபதி யாக விளங்கும் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறப்ப தால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வீடு, மனை வாங்குவீர்கள். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விட்டுக்கொடுத்துப் போகவும்.புதன் சாதகமாக இருப்பதால், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ராசிக்கு 10-ல் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஉங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால், பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிலருக்கு சின்னச் சின்ன அறுவைச் சிகிச்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. 8.1.16 முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைய இருப்ப தால், மன உளைச்சல், தாழ்வுமனப்பான்மை வந்து போகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். ராகுவின் போக்கு சரியில்லாததால், குலத��ய்வத்தை வணங்குங்கள்.\nகேது உங்களுடைய ராசிக்கு 8-ல் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், சேமிப்புகள் கரையும். மனைவிக்கு ஆரோக்கியம் குறையும். 8.1.16 முதல் 7-ம் வீட்டிலேயே கேது வந்து அமர்வதால், மனைவியுடன் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால், தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். சில நேரங்களில் அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடலாம்.\nபொதுவாக, இந்த வருடத்தில் வியாபாரம் ஓரளவுதான் லாபம் தரும். எனவே, பெரிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி, உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அண்டை மாநிலத்தில், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.பிளாஸ்டிக், கெமிக்கல், மருந்து, கட்டுமானப் பொருட்களால் லாபம் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.\nஉத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். எனினும், உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வீண் விமர்சனங்கள், விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். தை, பங்குனி மாதங்களில் புது வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.\nமொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சற்றே ஆரோக்யக் குறைவையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும், கடந்த கால அனுபவ அறிவால் முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை, புதன் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nதிட்டமிடுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குடும்ப வருமானம் உயரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.உங்கள் ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், சிறுநீரக தொற்று ஏற்படலாம்; கவனம் தேவை. பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.\nராகு ராசிக்குள்ளேயே 7.1.16 வரை நீடிப்��தால், முன்கோபம் அதிகமாகும். நண்பர்களுடன் பகை ஏற்படக்கூடும். தூக்கம் குறையும். ராசிக்கு 7-ல் கேது அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவிக்கு பித்தப் பை சம்பந்தமான பிரச்னைகள் வந்து நீங்கும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால், யோக பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் மோதல்கள் விலகும்.\nஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் முற்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால், ரத்தத்தில் ஹீமோ குளோபின், கால்சியம் பற்றாக்குறையும், மின்சாரம், நெருப்பால் சிறுசிறு விபத்துகளும், சகோதர வகையில் செலவுகளும் வந்து நீங்கும்.\nராசிக்கு 3-ம் வீட்டில் சனி நிற்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். வழக்குகள் சாதகமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பயனடைவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு.\nசந்திரன் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் உங்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனவருத்தம் வரும். பூமி, சொத்து, பாகப்பிரிவினை பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். தலையில் அடிபட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால், சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் - பொல்லாதவர்களை இனம் காண்பதில் குழப்பம் ஏற்படும்.\nஉங்களின் தன-பாக்யாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும்.\nவியாபாரத��தில், இந்த வருடம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். கடன் தொகையை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகள், இரும்பு, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வழி பிறக்கும்.\nஉத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். ஆனி, ஆடி மாதங்களில் சம்பளம் உயரும். உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான வழக்கு சாதகமாகும். சம்பள நிலுவைத் தொகை கைக்கு வரும். மார்கழி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, புதிய வாய்ப்பு வசதிகளை ஓரளவு அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.\nபரிகாரம்: திருச்சி- உறையூருக்கு அருகில் திருக்கோழியூரில் அருளும் அழகியமணவாளப் பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nஎல்லோரையும் அனுசரித்துச் செல்பவர் நீங்கள்.உங்களின் ராசி நாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்து இருந்தாலும், ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில், மன்மத வருடம் பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவு கூடும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.\nஉங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் குரு அமர்ந்திருக் கும் நேரத்தில் மன்மத வருடம் பிறப்பதால், 4.7.15 வரை இனம் தெரியாத கவலைகளும், வீண் பயமும் இருந்துகொண்டே இருக்கும்.5.7.15 முதல் குரு லாப வீட்டில் வந்து அமர்வதால் பணவரவு அதிகரிக் கும். செல்வாக்கு கூடும், தடைகள் அகலும்.வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் அமையும்.\nஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் துரத்தும். எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால், கை, காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருங்கள். அவ்வப்போது பார்வைக் கோளாறு, காது வலி, தொண்டை வலி வந்��ு போகும். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதங்கள் வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.\nராசிக்கு 6-ல் 7.1.16 வரை கேது தொடர்வதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். ஷேர் மூலம் பணம் வரும். 8.1.16 முதல் 5-ம் வீட்டுக்குள் கேது நுழைவதால், பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். 7.1.16 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், 8.1.16 முதல் ராகு 11-வது வீட்டுக்கு வருவதால், திடீர் பண வரவு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அவ்வப்போது ஈகோ பிரச்னைகளும், வாக்குவாதங்களும் வரும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.ஆடி மாதம் மத்திய பகுதி துவங்கி ஆவணி மாதத்திலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமாகி நிற்பதால், சிறுசிறு விபத்துகள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.\nவியாபாரத்தில் தேக்க நிலை நீடிக்கும். பாக்கிகளை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஜூலை மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களிலும் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களால் எழும் பிரச்னைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nஉத்தியோகத்தில் ஏமாற்றங்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருந்துகொண்டிருக்கும். ஆடி மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. மூத்த அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பும் வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி- சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம். புது வேலையும் சிலருக்கு கிடைக்கும். அயல்நாடு மற்றும் வெளிநாடு தொடர்புடைய நிறவனத்திலும் சிலருக்கு வேலை கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஏழரைச் சனியால் சில இடையூறுகளை அளித்தாலும், குருவின் திருவருளால் சாதிக்க முடியும்\nபரிகாரம்: பண்ருட்டி அருகில் திருத்துறையூரில் அருளும் பசுபதீஸ்வரரை, பிரதோஷ நன்னாளில் வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nபிறருக்கு உதவும் மனப்பான்மை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சனி நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால், கோபம் அதிகமாகும். வளைந்துகொடுத்துப் போவதன் மூலமாக இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் வெற்றிபெறலாம்.\nராசிக்கு 3-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு உயரும். சந்திரன் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியாலும் சாதித்துக் காட்டுவீர்கள். 7.1.16 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8.1.16 முதல் 4-ம் வீட்டில் கேது வந்து அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனோபலம் கூடும். ஆனால் செவ்வாய் 6-ல் மறைந்திருப்பதால், கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் ஆனி மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் முன்பகுதி மற்றும் மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரை பலவீனமாக இருப்பதால், இக்காலகட்டங்களில் சிறுசிறு விபத்துகள், பண இழப்புகள், சகோதரர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.\nபுதன் உங்களுடைய ராசிக்கு 6-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பழைய நண்பர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், சனி மன��வி ஸ்தானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதால், அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்துபோகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகுரு பகவான் 4.7.15 வரை சாதகமாக இருப்பதால், மகளுக்குத் திருமணம் கூடி வரும். ஆனால், உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுவதால், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் விசாரித்துப் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. 5.7.15 முதல் உங்கள் ராசிக்கு குரு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களைப் பற்றிய விஷயங்களை, ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.\nவியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால், வேலையாட்களால் இழப்புகள், ஏமாற்றங்கள் வரும். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சித்திரை, வைகாசி மாதங்களில் புதுச் சலுகைகள் கிடைக்கும். ஜூலை முதல் குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை, விரும்பத்தகாத இட மாற்றங்கள் எல்லாம் வந்துபோகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.\nமொத்தத்தில் இந்த புத்தாண்டு ஆரோக்ய குறைவையும், அலைச்சலையும் தந்தாலும், செல்வாக்கும் செல்வமும் பெற்றுத்தருவதாகவும் அமையும்.\nபரிகாரம்: வியாழக் கிழமைகளில் அருகிலுள்ள சாயிபாபா சந்நிதிக்குச் சென்று, கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வாருங்கள். இயன்றால் ரத்ததானம் செய்யுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n உங்கள் ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nபுதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு கூடும். உங்களைப் பற்றிய அவதூறுகள் குறையும். ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கியிருப்பதால், பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக நடந்துகொள்வது நல்லது. தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.\n7.1.16 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சின்னச் சின்ன காரியங்களைக்கூட ஒரே முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளும் தலைதூக்கும். 8.1.16 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால், தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும்.அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 7.1.16 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால், வேலைச்சுமை குறையும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.\nஉங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குழந்தை பாக்யம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கும். 4.7.15 வரை உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால், அலைச்சலும், செலவினங்களும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும். நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விட்டு விலகுவார்கள். ஆனால் 5.7.15 முதல் குரு உங்களுடைய ராசிக்கு 9-ல் அமர்ந்து உங்கள் ராசி யைப் பார்க்க இருப்பதால், நல்லது நடக்கும். அலைச்சல் குறையும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தந்தைவழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.\nவியாபாரத்தில், இந்த ஆண்டு லாபம் அதிகமாகும். ராசிநாதனாகிய குரு பகவான் 5.7.15 முதல் 9-ல் அமர்வதால், வியாபாரத்தை விரிவுபடுத்த கடனுதவி கிடைக்கும். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. நல்லவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைக\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nஅதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி பெருகும்.\nஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர், சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். குடும்ப வருமானம் உயரும். மகளுக் கும் மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வீடு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.\nஉங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, தொண்டை வலி, கண் எரிச்சல் வந்து போகும். 7.1.16 வரை கேது 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பார்கள். தைரியம் கூடும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு. ரோட்டரி கிளப், ட்ரஸ்ட் போன்றவற்றில் முக்கியப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.\nஉங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் செவ்வாய், புதன், சூரியன் அமர்ந்திருப்பதால், தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 7.1.16 வரை உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால், சேமிப்புகள் கரையும். எவ்வளவு பணம் வந்தா லும் செலவுகளும் இருக்கும். 8.1.16 முதல் 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் வந்து அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். மனைவியின் உடல் நிலை பாதிக்கும். பண விஷயத்திலும் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலை கிடைக்கும்.\nகுரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். 5.7.15 முதல் குரு 8-ல் சென்று மறைவதால், பயணங்கள், செலவினங்கள் அ���ிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனஇறுக்கங்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்கு கூடும்.\nவியாபாரத்தில் நினைத்தபடி லாபம் ஈட்டுவீர்கள். ஆனி, ஐப்பசி மாத பிற்பகுதி மற்றும் கார்த்திகை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உங்களுடன் பங்குதாரர்களாக பலரும் முயற்சி செய்வார்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உணவு, மருந்து, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர் உயரதிகாரியாக வந்து சேருவார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அலுவலகத்தில் புதிய முடிவுகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்களு டைய பங்கு அதிகமாக இருக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் தடையின்றிக் கிடைக்கும். ஆனி, கார்த்திகை மாதங்களில் எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயரும்.\nமொத்தத்தில் இந்த மன்மத வருடம் உங்களின் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதாகவும், உங்கள் செயல்களில் வேகத்தைக் கூட்டுவதாகவும் அமையும்.\nபரிகாரம்: திருமலைவையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாளுக்கு, ஏகாதசி அல்லது சனிக்கிழமையில் தாமரை மலர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nமற்றவர்கள் தயவில் வாழ விரும்பாதவர் நீங்கள். உங்கள் ராசிநாதனாகிய சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சந்தர்ப்பச் சூழ்நிலையைச் சமாளிக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள். உங்க ளுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்க��ுக்கு வேலை கிடைக்கும். ராசிநாதன் வலுவடைந்து காணப்படுவதால், உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆரோக்கியம் கூடும்.\nஉங்களுடைய ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும், திடீர் பயணங்களும் இருக்கும். பணப்பற்றாக்குறை இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், 5.7.15 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.\nஉங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் நின்றுகொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். கண் எரிச்சல், கண் வலி வந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. 8.1.16 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். சோர்வு அதிகரிக்கும். குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேதுவின் மீது விழுவதால், கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். எனினும், ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேருவதால், கெடுபலன்கள் குறையும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.\nசூரியன், செவ்வாய், புதன் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பூமிப் பிரச்னைகள் தீரும். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால், வசதி, வாய்ப்புகள் பெருகும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும்.\nவியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறும். 5.7.2015 முதல் வியாபாரம் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவியும், கடன் உதவியும் கிடைக்கும். விசுவாசமான வேலையாட்கள் அமைவார்கள். பெரிய நிறுவனங்களுடன��� ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி, உணவு, துணி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும்.\nஉத்தியோகத்தில், அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களை ஆதரிப்பவரே உங்கள் மேலதிகாரியாக வந்து சேருவார். சக ஊழியர்களும் உங்களுடைய உண்மைத் தன்மையை உணருவார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டுப் போன சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி எதிர்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும்.\nமொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதுத் தெம்பையும், வசதி, வாய்ப்பையும் தருவதுடன், சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.\nபரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கூடலூரில் அருள்பாலிக்கும் வையம்காத்த பெருமாளையும், பத்மாசனவல்லி தாயாரையும், வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வாருங்கள். தாய் இல்லா பிள்ளை களுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nபுதுமையான சிந்தனையாளர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய சாதனை தொடரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்களுடைய ராசியிலேயே கேது 7.1.2016 வரை தொடர்வதால், அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகும். கணவன் - மனைவிக்குள் விவாதங்களும் வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். ராசியிலேயே கேது நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும்.\nஉங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டிலேயே 7.1.16 வரை ராகு நீடிப்பதால், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால், அதன் பிறகு எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். தம்பதிக்குள் ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.\nஉங்கள் ராசிநாதன் குரு 5-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளின் விருப்பப்படி திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால���, 5.7.15 முதல் உங்கள் ராசிநாதன் 6-ல் சென்று மறைவதால், செலவுகளால் திணறுவீர்கள். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். குரு 6-ல் மறைவதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். 8.1.16 முதல் உங்கள் ராசிநாதனாகிய குரு, ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.\nராசிக்கு 9-ம் வீட்டில் சனி அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், தந்தையின் உடல் நிலை லேசாக பாதிக்கும். தந்தைவழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்றிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தைரியம் பிறக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும்போது மன்மத ஆண்டு பிறப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறு, இருமல் அடிக்கடி வரும். செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும்.\nசகோதர வகையில் உதவிகள் உண்டு.\nஇந்த வருடம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அயல்நாடு, வெளி மாநிலத் தொடர்புடன் பந்திய வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும் லாபம் வரும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு.\nஉத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nஆனால், 5.7.15 முதல் உங்கள் ராசி நாதனும், உத்தியோக ஸ்தானாதிபதியுமான குரு 6-ல் சென்று மறைவதால், அலைச்சல், வேலைச்சுமை இருக்கும். 8.1.16 முதல் குரு, ராகுவுடன் சேர்வதால் வீண் பழிகளைச் சுமக்க நேரிடும். கவனமாக இருங்கள். சக ஊழியர்களைப் பற்றிய குறைபாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோ பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.\nமொத்தத்தில் இந்த மன்மத ஆண்டு, வாழ்வின் நெளிவு - சுளிவுகளைக் கற்றுத்தருவதாகவும், சிக்கனமும், சேமிப்புகளும் தேவை என்பதை உணர வைப்பதாகவும் அமையும்.\nபரிகாரம்: ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தலத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.\nRe: மன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nTamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்பு���ள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/nov/10/deepavali-time-allowed-for-fireworks-to-explode-government-announcement-3502045.html", "date_download": "2020-11-28T02:52:44Z", "digest": "sha1:5FKZOMCUEVC527U6BH5GR6DKSMIGW2ZU", "length": 10342, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதீபாவளி: பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்: ஆட்சியா் அறிவிப்பு\nதீபாவளி நாளன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேர நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. நிகழ் ஆண்டும் தீபாவளி தினத்தன்று மேற்படி நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.\nபட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடும் வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றுவது அவசியமானது. குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மைகொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாகப் பட்டாசுகளை வெடிப்பதற்கு குடியிருப்போா் நலச் சங்கங்கள் வாயிலாக முயற்சிக்கலாம்.\nமருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இட ங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.\nசுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/gpmmedia0044.html", "date_download": "2020-11-28T01:36:58Z", "digest": "sha1:JP2SAJNRSIB6XTVQWCMSGM2AX47VS6TO", "length": 14726, "nlines": 196, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மலேசிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவிப்பு", "raw_content": "\nHomeஅறிவிப்புகள்மலேசிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவிப்பு அறிவிப்புகள்\nமலேசிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவிப்பு\nமலேசிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவிப்பு\nமலேசிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவித்தனர்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு திருச்சியில் இருந்து தினமும் ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 11.40 மணிக்கு திருச்சிக்கு வரும் இந்த விமானம், நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்லும்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு இந்த விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் இறங்கிய பின்னர், வழக்கம்போல் விமானத்தின் ஊழியர்கள், விமானத்தை பரிசோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.\nஇதைத்தொடர்ந்து மலேசிய விமானத்தில் பயணம் செய்ய இருந்த 127 பயணிகளும் திருச்சி வயர்லெஸ் சாலையிலுள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மலேசியாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் திருச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை 9 மணிக்கு திருச்சிக்கு வந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை விமானத்தின் கோளாறு சரிசெய்யப்படவில்லை.\nஇதனால் அதில் பயணம் செய்ய இருந்த 127 பயணிகளும் செய்வதறியாது விடிய, விடிய தவித்தனர். பின்னர், நேற்று இரவு 9.30 மணிக்கு விமானம் புறப்படும் என்று விமான நிறுவனம் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று இரவு மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழ��ப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nகோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-11/pope-thanksgiving-blessed-michael-mcgivney.html", "date_download": "2020-11-28T02:10:14Z", "digest": "sha1:T56FTUUH4J5D5MYT6OQSK7V7AMKBW7Z3", "length": 11808, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "அருளாளர் McGivney, மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/11/2020 15:49)\nபுதிய அருளாளர் Michael McGivney\nஅருளாளர் McGivney, மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர்\nKnights of Columbus அமைப்பு, 1882ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Connecticut மாநிலத்தில், New Haven நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில், தற்போது உலக அளவில், இருபது இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nஅக்டோபர் 31, இச்சனிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில், இறையடியார் Michael McGivney அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டது குறித்த தன் மகிழ்ச்சியையும், நவம்பர் 01, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.\nநற்செய்தியாளரான புதிய அருளாளர் McGivney அவர்கள், ஏழைகளின் தேவைகளுக்குச் செவிமடுத்து, பிறரன்பு நடவடிக்கைகளை பெருமளவில் ஊக்கமூட்டியவராக இருந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றிய அருள்பணி McGivney அவர்கள், Knights of Columbus என்ற, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்ப���த் துவக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர்\nமேலும், Knights of Columbus உலகளாவிய அமைப்பை உருவாக்கிய, McGivney அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டதற்கு, நவம்பர் 01, இஞ்ஞாயிறன்று, நன்றி திருப்பலி நிறைவேற்றிய, பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி (William Lori) அவர்கள், இவர், மலைப்பொழிவு பேறுகளை வாழ்ந்து காட்டியவர் என்று கூறினார்.\nஉடன்பிறந்த உணர்வை வளர்க்கும் இந்த அமைப்பு முதலில் உருவாக்கப்பட்ட, New Haven புனித மரியா ஆலயத்தில், இத்திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் லோரி அவர்கள், புனிதத்துவ வாழ்வை வாழ்வதற்கு ஏங்குபவர்களுக்கு, அருளாளர் McGivney அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில், 1882ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட Knights of Columbus அமைப்பு, தற்போது உலக அளவில், இருபது இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.\n2018ம் ஆண்டில், இந்த உலகளாவிய அமைப்பிலுள்ள 16 ஆயிரம் கிளைகள், 18 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான டாலரை பிறரன்புப் பணிகளுக்குகென வழங்கியுள்ளன. அதே ஆண்டில், அதன் தன்னார்வலர்கள், 7 கோடியே 60 இலட்சத்திற்கு அதிகமான மணி நேரங்களை பிறரன்புப் பணிகளுக்கென்று செலவழித்துள்ளனர்.\n2017 மற்றும், 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த அமைப்பு, இருபது இலட்சம் டாலரைத் திரட்டி, ஈராக் நாட்டின் Karamlesh நகருக்கு வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியின் வழியாக, இந்த அமைப்பு, ஐ.எஸ். இஸ்லாம் அமைப்பின் படுகொலைத் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்த கிறிஸ்தவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.\nஇந்த அமைப்பைச் சார்ந்த ஆறு மெக்சிகோ நாட்டினர், 1926ம் ஆண்டுக்கும், 1929ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற Cristero போர் மற்றும், அதற்குப் பின் இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141194982.45/wet/CC-MAIN-20201128011115-20201128041115-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}